diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0261.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0261.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0261.json.gz.jsonl" @@ -0,0 +1,523 @@ +{"url": "http://marxist.tncpim.org/2017/12/19/", "date_download": "2018-08-16T23:27:41Z", "digest": "sha1:XERDRZRMO5IUIY2RTGXPB67UZ7PDXGG3", "length": 5303, "nlines": 87, "source_domain": "marxist.tncpim.org", "title": "19 | December | 2017 | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nதினப் பெட்டகங்கள்: Dec 19, 2017\nநவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில்…\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T23:31:03Z", "digest": "sha1:ASEUNZ2CJZ5J5QGJSG53IACHLBY3R2IR", "length": 14709, "nlines": 110, "source_domain": "nayinai.com", "title": "ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் நயினாதீவின் 2 பிரதான வீதிகள் புனரமைக்கும் திட்டம் | nayinai.com", "raw_content": "\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்\nநயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nவீதி அதிகார சபையினரே.இது உங்களின் கவனத்திற்கு\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லு���ர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு. 2017\nஇலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டம்\nயாழ். எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட...\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச...\nஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் நயினாதீவின் 2 பிரதான வீதிகள் புனரமைக்கும் திட்டம்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நயினாதீவின் 2 பிரதான வீதிகளான விநாயகர்வீதி (நயினாதீவு தீர்த்த கரைக்கு செல்லும் பிரதான வீதி) மற்றும் முருகன் வீதி (நயினாதீவு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி) இவை இரண்டும் புனரமைக்கப்படவுள்ளது.\n13/07/2013 அன்று இடம்பெற்ற ஆலய அறங்காவலர் சபை கூட்டத்தின் போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் ஆலய வடக்குப்புறத்தில், காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஐயனார் ஆலயமும் புதிதாக புனரமைக்கப்படவுள்ளது.\nஇவ் வேலைத்திட்டங்கள் எதிர் வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையி��் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6719/", "date_download": "2018-08-17T00:25:46Z", "digest": "sha1:QLRKROFKXZRQPJRYOVJYSFWOMBWZKKS6", "length": 9153, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே ஒற்றுமை அவசியம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nநாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே ஒற்றுமை அவசியம்\nநாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே ஒற்றுமை அவசியம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅகமதாபாத்தில் முஸ்லீம்களின் வர்த்தக கண்காட்சியை நரேந்திர மோடி துவக்கிவைத்தார். பின்னர் பேசியதாவது:- இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சியின் இரண்டுசக்கரங்கள் போன்றவர்கள்.நாட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஒற்றுமை மிக அவசியம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.வளர்ச்சியை வேகமாக கொண்டுவர வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் 24 மணிநேர மின்சார வினியோகம் அவசியம்.கடந்த 20 ஆம் ஆண்டுகளாக நம்சமூகத்தில் வளர்ச்சியை காண மூடிகிறது.சிறிய விஷயங்களில் ஏற்படும் மாற்றம் பெரியமாற்றத்துக்கு வழிவகுக்கும்.\nமுஸ்லீம்கள் பெரிய தொழில்களை கொண்டுள்ளனர். அவர்கள் மிகப் பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளனர்.முஸ்லீம் இளைஞர்களும் பெண்களும் மிக பெரும் திறமையை கொண்டுள்ளனர்.ஆனால் அவர்களுக்கு பொருத்தமானதளம் வேண்டும்.வேலையை தேடுவதற்குபதிலாக பிறருக்கு வேலைவாய்ப்பை வழங்ககூடிய நிலைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.\nமுஸ்லீம்களின் வணிக நிகழ்ச்சி முதன் முறையாக குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது. மூன்றுநாள் நிகழ்ச்சிகளை கொண்ட இதில் நாட்டில் உள்ள 80க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 10 நிறுவனங்கள் துபாயில் இருந்து கலந்துகொள்கின்றது.இந்த கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.\nவதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலை\nஆரம்ப சுகாதார மையங் களில் மாற்றம் அவசியம்\nஇளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின்…\nவளர்ச்சியுடன் அரசியல் தொடர்பு படுத்தப்படுவதே…\n2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதாரம் 5 மடங்கு…\nஊழல், கறுப்பு பணம், வரி ஏய்ப்புக்கு எதிராக போராடுவது…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/?responsive=true", "date_download": "2018-08-16T23:39:03Z", "digest": "sha1:3FEKUNU5FDHNQDCRRQCVVRDDXG4FMB7G", "length": 12395, "nlines": 206, "source_domain": "www.easy24news.com", "title": "Easy 24 News | Easy 24 News", "raw_content": "\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nபிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது இப்போதைய டிரண்ட். மறைந்த நடிகையும், முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக உருவாக உள்ளது. இதை இரண்டு நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளன. விப்ரி மீடியாவை சேர்ந்த பிருந்தா, ஜெயலலிதா வாழ்க்க...\tRead more\nமணிரத்னம் இயக்கி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக...\tRead more\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nமலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடித்த ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்��ியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். அதை தொடர்ந்து அவ்வளவாக பிரபலமாகாத ஒரு படத்தில் நடித்தவருக்கு ஜெய் ஜோடியாக ஜருகண்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தமிழு...\tRead more\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளாவே தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்களது படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர்.. அதுமட்டு...\tRead more\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nபாகுபலி படத்தின் முதல் பாகத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட பிரபாஸ், இரண்டாம் பாகம் வெளியான பின் சின்ன குழந்தைகளுக்கு கூட பிடித்த நடிகராகி விட்டார். அந்தவிதமாக தனது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவனின் ஆசையை நிறைவேற்றி அவனுக்கு இன்ப...\tRead more\nசீரற்ற கால நிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்\nநாட்டின் ஐந்து மாவட்டங்களில் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங...\tRead more\nகுமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து\nஇந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். விராட...\tRead more\nஐ.நா மனித உரிமை பேரவையின் 39வது அமர்வு: இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதம்\nசெப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 10 ம் திகதி முதல...\tRead more\nவாஜ்பாய் மறைவு: மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவ��ும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்...\tRead more\nயாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதா...\tRead more\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/upcoming-suvs-in-india-in-2018-015545.html", "date_download": "2018-08-16T23:39:03Z", "digest": "sha1:QYPRVNAXUEY6K5NRHRZ75ZVCZTDLKJGN", "length": 22258, "nlines": 208, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்\nஇந்தாண்டு எஸ்யூவி ரசிகர்களுக்கு செம விருந்து; வருகிறது புதிய கார்கள்\nஇந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி கார்கள் மீது மவுசு அதிகமாககியுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் எஸ்யூவி கார் மாடல்களை களம் இறுக்க துவங்கியுள்ளது. 2018ம் ஆண்டின் முதல் பாதியில் ஆடி, வால்வோ, மிட்சுபிஸி, மஹிந்திரா, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் சில எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் 2018ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள கார்களை பற்றி கீழே காண்போம்.\nடட்சன் நிறுவனம் தனது முதல் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த காரை கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது. முதலில் இந்த கார் இந்தோனேஷியாவிலற் விற்பனை செய்யப்பட்டு தற்போது இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவின் பண்டிகை காலத்தில் இந்த காரை அறிமுகப்படுத்தலாம் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் ரெனால்ட் நிறுவனத்தின் சிஎம்எப்-ஏ பிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது. இதே இன்ஜின் மற்றும் பிளாட் பார்மில் தான் டட்சன் கோ மற்றும் கோ+ ஆகிய கார்களும் தயாரிக்கப்பட்டது. இந்த கார் ரூ 6 - 8 லட்சம் முதல் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் இந்தாண்டுஇறுதிக்குள் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.\nஃபோர்டு என்டோவர் ஃபேஸ் லிப்ட்\nஃபோர்டு என்டோவர் கார் கடந்த 2016ம் ஆண்டு மாற்றியமைக்கபட்டது. அதன் பின் அதனுடைய ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் இந்தாண்டு அறிமுகமாகிறது. ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை பொருத்தவரை நிறைய அப்டேட்களை பெற்றுள்ளது. புதிய பம்பர்கள், ஹெட்லைட், க்ரிலில் சிறிய மாற்றங்கள். 20 இன்ச் அலாய் வீல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 10 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ 27 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹோண்டாவின் புதிய தலைமுறை சிஆர்-வி கார் கடந்த பிப். மாதம் நடந்த ஆட்டோஎக்ஸ்போவில் அறிமுகமாகியது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகிறுது. சிஆர்-வி கார் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது உள்ள மாடலில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்ட்டுள்ளது.\nடிசைனை பொருத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது உள்ள மாடலை விட புதிய மாடலில் அதிக சொகுசு வசதிகள் உள்ளது. காரின் டைமன்ஷன் அதிகமாகியுள்ளது. இதனால் உட்புறத்தில் அதிக இட வசதி இருக்கிறது. இதனால் மூன்றாவது ஒரு வரிசை இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதன் விலை ரூ 26 லட்சம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் கர்லினோ கப் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாருதி சுஸூகி விட்டாரா ப்ரீஸ்ஸா, டாடா நெக்ஸான் , ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த காரை அறிமுகப்படுத்துகிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை தற்போது எஸ்யூவிகாரை அதிகமாக விற்பனை செய்தால் தான் மார்கெட்டில் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். டிசைனை பொருத்தவரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட டிசைனை மாற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்நிறுவனம் அறிமுகப்பட்டவுள்ள ஐ30 காரை ஒத்து இந்த டிசைனும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் இந்தகாரின் விலை ரூ8 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஹூண்டாய் சாண்டா எப்இ\nஹூண்டாய் சாண்டா எப்இ என்ற காரை ஜெனிவா மோட்டார் ஷோ வில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் இந்த காரில் ஹைபிரிட்\nஷெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 5 மற்றும் 7 சீட்டர்கள் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்கள் உள்ளன.\nஇந்த காரின் டைமென்ஷனை பொருத்தவரை நீளம் 4750 மிமீ அகலம் 1879 மிமீ ஆகிய டைமென்ஷன் வீல் பேஸ் 2766 மிமீ கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜின்னை பொரத்தவரை 3 ஆப்ஷன்கள் உள்ளன. 2.4 லிட்டர் ஜிடிஐ, 2 லிட்டர் டர்போர்ஜ் பெட்ரோல் இன்ஜின் 2.2 லிட்டர் சிஆர்டிஐ டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 30 லட்சம் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வரும் டிசம்பர மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா நிறுவனம் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் நவம்பர் மாதம் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழிற்ல் உருவாக்கப்படுகிறது.\nஇந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் ஃபியட் நிறவனத்தின��� 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சீடல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் மற்றும் ஆட்டோ கியர் ஆப்ஷன்களும் கிடைக்கிறது. இந்த கார் ரூ 12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.,\nஹூண்டாய் நிறுவனம் டக்சன் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் அறிமகப்படுத்தினர். இந்தாண்டு இறுதியிலோ அடுத்தாண்டோ இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஃபேஸ்லிபட்ட வெர்ஷனில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது.\nகாரின் உட்புறத்தில் டிசைனில் மாற்றம்செய்ப்டடுள்ளது. காரின் இன்ஜினை பொருத்தவரை தற்போது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 2.4 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் 6 ஸ்பீடுஆட்டேமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ 26 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜன., மாதம் முதல் இந்த கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nஎஸ்யூவி மீது பெட் கட்டும் கியா மோட்டார்ஸ்: 5 கார் மாடல்களை களமிறக்குகிறது\nபோர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..\nபுதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்\n2018 மாடல் அவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157\nஅடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் \nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/01-actress-krvijaya-driver-cheating.html", "date_download": "2018-08-16T23:25:10Z", "digest": "sha1:3EXS7IYI7EFXNTFZRMTILHR7XTTH7TEZ", "length": 8281, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி-டிரைவரிடம் விசாரணை | K.R.Vijaya files complaint on his driver of money cheating | கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி-டிரைவரிடம் விசாரணை\nநடிகை கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி-டிரைவரிடம் விசாரணை\nபழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறப்படும் அவரது டிரைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநடிகை கே.ஆர்.விஜயா தி.நகரில் வசித்து வருகிறார். இவரிடம் கடந்த சில வருடங்களாக தமிழ்வாணன் என்பவர் டிரைவராக இருந்து வந்தார். இவர் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டதால் பல முக்கிய வேலைகளை இவரை நம்பி ஒப்படைப்பாராம் விஜயா.\nஇந்த நிலையில், கே.ஆர்.விஜயாவின் காசோலையை திருடி அதைப் பயன்படுத்தி ரூ. 1 லட்சம் பணத்தை தமிழ்வாணன் மோசடியாக எடுத்து விட்டதாக தனது மகள் ஹேமலதா மூலம் கே.ஆர்.விஜயா, போலீஸில் புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து போலீஸார் தமிழ்வாணனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/barabhati-bff/", "date_download": "2018-08-16T23:12:37Z", "digest": "sha1:S7E4NM2LUESETGDKSPFEYNXJ7GJVS4JJ", "length": 6112, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Barabhati To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இ��த்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2018-08-17T00:11:14Z", "digest": "sha1:K4E7D7URE7EAZUO23DN4JZOP224V7APU", "length": 11501, "nlines": 218, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஒரு மாண்டிசோரி புத்தகம் ~ பூந்தளிர்", "raw_content": "\nதோழி ஒருவர் மாண்டிசோரி புத்தகம் ஒன்றின் லிங்க் அனுப்பியிருந்தார். இந்த Dorothy Canfield Fisher என்பவரால் 1912டில் எழுதப்பட்டது. இப்பொழுது அச்சில் இல்லை. கூகுள் புக்ஸிலிருந்து எடுத்திருக்கிறார்கள். சில பக்கங்கள் படித்துப் பார்த்தேன். அனைவருக்கும் உபயோகமாகயிருக்கும் என்று தோன்றியது.\nபகிர்தலுக்கு நன்றி தீஷூஅம்மா..அம்மாக்கள் வலைப்பூவிலும் பதிவிட்டால் நலம் :-)பூந்தளிர் இப்போது மகளிர் சக்தியிலும்\nநன்றி முல்லை. அம்மாக்கள் வலைப்பூவிலும் போட்டாச்சு..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள ���ேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nதொகுப்பு - பாகம் 2\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/islam?filter_by=popular7", "date_download": "2018-08-16T23:37:14Z", "digest": "sha1:YCS4PQIAEW3WXJG2OAJPFEPVLMKNBNIV", "length": 5180, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆன்மீகம் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான காணியில் சுற்றுலா மையம் அமையுமாகவிருந்தால் கலாச்சார சீர்கேடுகள் அதிகமாக ஏற்படும்...\nவரலாற்றில் இழிவான அரசியல்வாதியாக அதாவுல்லா பதியப்பட்டுள்ளார் – ஏ.எல்.தவம்\nமீராவோடையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்\nஅஸ்வர் சுயநலமின்றிச்செயற்பட்ட ஓர் அரசியல்வாதி-இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி\nமது, போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்\nJDIK யினால் குளிரூட்டிகள் வழங்கி வைப்பு.\nஉள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை தின நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/politics/38986-gk-vasan-urged-tn-govt-to-solve-the-problem-for-transport-workers.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:20:18Z", "digest": "sha1:2QBTSOY4RKY5ZH4SPJCKBCFOTN47SHZU", "length": 12312, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்! | GK Vasan urged TN govt to solve the problem for Transport workers", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற பலகட்டங்களில், பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதிய நிலுவை, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nகுறிப்பாக நவம்பர் 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை வழங்கக்கோரியும், 2017-க்குப் பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் போன்றவற்றை வழங்கவும் வலியுறுத்துகின்றனர். இப்படி தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு தவறியுள்ளது.\nஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைத்தால் தான் அவர்கள் ஓய்வு காலத்தில் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ முடியும். ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கின்ற பணத்தை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் இன்றையப் பொருளாதாரப் பிரச்சினையில் தனது வாழ்வாதாரத்திற்கும், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கும் அவர்களுக்கு அரசால் கிடைக்க வேண்டிய சலுகைகள், உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.\nஆனால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை எதிர்பார்த்து தொடர்ந்து காத்திருந்து இன்னும் கிடைக்காமல் இருப்பதால் தான் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான்.\nஎனவே ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, சுமூகத்தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபேச்சுவார்த்தையின் போது ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.\nஇதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமெரினாவுக்கு காட்டிய அவசரத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே\nகாமராஜருக்கு மெரினாவில் இடம்தர கருணாநிதி மறுத்தாரா\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஇந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஎக்ஸாம் எழுதி பாஸ் செய்தால்தான் பதவி உயர்வு... பேராசிரியர்களுக்கு புதிய விதிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/elephant-attacks-toyota-van-tvs-autorickshaw-bajaj-riders-video-015181.html", "date_download": "2018-08-16T23:39:20Z", "digest": "sha1:ABAQXJ6OMXCPZLSXY75GS6HOMWW7VAQU", "length": 16575, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டை என்னுடன் ஒப்பிட்டா கிண்டல் பண்றீங்க? பஜாஜ் பைக்கை ஆவேசமாக தாக்கிய யானை! - Tamil DriveSpark", "raw_content": "\nராயல் என்பீல்டை என்னுடன் ஒப்பிட்டா கிண்டல் பண்றீங்க பஜாஜ் பைக்கை ஆவேசமாக தாக்கிய யானை\nராயல் என்பீல்டை என்னுடன் ஒப்பிட்டா கிண்டல் பண்றீங்க பஜாஜ் பைக்கை ஆவேசமாக தாக்கிய யானை\nவனப்பகுதி சாலையில் சென்ற பஜாஜ் டிஸ்கவர், டொயோட்டா வேன், டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஸா உள்ளிட்ட வாகனங்களை யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியது. அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ குறித்தும், வன விலங்குகளிடம் இருந்து வாகன ஓட்டிகள் எப்படி தப்புவது என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமிக வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக வனப்பகுதிகளின் நடுவிலும் சாலை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல வனப்பகுதிகளின் நடுவே சாலைகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன.\nஇதனிடையே இலங்கை வனப்பகுதியில் செல்லும் வாகனங்களை தாக்க முயலும் யானையின் வீடியோ வெளியாகியுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய சாலையில் யானை தென்பட்டதால் நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.\nவனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, சாலையில் செல்லும் வாகனங்களை உற்று நோக்கி கொண்டிருந்தது. சில நிமிடங்கள் பொறுமையாக இருந்த அந்த யானை, பின்னர் ஆத்திரத்தில் வாகனங்களை தாக்க முயன்றது.\nசாலைக்கு ஓடி சென்று, சில டூவீலர் ஓட்டிகளையும் யானை தாக்க முயற்சி செய்தது. இதில், பஜாஜ் டிஸ்கவர் ஒன்றும் அடக்கம். ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனம் டோமினார் 400 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.\nஇதற்கென பஜாஜ் நிறுவனம் செய்த விளம்பரங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை கிண்டல் செய்திருந்தது. அதாவது ராயல் என்பீல்டு பைக்குகளை யானை போல் சித்தரித்து, பஜாஜ் நிறுவனம் கிண்டல் அடித்தது. அந்த கோபத்தில்தான் பஜாஜ் டிஸ்க���ரை யானை தாக்க முயன்றதோ என்னவோ\nஇதனிடையே முழுமையாக சாலைக்கு வந்த அந்த யானை மேலும் சில வாகனங்களை தாக்க முயன்றது. அப்போது பஸ் ஒன்று அவ்வழியாக வந்தது. யானையை மறித்து நிறுத்திய அந்த பஸ்ஸின் டிரைவர், வீடியோ எடுத்து கொண்டிருந்த கார், அந்த பகுதியை கடந்து செல்ல உதவினார்.\nஆனால் அந்த காரில் இருந்தவர்கள் செல்லவில்லை. வீடியோ எடுப்பதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனிடையே அவ்வழியாக டொயோட்டா வேனில் வந்த சிலர் யானைக்கு உணவு அளித்தனர். அதனை யானை உடனடியாக எடுத்து சாப்பிட்டு விட்டது.\nபின்னர் டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஸா ஒன்றையும் யானை தாக்க முயன்றது. யானை தாக்க முயன்ற பல வாகன ஓட்டிகள், குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் சிலர் நூலிழையில்தான் தப்பினர். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.\nஅதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்திய சாலைகளிலும் வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மேற்கண்ட வீடியோவில் நீங்கள் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், யானைக்கு மிக நெருக்கமாக சென்றனர். இது மிகவும் அபாயகரமானது.\nவனப்பகுதி சாலைகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தென்பட்டால், வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்கள் சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம். முதலில் வன விலங்குகளுக்கு மரியாதை கொடுங்கள்.\nஏனெனில் வன விலங்குகள் உங்கள் இடத்திற்கு வரவில்லை. நீங்கள்தான் வன விலங்குகளின் இடத்திற்கு சென்றுள்ளீர்கள். எனவே வன விலங்குகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் முதலில் மிக மிக அவசியமானது.\nஒருவேளை வன விலங்குகளால் சாலை பிளாக் ஆகி விட்டால், வன விலங்கு நிற்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி, உங்கள் வாகனம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சாலை க்ளியர் ஆகும் வரை பொறுமையாக காத்திருங்கள்.\nஹார்ன் எழுப்பி, வன விலங்குகளை கோபத்திற்கு உள்ளாக்க வேண்டாம். எவ்வித சப்தமும் எழுப்பாமல் இருப்பதுதான் நல்லது. அதேபோல் 'சடன் மூவ்மெண்ட்டும்' செய்ய வேண்டாம்.\nஅதேபோல் வன விலங்குகளுக்கு உணவும் அளிக்காதீர்கள். பயணிகளிடம் இருந்து தனக்கு விருப்பமான உணவு எளிதாக கிடைக்காவிட்டால், ஆத்திரம் அடையும் சுபாவம் வன விலங்குகளுக்கு உள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n02.விவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா\n03.ஆட்டோக்கள் எல்லாம் \"ஓரம் போ\", வருகிறது க்யூட் குவார்ட்ரி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:55:37Z", "digest": "sha1:VYWN75GCKGCREYU7DDDOYSRRYCAT5OCU", "length": 11089, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் வழங்கினார்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் வழங்கினார்\nகல்லூரி மாணவ – மாணவிகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் வழங்கினார்\nதிருவாரூர், பிப். 26- திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள பாரதி தாசன் உறுப்புக்கல்லூரி யில் 165 மாணவ-மாணவி களுக்கு 6 லட்சத்து 23 ஆயி ரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை தமிழக உண வுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் வழங்கினார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா வுக்கு மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் அ. ஜெயலட்சுமி, நன்னிலம் பேரூராட்சித்தலைவர் ராணிசுவாதி, ஒன்றியக் குழுத்தலைவர் சம்பத், ஒன் றியக்குழுத்துணைத்தலை வர் ராமகுணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப் பினர் டி.ராஜேந்திரன், கோட் டாட்சியர் ந.ஸ்ரீராமன் ஆகியோர் கலந்து கொண் டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் பேரா.குபேந்திரன் வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் உறுப் புக்கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு உதவித் தொகையினை உணவுத் துறை அமைச்சர் இரா.காம ராஜ் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவ லர் ந.ஜீவகனி தலைமை யேற்றார். திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப் பினர் கே.உலகநாதன், நகர் மன்ற தலைவர் த.உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.வேதநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-8th-july/", "date_download": "2018-08-16T23:35:18Z", "digest": "sha1:HYPJ5YN4JDQV3GLN6TYFCMKPC2OKPGVN", "length": 10714, "nlines": 78, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC DAILY CURRENT AFFAIRS 8TH JULY - TNPSC Winners", "raw_content": "\nபாகிஸ்தானின் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்மணி:\nசுனிதா பர்மர், சிந்து மாகாணத் தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார். பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்மணி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்\nஇந்திய சிவில் விமானவியல் ஆராய்ச்சி கழகம்:\nஇந்திய விமான நிலைய ஆணையம் சார்பில், ஹைதராபாத் நகரில் உள்ள பெகும்பேட் விமான நிலையத்தில் “இந்திய சிவில் விமானவியல் ஆராய்ச்சி கழகம்” அமைக்கப்பட உள்ளது (AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) WILL SET UP A STATE-OF-THE-ART CIVIL AVIATION RESEARCH ORGANISATION (CARO) AT BEGUMPET AIRPORT, HYDERABAD)\nமத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், இதற்கான அடிக்கல்லை நாட்டினார்\n5௦௦ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய 3-வது இந்தியர்:\n5௦௦ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய 3-வது இந்தியர் என்ற சிறப்பை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி பெற்றுள்ளார் (3RD INDIAN CRICKETER TO REACH THE COVETED MILESTONE OF PLAYING 500 INTERNATIONAL MATCHES)\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டி-2௦ சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பொழுது, இவர் தனது 5௦௦வது சர்வதேச கிரிக்கெட் போட்டியினை நிறைவு செய்தார்\nஇதற்கு முன்னர் 5௦௦ போட்டிகளை நிறைவு செய்த 2 இந்தியர்கள் = சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்\nதோனி 9௦ டெஸ்ட் போட்டிகள், 318 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி-2௦ சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்\nசர்வதேச அளவின் 5௦௦ கிரிக்கெட் போட்டிகளை கடந்த 9-வது வீரர் தோணி ஆவார்\n438 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த புலிகள் காப்பகம், மேற்குத் தொடர்ச்சி மலையுடன் பின்னிப்பிணைந்து உள்ளதாகும்\n“புதிய இந்தியாவிற்கான தகவல்” என்ற தலைப்பில் சர்வதேச வட்டமேசை மாநாடு வருகின்ற 9-ம் தேதி, புது தில்லியில் மத்திய புள்ளியியல் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது (THE INTERNATIONAL ROUND TABLE CONFERENCE ON “DATA FOR NEW INDIA’’)\nஇந்தியாவில் புள்ளியியல் துறை மேம்படுத்தும் விதமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது\nபுகழ் பெற்ற கௌமுனி நாட்டுபற பாடகியான கபுத்தறி தேவி உத்திரகாண்டின் பித்தோகார் நகரில் காலமானார்\nதகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காண மேலாண்மை மையம்:\nஇந்திய தேசிய மென்பொருள் கூட்டமைப்பான “நாஸ்காம்” (NATIONAL ASSOCIATION OF SOFTWARE AND SERVICES COMPANIES (NASSCOM)), கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் “தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மையத்தை” (CENTRE OF EXCELLENCE FOR DATA SCIENCE AND ARTIFICIAL INTELLIGENCE) துவக்கி உள்ளது\nஇதற்காக நிதி ஆயோக் அமைப்புடன் நாஸ்காம் அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது\nஉலக ஜூனோசிஸ் தினம், ஜூலை 6:\nஉலக ஜூனோசிஸ் தினம் (WORLD ZOONOSES DAY), உலகம் முழுவதும் ஜூலை 6-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த் தாக்குதலை குறிப்பிடுகிறது, “ஜூனோசிஸ்”.\nஉலகின் முதல் காண்டாமிருக கருமுட்டை உருவாக்கம்:\nஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் காண்டாமிருகம் கருமுட்டையை, சோதனை குழாயின் மூலம் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் (RESEARCHERS HAVE CREATED THE WORLD’S FIRST RHINO EMBRYOS IN A TEST TUBE)\nஅழிந்து வரும் வட பகுதி வெள்ளை பெண் காண்டாமிருகங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது\nதற்போது உலகின் 2 பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன\nநடப்பு நிகழ்வுகளை மேலும் அறிய\nஇந்தியாவின் முதல் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை:\nஇந்தியாவின் முதல் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை புது தில்லியில், மத்திய அமைச்சர் நிதின் கத்காரி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது (INDIA’S 1ST TAXI AMBULANCE SERVICE)\n“வேகன் காப்” என்ற நிறுவனத்தால் துவங்கப்பட்டுள்ள இந்த டாக்சி ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவிமுறைகள் அறிந்த ஓட்டுனர்கள கொண்டு இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154538?ref=home-feed", "date_download": "2018-08-17T00:05:56Z", "digest": "sha1:KUSVKUPHY6BQRHSS2QFSJ6WNU4DT46DX", "length": 6425, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா-மோகன்லால் பட ஹீரோயின் இவர்தானா? - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளின��யுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nசூர்யா-மோகன்லால் பட ஹீரோயின் இவர்தானா\nதற்போது NBK படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதில் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.\nமேலும் இந்த படத்திற்கு யார் ஹீரோயின் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. தற்போது வந்துள்ள தகவல்படி கே.வி.ஆனந்த் வனமகன் படத்தில் நடித்திருந்த சயிஷாவை அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஅவர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-l830-combo-with-additional-16gb-card-red-price-pdqleZ.html", "date_download": "2018-08-16T23:28:48Z", "digest": "sha1:XFBLYAEIP6WEQZE5UNZFKDLZUNC6ICX2", "length": 21493, "nlines": 454, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்���ள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௮௩௦ பாயிண்ட் சுட\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட்\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட்\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 13,935))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 343 மதிப்பீடுகள்\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் - விலை வரலாறு\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR lens\nபோக்கால் லெங்த் 23-765 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.0 megapixels\nடிஸ்பிலே டிபே TFT LCD\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் Approx. 921 k-dot (RGBW)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் லெ௮௩௦ காம்போ வித் டிடிஷனல் ௧௬ஜிபி கார்டு ரெட்\n4.4/5 (343 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1637/", "date_download": "2018-08-17T00:06:34Z", "digest": "sha1:UTHYGG5X6DEJCEXLKAEHC77LJQBFG37K", "length": 16513, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லிணக்கப் பொறிமுறையில் பாரபட்சமற்ற சமமாக நடத்தப்படுகின்ற சூழலை உருவாக்குங்கள் – GTN", "raw_content": "\nநல்லிணக்கப் பொறிமுறையில் பாரபட்சமற்ற சமமாக நடத்தப்படுகின்ற சூழலை உருவாக்குங்கள்\nகிளிநொச்சி வாழ் மலையக மக்கள் கோரிக்கை – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி\nஅபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்கள் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.\n29-07-2016 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது\nநல்லிணக்கம் என்ற புதிய எண்ணக்கரு இன்று இலங்கைச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் பேசுபொருளாகவும் இருக்கிறது இந்த நீரோட்டத்தில் கிளிநொச்சியில் குறித்த கால தொடர்ச்சியோடு வாழ்ந்துவரும் மலையக தமிழர் என்ற சமூகத்தைச்சேர்ந்த நாங்கள் இணைந்து இந்த நாட்டின் நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் கட்டியெளுப்பவும் விரும்புகின்றோம்.\nஇனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதோடு இனங்களுக்குள்ளேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒவ்வொரு சமூகமும் தங்களுடைய அடையாளத்துடன் தனித்துவமாக வாழும் நிலைமை உருவாக வேண்டும்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் எமது சமூகத்தினர் பெரும்பாலாக வாழ்ந்து வருகின்றனர் இதில் குறிப்பாக சொல்வதென்றால் கிளிநொச்சி மாவ��்டத்தில் அனேக கிராமங்களில் அனேகமாக நாமே வாழ்கின்றோம் எம்முடைய பரம்பரை இலங்கை வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் திகழ்கின்றது பருமட்டாக பார்க்குமிடத்து 60 சனத்தொகையை எமது சமூகம் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் ஏறத்தாள பெரும்பாலான கிராமங்களில் நாங்கள் பல்வேறு பொருளாதார சமூக கலாச்சார அரசியல் வாய்ப்பு அற்றவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் மேற்கொள்ளவுள்ள நல்லிணக்க முறைமைகளில் நாங்கள் சமமாகவும் சுபீட்சமாக வாழவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.\nகடந்த முப்பது வருட யுத்த காலத்தில் நாங்கள் கணிசமாக நாங்கள் அதிகமாக பாதிக்கபட்ட எமது சமூகம் பின்வரும் விடையங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.\n அரசியல் பிரதிநிதித்துவம் -.\nபோன்ற விடயங்களில் எமது நாம் தொடா்ந்தும் புறக்கணிக்கப்பட்டும், நியாயமான வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்படாதும் பாரபட்சமாக நடத்தப்படுகின்ற நிலைமை தொடா்ந்தும் காணப்படுகிறது. எனவே கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் தங்களுடைய மரபுரிமைகளை வாழ்க்கை முறைமைகளில் பொருளாதார கட்டமைப்புக்களை மொழி உரிமைகளை கலாச்சார செயற்ப்பாடுகளை எவ்வித அச்சமோ தயக்கமோ இன்றி கட்டியெழுப்பவும் பேணவும் இந்த சமூகச்சூழலும் பௌதிக சூழலும் உளவியல் சூழலும் ஏற்ப்படுத்தப்பட வேண்டும்.\nசக சமூகத்தினரால் மறைமுகமாக ஓரங்கட்டப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் ஏளனப்படுத்தப்படுத்தும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது இதனால் உள பொருளாதார சமூக சம நிலையை நாம் பேணுவதற்க்கு உருவாக்கப்படுகின்ற நல்லிணக்க பொறிமுறை வழிவகுக்க வேண்டும். என்பது எமது நீண்டகால எதிர்பார்ப்பாகும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் ��ிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nகனேடிய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்\nமஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-08-17T00:14:04Z", "digest": "sha1:UVVPBMYYDUNPVMJYTPDHWX5DMXE2DKVG", "length": 16159, "nlines": 93, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : ஒரு கோப்பை கோப்பி", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nசில ஆண்டுகளிற்கு முன்னர், ஒரு நாளிரவு எங்கள் வீட்டிற்கு TVயில் cricket match பார்க்க நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். இடைவேளையின் போது எல்லோருக்கும் தேத்தண்ணி போட வெளிக்கிட, எப்பவுமே வித்தியாசமாக எதையாவது செய்யும் நண்பன் ரூபி மட்டும் கோப்பி கேட்டான். சுடுதண்ணி கொதிக்கத் தொடங்க,\n\"மச்சான் ரூபி, எத்தனை கரண்டிடா\" என்று கேட்டேன்.\n\"மூன்று மச்சான்\" என்று ரூபியிடமிருந்து பதில் வந்தது. ஆள் பார்க்க சாதுவா இருந்தாலும் வீரியமுள்ளவன் தான் என்று நினைத்துக் கொண்டே கோப்பியை கலக்கி பரிமாறினேன்.\nகோப்பி கோப்பையை வாங்கி வாயில் வைத்து விட்டு, முகத்தை சுளித்துக் கொண்டே ரூபி கேட்டான்\n\"டேய் எவ்வளவு கோப்பித் தூள் போட்டனீ\"\n\"நீதானேடா மூன்டு கரண்டி போடச் சொன்னனீ\"\n\"அடப்பாவி நான் சொன்னது சீனிக்கு, கோப்பிக்கு யாராவது மூன்டு கரண்டி கோப்பித்தூள் போடுவாங்களா\" ரூபி கோப்பியை வெளியில் ஊத்தி விட்டு, தனக்குத் தானே கோப்பி தயாரிக்க தயாரானான்.\nஅந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னர், நண்பர்கள் யாரும் என்னை தேத்தண்ணியோ கோப்பியோ தயாரிக்க கேட்பதில்லை.\nஒஸ்ரேலிய வேலைத்தள கலாச்சாரத்தில் (working culture) கோப்பிக்கு ஒரு பிரதான வகிபாகம் உண்டு. ஒரு கோப்பை கோப்பி குடித்துக் கொண்டே பல முக்கிய முடிவுகள் எடுத்து முடிக்கப்பட்டு விடும். காலையில் வேலைக்கு போனதும் ஒரு கோப்பி குடித்தால் தான் மண்டை வேலை செய்யத் தொடங்கும் (brain will start working) என்று சொல்லுமளவிற்கு இந்த ஒஸ்ரேலிய கோப்பி கலாச்சாரம் வேலைத்தளங்களில் வியாபித்திருக்கும்.\nஅழகிய மெல்பேர்ண் மாநகரம், பல விடயங்களிற்கு பிரசித்தமானது. உலகின் most livable city என்ற பெருமையை தொடர்ந்து பல வருடங்கள் தனாதாக்கியிருக்கும் மெல்பேர்ண் மாநகரம், உலகின் மிகச்சிறந்த கோப்பிக் கடைகளிற்கும் (cafe) பெயர் போனது. Melbourne is worlds coffee capital என்று மெல்பேர்ண் வானொலிகள் தற்பெருமை அடித்துக் கொள்வது வாராந்த நிகழ்வு.\n\"Let's have a coffee, mate\" என்று Boss வந்து கூப்பிட்டா, ஏதோ சங்கதி இருக்கு என்று அர்த்தமாகும். அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் கோப்பிக்கடை���ில், லண்டனிலிருந்து வந்த அழகிய வெள்ளைக்கார சிங்காரி சிரித்துக்கொண்டே கோப்பியை போட, என்னுடைய தலையில் இன்னுமொரு வேலைச்சுமை ஏற்றப்பட்டிருக்கும். கோப்பி போட்ட சுந்தரி வந்து \"enjoy your coffee\" என்று கோப்பி கோப்பையை மேசைக்கும் நோகாமால் தன்னுடையை கைக்கும் வலிக்காமல் வைத்து விட்டு நகர, \"so when do you think we can complete this analysis\" என்று கோப்பியில் சீனியை கலக்கிக் கொண்டே Boss கேட்பார்.\nகாலை வேளைகளில் McDonaldsன் drive thoughகளில் சுடச்சுட take away கோப்பி வாங்க பத்து பதினைந்து வாகனங்கள் வரிசையில் நிற்கும். McDonalds, Starbucks, Hudsons, Gloria Jeans என்ற பெரிய பெரிய கோப்பிக் கடைகளை விட, குட்டி குட்டி கோப்பி கடைகளில் தான் திறமான கோப்பி கிடைக்கும். கப்பிலும் கிளாஸிலும் ஊற்றி குடித்தால் தான் கோப்பி கோப்பியாக இருக்கும். காகிதத்திலான கோப்பி கோப்பைகள் கோப்பியின் வீரியத்தை குறைப்பதற்காக தெரிகிறது,\nஅரசாங்கம் ஏதாவது வரிச்சலுகை வழங்கினாலும் அல்லது வரியை கூட்டினாலும் அதை அளவிட பயன்படுவதும் கோப்பி கணக்கு தான். \"You can't even buy a cup of coffee with this tax cut\" என்று எதிர்கட்சி அரசாங்கத்தை நக்கலடிக்கும்.\nகோப்பியில் பல வகைகள் இருந்தாலும், latte, cappuccino மற்றும் flat white தான் பிரபலமானவை. கோப்பியில் கலக்கும் பாலின் அளவையும் வகையையும் பொறுத்து கோப்பி, flat white ஆகவும், latte ஆகவும், cappacuino ஆகவும் அவதாரம் எடுக்கும்.\nகோப்பி கடைகளில் கோப்பி போடுபம் Baristaகளை பயிற்றுவிக்க பயிற்சி நெறிகள் நடக்கும். ஒரு நல்ல barista கோப்பி போடும் விதமே ஒரு தனியழகு தான். வழமையான வாடிக்கையாளரை வாசலில் கண்டவுடன், கண்சிமிட்டி விட்டு, வாடிக்கையாளன் வழமையாக குடிக்கும் latteஐயோ cappuccinoவையோ போடத் தொடங்குவான்/ள் இந்த நல்ல Barrista.\nகோப்பிக்கு கலக்க, ஒரு கிண்ணத்தில் பாலை விட்டு ஒரு அலுமினிய குழாயக்குள்ளால் வரும் நீராவியைக் கொண்டு பாலை ஐதாக்கி சூடேற்றுவது frothing. இந்த frothing செய்முறையின் இறுதியில், கிண்ணத்தில் அடியில் பால் சூடாகவும் இடையில் சின்ன சின்ன குழுமிகளுடன் இதமாகவும் மேல் தளத்தில் பாலாடையாகவும், பால் மாறிவிடும். Frothing செய்யும் போது பால்கிண்ணத்தை லாவகமாக பிடித்து, அலுமினிய குழாய் பாலின் மேல்தளத்தில் பிடித்து இதமா பதமா பாலை காய்ச்ச வேண்டும், அதுவே ஒரு தனிக்கலை.\nகிண்ணத்தின் அடியிலிருக்கும் சூடான திரவிய பாலோடு பிழிந்த கோப்பி (espresso) சேர்த்து பிறகு அதற்கு மேல் பாலாடையை தடவ��னால் அது latte. பாலாடையை மட்டும் கலந்து கோப்பி கலக்கினால் அது cappuccino, கிண்ணத்தின் நடுவிலிருக்கும் ஐதான பாலை கலந்து கோப்பி தயாரித்தால், அது flat white. கோப்பி கோப்பையின் மேல் தளத்தில் மிதக்கும் பாலாடையில் pattern போட்டு கலக்கும் பிஸ்தா baristaகளும் இருக்கீனம்.\nசென்னைக்கு போனால் சரவணபவனில் filter coffee குடிக்காமல் வருவதில்லை. இந்த filter கோப்பி தென்னிந்திய கலாச்சாரத்துடன் கலந்த ஒரு சமாச்சாரம். பாரம்பரியமாக கோப்பி தயாரிக்கும் முறையை ஒரு கலையாகவே தென்னிந்தியர்கள் கொண்டாடுவார்கள். Filter கோப்பியைப் போல் கும்பகோண degree கோப்பியும் சென்னையில் பிரபலமானது.\n16ம் நூற்றாண்டில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற புடான் பாபா என்ற சாமியார் அரேபியாவில் குடித்த கோப்பியில் மயங்கி, களவாக கொண்டு வந்த ஏழு கோப்பி கொட்டைகள் தான் தென்னிந்தியாவில் கோப்பி பயிர்ச்செய்கையிற்கு வித்திட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இலங்கையிலும் டச்சுக்காரர்களால் கோப்பிப் பயிர் பதினேழாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nதலைமுறையில் அநேகமானோர் காலையில் தேத்தண்ணியை விட கோப்பியையே அதிகமாக குடித்தவர்களாக இருந்தார்கள். அதுவும் அள்ளு கொள்ளையாக சீனியை கலக்கி, கோப்பியின் சுவையை முறியடித்து, சுடச்சுட பித்தளை பேணிகளில் கோப்பி குடிப்பார்கள். பச்சை முட்டையை கோப்பையில் கலக்கி முட்டைக் கோப்பியும் குடிப்பார்கள். யாழ்ப்பாணத்திலேயே தயாரிக்கப்படும் அண்ணா கோப்பியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nநித்திரை வராமல் செயற்கையாக உற்சாகத்தை வரவழைத்து வேலை செய்வதற்கு ஒரு கோப்பை கோப்பி உறுதுணையாக இருக்கும். கோப்பி குடிப்பது ஒரு வகை வாழ்வியல் வழக்கமாகிப் போன ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் தேத்தண்ணியை, அதுவும் பிரியமானவளின் கையால் தயாரிக்கும் தேத்தண்ணியை எந்த கொம்பன் barista தயாரிக்கும் கோப்பியும் அடிக்கவே முடியாது.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/freight-train-accident-in-Madhya-Pradesh", "date_download": "2018-08-17T00:06:56Z", "digest": "sha1:DN4YC5FUWNWSHLFUZKJUM66MLUN2DO2V", "length": 6747, "nlines": 70, "source_domain": "www.cauverynews.tv", "title": " மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புமத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nமத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nமத்தியபிரதேசம் மாநிலத்தின் சத்னா பகுதியில் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டதால் மும்பை ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் சத்னா மற்றும் ரேவா ரெயில் பாதையில் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் 24 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கின.\nஇதையடுத்து, ரெயிலின் ஓட்டுனர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சேதமான தண்டவாளங்களை சீரமைத்து வருகின்றனர். மேலும் சரக்கு ரெயில் தடம் புரண்டதால், மும்பை - ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=6&t=102&sid=158bc4be6b253c9f2bba2f2ff90b1acf", "date_download": "2018-08-16T23:35:08Z", "digest": "sha1:6RDO4LGVZWADTA2NN7F5W24O4A32ZQUM", "length": 38986, "nlines": 518, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுப��ி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 1:09 pm\nஎன்னடா இவன் எதுக்கு இப்படி ............ அவனோட முகத்தை வித விதமா படமா வரைஞ்சு வச்சிருக்கான்னு... யோசிக்கிறீங்களா..........\nஇப்படி உங்க முகம் மாறுற அளவுக்கு கடி கடின்னு கடிப்போம்.........\nஎன்ன வீட்டுல அடியும் ....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nவலியோட அழாத விம்மி விம்மி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகண்ணியம் அப்படினா வேணும் பொறுப்பு\nகடி பார்த்து உங்களுக்கு கூடாது முறைப்பு ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போ���் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 1:44 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகரூர் கவியன்பன் wrote: என்னப்பா தம்பி\nநீல வானில் பறக்கும் தும்பி\nநிறைய கைவசம் இருக்கு நம்பி\nநீந்தி செல்வோம் தம்பி ....\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 2:06 pm\nஇனி எங்க போய் முட்ட போகுதோ..................\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகரூர் கவியன்பன் wrote: ஐயையோ கலாய்க்க ஆரம்பிச்சாச்சு..............................\nஇனி எங்க போய் முட்ட போகுதோ..................\nமூச்சிறைக்க ஓட வேணும் பவரு\nமுட்டை மார்க் வாங்கின தான் தவறு\nமுழுசா தேர்வுக்கே போகலைனா தான் பவரு\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 2:26 pm\nஅடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....\nமொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகரூர் கவியன்பன் wrote: அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....\nமொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....\nபடிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்\nபசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 10:35 pm\nகரூர் கவியன்பன் wrote: அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....\nமொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....\nபடிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்\nபசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்ற�� (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ���ன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப�� வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-cheran-to-clash-with-vijay/", "date_download": "2018-08-16T23:18:49Z", "digest": "sha1:NWBYCN2E3BFDOGY5URMHI3G5ASJVZVGM", "length": 6819, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யுடன் மோதப்போகும் இயக்குனர் சேரன் - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யுடன் மோதப்போகும் இயக்குனர் சேரன்\nவிஜய்யுடன் மோதப்போகும் இயக்குனர் சேரன்\nஇயக்குனர் சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு C2H என்ற திட்டத்தின் மூலம் டிவிடி மூலம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. டிவிடிக்களும் சரியாக விற்பனையாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய சேரன் முடிவு செய்துள்ளார்.\nஇந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இதே தினத்தில்தான் விஜய்யின் ‘தெறி’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஷர்வானந்த், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சினேகா மற்றும் பிரசன்னா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சேரன் இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/gossip/06/148435?ref=archive-feed", "date_download": "2018-08-17T00:05:54Z", "digest": "sha1:OQ7SE42ZUB476EROXVSBDWKQY3J6D3ON", "length": 6627, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா? புகைப்படம் உள்ளே! - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அன��� இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா\nஉலகநாயகன் நடிகர் கமல்ஹாசனின் மகளாக மட்டுமல்ல நடிகையாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்தவர் ஸ்ருதிஹாசன்.\nதற்போது பட வாய்ப்பு இன்றி உள்ள இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்வரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றார்.\nதற்போது இந்த புகைப்படங்கள் பாலிவுட் ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. விரைவில் ஸ்ருதியும், மைக்கேலும் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கான சந்திப்பாகத்தான் இது இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/06/blog-post_6052.html", "date_download": "2018-08-16T23:12:33Z", "digest": "sha1:BP27P6TWXCGOB5G3YZ2RHUAZLORZ3QAJ", "length": 12829, "nlines": 167, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு", "raw_content": "\nபெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்புகருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி இருந்த, இரண்டு மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மக்களிடம் கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தலைமைச்செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடந்தது.\nவீட்டிற்கு வெளியில் தங்கியுள்ள மாணவியர், பெண் குழந்தைகள்,வளர் இளம்பெண்கள், பணிபுரியும் மகளிரின் பராமரிப்பு, பாதுகாப்புமற்றும் நலனை உறுதி செய்ய, அரசு உருவாக்கிய, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில், விடுதி மற்றும் இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள்,புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு, உடனடியாக உட்படுத்தப்படும்என, அறிவிக்கப்��ட்டது.\n* உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில்மட்டுமே, விடுதி மற்றும் காப்பகம் அமைய வேண்டும்.\n* ஆண் மற்றும் பெண் குழந்தைகள், பெண்கள் தங்கும் அமைவிடமாகஇருந்தால், தனித்தனியே கட்டடங்கள் அமைய வேண்டும்.\n* ஆண் மற்றும் பெண் குழந்தைகள், ஒரே கட்டடத்தில் தங்கநேர்ந்தால், தனித்தனி அறைகளில், தங்க வைக்க வேண்டும்.\n* விடுதி காப்பாளர் மற்றும் பொறுப்பாளராக, பெண்களையேநியமிக்க வேண்டும்.\n* ஐம்பது குழந்தைகளுக்கு, ஒரு விடுதி காப்பாளர் இருக்க வேண்டும்.\n* விடுதிகளில், 24 மணி நேரமும், பாதுகாவலர் பணியில் இருக்கவேண்டும்.\n* ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல் இருந்தால், அனைத்துவாசல்களிலும், பாதுகாப்பு பணியாளரை, நியமிக்க வேண்டும்.\n* வாசல்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n* விடுதி காப்பாளர், பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ, மாற்றுஏற்பாடு செய்யாமலோ, பணிக்கு வராமல் இருக்கக் கூடாது.\n* விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர், எந்தநேரத்திலும், விடுதியில் இருக்க வேண்டும்.\n* பாதுகாவலர்களை, அவசர காரணமின்றி, விடுதிகட்டடங்களுக்குள், அனுமதிக்கக் கூடாது.\n* அமைவிடம், நான்கு புற சுற்றுச்சுவருக்குள் இருக்க வேண்டும்.தாழ்ப்பாளுடன் கூடிய கதவு இருக்க வேண்டும்.\n* விடுதியில் தங்கியிருப்போர், வெளியில் செல்லும் நேரம், திரும்பும்நேரத்தை, தினசரி வருகைப் பதிவேட்டில், விடுதி காப்பாளர் பதிவுசெய்ய வேண்டும்.\n* விடுதியில் தங்கியிருப்போர், தூங்க செல்வதற்கு முன்,கணக்கெடுக்க வேண்டும்.\n* பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர்களை மட்டும்,நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், வரவேற்பறையில் மட்டும் பார்க்கஅனுமதிக்க வேண்டும்.\nவெளிநபர்கள் கட்டடத்திற்குள் நுழைய தடை\n* சிறு வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம்பெண்களை, விடுமுறை நாட்களில், வீட்டிற்கு அனுப்பும் போது,பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம், விடுதி காப்பாளர் ஒப்படைக்கவேண்டும். தனியாகவோ, வெளியாட்களுடனோ அனுப்பக்கூடாது.\n* விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலருக்கு, புகைப்படத்துடன்கூடிய, அடையாள அட்டை வழங்க வேண்டும்.\n* விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களின் டெலிபோன் எண்மற்றும் முகவரி, காப்பகத்தின் முன்வாயிலில் வைக்கப்படவேண்டும். இவ்வாறு, வழிகாட்டி முறைகள் வகுக்���ப்பட்டுள்ளன.\nஇதுதவிர, விடுதி காப்பாளர், பாதுகாவலரை நியமிக்கப்பதற்கு முன்,அவர்கள் குறித்து, போலீசாரிடம், மருத்துவமனையில் சான்றிதழ்பெற வேண்டும்; மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்கும் குறைந்தபட்சஊதியத்திற்கு குறையாமல், அவர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும்.\nவிடுதி, இல்லம், அமைவிடம் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில்பதிவு செய்ய வேண்டும். இப்பட்டியலை, போலீஸ் எஸ்.பி.,யிடம்ஒப்படைக்க வேண்டும். அவர், இரவு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பது உட்பட, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:51:09Z", "digest": "sha1:Q2UCZBBFWWTLXXJJDCE74KVN764XMJFJ", "length": 64517, "nlines": 545, "source_domain": "abedheen.com", "title": "எஸ்.ஆல்பர்ட் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎஸ். ஆல்பர்ட் கவிதையும் நகுலனின் ‘நாய்கள்’ முன்னுரையும்\n22/04/2013 இல் 15:20\t(எஸ்.ஆல்பர்ட், நகுலன்)\nமதிப்பிற்குரிய ஆல்பர்ட் சாரின் – ஒரே ஒரு – கவிதை நகுலனின் ‘நாய்கள்’ நாவலில் இருப்பதாக நண்பர் எம்.டி.எம் சொன்னார். நாற்றமிகு நாகூர் வந்ததுமே நாய்களைத்தான் முதலில் பார்த்தேன் 🙂 . ‘இன்று’ பத்திரிகையில் அன்று வெளியான எஸ். ஆல்பர்ட் கவிதை முதலில்…\nசில வார்த்தைகள் – நகுலன்\nஇது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் “நிழல்கள்”, “நினைவுப் பாதை” இவ்விரண்டும் புஸ்தக – ஸ்தாபனங்கள் வெளியிட்டவை. “ரோகிகள்” “குருஷேத்ரம்” என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு ��ாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று – ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.\nஇந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் “பசுவய்யா” எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்” என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந.முத்துசாமி “பசுவய்யா” எழுதிய “ஆந்தைகள்” என்ற கவிதையில் “ஆந்தை” என்று குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் – அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படியில்லை என்றும் , எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில்” முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் என்றும் (ஞானரதம் – நவம்பர் 1973 – ரசமட்டம் பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ‘ஸிந்துஜா’ என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு “தனக்கே” () தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர்களில் நான் ஒருவன் (சதங்கை – செப்டம்பர் 73 – அலுப்புத் தரும் நிழல் யுத்தம் – பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே பத்திரிகையில் திரு. வெங்கட்சாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடையைத்தான் (சதங்கை – டிசம்பர் 73, பக்கம் 3) நினைவுறுத்துகிறது என்று எழுதியிருந்தார்.\nஇதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்கே. “பசுவய்யா” எழுதிய “நான் கண்ட நாய்களி”ல் வரும் நாய்களில் நிச்சயமாகப் “பசுவய்யா” என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் க��ள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம் ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு இந்தப் புதுக்-கவிதை சகாப்தத்தில் அதிகமாக சர்ச்சைக்கு உட்பட்டவர் அமரகவி சி.சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது\nஅகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.\nகடைசியாக ஒரு வார்த்தை – நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் ��நகல்கள்” (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.\nஇந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப் பிழையின்றி தங்களுக்கே உரிய சிறப்பான முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை விநியோகிக்க முன் வந்த “வாசகர் வட்ட”த்திற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.\nநன்றி : எஸ். ஆல்பர்ட்\nதமிழ்ச் சிறுகதை வடிவம் – எஸ். ஆல்பர்ட்\n19/03/2013 இல் 13:30\t(எஸ்.ஆல்பர்ட், முன்றில்)\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய மதிப்பிற்குரிய எஸ்.ஆல்பர்ட் அவர்கள், ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் 1991-ல் பேசியதை முழுமையாக மேலே கேட்கலாம். படு சுமாரான ரிகார்டிங். கவனமாக கேளுங்கள். உரையின் கடைசிப்பகுதியில் Donald Barthelme , Julio Cortázar -ன் சிறுகதைகளை பேசுகிறார் ஆல்பர்ட் சார். அதற்கு முன்பாக , அந்தகாலத்தில் வந்த அலம்பல் நூலான ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ பற்றியும் குறிப்பிடுகிறார் (இதிலுள்ள முக்கியமான ஒரு சிறுகதையில் ஆபிதீன் பற்றிய குறிப்புகளும் இருப்பதாக என் ஞாபகம்) . சரி, ஆல்பர்ட்சார் உரையின் முதல் பத்து நிமிடத்தை மட்டும் இப்போது தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். நேரம் கிடைக்கும்போது மீதிப்பகுதி வரும். மீதி வரும்போது நேரம் கிடைக்காமலும் போகும் பேசியது போலவே டைப் செய்திருக்கிறேன். பிழையிருந்தால் தெரியப்படுத்துங்கள். திருத்துகிறேன். நன்றி- ஆபிதீன்\nலா.ச.ரா அவர்களே.. மற்றும் அவையோர்களே எழுத்தாளர்களே விமர்சகர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு உரையாக இதை ஆற்ற இருக்கிறேன். கட்டுரை தயார் செய்துகொள்ளவில்லை. காரணம் இந்த பரந்த தளத்தை என்னாலே முழுமையாக உட்கிரகித்துக்கொண்டு அந்த காரியத்தை கட்டுரை எழுதுகிற அளவுக்கு துணிச்சலை வரவழைத்துக்கொள்வது எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததினாலே தமிழ்ச் சிறுகதை வடிவம் என்று ஓர் அளவுக்கு ஒரு வகையிலே என்னுடைய தளத்���ை குறுக்கிக்கொண்டிருக்கிறேன். எந்த வகையிலே என்று சொன்னால் தற்போது எழுதுகின்ற எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக நான் பேசுவதற்கில்லை. ஆனால் அதே நேரத்திலே பொதுவாக இன்றைய தமிழிலக்கியம் பற்றிய பொதுவான சில கருத்துக்கள் இவைகளையும் வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுகதை வடிவம் எங்கிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அளவிலே நான் சில எனக்குத் தோன்றிய கருத்துக்களை உங்கள் முன் வைக்கலாம் என்று கருதுகிறேன்.\nஆங்கிலத்திலே Poetry என்று சொன்னால் அது இலக்கியம் முழுவதற்கும் ஆன சொல்லாகும். முதன்முதலில், குறிப்பிடத்தகுந்த ஆங்கில விமர்சகர் என்று சொல்லக்கூடிய Philip Sidney, ‘An Apology for Poetry’ என்று எழுதினார். அதேபோல romantic poetsலெ ஷெல்லி (Shelley) , ‘A Defence of Poetry’ என்று எழுதினார். பொதுவாக poetry என்று Eliot , ‘Tradition and the Individual Talent’ எழுதும்போதுகூட – மொழியும் இலக்கியத்தையும்தான் அவர்கள் கருத்திலே எடுத்துக்கொண்டார்கள். இந்த வரையறைகள் – கவிதை, உரைநடை , prose ·பார்முலெ verse ·பார்முலெ இருக்குது – யாப்பு வடிவத்திலே இருக்கிறது, வரிகளை ஒடித்துப்போட்டு எழுதுவது என்பது ஒருவகையான verse ·பார்ம் என்று. அது ஏதோ ஒரு சில ஒலிகளுக்கு உள்பட, அந்த யாப்பிலக்கணம் தொடர்பான புதிய கவிதை என்று சொன்னால்கூட அதிலே சில வரையறைகள் இருக்கின்றன. ‘வரையறைகள் என்பது முக்கியம், அதை நாம் விட்டுவிட முடியாது’ என்று லா.ச.ரா அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த கருத்தோடு நான் மிகவும் ஒன்றிப்போகின்றேன். என்னுடைய கருத்திலே அடிநாதமாக இந்த கருத்தை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்… எங்கே நம்முடைய வேர்கள் பிடிக்க வேண்டும், இன்றைக்கு எழுதுகின்றவர்கள் எந்த அளவுக்கு ஒரு விரிந்த தள கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் , எந்த அளவுக்கு ஒரு சிக்கலான செய்தியாக மனிதனுடைய வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்பதிலே எல்லாம் சில அடிப்படைக் கருத்துகள் இருக்கின்றன. அவைகளை சுட்டிக்காட்ட நான் விழைகின்றேன்.\nசிறுகதை வடிவம்.. இப்போது சில கதைகள் எழுதினால் கதையிலே.. post modernist fiction என்று சொல்லும்போது.. அதிலே.. என்னென்னவெல்லாம் சிறுகதையிலே இருக்க வேண்டும், அல்லது புதினத்திலே நாவலிலே இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கின்றோமோ அந்த வரையறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எழுதுவதுதான் அது post modernist fiction ஆகும் என்ற அளவுக்க�� வந்திருக்கின்றது. யாப்புடைத்த கவிதை புதுக்கவிதை என்று சொல்வாங்க.. யாப்புடைத்த என்று சொல்லும்பொழுது அதிலே ஒரு வரையறை உண்டு. யாப்பு என்பது பழைய யாப்பை உடைத்துவிட்டு அல்லது புதிய யாப்பு ஒன்றை அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை, எல்லாக் கவிதைக்குமான ஒரே யாப்பு இல்லை அதாவது பொதுவான யாப்பு இல்லை, அதாவது எண்சீர் விருத்தப்பாக்கள் என்பது இல்லை. ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிக்கலும் ஒரு ஒழுங்கமைதியும் இருக்கின்றன என்பது தவிர்க்க முடியாத விசயம். அது எப்படி செயல்படுகிறது அந்தந்த கவிதையைப் பொருத்தவகையிலே, அந்தந்த சிறுகதையைப் பொருத்தவகையிலே… இந்த கவிதை என்ற சொல், அல்லது இலக்கியம் என்று சொல்கின்ற ஒரு சொல் , பரந்துபட்ட சொல். அது ஒவ்வொரு படைப்பும் இலக்கியம் ஆகிறதா ஆகவில்லையா என்பதைப் பற்றி தனித்தனியே ஆராயப்படவேண்டிய ஒன்று. சில இலக்கண வரையறைகளை வைத்துக்கொண்டு பார்க்கலாம், அல்லது இலக்கணங்களை மீறும்பொழுது – ஒருவகையிலே, ஒவ்வொரு முறையும் – ஒரு இலக்கியவாதி பழைய வடிவத்திலேயே எழுதினாலும் கூட சில வரையறைகளை ஏற்றுக்கொள்கிறான். சில வரையறைகளை மீறவும் அவன் செய்கின்றான்.\nவடிவம் என்று நான் சொல்லும்பொழுது , பொதுவாக அந்த வடிவத்துக்குள்ளே, உள்ளடங்கிய அந்த கருத்தையும் அல்லது அனுகூலத்தையும் நான் உள்ளடக்கித்தான் வடிவம் என்று குறிப்பிடுகிறேன். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு அனுபவமும் ஒரு வடிவம் எடுக்கக்கூடும். இந்த அனுபவத்தை நான் ஒரு கவிதையாக எழுதலாம் என்று இருக்கிறேன், எழுதலாம் என்று தோன்றுகிறது, எழுதுகின்றேன்.. அல்லது நாவலாக விரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.. அதை சிறுகதையாக சுருக்கவேண்டும் என்று சொல்வது.. இப்படியாக ஒரு கட்டுரையாக சொல்லிவிடலாம் இந்த செய்தியை என்று நினைக்கிறேன்… என்பதெல்லாம் ஒரு சில நிர்ப்பந்தங்களைப் பொருத்தது. அது எத்தைகைய நிர்ப்பந்தங்கள், அந்த நிர்ப்பந்தங்கள் இங்கே எந்த அளவுக்கு பொருள் பொதிந்த வகையிலே அமைந்திருக்கின்றன என்பதெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்திகள்.\nமுதலிலே, எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்.. நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, இந்த பாரம்பரியம் என்ற உணர்வு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று என்று நினைக்கின்றேன். … இந்த பாரம்பரிய���்திலே நம் சமூகத்தினுடைய வரலாறு முழுதும் அடங்கியிருக்கிறது, இந்த பாரம்பரியத்தை நாம் என்னுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம், என்னுடைய குடும்பத்தினுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம்… இன்னும் விரித்து என்னுடைய ஊர் பாரம்பரியம் , என்னுடைய மாநில அல்லது மொழிப் பாரம்பரியம் , என்னுடைய இந்திய நாட்டினுடைய பாரம்பரியம் , உலகப் பாரம்பரியம் என்றெல்லாம் விரித்துக்கொண்டே போகலாம். Eliot சொல்வது போல , poets should have the entire tradition in his bones என்று சொல்வார், அப்படிச் சொல்கின்ற அப்படிப்பட்ட தேவையானது முழுமையாக அந்த tradition என்பதை முழுமையாக உலக அளவிலே இப்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இப்போது அழுத்தமாக மனதிலே பட்டு வருகின்றது. எல்லா துறையிலும் interdisciplinary approach என்று சொல்வதுபோல.. கலைகள், விஞ்ஞானங்கள், வேறு பல்வேறு வகையான இயல்கள் என்று எல்லா வகையான அறிவிலும் ஒருங்கு சேர்த்து மனதிலே கொள்ளவேண்டிய ஒரு தேவையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. ஆகையினாலே எழுத்தாளன் என்பவனுடைய , அவனுக்கு இருக்கக்கூடிய தேவையானது – அவன் மேலுள்ள ஒரு டிமாண்ட் ஆனது – மிகவும் பரந்துபட்டு , Eliot சொல்வான்… ஒரு poet வந்து scholarஆ இருக்கனும் scholorshipங்குறது அவனுக்கு ரொம்ப தேவையான ஒன்று என்று சொல்வான்.\nஒரு கவிஞன் வந்து எவ்வளவு காலம் கவிஞனாக இருக்க முடியும் கொஞ்ச காலத்துக்கு ஒரு ஆர்வத்துல அவன் எழுதலாம் இளைமையிலே. ஆனால் அவன் தொடர்ந்து அதற்கப்புறம் ஒரு காலகட்டம் தாண்டி அந்த ஆர்வம் பிந்திப்போன பிற்பாடு , அந்த ஆர்வத்தை மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் , தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , உயிர்த் தொடர்பு கொண்டு எழுத வேண்டும் சமூகத்தோடு என்று சொல்லும்போது அவன் தன்னுடைய பாரம்பரிய எல்லையை விரித்துக்கொண்டே போகவேண்டும்.. அந்த பாண்டித்தியத்தை – living tradition… – உயிரோடுள்ள ஒரு பாரம்பரியத்தை அவன் முழுமையாக உட்செரித்துக்கொண்டு எழுதவேண்டிய தேவைக்கு உள்ளாகின்றான். இதிலே வரலாறு அடங்கும், இலக்கியம் என்பது அடங்கும் , folklore நாட்டுப்புற இலக்கியம் என்பதற்கும் அடங்கும், தத்துவப்பின்னணிகள் அடங்கும்.. இவை எல்லாம் ஓரளவுக்கு நம்முடைய மண்ணிலே வேர்பிடித்து , நம்முடைய பாரம்பரியத்திலே முதலிலே சரியான வேர் பிடித்து , இயங்க வேண்டும் என்பது முதல் தேவை ���ன்று நான் நினைக்கின்றேன். ஆகையினாலே சிறுகதை எழுதுகின்றவர்களுக்கு எங்கிருந்து அவர்கள் தொடங்கவேண்டும் என்று சொன்னால் நம்ம நாட்டைப் பொறுத்தவரையிலே ராமாயணம் மகாபாரதம் என்ற இதிகாசங்களிலிருந்து பல புராணங்கள் , பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் என்று இவை அனைத்தையுமே அவன் உட்செரித்துக்கொண்டு அந்த பாரம்பரியத்தை அவன் ஏற்றுகொண்டால்தான் அந்த கதைக்கு அவன் சரியான வடிவத்தைக் கொடுக்க முடியும். அதே நேரத்திலே உடனடியாக சமகாலத்திலே இருக்கக்கூடிய ஒரு contemperory situation சமகால நிகழ்வுகளோடும் அவனுக்கு ஒரு உயிர்த்தொடர்பான அனுபவம் இருக்க வேண்டும்\nஎன்பது தவிர்க்க முடியாத ஒன்று. Gabriel Garcia Marquez-ன் முதல்பரிசு உரையை இந்த ‘பறை’ புத்தகத்திலே வெளியிட்டிருக்கிறார்கள் , மொழிபெயர்த்து. அவர் பேசும்போது தன்னுடைய பாரம்பரியத்திலே இருந்து தொடங்குகின்றார். அந்த பாரம்பரியத்தையெல்லாம் உட்செரித்துத்தான் அவர் எழுதுகின்ற எழுத்து அங்கே அமைந்திருக்கின்றது . அதிலேதான் அந்த எழுத்தினுடைய ஒரு தனித்துவம் , அதிலே இருக்ககூடிய செய்திகளுடைய புதுமையும் அடங்கியிருக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.\nஇன்னொன்று, எழுத்தாளன் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்.. குறிப்பாக சிறுபத்திரிக்கை உலகத்துக்கு , சிறுபத்திரிக்கை உலகத்துக்குள்ள்…ளேயே சுற்றிச்சுற்றி வருகின்றவர்களுக்கு , அதற்குள்ளேயே.. இயங்குகின்றவர்களுக்கு இவர்களுக்கெல்லாம் தேவையான ஒன்று… யாருக்காக நாம் எழுதுகின்றோம் , நம்முடைய Target Audience யார் என்பதை ஓரளவு மனதிலே வைத்துக்கொண்டு எழுதவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவை.\nநன்றி : எஸ். ஆல்பர்ட், மா.அரங்கநாதன் (முன்றில்)\nஎஸ். ஆல்பர்ட் சார் – ‘முன்றில்’ உரை\n12/03/2013 இல் 10:45\t(எஸ்.ஆல்பர்ட், மா.அரங்கநாதன், முன்றில்)\nஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்களின் கவிதைகள் கிடைக்குமா என்று கேட்டபோது, ‘எஸ். ஆல்பர்ட் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார். ‘இல்லாத கிழவியின் கதை’ என்ற தலைப்பில். அந்த கவிதையை முழுவதுமாக நகுலன் தன்னுடைய ‘ நாய்கள்’ நாவலில் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியாக மேற்கோள் காட்டியிருப்பார். ‘நாய்கள்’ கைவசம் இருந்தால் பாருங்களேன்’ என்று பதில் தந்திருந்தார் நண்பர் எம்.டி.எம் . ‘நாய்கள்’ ஊரில் இருக்கு, பார்க்கிறேன் என்று எழுதிவிட்டு அன்போடு அஸ்மாவை விசாரித்தால்… குலைநடுங்குமாறு குலைக்கிறாள் என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம் குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர் , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம் குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர் , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்). கவிதையை இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர் என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்). கவிதையை இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர் சரி, அதுவரும்வரை , சத்யஜித்ராய் பற்றி ஆல்பர்ட்சார் எழுதிய கட்டுரையை இங்கே மீள்பதிவிடலாம் என்று யோசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்தபோதுதான் கிடைத்தன மா.அரங்கநாதனின் அவர்களின் தளத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் (MP3). என் சந்தோசத்தைச் சொல்ல வார்த்தையில்லை போங்கள். மா.அரங்கநாதன் அவர்களுக்கு நன்றி.\n1980 என்று நினைக்கிறேன், ‘சென்னையிலிருந்து ’பிரக்ஞை’ ரவிஷங்கர் வந்திருக்கிறார்.. வாருங்கள் பொன்மலைக்கு..’ என்று நாகூர்ரூமியுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போய் உரையாடிக்கொண்டிருந்த எங்கள் ஆல்பர்ட்சாரின் குரலை மீண்டும் இப்போது கேட்டதும் உற்சாகமாகிவிட்டேன். ஆல்பர்��்சார் சென்னையில்தான் இருக்கிறாராம். ரூமி சொன்னார். ஊர் சென்றால் அவசியம் பார்ப்பேன் (ரூமியை அல்ல, ஆல்பர்ட் சாரை) . 1991-ல் நடந்த இந்த ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் பேசும் அசோகமித்திரன் அவர்கள் , தனக்கு எஸ். ஆல்பர்ட்டை 22 வருடங்களாகத் தெரியும் , தமிழ் சிறுகதைக்காக நிறைய உழைத்திருக்கிறவர்’ என்று சொல்கிறார். சிறுகதை வடிவம் பற்றிய ஆல்பர்ட் சாரின் உரையை டைப் செய்து இரண்டொருநாளில் பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை ’தமிழின் ஆகச்சிறந்த மற்ற படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின்’ குரலையும் கேளுங்கள்.\nமா.அரங்கநாதனின் அற்புதமான ’முன்றில் நினைவுகள்’ சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன். அவசியம் வாசியுங்கள். அவ்வளவு சீரியஸான ஆளுக்கு ஹாஸ்யமும் பிய்த்துக்கொண்டு வருகிறது. அவர் ஓய்வு பெற்ற நாளில் – பெற்றுக்கொண்டே இருக்கும்போது – அலுவலகத்திற்கு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் வந்தாராம். அன்று முதல் முதலாக அரங்கநாதனைப் பார்த்தவர் அரண்டுபோய் கவலையுடன் நெருங்கியிருக்கிறார். ’வேறு ஒன்றும் இல்லை ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்தில் மாலை ஒன்று போட்டு. நாற்காலியில் என்னை உட்கார வைத்து இருந்தபடியால் என்னமோ ஏதோ என்று எண்ணி பதறிவிட்டார்’ என்கிறார் மா. அரங்கநாதன் சாதாரண கோலத்திலேயே அப்படித் தோன்றும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். – ஆபிதீன்\nநன்றி : மா.அரங்கநாதன் ( முன்றில் நினைவுகள்)\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/153533?ref=news-feed", "date_download": "2018-08-17T00:06:19Z", "digest": "sha1:YSNVSER4LPAR3A633TWHKBD7GGPXCM67", "length": 6988, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "இத்தனை முத்தமா! திணறவைத்த காஜல் அகர்வால் - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடத்தில் அதிக இடம் பிடித்தவர். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.\nதற்போது அவர் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறாராம். சீனியர் நடிகைகள் லிஸ்டில் வந்துவிட்டதால் கதைகளுக்கு முக்கியத்துவமான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறாராம்.\nஅதோடு இப்போதைக்கு கல்யாணம் பற்றியும் எந்த முடிவும் இல்லையாம். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தாண்டியுள்ளது.\nஇதற்காக அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் போட்டோ மூலம் முத்தம் கொடுத்து அசத்தியிருக்கிறார். இதை 4.5 லட்சம் பேர் லைக் செ���்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54081-22", "date_download": "2018-08-16T23:36:19Z", "digest": "sha1:FZBIVXW2SMCPRR63VDVMGTLJSNAQEVLA", "length": 14616, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nபெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது\nபெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் 10-வது பெங்களூரு\nசர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம்\nஇதற்காக சர்வதேச அளவில் 800 திரைப்படங்கள்\nபரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 60 நாடுகளைச் சேர்ந்த\n200 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nதமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட்\nதிரைப்படமும், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர்\nஅசோக மித்ரன் என்கிற ஆவண திரைப்படமும்\nசர்வதேச, ஆசிய, இந்திய, கன்னட ஆகிய 4 பிரிவுகளில்\nநடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் படங்களுக்கு\nமார்ச் 1-ம் தேதி முதல்வர் சித்தராமையா விருது வழங்குவார்.\nதாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்க நாடுகளைச்\nசேர்ந்த திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுகின்றன.\nதமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட்\nதிரைப்படமும், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர்\nஅசோக மித்ரன் என்கிற ஆவண திரைப்படமும் திரையிடப்பட\nகவுரி லங்கேஷ் குறித்த ஆவணப்படம், கருத்துரிமை\nதொடர்பான 2 ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன.\nவிழாவில் திரைத்துறை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்\nஉட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள்\nஎன எதிர்ப்பாக்கப்படுகிறது. இவ்வாறு கர்நாடக மாநில\nசெய்தித் துறை செயலர் பங்கஜ் குமார் பாண்டே\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்க���| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deutsch.dropfoundation.com/emmaipparri/?preview=true", "date_download": "2018-08-17T00:18:15Z", "digest": "sha1:3AAPM6CNN2IQ2O4QDQ5WWJ5YL5RXWOQT", "length": 3173, "nlines": 22, "source_domain": "www.deutsch.dropfoundation.com", "title": "emmaipparri | dropfoundation", "raw_content": "\nபல வருடங்களாக தொடர்ந்த போர்ச் சூழலினாலும்,இயற்கை அழிவான சுனாமியினாலும் வன்னி மக்களும், மாணவர்களும் பெரும் அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர் கொண்டனர் இருந்தும் தமது விடாமுயற்சியாலும், சிலர் பலரது உதவியுடனும் மீண்டும் துளிர் விட்டு வரும்போது ,போதைப்பொருள் எனும் கொடிய பூதமும், பாலியல் வன்முறையும் மாணவர்களின் கல்வியில் பெரும் பின்னடைவுகளைக் கொடுக்குமளவுக்கு தலைதுக்கியுள்ளன இவற்றை முறியடித்து. வன்னி மாணவர்கள் கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னேறி சாதனை படைத்திட உதவியும்,ஊக்கமும் கொடுக்கும் நேக்கமாகக் கொண்டே இவ் அமைப்பு தொடங்கப்படுகிறது.நான் படித்துக்கொண்டுடிருப்பதால், தாயகத்தில் எனது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதற்காகவும்,மேலும் எனது உறவினர்கள் நண்பர்களையும் இணைத்து வறியமாணவர்களை சரியாக இனம் கண்டு சிந்தாமல் சிதறாமல் உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கிணங்க நான், துளி நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தாயகத்தில் பதிவு செய்துள்ளேன் இவ் அமைப்பினுடாகவே எனது வருங்கால செயற்பாடுகள் அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/news-events/news-category/Education-13/", "date_download": "2018-08-16T23:34:03Z", "digest": "sha1:FKPGC5DZIENCMOPSBBMFLCGZSQSLHVEC", "length": 3657, "nlines": 103, "source_domain": "www.gleegrid.com", "title": "News Category - Education", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும்\nதேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்\nமேலும் அனைத்து பள்ளிகளிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.\nமறு தேர்வு மற்றும் மறு + க்கு தேதி அறிவிக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபத்தாம் வகுப்பு தேர்வுகள் March 15, 2016 முதல் April 13, 2016 வரை நடை பெற்றது\nதேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள மாணவரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி அவசியம்.\nதேர்வு முடிவுகள் பதிவு இறக்கம் செய்ய ctrl மற்றும் P அழுதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/05/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-08-16T23:34:06Z", "digest": "sha1:7YKXEX6243NENLOYN442YCE3RLKRCQY7", "length": 10271, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் -4 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாழ்க்கையின் ரகசியம் -3\nPosted on May 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு தனி மனிதன் எதையும் கொண்டாட முடியாது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு தனி மனி��ன் தான் எந்தக் குழுவோடு இணைந்து ஒரு அதிகாரத்தின் பங்காளியாக இருக்கிறேன் என்பதை நுட்பமாக ஒரு கொண்டாட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறான்.\nமிகவும் வெகுளித்தனமாகவும் குழந்தைகள் உலகோடு தொடர்புடையதாகவும் தோன்றும் ஒரு பிறந்த நாள் விழாவில் எவ்வளவோ நாம் காண இயலும். ஒரே வகுப்பில் எந்த ஜாதி, எந்த வருவாய்ப் பிரிவுக் குழந்தைகள், பார்க்க லட்சணமாக இருக்கிறானா இல்லையா என்னும் எல்லாத் தரா தரங்களும் அதனுள் அடங்கும். உறவில் யார் யார் அழைக்கப் படுவார் என்பதில் உள்ள அரசியலை நான் விளக்கத் தேவையே இல்லை.\nஎனவே கொண்ட்டாட்டத்தின் செய்தி மிகவும் தெள்ளத் தெளிவானது. சமூகத்தின் எந்தத் தட்டுடன், எந்த வட்டத்துடன் மற்றும் எந்த அதிகாரத்துடன் நான் என்னைப் பிணைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்பதே அது.\nஇதன் மறுபக்கம் தன் வழியைப் பார்த்துக் கொண்டு, லட்சியம் அல்லது தேடல் என்று கிளம்பும் ஒரு ஆள் இந்த சமூகத்தில் தன்னை அனாவசியமாக எங்கேயும் தேடிக் கொள்ளவே வேண்டாம். அவருக்கு இடமே கிடையாது.\n பத்தே மரக்கன்றுகள் நட்டு அதை லட்சம் பேர் அறிய ஒரு விழாவாக நடத்துகிறவரே இன்று சமூகம் புரிந்து கொள்ளும் ஆள். மௌனமாக எங்கேயோ பல வருடம் பாடுபட்டு ஆயிரக் கணக்கில் மரம் நடுகிறவன் யார் என்பதை யாருமே என்றுமே கண்டு கொள்ளப் போவதில்லை.\nவாழ்க்கையின் ரகசியத்தின் ஒரு இழை இதில் பிடிபடும். சரி என் மனதுக்குள் சமூக அங்கீகாரத்துக்கான அரிப்பு இருக்கிறதா இல்லயா இல்லை என்று யாரைப் பற்றியுமே கூற முடியாது. ஒரு கொண்டாட்டம் நடத்தி முறையாக சமூக அங்கீகாரம் பெற விரும்புவோர் இருக்கலாம். என்னையும் கொஞ்சம் கவனியுங்களேன் கொண்டாட்டம் எல்லாம் என்னால் முடியாது என்று மனதுக்குள் மருகிறவர் இருக்கலாம்.\nவாழ்க்கையின் ரகசியம் நான் சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரத்துக்காக எந்த அளவு ஏங்குகிறேன் எத்தனை தொலைவு போவேன் என்பதில் மையப் பட்டிருக்கிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வாழ்க்கையின் ரகசியம் -3\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊ���கம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2010/10/blog-post_28.html", "date_download": "2018-08-17T00:09:26Z", "digest": "sha1:H4FHCZT2A2WZPYEB62DD2URSDQ5RCJCG", "length": 12428, "nlines": 208, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "மழை எப்ப‌டி பெய்யும்? ~ பூந்தளிர்", "raw_content": "\nம‌ழை எப்பொழுது பெய்தாலும் தீஷுவின் ம‌ழை ப‌ற்றிய‌ கேள்விக‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். ம‌ழை எவ்வாறு பெய்கிற‌து என்ப‌தை ஒரு சிறு ப‌யிற்சியின் மூல‌ம் செய்து காட்ட‌லாம் என்று நினைத்தேன்.\nமிக‌வும் சூடான‌ நீரை ஒரு க‌ண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொண்டோம். பாட்டிலை மூடாமல் பாட்டிலின் மூடியை திருப்பி வைத்தேன். மூடியின் மேல் ப‌குதியில் ஐஸ் கட்டிக‌ளை வைத்து விட்டோம். த‌ண்ணீரிலிருந்து வரும் நீராவி மூடியின் அடி ப‌குதியை அடைந்த‌வுட‌ன், மேலுள்ள‌ ஐஸ் க‌ட்டிக‌ளால் குளிர்ந்து, ம‌ழை போல் மீண்டும் பாட்டியினுள் சொட்ட‌த் தொட‌ங்கும் என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்கு ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை. தீஷுவிற்கு பொறுமை போய்விட்ட‌து. ஒன்றும் புரிய‌வும் இல்லை. சில‌ நிமிட‌ங்க‌ள் க‌ழித்து த‌ண்ணீர் சொட்ட‌த் தொட‌ங்கிய‌து.\nதீஷு கேட்டாள், \"இப்ப‌த்தான் ம‌ழை ஆர‌ம்பிச்சு இருக்கா அம்மா, இனிமேல் தான் சோ னு பெய்யுமா\" இர‌ண்டு சொட்டு சொட்டுன‌தே பெரிய‌ விஷ‌ய‌ம், இதில் எங்கிருந்து சோ னு பெய்ய‌\nLabels: அறிவியல், நான்கு வயது\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணி���்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100885", "date_download": "2018-08-16T23:38:29Z", "digest": "sha1:NHFVU2AQ3NYSYZK3KVEOWDH6BU445T6Z", "length": 11219, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "மூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு\nமூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு\nமுஸ்லிம் எய்ட் இன் ஏற்பாட்டில் ‘போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கருத்தமர்வு மூதூர் ஷாபி நகர் சுகாதார நிலையத்தில் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக் கருத்தமர்வில் வெறுகல் ஈச்சழப்பத்து ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.ஹாரிஸ் பிரதான வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பொதுவாக பெண்கள், சிறார்களுக்கும் போசாக்குணவின் முக்கியத்துவம், போசாக்கு���வுகள் என்றால் என்ன தற்போதுள்ள உணவுக் கலாசாரத்தின் சீர்கேடுகள், விவசாயக் கிராமம் என்ற வகையில் நமது உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்வதை நோக்கி இக் கிராம மக்கள் பயணித்தல், வீட்டுக்கு வீடு ஆரோக்கிய உணவுகளை உற்பத்தி செய்வதன் மூலமாக நமது ஆரோக்கியத்தையும் நமது எதிர்கால சிறார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்கு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பிரசவிப்பதில் தாய்மார்கள் உடல் மற்றும் மனநிலையில் ஆற்றும் பங்கு போன்ற விடயங்களை வைத்தியரினால் மிகவும் தெளிவான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டன.\n60 இற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களும், ஆர்வமுள்ள தாய்மார்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் இறுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45 போஷாக்குணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.\nPrevious articleஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு காரணத்தால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர மறுப்பு.\nNext articleகலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமட்டு. மாவட்டத்திற்கு ஐ.நா.வின் உதவித் தேவைகள் குறித்து ஆராய அதன் அதிகாரிகள் களவிஜயம்.\n20வது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.துரைராசசிங்கம்\nமு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு\nநியமனங்களின் போது பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண டிப்ளோமாதாரிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்\nதேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்...\nவாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டாகும்.\nகிழக்கு மாகாண சபை இரு மாதங்களில் கலைக்கப்படும்-காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலி\nதாஜுதீனைக் கொலை செய்தது யார் -முன்னாள் ஜனாதிபதி மஹிந��த கேள்வி\nசமூகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண ந.தே.மு. முயற்ச்சி குற்றம்சாட்டுகிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2018/03/", "date_download": "2018-08-17T00:14:17Z", "digest": "sha1:HUUAVO6H5JSAV2HSPSWP4EXRJN43CQHS", "length": 94852, "nlines": 241, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : March 2018", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n“மச்சான், நீயொரு செத்த வீட்டு Bloggerடா” அருமை நண்பனொருவன் அண்மையில் நக்கலடித்தான். “யார் செத்தாலும் நீ Blog எழுதுறாயடா” என்று அவனது நக்கல் நீண்டது.\n“யார் செத்தாலும் Blog எழுத வராது மச்சான்” கடித்தவனை கட்டுப்படுத்தினேன். “எங்கட வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விதமாக, எங்களில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினவர்களைப் பற்றித் தான்டா எழுதலாம்” என்று அவனை அறுத்தேன்.\nபள்ளியில் பாடப் படிப்பிற்கும் மேலாக, நல்ல பழக்க வழக்கங்களையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சொல்லித்தந்து, மாணவர் நலனில் அன்றும் என்றும் அக்கறை காட்டிய ஆசிரியர்கள் எங்களை விட்டு மறையும் போது, மனம் வலிக்கிறது, கண்களில் ஈரம் முட்டுகிறது.\nஎங்களுடைய SJC92 பிரிவு, Upper Schoolல் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எட்டாம் வகுப்பு தவணை பரீட்சையின் அடிப்படையில், மண்டைக்காய்கள் A பிரிவிலும், அரைகுறைகள் B பிரிவிலும், பம்பல்காரன்கள் C பிரிவிலும், குழப்படிக்காரன்கள் D பிரிவிலும் அடைக்கப்பட்டார்கள்.\nB பிரிவில் இருந்த எங்களிற்கு வாய்த்த வாத்திமார் எல்லாரும் கல்லூரியின் மிகச்சிறந்த ஆசிரியர்கள், legends, அரை குறைகளை நிமிர்த்தி எடுக்க அனுப்பப்பட்ட சிறப்புப் படைபிரிவு. இந்த படைப்பிரிவின் சிறப்புத் தளபதி, அதாவது வகுப்பாசிரியர், தமிழாசிரியரான கதிர்காமத்தம்பி மாஸ்டர். இவரோடு பல களங்கள் கண்ட தளபதிகளான, மகாலிங்கம் மாஸ்டர்(English), அன்ரனிப்பிள்ளை மாஸ்டர்(Maths), பிரபாகரன் மாஸ்டர்(Science), ஒகஸ்ரின் மாஸ்டர்(Commerce) ஆகியோரும் களமிறக்கப்பட்டார்கள்.\nமகாலிங்கம் மாஸ்டர் ஒரு படு ஸ்டைலான ஆள். நேர்த்தியாக iron பண்ணப்பட்ட ஷேர்ட் அணிந்து, தடிப்பான மீசைக்கு கறுப்பு dye அடித்து, கமர்கட்டுக்குள் கமகமக்கும் perfumeம் அடித்து, கம்பீரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து, அவர் பாடசாலை வளாகத்திற்குள் வலம்வரும் காட்சியில் “நானொரு ஜொனியன்” என்ற மிடுக்கு நிறைந்திருக்கும்.\nநாங்கள் படிக்கும் காலத்தில் அவருடைய கறுப்பு நிற மோட்டார் சைக்கிள், தனபாலன் மாஸ்டரின் வீட்டடியில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மோட்டார் சைக்கிளில் பரி யோவானின் வாயியில் வளைவைக் கடந்து வரும் மகாலிங்கம் மாஸ்டர், பாடசாலை மணியிருக்குமிடத்தில் வலப்புறம் திரும்பி, staff cycle park தாண்டி, male staff roomற்கும் உயர்ந்த Church மதிலிற்குமிடையில் இருக்கும் ஓடையடியில் வேகம் குறைத்து, பஞ்சலிங்கம் மாஸ்டர் வீட்டடியில் gear மாற்றி, தனபாலன் மாஸ்டர் வீட்டு வாயிலில் வந்திறங்கும் காட்சி இன்றும் நினைவில் நிழலாடுகிறது.\nசிறிய மேடு பள்ளங்களில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கினாலும், 180 பாகையில் நிமிர்ந்து நிற்கும் மகாலிங்கத்தாரின் உடம்பு குனிந்து வளையாது.... விண்ணெண்று எப்போதும் நிமிர்ந்தே நிற்கும், அவரின் ஆளுமையைப் போல.\n“மச்ச்ச்சாஆஆன், உனக்கு ஞாபகமிருக்கா, ஒருக்கா எங்கட முழு கிளாசுக்கும் பிரம்பால சளீர் சளீர் என்று அடி விழுந்தது” ஷெல்டன் நினைவுபடுத்தினான். “கையை இழுத்து இழுத்து நாப்பத்து நாலு பேருக்கும் அந்த வயசிலும் களைக்காமல் விளாசினார்டா.... மச்ச்ச்சாஆஆன்“ ஷெல்டனின் குரலில் அடிவாங்கிய வலி இன்னும் தெரிந்தது. “அவர் எப்பவும் நல்ல fit ஆன ஆள் மச்சான்” என்றான் ஷெல்டன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினினிகாந்தை விட ஸ்டைலாக, விறுவிறுவென்று நடந்து வரும் மகாலிங்கம் மாஸ்டரை பார்த்ததாலே எங்களுக்கு மரியாதை கலந்த பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆங்கில மொழியை முழுமையான ஈடுபாட்டடோடு மகாலிங்கம் மாஸ்டர் கற்றுத் தந்ததோடு மட்டும் அவர் நிற்கவில்லை. பரி யோவானின் புகழ் பூத்த கிரிக்கெட் வீரனும், பயிற்றுவிற்பாளரும், மெய்வல்லுனர் வீரருமான மகாலிங்கம் மாஸ்டர், எங்களுக்குள் பரி யோவானின் விழுமியங்களை விதைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்.\n“டேய்... உனக்கு அவர் inswing outswing சொல்லித்தந்தது ஞாபகமில்லையாடா” இரவு பதினொன்றரைக்கு WhatsApp அலைவரிசையில் ஷியாமல்ராஜ் கலகலப்பானான். “இல்லை மச்சான்...ஞாபகமில்லை” தொலைக்காட்சியில் Aidan Markram, inswingerஐ தட்டி நூறாவது ரன்னை எடுத்துவிட்டு, Batஐ தூக்கி காட்டினார்.\n“டேய் வடுவா ராஸ்கல்.. நீ சென் ஜோன்ஸிலா படிச்சனீ... (சிரிப்பு), நீ உண்மையிலேயே எங்கட B class தானாடா (சிரிப்பு)...டேய் உண்மையை சொல்லு” ஷியாமல் formற்கு வந்தான். “பஹ்ரேய்ன் வந்து வப்பன்.. அலட்டாமல் கதையை சொல்லு” பயந்தாங்கோழியை பயமுறுத்தினேன்.\n“ஒரு நாள் மச்சான்... வகுப்பில சரியோ.. inswing என்டா எப்படி பந்தை பிடிக்கோணும், outswing என்டா எப்படி பிடிக்கோணும் என்று வடிவாஆஆஆ சொல்லித் தந்தார்டா” ஷியாமல் எண்பதுகளிற்கே கூட்டி போனான். “கையை எப்படி திருப்போணும்.. கால் எப்படி creaseல் land பண்ணோனும்... சரியோ..என்று செய்து காட்டினது கூட உனக்கு ஞாபகமில்லையா.. மொக்கா” ஷியாமல் விவரித்தான்.\n“பிறகுடா.. ஒரு batsmanஆக, எப்ப bowler inswing போடப்போறான், எப்ப outswinger வரும் என்டதை எப்படி pick பண்ணுறது என்றதையும் சொல்லித் தந்தார்” என்று, யாழ்ப்பாணத்தை கலக்கிய பரி யோவானின் சகலதுறை ஆட்டக்காரரன் தான் SK மகாலிங்கம் என்பதை ஷியாமல் நினைவுபடுத்தினான். “அதால தான்டா நான் சென் ஜோன்ஸிற்கு opening batsman...” என்று தன்னைப் பற்றி ஷியாமல் புளுகத் தொடங்கவும் பஹ்ரேய்ன்காரன் WhatsApp தொடர்பை துண்டித்து என்னை காப்பாற்றவும் நேரம் சரியாக இருந்தது.\n1989ம் ஆண்டில் ஒரு நாள், அருளானந்தம் Blockல் பழைய பூங்கா பக்கம் இருந்த எங்களது 11B வகுப்பறையில் மகாலிங்கம் மாஸ்டர் ஆங்கிலப் பாடம் நடாத்திக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவமும் மண்டையன் குழு ஈபிக்காரன்களும் மரண பயந்தோடு கடும் கிடுக்குப் பிடிக்குள் வைத்திருந்த காலம்.\nஎங்கிருந்தோ திடீரென வந்த இரண்டு அக்காமார், வகுப்பிற்குள் நுழைந்து “சுதந்திரப் பறவைகள்” என்ற எழுத்துக்களைப் பொறித்த துண்டுப் பிரசுரங்களை வகுப்பிற்குள் விநியோகிக்கத் தொடங்கினார்கள், நாங்களும் அடித்து பிடித்து வாங்க, வகுப்பு குழம்பி விட்டது. ஒரு கணம் திகைத்துப் போன மகாலிங்கம் மாஸ்டர், கையைக் கட்டிக் கொண்டு அவர்களின் செய்கையை தலையை ஆட்டிக் கொண்டே பார்த்துக் கொண்டு நின்றார்.\nநோட்டீஸ் தந்துவிட்டு அக்காமார் வகுப்பை விட்டு வெளியேறப் போக “தங்கச்சிமார், இங்க வாங்கோ” மகாலிங்கம் மாஸ்டரின் கம்பீரக் குரல் ஒலித்தது. “நான் இங்க பாடம் நடத்திக் கொண்டு நிற்கிறன்.. கேட்டு கேள்வியில்லாமல் நீங்க பூந்து நோட்டீஸ் குடுக்கிறியள்.. இது என்ன பழக்கம்” மகாலிங்கம் மாஸ்டரின் குரலில் ஒலித்த கண்டிப்பை அக்காமார் எதிர்பார்க்கவில்லை. “பிழை தான் சேர்.. மன்னித்துக் கொள்ளுங்கோ” அக்காமார் அடுத்த வகுப்பிற்கு பறந்தார்���ள்.\nஅதே வருஷம், புங்கன்குளம் வீதியில் வசித்த நண்பன் யசீந்திராவோடு, அவனது அடி வளவிற்குள் கிரிக்கெட் விளையாடி விட்டு, வீட்டு வாசலில் சைக்கிளில் நின்று கொண்டே கதைத்துக் கொண்டிருக்கும் போது பின்னேரம் ஆறுமணியிருக்கும். சாரம் கட்டிக் கொண்டு, கையில் கொக்குத் தடியோடு மகாலிங்கம் மாஸ்டர் அரியாலைப் பக்கமிருந்து புங்கன்குளம் வீதியால் சைக்கிளில் வர, பரி யோவானின் பாரம்பரியத்திற்கமைய, சைக்கிளால் இறங்கி மரியாதை கொடுத்தோம். ஓரு சின்ன தலையாட்டலோடு மகாலிங்கம் மாஸ்டர் கடந்து போனார்.\nஅடுத்த நாள், மகாலிங்கம் மாஸ்டர் வகுப்பிற்குள் வந்து Good morning சொல்லிவிட்டு, நேராக யசீயரும் நானும் இருந்த வாங்கடியிற்கு வந்து, முதுகில் மொங்கு மொங்கு என்று மொங்கினார். “உதென்ன பழக்கம்...இரவில ரோட்டில நின்று கதைக்கிறது.. அவங்கள் அறுவார் வேற திரியுறாங்கள்” எங்கள் மேலிருந்த அக்கறையும் எங்கள் பாதுகாப்பில் இருந்த ஆதங்கமும் அந்த மொங்கலில் வெளிப்பட்டது.\n1994ம் ஆண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருந்த நேரம், கொழும்பிலிருக்கும் யாரோக்கோ ஒரு கடிதம் தந்துவிட, எங்கள் வீட்டிற்கே மகாலிங்கம் மாஸ்டர் வந்து விட்டார். பழைய வகுப்பறை ஞாபகத்தில் எட்டியே நின்ற என்னை “இங்க வாரும் ஐசே” என்று பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி அமர்த்தி, கையைப் பிடித்து “you have done well.. all the best” என்று வாழ்த்திவிட்டு, அம்மாவைப் பார்த்து “அவன் நல்லா வருவான்..நீங்க யோசிக்க தேவையில்லை”என்று சொல்லி, அன்பாக முதுகில் மொங்கி விட்டுத் தான் சென்றார்.\nபள்ளிக்கூடத்தில் படிப்பிக்கும் போது கண்டிப்பும் கறாராயும் இருந்த மகாலிங்கம் மாஸ்டரை, பழைய மாணவனாக சந்திக்கும் போது அன்பையும் அக்கறையையும் வாரி வழங்குவார். 2002, 2005, 2013, ஆண்டுகளில் அவரது கச்சேரி east lane சந்தித்த பொழுது, பக்கத்தில் இருத்தி கையைப் பிடித்துக் கொண்டு “அந்தக் காலம் போல வராதுடா” என்று அவருக்கேயுரிய தனித்துவமான சிரிப்போடு வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பார். 2013ல் போகும் போது அவர் சுடச்சுட பரிமாறிய அந்த வடையின் சுவை இன்னும் வாயில் நிற்கிறது.\n2016 Big Match பார்க்கப் போன போது, ஆட்டத்தின் கடைசி நாளிரவு வலம்புரி ஹோட்டல் மண்டபத்தில் நடந்த விருந்தில் தான் என்னுடைய Favourite ஆசிரியர்களில் ஒருவரான மகாலிங்கம் மாஸ்டரை கடைசியாக சந்தித்தது.\nBig Match முடிய பழைய மாணவர்களுக்கும் பரி யோவானின் கிரிக்கெட் அணிக்குமான இரவு விருந்தான அந்த நிகழ்விற்கு மகாலிங்கம் மாஸ்டர் தான் பிரதம விருந்தினர். நவீனன், தெய்வேந்திரா, ரட்ணராஜா, ஜூட் ஜோசப், விக்னபாலன் என்று பரி யோவானின் legends, மகாலிங்கம் மாஸ்டரை சூழ்ந்திருக்க, மகிழ்ச்சியிலும் பெருமையிலும் மூழ்கியிருக்க வேண்டிய மகாலிங்கம் மாஸ்டரின் முகத்தில் ஏனோ ஏதோவொரு சலனம்.\nபிரதம விருந்தினர் உரையாற்ற மகாலிங்கம் மாஸ்டர் ஒலிவாங்கியை பிடித்த போது அந்த சலனத்தின் காரணம் அவரின் பேச்சில் ஒலித்தது. அவரது பெரும் நேசத்திற்குரிய பரி யோவான் கிரிக்கட் அணி, அந்த Big Match கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிய விதத்தை, பரி யோவான்கள் மட்டுமே கூடியிருந்த அந்த சபையில், மகாலிங்கம் மாஸ்டர் அக்கறையோடு கண்டித்தார்.\nஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கதைத்து, பரி யோவானின் தனித்துவமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பி, இன்றைய தலைமுறைக்கு எங்களது விழுமியங்கள் பற்றி மகாலிங்கம் மாஸ்டர் வகுப்பெடுக்க, நாங்களும் வகுப்பறையில் இருந்த அதே பயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தோம். மகாலிங்கம் மாஸ்டர் கடைசியாக கலந்து கொண்ட பரி யோவான் நிகழ்வு இதுவாகத் தானிருக்கும்.\nஎங்கட SJC92 batch நண்பன் தயாபரன், மகாலிங்கம் மாஸ்டரைப் எழுதிய நினைவுப் பகிர்விலிருந்து சுட்ட ஒரு பந்தியோடு இந்தப் பதிவை நிறைவாக்குவது பொருத்தமாக இருக்கும்.\n“கம்பீரமான நடை, மிடுக்கான தோற்றம், துணிவாக தன் கருத்தை இன்சொல்லுடன் பகிரும் முறை, ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக பேசும் திறன், நேரந்தவராமை என்ற பண்புகளுடன் வாழ்ந்த மகாலிங்கம் மாஸ்டரைப் பார்க்கும் போதெல்லாம், பரியோவான் அன்னையின் ஏகபுத்திரன் இவர் தானோ என்று எண்ணத் தோன்றும்”\nLabels: பரி யோவான் பொழுதுகள்\n“மச்சான் நான் இன்றைக்கு மரக்கறி” பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கம்போடியாவிற்கு விமானம் ஏறமுதல் காலம்பற கோப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது கஜன் அறிவித்தான்.\n“ஏன்டா மச்சான்.. இன்றைக்கு திங்கட்கிழமை தானே..ஏதும் விரதமோ” Starbucksல் வாங்கிய Latteஐ குடித்துக் கொண்டே கேட்டேன்.\n“கோயிலுக்கு போற நாட்களில் நான் சைவம் மச்சான்” கஜன் உறுதிபட பறைந்தான். கஜனிற்கு பக்கத்தில் Bacon & Egg sandwichஐ கடித்துக் கொண்டிருந்த டிலாஷ், கட���ப்பதை ஒரு கணம் நிறுத்தி, கஜனை பார்த்துவிட்டு, மறுபடியும் சாப்பிடத் தொடங்கினான்.\nபரி யோவானில் படித்த காலங்களில் நாங்கள் போன ஒரே ஒரு சுற்றுலா, முதலாம் வகுப்பில், றீகல் தியேட்டரில் Jungle Book படம் பார்த்துவிட்டு சுப்ரமணியம் பூங்காவிற்கு போனது மட்டும் தான். இந்த சோகக் கதையை மனிசியிடம் சொல்லி அழுது, அனுதாப அலையில் நீந்தி, கம்போடியாவில் சோழன் கட்டின கோயில் பார்க்க வெளிக்கிட்ட SJC92 குறூப்போடு இணைந்திருந்தேன்.\nகாலம்பற விடியிற நேரம் கம்போடியா விமான நிலையத்தில் வந்திறங்க, வெக்கை முகத்தில் அடித்தது. எளிமையான அழகுடன் காட்சியளித்த சியாம் ரெப் விமான நிலையத்தின் தோற்றம் ஏனோ பலாலி விமான நிலையத்தை ஞாபகத்தில் கொண்டு வந்தது.\nமுக்கோண வடிவ கூர்மையான முகடுகளோடு, கம்போடிய கலாச்சாரத்தை தனித்துவமாய் பிரதிபலித்த விமான நிலையத்தின் முகட்டிற்கு மேலாக மிளிர்ந்து கொண்டிருந்த காலைச் சூரியன், பல்லாண்டுகள் நிகழ்ந்த யுத்தத்திலிருந்து மீண்டு வரும் கம்போடிய தேசத்தை ஆசீர்வதிப்பதைப் போல இருந்தது.\nநாங்களும் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் இருந்திருந்தால், பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் எங்களது பாரம்பரிய கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் வண்ணம் கட்டியிருப்போம். சந்தர்ப்பங்களை கைவிடுவது என்பது எங்களிற்கு கைவந்த கலையல்லவா வரலாற்றில் நாங்கள் கைவிட்ட சந்தர்ப்பங்கள் தான் எத்தனை வரலாற்றில் நாங்கள் கைவிட்ட சந்தர்ப்பங்கள் தான் எத்தனை அதனால் தான் என்னவோ வரலாறும் எங்களை கைவிடத் தொடங்கிவிட்டது.\nநீண்ட கால போர்களால் சிதைவுண்ட கம்போடியாவும் வியற்நாமும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளை முடித்துக் கொண்டு, அழிவுண்ட தங்களது பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பத் தொடங்கி விட்டார்கள். நாங்களோ இன்னும் “கம்போடியா தந்த பாடம்” படிக்காமல் “வங்கம் தந்த பாடம்” படிப்பதிலேயே ஆர்வமாய் இருக்கிறோம்.\nகம்போடிய தெருக்களில் நிறைய Lexus ரக வாகனங்கள் ஓடித்திரிந்தன. தெருவோரங்கள் யாழ்ப்பாணத்தின் புறநகர் பிரதேசங்களை ஞாபகப்படுத்த, ஆங்காங்கே Gloria Jeansம் KFCயும் எட்டிப்பார்த்தன. பலாலி வீதியை விட குறுகிய பிரதான தெருக்களை பாடசாலை சீருடையில் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்களும், டுக் டுக் என்றழைக்கப்படும் மோட்டார் சைக்கிளால் இழுக்கப்படும் ர��க்‌ஷோக்களும் நிறைத்திருந்தார்கள்.\nநாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கு சென்று, சற்று இளைப்பாறி விட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். கஜன் மரக்கறி சாப்பிட்டானா இல்லை கோழி எலும்பு கடித்தானா என்ற கேள்வியை சுருட்டி உங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஉச்சி வெய்யில் ஏறியிருந்த ஒரு மணியளவில் எங்களை “கம்போடிய கோயில்” காட்ட அழைத்துச்செல்ல வாகனம் தயாரானது. ஆங்கிலம் துண்டற தெரியாத வாகன ஓட்டுனரோடும், ஹொட்டல்காரன் கீறித்தந்த வரைபடத்தோடும் கம்போடியாவில் கோயில் பார்க்க நாங்கள் புறப்பட்டோம்.\nஎங்களுடைய வாகனம் புத்தம் புதிதாகக் கட்டப்பட்ட அரச திணைக்களங்களின் காரியாலங்களை கடந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாலையில் மிதந்தது. கட்டிடங்கள் எல்லாம் வெள்ளை நிறத்திலும் ஒரே மாதிரியான சிவப்பு நிற கூரையமைப்போடும், வெள்ளைச் சீருடையும் சிவப்பு கழுத்துப் பட்டியும் அணிந்த கொன்வென்ட் பெட்டைகள் போல் அழகாக காட்சியளித்தன.\nகம்போடிய கோயிலிற்கு நுழைவுச் சீட்டு வாங்க, எங்களுடைய வாகனத்தை கம்போடிய கலாச்சார அமைச்சின் அலுவலகத்தில் நிறுத்தினார்கள். ஒவ்வொருத்தரையும் தனித்தனியே படம் எடுத்து, எங்கள் படம் பொறித்த நுழைவுச் சீட்டைத் தந்துவிட்டு சுழையாக USD37 கறந்தார்கள்.\nகம்போடியாவில் அமெரிக்க டொலர்கள் தான் புழக்கத்தில் உள்ளது. எந்தக் கடையிலும் அமெரிக்க டொலரில் சாமான் வாங்கலாம், அமெரிக்க டொலரிலும் கம்போடிய நாணமான ரியலிலும் விலைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nமுதலாவதாக நாங்கள் போன கோயில், அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக இருந்திருக்க வேண்டுமாம். நாங்கள் அங்கே போய் இறங்க, வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஆடைகளும் புத்தகங்களும் விற்கும் சிறார்களின் கெஞ்சல் பரிதாபமாக இருந்தது.\nகெஞ்சும் சிறார்களை கடந்து போய் கோயிலின் வாயிலை கடந்தால், பாதையின் ஓரத்தில் அங்கங்களை இழந்த முன்னாள் Khmer Rogue போராளிகள் சிலர், வாத்திய இசை இசைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nபாரிய மரங்களின் கிளைகளிற்கும் விழுதுகளிற்குமிடையில் பரவிக்கிடைந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிதைந்த கட்டிட இடிபாகளிற்கூடாக நடந்து திரிந்தோம், படங்கள் பிடித்தோம்.. வெயிலில் வியர்க்க வியர்க்க நடந்து களைத்���ு போனோம்.\n“மச்சான், அவங்கள் வரட்டும் நாங்கள் ஒரு இளநியை குடிச்சிட்டு பஸ்ஸிற்கு போவம்” என்று யோகதாஸ் சொல்ல, நாங்கள் நால்வர் இளநீரைக் குடித்து விட்டு பஸ்ஸை தேடினால், பஸ்ஸை காணவில்லை.\n“Your bus.. other side” டுக் டுக் காரனொருத்தன் உதவிக்கு வந்தான். அபயத்தில் உதவிக்கு வந்தானா இல்லை சுத்துறானா என்று நாங்கள் குழம்பினோம். “You give two dollar.. I take you to bus” அவன் பேரம் பேசினான்.\n“சரி போவமடா” என்று இன்பன் முடிவெடுக்க எல்லோரும் டுக் டுக்கில் ஏறினோம். காத்து வாங்கிக் கொண்டே டுக் டுக்கில் இரண்டு கிலோ மீட்டர்கள், அந்தக் கோயிலை சுற்றிக் கட்டப்பட்ட பெரிய மதிலைச் சுற்றிப் பயணித்து, எங்கள் பஸ் நின்ற இடத்தில் வந்து இறங்கினோம்.\n“மச்சான், இனி Ankor Wat கோயிலிற்கு போவமடா” என்று யாரோ ஒருத்தன் சொல்ல, எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னார்கள். எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னதைக் கேட்டு, ஆங்கிலமும் தமிழும் தெரியாத டிரைவரோடு Khmer மொழி தெரியாத எங்கட சிறிபிரகாஷ், எங்களை Ankor Wat கோயிற்கு கொண்டு போய்ச் சேர்க்கப் பேச்சுவார்த்தையில் இறங்கினான்.\nஅடுத்த வாரம்.. Ankor Wot கோயிலில்\nAngkor Wat.. கம்போடியாவில் 2\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 112வது வடக்கின் பெரும் போர் (Battle of the North) என்றழைக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரிக்குமிடையிலான, மூன்று நாள் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவிற்கு வருகிறது.\nவட மாகாணத்தின் தலைசிறந்த பாடசாலை கிரிக்கெட் அணியாக கடந்த ஐந்து வருடங்களாக மகுடம் சூட்டிக் கொண்ட பரி யோவான் கல்லூரி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், 8 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து ஒரு இக்கட்டான நிலையில் நிற்க, அழகிய யாழ்ப்பாண நகரை இரவின் இருள் சூழ்ந்து கொள்கிறது.\nஉலகின் மறுகோடியில், கடும் குளிரில் விறைத்துப் போயிருக்கும் நோர்வே நாட்டிலிருந்து, வாமபாகன் அண்ணா பதிவு செய்த “பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி” என்ற முகநூல் பதிவு, ஒவ்வொரு பரி யோவான் பழைய மாணவனின் மனநிலையை படம்பிடித்துக் காட்டுகிறது, பரி யோவான்களின் சமூகவலைத்தளங்களிலும் அதிகமாகப் பகிரப்படுகிறது.\nஇலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சபை நடாத்தும் சுற்றுப் போட்டியில், இரண்டாவது பிரிவில் விளையாடும் ஒரேயொரு தமிழ்ப் பாடசாலையான பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணிதானா கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கல்லூரி மைதானத்தில் ஆடியது என்ற ஆதங்கம் உலகெங்கும் பரந்து வாழும் பரி யோவான் சமூகத்தின் மனதில் கவலையாக எதிரொலிக்கிறது.\n“ரோயல் கொலிஜ்ஜை வென்ற டீமை எப்ப இறக்குவியள்” என்று சென்ரல் கொலிஜ் அன்புத் தம்பியொருத்தரின் நக்கல், பரி யோவான்களின் இதயத்தை பிழிகிறது.\n“பசைவாளிகள் தயாராகிறது, விக்னபாலனும் விஜயராகவனும் விசேட விமானத்தில் யாழ்ப்பாணம் விரைகிறார்கள்” என்று இன்னுமொரு நண்பன், 1982ல் தோல்வியின் விளிம்பிலிருந்து நொட்டி நொட்டி ஆட்டத்தை காப்பாற்றிய பரி யோவானின் வரலாற்றை நக்கலுடன் ஞாபகப்படுத்துகிறார்.\n“சிறிதரனும் சஞ்சீவும் எங்கிருந்தாலும் உடனடியாக மைதானத்திற்கு வரவும், 1993ல் பாவித்த அதே மட்டைகளை மறக்காமல் கொண்டு வரவும்”, 1993ல் ஐந்து மணித்தியாலங்கள் அடித்து ஆடி, மத்திய கல்லூரியின் வெற்றியை தட்டிப்பறித்த ஜோடிக்கும் நக்கலும் நளினமும் கலந்து விடுக்கப்பட்ட அழைப்பு முகநூலில் லைக்குகளை அள்ளுகிறது.\nயாழ்ப்பாணத்தில் மைதானத்திலும், Thepaparae.comன் அதியுயர் தரம் வாய்ந்த ஓளிபரப்பினூடாக, நேரம் காலம் பார்க்காமல், மெல்பேர்ண் தொட்டு லண்டன் தாண்டி டொரோன்டோ கடந்து பொஸ்டனிலும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பரி யோவான் பழைய மாணவர்களிடமிருந்தோ பெரிதாக எந்தவிதமான எதிர்வினைகளும் வெளிவரவில்லை.\n“ என்ன... ரெண்டு நாளில் மட்ச் முடிஞ்சிடும் என்டியள், இன்னும் மட்ச் நடக்குது போல” களநிலவரம் அறிந்ததும், வீடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும், பரி யோவான் சமூகம் எதிர்கொண்ட எள்ளலும் நக்கலும் வரலாறு காணாதது.\n“முப்பது வரியமா பிக் மட்ச் பார்க்கிறன், இப்பத் தான் ஆறு ஓவரில் 8 ரன்னிற்கு நாலு விக்கெட் விழுறது பார்க்கிறன்” முகநூலில் வரலாற்றுப் பாடங்கள் நடக்க, “இன்னிங்ஸால வாங்கப் போறியள், நாளைக்கு லன்ஞ்சுக்கு முதல் முடிஞ்சிடும்” சாத்திரக்காரர் எதிர்வுகூறினார்கள்.\nஅந்த வெள்ளிக்கிழமை பின்னேரம், யாழ்ப்பாண பண்ணைக் கடலில் சூரியன் கரையும் பொழுதில், முதல் இன்னிங்ஸில் பரி யோவான் அணி அடித்த 217 ஓட்டங்களிற்கு பதிலடியாக 328 ஓட்டங்களை மத்திய கல்லூரி அடித்த பின், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட களமிறங்கிய பரி யோவான் அணியின் இளைய ஆட்டக்காரர்கள் நால்வர் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தார்கள்.\n“நாங்க எப்படியும் செய்வம் அண்ணா.. என்று சொல்லித் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு போனவங்கள்” பரி யோவான் அணியின் கப்டன் ஜதுஷன் அந்த பின்னேரப் பொழுதில் கண்மூடி திறக்க முதல் இழந்த நாலு விக்கெட்டுக்களின் கதையை சொல்கிறார்.\n“ஷெரூபனை இறக்க அம்பயர் விடேல்ல..அப்பத் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு வந்தவங்கள்.. ரெண்டு night watchman வேற out ஆகிட்டாங்கள்..ஜூனியர்ஸ் maximum try பண்ணினவங்கள்..”தனது அணியின் எந்த வீரனையும் விட்டுக் கொடுக்காது ஜதுஷன் கதைத்துக் கொண்டு போனார்.\n“அந்த நாலு விக்கெட்டுக்களை எடுத்திட்டு.. அவங்கள் எங்களுக்கு முன்னால வந்து நின்று celebrate பண்ணின விதம்.. எப்படியாவது ஏதாவது செய்யோணும் என்ற ஒரு இதை தந்திச்சு” பரி யோவானின் போன வருட Big Matchன் கதாநாயகன் கபில்ராஜின் குரலில் இன்னும் அந்த ஓர்மம் ஒலித்தது. “பெடியள் அன்றைக்கு இரவு அழுது கொண்டு தான் அண்ணே வீட்ட போனவங்கள்” கல்லூரியின் கிரிக்கட் அணியோடு இணைந்திருந்த தம்பியொருத்தர் தகவல் தந்தார்.\nயாழ்ப்பாணத்தின் பிரபல ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடிய, Big Match பார்க்க போன பரி யோவான் பழைய மாணவர்களின் களை இழந்த முகங்களை, “நாளைக்கு இருக்கு மச்சான் fight back, எங்கட Johnian fight back” என்று உற்சாகப்படுத்தவும் பெடியள் இருந்தார்கள்.\nபரி யோவான் அணியை Big Match வெற்றிகளிற்கு வழிநடத்திய முன்னாள் கிரிக்கட் அணி கப்டன்களும், கிரிக்கெட் வீரர்களும், பழைய மாணவர்களும் அன்றிரவு பரி யோவான் கிரிக்கட் அணியின் வீரர்களிற்கு, முகநூல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் அனுப்பிய நூற்றுக்கணக்கான தொடர்பாடல்களில் பொதிந்திருந்தது ஒரே ஒரு செய்தி மட்டும் தான்.\nSJC95 Batch ஒன்றுகூடிய இடத்தில் அந்த Johnian Fightback பற்றிய நம்பிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தற்கு காரணம், அந்த சிறிய குழுவில், பிரம்புக் கதிரைகளில், கம்பீரமாக சிரித்துக் கொண்டு இருந்த அந்த இருவர்... 1993ம் ஆண்டின் Big Match கதாநாயகர்கள்...சிறிதரன் & சஞ்சீவ்... ஓம்.. இருவரும் ஒன்றாக Big Match நேரம் யாழ்ப்பாணத்தில் தான் நின்றார்கள்.\n“மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு டீமோட ஒருக்கா கதையுங்கோடா” நண்பர்கள் வலியுறுத்த, பரி யோவானின் அதிபரிற்கு, அந்த இரவிலும், அணியோடு கதைக்க அனுமதி கேட்டு சிறியிடமிருந்து ஒரு குறுந்தகவல் பறக்கி��து. அடுத்த இரு நிமிடங்களில் அதிபரிடமிருந்து பதில் வருகிறது...”Yes”.\n112வது வடக்கின் பெரும் போரின் கடைசி நாள், வெற்றியின் விளிம்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி....\nபரி யோவான் வளாகத்தில் ஒன்றுகூடிய பரி யோவானின் கிரிக்கெட் அணியோடு அணியின் தலைவர் ஜதுஷன், அந்த நாளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். “மூன்டு பேர் fifty அடிச்சா காணும்.. எப்படியும் 200 வந்திடும்.. எங்களிற்கு 100 ரன் lead வந்திடும்”, அவர் சொல்லி வாய் மூடவில்லை, “100 ரன் இருந்தா காணுமடா.. நாங்க போட்டு எடுத்திடுவம்” அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கபில்ராஜின் குரலில் நம்பிக்கை நிறைந்திருந்தது.\n“இது என்ரயும் ஜதுவிடயும் கடைசி year அண்ணா.. நாங்க முந்தி என்ன தான் செய்திருந்தாலும்.. இந்த Match தான் நாளைக்கு எல்லார்ட நினைவிலும் நிற்கும்.. அதான் நாங்க ஏதாவது செய்யோணும் என்று இறங்கினாங்கள்” கபில்ராஜ், அந்தக் கணங்களை மீண்டும் மீட்டுக் கொண்டார்.\nமத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய பரி யோவான் அணியை சந்தித்துப் பேசி உற்சாகப்படுத்த, சஞ்சீவையும் சிறியையும் நித்திரைப் பாயால் எழுப்பிக் கொண்டு வந்து இறக்கினார்கள் SJC95 Batch பெடியள்.\n“தம்பிமார்.. நாங்க இறங்கேக்க 8 விக்கெட் போய்ட்டுது.. உங்களிற்கு இன்னும் 6 விக்கெட் இருக்கு... அதுவும் இனி தான் திறமான batsmen வர இருக்கு.. எப்படியும் வெல்லலாமடா” தங்களுக்கேயுரிய அந்த பம்பல் கலந்த பாணியில் சிறியும் சஞ்சீவும் அணியோடு கதைக்கத் தொடங்கினார்கள்.\n25 ஆண்டுகளிற்கு முன்னர் சாதித்துக் காட்டிய அண்ணாமார் கதைக்க கதைக்க பரி யோவான் அணியின் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. “Forget the Big Match, Forget the crowd, Forget everything.. just focus on the next ball” இங்கிலீஷ் இல்லாத ஜொனியன் pep talkஆ, “this is your time to make history Boys, all the best” அடித்து சொல்லிவிட்டு சிறியும் சஞ்சீவும் நகர்கிறார்கள்.\n103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய பரி யோவான் அணிக்கு, பந்துகளை அடித்தாடிய ஜதுஷன் (50), கபில்ராஜ் (50), ஷெரூபன் (46), டினோஷன் (33) பலம் சேர்க்க, இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டதுமன்றி, மத்திய கல்லூரிக்கு வெற்றி இலக்காக 109 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.\nJohnian Fight Back .. பற்றிய செய்தி உலகமெல்லாம் பரவ, மத்திய கல்லூரி மைதானமும், பரி யோவான்களின் WhatsApp Forumகளும் சூடு பிடிக்கத் தொடங்குகின்றன. போட்டது ப���ட்டபடியிருக்க, மனிசி பிள்ளைகளின் கதைகள் கேட்காமல் போக, அடுத்து வந்த மணித்தியாலங்கள், Thepapare.comன் நேரடி ஓளிபரப்பை பார்ப்பதில் தான் கரைகிறது.\nமத்திய கல்லூரியின் ஒவ்வொரு விக்கெட்டாக விழ, இருந்த இடத்தை விட்டு அசைந்தால், விக்கெட் விழுவது நின்றுவிடுமோ என்ற கிலேசத்தில், பசி, தாகம், மூத்திரம் என்று அனைத்தையும் அடக்கிக் கொண்டு, ஆட்டத்தை வழமைக்கு மாறான அமைதியுடன், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரி யோவானின் பழைய மாணவர்கள்.\nஐந்தாவது விக்கெட்டாக மத்திய கல்லூரியின் அணித்தலைவர் தசோபன், கபில்ராஜின் பந்துவீச்சில் Bowled ஆக, இழந்திருந்த உற்சாகம் மீளவும் எட்டிப் பார்க்கிறது. ஆட்டமிழந்து செல்லும் எதிரணியின் தலைவரின் தோள்மேல் அன்பாக கையை போட்டு நட்புடன் வழியனுப்பி வைக்கும் கபில்ராஜின் செய்கை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.\nஅடுத்து வந்த 7 ஓவர்களில் மத்திய கல்லூரியின் ஆட்ட நாயகன் மதுஷனும் (53) ராஜ்கிளின்டனும் இணைந்து எடுத்த 25 ஓட்டங்கள் பரி யோவான்களின் எதிர்பார்ப்பை சோதித்தது. அணியின் எண்ணிக்கை 82 ஓட்டங்களில் இருக்கும் போது மதுஷன் கபில்ராஜின் பந்துவீச்சில் bowled ஆக, மீண்டும் உற்சாகம் பனைமரத்தில் ஏறியது.\n9/101... வெற்றியைக் கொண்டாட பரி யோவான்கள் தயாராக, “யாழ்ப்பாண பிஸ்தாக்கள்” என்று போல் பிரகலாதன் அண்ணா வர்ணித்த மத்திய கல்லூரி அணியோ போராட தயாராகிறது. மைதானத்தை சுற்றிப் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருக்க, சில வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குழப்பங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்று இரு தரப்பு பழைய மாணவர்களும் நம்பிக்கையோடு காத்திருக்க, ஆட்டம் தனது கடைசி நிமிடங்களிற்கு முன்னேறுகிறது.\nபரி யோவான் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான கபில்ராஜும் ஜதுஷனும் மாறி மாறி பந்து வீசுகிறார்கள், மெல்ல மெல்ல மத்திய கல்லூரி அணியோ இலக்கை நோக்கி முன்னேறுகிறது. ஒரு பந்து, ஓரே பந்து, ஆட்டத்தின் தலைவிதியை நிர்ணயக்கும். ஆட்டம் எந்தப் பக்கம் சாயும் என்று யாருமே எதிர்வுகூற வாயைத் திறக்கவில்லை. இதயம் படபடக்க, நகத்தை கடித்துத் துப்பியவாறு, இரு கல்லூரிகளதும் பல்லாயிரக்கணகான பழைய மாணவர்கள் உலகமெங்கும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n9/106, ஆட்டம் நிறைவடைய இன்னு��் 9 பந்துகளே இருக்கின்றன. அந்த 9 பந்துகளில் மத்திய கல்லூரி அணி, இலக்கை எட்டாவிட்டால், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்துவிடும். சுப்ரமணியம் பூங்கா முனையிலிருந்து கபில்ராஜ் ஓடி வருகிறார்.. ஏற்கனவே 5 விக்கெட்டுக்களை சாய்த்து விட்டார்.\n“Yorker போட்டு விக்கெட்டை பிடுங்குவம் என்டு தான் போட்டனான்.. ஆனா காலுக்க விழுந்துட்டு”, காலிற்குள் விழுந்த பந்தை மத்திய கல்லூரி வீரன் fine legற்கும் deep square legற்குமிடையில் glance பண்ண.. 9/110... மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடுகிறார்கள்.\n195 ஆண்டுகால பழமை வாய்ந்த பரி யோவான் கல்லூரிக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அந்த சிறப்பம்சங்களில் பிரதானமானது, காலங் காலமாக, தலைமுறை தலைமுறையாக, பேணப்பட்டும் காவப்பட்டும் வரும் விழுமியங்கள் (Values).\nபரி யோவானின் விழுமியங்கள் காலங்கள் கடந்தும் அதன் மாணவர்களின் வாழ்வில் நிலைத்து நிற்கும். வாழ்விலே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சவால்களை சந்திக்கும் போது இந்த விழுமியங்களே ஜொனியன்ஸிற்கு கைகொடுக்கும்.\nஎன்ற வாசகங்கள், ஜொனியன்ஸ் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கை எனும் களத்திலும் என்றுமே கடைசி வரை போராட வேண்டும், அதுவும் நேர்மையாக போராட வேண்டும் என்ற நற்பண்பை வலியுறுத்த, ஒவ்வொரு ஜொனியினின் மண்டைக்குள்ளும் விதைக்கப்படும் விழுமியம், தாரக மந்திரம்.\nதலைமுறை தலைமுறையாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விழுமியம் இன்றும் அழியாமல் உயிரோடு இருப்பதை எடுத்துக் காட்டிய கிரிக்கட் ஆட்டம் தான், 2018ன் 112வது வடக்கின் பெரும் போர்.\nஆட்டத்தின் முதல் இரு நாட்களும் அபாரமாக ஆடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி அடைந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்கது. ஆட்டத்தின் under dogsஆக களமிறங்கி, வியக்கத்தக்க வகையிலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க வகையிலும் aggressiveஆக விளையாடி, ஆட்டத்தில் வெற்றியீட்டிய மத்திய கல்லூரி அணிக்கு வாழ்த்துக்கள்.\nஇன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பிலிருந்து, கடைசிவரை கடுமையாக போராடி, ஒழுக்க நெறி பிறழாது விளையாடி, எதிரணியையும் மரியாதையோடு நடாத்தி, காலங்கள் கடந்தும் அழியாத, அழிக்க முடியாத Johnian Fight Backஐ மீண்டும் அரங்கேற்றிய எமதருமை பரி யோவான் கல்லூரி அணி, அனைவரதும் மனதை வென்ற அணியாக தலை நிமிர்ந்தே ஆடுகளத்தை விட்டகன்றது.\n112வது வடக்கின் பெரும்போர் கிரிக்கட் ஆட்டத்தை யாழ்ப்பாண மத்திய கல்லூரியும், அகிலமெங்கும் பரவியிருக்கும் இரு கல்லூரிகளதும் கிரிக்கட் ஆர்வலர்களின் மனதுகளை பரி யோவான் கல்லூரி அணியும் வென்றன, என்பது தான் இந்த அற்புதமான 2018 Big Match போட்டியின் தனித்துவம்.\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: Big Match is Calling...\nயாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும், ஜொனியன் தம்பி அக்சரனின் AkiY T’Shirt நிறுவனம், காலத்திற்கு ஏற்ற விதவிதமான வாசகங்களை தாங்கிய T’Shirtகள் தயாரித்து விடுவதில் வல்லவர்கள். 2018ம் ஆண்டின் Central - St. John’s Big Matchற்காக அவர்கள் வெளியிட்டிருக்கும் “Big Match is Calling” என்ற வாசகங்கள் தாங்கிய T’Shirt, வெளிநாட்டிலும் தாயகத்திலும் வாழும் ஒவ்வொரு ஜொனியனின் மனதை அப்படியே படம்பிடித்து காட்டுவதாக அமைந்திருக்கிறது.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த கண்டறியாத Big Matchல் சும்மாவே எடுப்பெடுக்கின்ற ஜொனியன்ஸ், இந்த Big Match காலத்தில் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வது ஏன் சும்மாவே எடுப்பெடுக்கின்ற ஜொனியன்ஸ், இந்த Big Match காலத்தில் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வது ஏன் அடுத்து வரும் மூன்று நாட்களும் மனிசி, பிள்ளை, வேலை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, Big Matchல் என்ன நடக்கிறது என்பதை அறிய, ஆவலாக Facebookஐயும் WhatsAppஐயும் நோண்டுவது ஏன் அடுத்து வரும் மூன்று நாட்களும் மனிசி, பிள்ளை, வேலை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, Big Matchல் என்ன நடக்கிறது என்பதை அறிய, ஆவலாக Facebookஐயும் WhatsAppஐயும் நோண்டுவது ஏன் போன இரண்டு வருடங்களாக Paparae.com ஒளிபரப்பும் நேரடி ஒளிபரப்பை, ஏதோ சர்வதேச கிரிக்கட் ஆட்டங்களை கண்டுகளிப்பது போல் பார்த்துக் ரசித்துக் கொண்டிருப்பதன் காரணம் தான் என்ன\nபாடசாலைக் காலங்களில், பின்னேரங்களில் சைக்கிளில் கூட்டம் கூட்டமாக, யாழ்ப்பாண வீதிகள் எங்கும், சிவப்பு கறுப்பு கொடிகளோடும், தகர டப்பாக்களோடும், திரிந்து, சுண்டுக்குளிக்கும் வேம்படிக்கும் முன்னாலும், பிரதான சந்திகளிலும், கூடி நின்று பாட்டுப் பாடி ஆடிய இளைஞர்களை, உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், இன்றும் ஏனிந்த Big Match சுண்டியிழுக்கிறது\nவருடமெல்லாம் காதல் பாட்டுக்கள் இயற்றி இசையமைத்து பாடுவதிலும், குறும்படங்கள் தயாரிப்பதிலும் தங்கள் நேரத்தை செலவிடும் பரி யோவானின் கலைஞர்கள், மார்ச் மாதம் வந்தவுடன், போட்டது போட்டபடி இருக்க, Big Matchற்கு ஓரு பாட்டெழுதி, இசையமைத்து, drone வைத்து படம்பிடித்து, வீடியோவாக்கி வெளியிட வைக்கும் உந்துசக்கியை வழங்க இந்த Big Matchல் அப்படி என்ன தான் இருக்கிறது\nகொளுத்தும் வெயிலில், பள்ளிக்கூட பெடியள் மைதானத்தில் விளையாட, மரநிழலிலும் கொட்டகைகளின் கீழும் இருந்தும் நின்றும், பரி யோவானை Big Match தோல்வியிலிருந்து காப்பாற்றிய விக்னபாலனினதும் ஶ்ரீதரனதும் கதைகளையும், இன்னும் பல பரி யோவான் பழங்கதைகளையும் அலுப்புத் தட்டாமல் திரும்ப திரும்ப கேட்கத் தானா இந்த இழவு Big Matchற்கு விமானம் ஏறி, பஸ்ஸும் ரயிலும் பிடித்து, பழைய மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கிறார்கள்\nபரி யோவானின் வில்லியம்ஸ் மண்டபத்திற்கும் பீட்டோ ஹோலிற்கும் நடுவிலிருந்து, பரி யோவானின் கிரிக்கட் அணியை சுமந்து கொண்டு புறப்படும் பேரூந்து, அந்த கம்பீரமான பரி யோவான் கல்லூரி வரவேற்பு வளைவைத் தாண்டுவதைப் பார்க்கவும், பேரூந்திற்கு முன்னாலோ பின்னாலோ, சைக்கிளிலிலோ காரிலோ, ஊர்வலமாக, பிரதான வீதி வழியாக அணியை அழைத்து செல்லும் அந்த Big Matchன் அற்புத கணங்களை அனுபவிக்கவா இத்தனை அலப்பறை\nரோட்டோரம் சனம் நின்று மகிழ்வோடு கையசைத்து வாழ்த்த, காவல்துறையும் போக்குவரத்தை நிறுத்தி வழிவிட, பிரதான வீதி வழியே, தண்ணீர் தாங்கி தாண்டி, பிலிப்பரின் வைத்தியசாலை கடந்து, இலங்கை விமானப்படை சிதைத்த சென் ஜேம்ஸ் தேவாலயத்தை கண்டு, செல்வநாயகம் தூபியடியில் திரும்பி, இலங்கை அரசு எரித்து மீளக்கட்டியெழுப்பிய யாழ் பொது நூலகத்தடியில் நிறைவேறும் அந்த அட்டகாசமான குறுகிய பயணத்திற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்\nதள்ளாத வயதிலும், நோய் நொடிகளின் வேதனையிலும், சில மணி நேரங்களிற்கெனினும், தவறாமல் Big Match பார்க்க வரும் எங்கள் பழைய ஆசான்களோடு சில நிமிடங்கள் அளவளாவத் தான்,\nவிதம் விதமாக சிவப்பு கறுப்பு டீ ஷேர்ட் செய்வித்து அணிந்து கொண்டு, கறுப்பு கண்ணாடியும் சிவப்புத் தொப்பியும் மாட்டிக் கொண்டு, Big Match பார்க்கப் போக ஜொனியன்ஸ் துடிக்கிறார்களா\n1987லிருந்து இரண்டாண்டுகள் தோல்விகளையே காணாத அணியை வழிநடத்திய சஞ்சீவனிற்கும், அதற்கு முந்தைய ஈராண்டுகள் பலமான பரி யோவான் அணிக்கு தலைமைதாங்கிய வாகீசனிற்கும், கிட்டாத Big Match வெற்றி எனும் பேறை 1990ல் சதீசன் அடைந்த கணத்தை போலவும், சுரேன்குமா��் அடித்த 145 இன்னிங்ஸ் போல இன்னுமொரு செஞ்சரியையும் பார்க்கத் துடிக்கத் தானா பரி யோவான் பள்ளியின் பழைய மாணவர்கள் Big Match பார்க்க இவ்வளவு அந்தரப்படுகிறார்கள் \nபாடசாலையில் படிக்கும் காலத்தில் கொடியோடு மைதானத்திற்குள் பாயும் பழைய மாணவர்களைப் பார்த்து ஏங்கியதை நினைத்து, கொடியோடு மைதானத்திற்குள் ஓட நீதிபதி ஜொனியன் இளஞ்செழியன் தடைவிதித்தும், எல்லைக் கோட்டிற்கு வெளியே மேளம் அடித்து பாட்டுப் பாடி, கத்திக் கூப்பாடு போட்டு, தலைமுறைகள் தாண்டிய ஜொனியன்ஸோடு ஆடி மகிழத் தான் இவர்கள் இவ்வளவு குத்தி முறிகிறார்களா\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த கண்டறியாத Big Matchல்\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nஎழுபதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கும், எங்களிற்கு முந்தைய தலைமுறைக்கும், ஶ்ரீதேவி தான் வெள்ளித்திரையில் மின்னிய முதலாவது கனவுக்கன்னி. அழகிய பெரிய கண்களும், சொத்தி மூக்கும், அபிநயக்கும் சிவந்த உதடுகளும், உயரமான உருவமும் என்று ஶ்ரீதேவி திரையில் தோன்றி எங்களை வசீகரித்து விடுவார், இன்றும் மனதிற்குள் வசீகரித்துக் கொண்டு தானிருக்கிறார்.\n‭ஶ்ரீதேவி நடித்த படங்களில் இன்றும் நினைவில் நிலைத்து நிற்கும் சில காட்சிகளை மீளவும் நினைத்துப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம், மாறாக ஶ்ரீதேவிக்கு தேசியக் கொடி போர்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதல்ல.\nபாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படம், பிற்காலத்தில் திரையுலகை கோலோச்சப் போகும் கமல்-ஶ்ரீதேவி-ரஜினி எனும் மூன்று நட்சத்திரங்கள், சினிமா எனும் பள்ளியின், பாலர் வகுப்பில் காலடி எடுத்து வைத்த திரைப்படம்.\nமூன்று முடிச்சு படத்தின் “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” பாடல் காட்சியை இன்றும் மறக்க முடியாது. Mouth Organ வாசித்துக் கொண்டே கமல் பாட, துடுப்புக்களை வலித்துக் கொண்டு ரஜினி வில்லத்னமாக சிரித்துக் கொண்டிருக்க, ஶ்ரீதேவியோ பாடலின் முதல் பாதியில் காதல் சொட்டச் சொட்டவும் கடைசியில் சோகம் நிறைந்த அதிர்ச்சியோடும் நடித்திருப்பார்.\nஎன்று பாடலின் கடைசியில் ரஜினி உறுமலாக பாடும் வரிகள், இறுதியில் ஶ்ரீதேவியின் வாழ்க்கையை வர்ணிக்கும் வரிகளாகவே அமைந்து விட்டன. இந்தியாவின் மாபெரும் சினிமா நட்சத்திரம், இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த பேரழகி, தன்னை மணம் முடி���்க உச்ச நட்சத்திரத்திலிருந்து பெரும் கோடீஸ்வரர்கள் வரை வரிசையில் நிற்க, இரண்டாம் தாரமாக போனி கபூரை மணம் முடித்தது “மணவினைகள் யாருடனோ,\nஉறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்கு டுபாய்க்கு போன ஶ்ரீதேவி, குடித்துவிட்டு குளிக்கப் போய், குளியல் தொட்டியில் மூழ்கி மரணிக்க போவதை எதிர்வுகூறிய கண்ணதாசனின் வரிகள் தான் “விதிவகைகள் முடிவு செய்யும், வசந்தகால நீரலைகள்” என்பவையா\nபாரதிராஜாவின் “16 வயதினிலே” நடிக்கும் போது ஶ்ரீதேவிக்கு பதின்னான்கு வயது தான். கச்சை கட்டின சப்பாணியோடும் (கமல்), “இது எப்படியிருக்கு” பரட்டையோடும் (ரஜினி), மயிலு (ஶ்ரீதேவி) இந்தப் படத்தை காலத்தால் அழியாத காவியமாக படைத்திருப்பார். “செந்தூரப் பூவே” BGM இன்றைக்கும் எவ்வாறு இளையராஜாவின் புகழைப் பாடுகிறதோ, அதே போல் ஶ்ரீதேவி அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சி என்றும் கண்ணுக்குள் நிலைத்து நிற்கும். ஶ்ரீதேவி ஆற்றைக் கடக்க முயலும் அந்த கிளுகிளு காட்சியை மையப்படுத்தி அவரது மரணத்திற்கு பின்னர் வெளியான மீம்ஸ் உண்மையிலேயே அருவருக்கத்தக்கது.\nகமலோடு ஶ்ரீதேவி அதிக படங்களில் ஜோடி சேர்ந்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்த படங்களில் இருவருக்குமிடையில் இருக்கும் ஈர்ப்பு அழகாக அமைந்திருக்கும். தர்மயுத்தம் படத்தில் “ஆகாய கங்கை” பாடலில், ரஜினி கண்ணாடியை சுழற்றிக் கொண்டு ஸ்டைலாக நடந்து வருவது எவ்வளவு கம்பீரமாக இருந்ததோ, அதைவிட பாடலின் ஆரம்பத்தில் “தா..தான ன தா ன ன தா”வில் ஶ்ரீதேவியின் கண்கள் சொல்லும் கவிதையும் கொஞ்சும் முகபாவமும் கொள்ளையழகு.\nஶ்ரீதேவியின் அழகில் வழமையாக ஒருவித கம்பீரம் கலந்த மிடுக்கு இருக்கும். ஶ்ரீதேவியின் அழகின் மிடுக்கை அடக்கி, அமைதிப்படுத்தி காட்சிப்படுத்திய பாடல்களில் நினைவில் வருவது, மகேந்திரன் இயக்கிய “ஜானி” படத்தின் “என் வானிலே” பாடல். மீண்டும் ரஜினியோடு இணைந்த இந்தப் படத்தில், தயக்கத்துடன் பியானோ வாசிக்கும் தலைவரை “no...no..no.. just listen” என்று அன்பாக அதட்டி, பாடலுக்குள் செல்லும் காட்சியை நூறு தரம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.\nசுஜாதாவின் கணேஷ்-வசந்த் பாத்திரங்களை குதறித் தள்ளிய ப்ரியா திரைப்படத்தில், இளையராஜாவின் அற்புதமான “டார்லிங் டார்லிங் டார்லிங்” பாடலிற்கு பிகினி அணிந்து, ரஜினியும் படத்தில் இருக்கத்தகதாக, யாரோ ஒரு நடிகருடன் ஶ்ரீதேவி நடித்திருப்பார். பின்னாட்களில் “தொடையழகி”யாக பெயர் வாங்கிய ரம்பா, ஶ்ரீதேவியின் இந்தப் பாடல் காட்சிக்கு கிட்டவும் வரமுடியாது.\nபகலில் ஒரு இரவு படத்தில் “இளமை எனும் பூங்காற்று” பாடலை மட்டும் ரசிக்க வேண்டும் என்றால், audioவில் தான் கேட்க வேண்டும். வீடியோவில் அந்தப் பாடலை பார்த்தால், ஶ்ரீதேவியை தாண்டி பாடலை ரசிக்க விசுவாமித்திரராக பிறந்திருக்க வேண்டும். “அங்கம் முழுதும், பொங்கும் இளமை”யோடு ஶ்ரீதேவி நடித்த இந்தப் பாடலை பல நூறுதரம் பார்த்தே இளமைக் காலங்களை இரண்டு தலைமுறைகள் கடந்து வந்திருக்கும்.\nபச்சை தொப்பியணிந்து, பச்சை வர்ண உடையணிந்து, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டே, ஶ்ரீதேவி கமலோடு பாடும் குரு படத்தின் “பறந்தாலும் விடமாட்டேன்” பாட்டும், அதே படத்தில் தண்ணியடித்துவிட்டு வெள்ளை நிறச் சேலையில் கமலை கட்டிப்பிடித்து ஆடும் “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாட்டும் நினைவில் நிலைத்தவை. ஶ்ரீதேவிக்கு வெள்ளை நிறம் தான் மிகவும் பிடித்த நிறமாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் பல படங்களில் அவர் வெள்ளைநிற உடையணிந்தே நடித்திருப்பார்.\nவெள்ளை நிற சேலையில், நடமாடும் ஒரு வெண்ணிலவாகவே ஶ்ரீதேவி மிளிர்ந்த பாடல், வாழ்வே மாயம் படத்தில் கங்கை அமரனின் இசையிலமைந்த “நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா” பாடல். அதே படத்தில் இடம்பிடித்த, இரட்டை அர்த்தங்களால் நிரம்பி வழிந்த “தேவி ஶ்ரீதேவி” பிற்காலத்தில் சிம்பு பாடிய பீப் பாடலிற்கு ஒரு முன்னோடி.\nஶ்ரீதேவிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருதை கமல்ஹாசன் தட்டிப்பறித்ததாக பரவலாக பேசப்பட்ட படம், பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை. “கண்ணே கலைமானே” பாடலிற்கு உயிரூட்டமளித்து, ச்சுப்ரமணி...ச்சுப்ரமணி என்று நாய்க்குட்டியைக் கொஞ்சும் பாக்கியலக்‌ஷ்மியாக நடித்த ஶ்ரீதேவி தான் இந்தப் படத்தின் super star. ரயில் நிலையத்தில் அரங்கேறும் கடைசிக் காட்சி கமலுக்கு எந்தளவு பெயர் சேர்த்ததோ, அதைவிட பலமடங்கு காட்சிகளில் திரைப்படமெங்கும் ஶ்ரீதேவி கலக்கியிருப்பார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகை ஒரு காலத்தில் முடிசூடா ராணியாக கோலோச்சிய ஶ்ரீதேவியின் அவலச்சாவு பல சந்தேகங்களிற்கு இடமளித்திருக்கிறது. அவர் மரணித்�� விதமும் சூழ்நிலையும் ஏனோ பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை தான் நினைவில் கொண்டு வந்தது.\nபறக்கும் அது கலக்கும் தன் உறவை\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namashmani.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-08-16T23:31:24Z", "digest": "sha1:DROQX5BB34GTWGN6BZV46JPDAONNIUIZ", "length": 13998, "nlines": 88, "source_domain": "namashmani.blogspot.com", "title": "பின்குறிப்பு: ஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூசாரித்தனங்களும்:", "raw_content": "\nஅடுக்கடுக்காய் தொடர்ச்சியாய் சொல்லப்படும் வார்த்தைகளை விட பின்குறிப்புகளுக்கு எப்போதும் தனி சக்தி உண்டு என்ற நம்பிக்கையில் இங்கு எனது பின்குறிப்புகளை கோர்வையாக்குகிறேன்.\nஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூசாரித்தனங்களும்:\nஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூசாரித்தனங்களும்:\nஇந்தியாவின் 13 வது ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு வேலையை துவங்கிவிட்டன என்ற செய்தியை டீ கடையில் படித்து,, தான் செய்தி படித்ததை பந்தாவாக அங்கிருந்த ஜனங்களிடம் பகிர்ந்து நாயகரானார் பசல்சாமி..\nஎவ்வளவோ செய்திகள் கேட்டாலும் இந்த செய்தி மாடபட்டி மார்த்தாண்டனை ஏதோ செய்தது ...\nஜனாதிபதின்னா என்னாப்பா என்று பட்டணத்தில் இருந்து வந்த பேரனிடம் கேட்டார் மாடசாமி, ஜனாதிபதின்னா பிரசிடென்ட் தாத்தா என்று ஒரு ஒன்லைன் கூறிவிட்டு சரத்குமார் படங்களில் வரும் லோக்கசன்கள் அதிகம் கொண்ட அந்த கிராமத்தை சுற்றி பார்க்க சென்றுவிட்டான் பேரன்..\nஎன்னது பெரசண்டா அதான் நாலு மாசத்துக்கு முன்னாடி நம்ம ஊரான் பொன்ராசு ஜெயிச்சு பெரசண்டானான் அதுக்குள்ள என்ன இன்னொரு பெரசண்டு எலக்சன்...\nபோய் பொன்ராசயே கேப்போம் என்று சென்ற மார்த்தாண்டத்துக்கு பொன்ராசு சொன்ன பதில் \"அதுவேற பிரசிடென்ட் இது வேற பிரசிடென்ட்டுடா மார்த்தாண்டம்\" என்பதாகும் ...\nஎன்னடா இது அது வேற கருப்பு இது வேற கருப்புங்கற மாதிரி கொழப்பிட்டு போறானே பெரசண்டு; பொறாமை புடிச்ச பய எட்டு வோட்டுல செவிச்சுட்டு என்னாமா பேசுறான் என்று தன்னை தேத்திக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தார் மாடசாமி..\nநல்லா யோசிச்சாச்சு போய் எதுக���கும் ஆகாச கருப்புக்கிட்ட ஒரு வார்த்தை கேக்கவேண்டியது தான் என்று கருப்பசாமி கோயிலுக்கு சென்று கர்ப்பூரத்தை ஏத்தியவனுக்கு சட்டென்று ரஜினியின் சிவாஜி படம் ஞாபகம் வர பாக்கெட்டில் கை விட்டு பார்த்தால்,\nஅந்தோ ஏமாற்றம் ஒரு ரூபாய் நாணயம் பாக்கெட்டில் இல்லாமல் போனதும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று எடுத்தான் ஒரு சிறு கல்லை, அதிலும் வல வல , சொர சொர என்று இரண்டு பக்கங்கள் வல வல விழுந்தால் வல வலனு பேசி எப்படியாதும் முடிச்சிடனும்,, சொர சொர விழுந்தா சோத்த தின்னுட்டு சோலிய பாக்க வேண்டியது தான் என்று வேண்டிக்கொண்டு கல்லினை மேலே சுண்டிவிட்டான் விழுந்தது வல வல....\nமறுநாளும் அதே டீக்கடைக்கு சென்றான் மார்த்தாண்டன் வழக்கம் போல பேப்பேர் படித்து கொண்டிருந்தார் பசல்சாமி. பசல் அண்ணேன் யாராரு இந்த பெரசண்டு எலக்சன்ல நிக்கிறதா இருக்காங்கன்னு பேப்பர்ல போட்டு இருக்கான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்றதும் அவர் சொன்னார்\nஅதா பிரணாப் முகர்ஜி நிக்கிறாக ,பி.ஏ.சங்மா நிக்கிர்ராக , மற்றும் நம் அரசியல் கட்சியெல்லாம் நிக்க வைக்குறாங்க ஆனா கலாம் தான் ஒதுங்கிட்டார்ப்பா என்றார் பசல்சாமி.\nபாருடா எல்லாம் வெளியூர்க்காரங்க என்று மனதிற்குள் நமைந்து கொண்டான் மார்த்தாண்டன்..\nதான் இன்னைக்கு ஒரு மாபெரும் பத்திரிகை சேவை செய்ததாய் புளகாங்கிதம் அடைந்தார் பசல்சாமி..\nகணக்கு போட ஆரம்பித்தான் மார்த்தாண்டன்..\nஅங்காளி அங்காளி பங்காளி எல்லாரையும் கூட்டினான் மார்த்தாண்டம்.\nஏய் மக்கா நமக்கே தெரியாம நம்ம ஊருக்கு பெரசண்டு எலக்சன் நடக்குது\nபோட்டி போடுற எல்லாரும் வடநாட்டுக்கார ஆளுக.ஊருக்கு எதிரா ஏதோ சதி நடக்குது. அதனால நான் பெரசண்டு எலக்சன்ல நிக்கலாம்னு இருக்கேன். நீங்க எல்லாரும் வோட்டு போட்டு என்னைய ஜெயிக்க வச்சுருங்கடா..\nகருப்பு சாமிக்கிட்ட கூட உத்தரவு வாங்கிட்டேன் .. என்றதும் கருப்பு சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று கூட்டத்தில் ஒரு கிளவி பொக்கை வாயால் பொக்கியதும் நீ நில்லு அப்பு உன்ன ஜெயிக்க வைக்கறது எங்க பொறுப்பு என்று\nஇன்னொருவர் புரட்சித்தீயை மூட்டியதும்.. நிமிர்ந்து உட்காந்தான் மார்த்தாண்டான்.\nபசல்சாமியின் தயவில் வேட்புமனு தாக்கல் தேதியும் தெரிய வர.\nஎங்க நாமினசன் பன்றது என்று சந்தேகம் வந்தது மார்த்���ாண்டத்துக்கு ,ஒருவன் அதற்கும் பதில் கூறிவிட்டான், மார்த்தாண்டம் புதுசா வந்திருக்க தாசில்தார் ராசியான ஆளுப்பா.இருவது வருசத்துக்கு முன்னாடி பொறந்த என் மவளுக்கு இன்னைக்கு ஒரே நாள்ல பொறந்த சட்டிபிகேட்டு தந்துட்டாப்புல.. நீயும் அங்கேயே எலக்சனுக்கு நாமினசன் பண்ணு என்றதும்..\nகுடும்ப அடையாள அட்டையுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றான் மார்த்தாண்டம்..\nவிசயத்தையும் சொன்னான் இதுபோல 2012 க்கான பெரசண்டு ஆகறதுக்கு\nநானும் களத்துல குதிக்கிறேன் எனக்கு ஆதரவா பம்புசெட்டு பாண்டி,கமீதா இளைஞர் மன்றம் இன்னம் பல முக்கிய புள்ளி எல்லாம் ஆதரவா இருக்காங்க என்று சொன்னதும்,மார்த்தாண்டம் உடம்பில் தீபாவளி கொண்டாடிவிட்டனர் அங்கிருந்த காவலர்கள்..\nஆசயப்பாரு ஜனாதிபதின்னா சும்மாவா எத்தன டூர் போகனும் ,என்று அடிக்கும் போது ஒரு குரலும் கேட்டது மார்த்தாண்டத்துக்கு..\nஅடிய வாங்கிக்கிட்டு பத்து போட்ட ஈரம் காய்வதற்குள் கமீதா இளைஞர் மன்றம் சென்ற மார்த்தாண்டம்\nஆமாம் இந்த ஜனாதிபதிக்கு அப்படி என்ன தான் பவரு என்று கேட்டதும்,\nபவர் ஸ்டார்ட்ட கேக்கலாமே என்று அறிவுரை சொன்னது இளைஞர் பேரவை..\nயாரிந்த பவர் ஸ்டார் என்று மார்த்தாண்டம் கேட்டதும் லத்திகா படம் காண்பிக்கப்பட்டது. பவர் தரிசனம் படத்தில் கிடைத்ததும் \"யப்பா இவரெல்லாம் பாக்க முடியாது ரொம்ப பிசியா இருப்பாரு போலவே\". என்றவருக்கு சாம் ஆண்டர்சனும் அறிமுகப்படுத்தப்பட்டார்..\nநொந்து போன மார்த்தாண்டம் யப்பா சாமி உங்க பொங்க சோறும் வேண்டாம் பூசாரித்தனமும் வேண்டாம் என்று விடைபெற்றார்.....\nஇடுகையிட்டது M Mani Kandan நேரம் 3:15 AM\nஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-08-16T23:33:50Z", "digest": "sha1:U5JZXMXKXCKPR4W6BKJVSHSYKTFEKRPH", "length": 5826, "nlines": 57, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "பண்பாட்டு விஷயங்களையே பகிர்ந்து கொள்வோம்!", "raw_content": "\nபண்பாட்டு விஷயங்களையே பகிர்ந்து கொள்வோம்\nநம்பிக்கை சார்ந்த விஷயங்களை - அழகான முறையில் வேண்டுமானால் - நண்பர்களுக்கு மத்தியில் கலந்துரையாடிக் கொள்ளலாம். முக நூலில் அல்ல\nவணக்க வழிபாடுகள் சார்ந்த விஷயங்களைக் கூட - தேவைப்படின் - அது போலவே கலந்துரையாடுவதில் தவறு இல்லை ஆனால் ஒப்பீடுகள் தவி���்க்கப் படல் வேண்டும். பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது.\nமார்க்க சட்ட திட்டங்கள் விஷயங்களில் கூட விவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.\nமேற்கூறிய மூன்று விஷயங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் -\nஅத்தியாவசியத் தேவை இருப்பது ஒன்றே ஒன்று தான்\nஎல்லா இறையியலிலும் பண்பாடுகள் உண்டு\nஇறையியல் சாராதவர்களுக்கும் பண்பாடுகள் உண்டு\nபரந்து பட்ட உலகெங்கிலும் பகிர்ந்து கொள்ளக் கூடியவை\nஇன்றைய சூழலில் அவசரமானதும் கூட\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/13/92251.html", "date_download": "2018-08-16T23:57:49Z", "digest": "sha1:MEW247FDZUCFUEV3NJP3IC3PS7JVHX2B", "length": 11002, "nlines": 171, "source_domain": "thinaboomi.com", "title": "வேலூர்-திருப்பதிக்கு விமான சேவை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 வர்த்தகம்\nமத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. தனியார் ��ிமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.\nஇதற்கிடையே உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானம் தரை இறங்கும் வகையிலான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் தரை இறக்கும்படியான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nVellore Tirupati flight வேலூர் திருப்பதி விமான சேவை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீ���ியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-08-17T00:13:17Z", "digest": "sha1:QK7S6ZCCI64NR74D63IMQHFKK2ZYTEXW", "length": 6239, "nlines": 78, "source_domain": "www.cauverynews.tv", "title": " வடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nவடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் விழா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்��ும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2014/03/27/tamil-web-2-0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-17T00:24:17Z", "digest": "sha1:ZWP23QCTLTMIETYBGCK64CEY3JDRPQIG", "length": 5754, "nlines": 191, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil Web 2.0 : தமிழ் இணையம் இரண்டாவது படி – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nTamil Web 2.0 : தமிழ் இணையம் இரண்டாவது படி\nதமிழ் இணையம், மற்றும் கணினி பயன்படுத்த முதல் படி நிறைவேற்றப்பட்டது. எழுத்துரு, எழுத்துரு, ஒழுங்கமைவு மற்றும் காட்சி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது.\nதமிழ் இணையம் இரண்டாவது படி, Tamil Web 2.0, அது எப்படி இருக்கும்\nஆடியோ / வீடியோ விண்ணப்பங்கள்\nஉயர் ஆர்டர் ஸ்மார்ட் போன் விண்ணப்பங்கள்\nநாம் இந்த மென்பொருள் உருவாக்க முடியுமா நாம் அடுத்த நிலை அடைய முடியுமா\n60 மில்லியன் தமிழ் மக்கள், மேலும் இந்த மென்பொருள் பயன்படுத்த காத்திருக்கிறார்கள்.\nவெகு காலம் வாழும் தமிழ்.\nதாரளமாக உருவாக்கலாம், ஆனால் அதற்க சந்தைக்களம் தேவை. தமிழில் மென்பொருள் உருவாக்கினால் என்ன என்ன பலன் கிடைக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தினால் நல்ல களம் கிடைக்கும்\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-to-increase-car-prices-after-honda-and-hyundai-015569.html", "date_download": "2018-08-16T23:38:36Z", "digest": "sha1:HMRSIVNTEIH5BSY6VCYUUB6JW4J3CGHB", "length": 17049, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "சீனாவின் திடீர் முடிவால் இந்தியாவில் கார்கள் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணியில் நடப்பது இதுதான்.. - Tamil DriveSpark", "raw_content": "\nசீனாவின் திடீர் முடிவால் இந்தியாவில் கார்கள் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணியில் நடப்பது இதுதான்..\nசீனாவின் திடீர் முடிவால் இந்தியாவில் கார்கள் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணியில் நடப்பது இதுதான்..\nஹோண்ட���, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவன கார்களின் விலையும், நாளை மறுநாள் முதல் உயர்த்தப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதற்கான விரிவான பின்னணி காரணங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று மஹிந்திரா. கார், டூவீலர் உற்பத்தியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி (நாளை மறுநாள்) முதல் உயரும் என இன்று (ஜூலை 30ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.30 ஆயிரம் வரை அல்லது 2 சதவீதம் என்ற அடிப்படையில், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக, மஹிந்திரா திடீரென அறிவித்துள்ளது. இதனால் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500 (XUV500), டியூவி 300 (TUV300) உள்பட மஹிந்திரா நிறுவனத்தின் சில முன்னணி மாடல் கார்களின் விலை உயரவுள்ளது.\nமஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் செக்டார் தலைவர் ராஜன் வதேரா, இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். மஹிந்திரா மட்டுமல்ல. மேலும் சில முன்னணி நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.\nஇந்தியாவில் சமீப காலமாகவே, கார்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. மஹிந்திராவிற்கு முன்னதாக, ஹோண்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள், கார்களின் விலையை 2-4 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nஹோண்டா நிறுவனம் மாடல்களை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை கார்களின் விலை உயர்த்தப்படும் என இந்த மாத தொடக்கத்திலேயே அறிவித்தது. ஹோண்டா கார்களின் விலை உயர்வும் நாளை மறு நாள் முதல் (ஆகஸ்ட் 1) அமலுக்கு வரவுள்ளது.\nஇதனை தொடர்ந்து தென் கொரியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், தங்களது கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்தது. இந்த விலை உயர்வும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி காரை தவிர, சில கார்களின் விலையை ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதமே உயர்த்தி விட்டது. இந்த வர��சையில் விரைவில் டொயோட்டா நிறுவனமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் அடுத்த மாதம் முதல், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக, டொயோட்டா சூசகமாக அறிவித்துள்ளது. எனவே டொயோட்டா கார்களின் விலையும் விரைவில் உயரலாம். முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதற்கான பின்னணி காரணங்கள் வெளியாகியுள்ளன.\nபொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 60-74 சதவீத தொகையானது, கார்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கே சரியாக சென்று விடும்.\nஇரும்பு, காப்பர், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவைதான் கார்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்பிடத்தகுந்த மூலப்பொருட்கள். இதில், மிக முக்கியமான மூலப்பொருள் இரும்பு. மூலப்பொருட்களுக்கு என ஒதுக்கப்படும் மொத்த தொகையில், 50-60 சதவீதம் இரும்பிற்கே தேவைப்படும்.\nஇந்த சூழலில், காரை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாக திகழும் இரும்பின் விலை கடந்த 3 முதல் 6 மாத காலமாக தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பு இருந்ததை காட்டிலும், சுமார் 10 சதவீதம் வரை இரும்பின் விலை உயர்ந்து விட்டது.\nஎனவே கார்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவுகளும் உயர்ந்து வருவதால், கார்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஇரும்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று சீனா. ஆனால் கனிம வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களை முன்னிட்டு சீனாவில் இரும்பு உற்பத்தி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் சர்வதேச சந்தையில் இரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் இந்தியாவில் இரும்பு உற்பத்தியாகாமல் இல்லை. இந்தியாவிலும் இரும்பு உற்பத்தி சிறப்பாக நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனால் இந்திய இரும்பின் தரம் சிறப்பாக உள்ளதால், ஒரு பக்கம் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. எனவேதான் இரும்பிற்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ ��ெய்திகள் #auto news\nபெனெல்லி லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்திய வருகை விபரம்\nசிலை கடத்தல் வழக்கில் வசமாக சிக்குகிறது டிவிஎஸ் குழுமம் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரிய வேணு சீனிவாசன்\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/22/", "date_download": "2018-08-16T23:53:46Z", "digest": "sha1:OJQWGETCNI2MDUG5CEEROZTNDQJ2ZGXZ", "length": 12230, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 August 22", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஉணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசேலம், ஆக. 22- சேலம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும் என மாவட்ட…\nஈஷா மையம் அருகே யானை தாக்கி பெண் பலி\nகோவை, ஆக. 22- கோவை ஈஷா யோகா மையத்தின் அருகேயானை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை…\nநலவாரிய உதவித் தொகைகளை இரட்டிப்பாக்கிடுக: சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் கோரிக்கை\nதிருப்பூர், ஆக. 22 – கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உதவித் தொகைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்…\nபொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்காதே:மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nகோவை, ஆக.22- பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து செவ்வாயன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்…\nமதுக்கடைகளை அகற்ற மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்\nநாமக்கல், ஆக. 22- பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என மாதர் சங்க ம��நாடு…\n100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளிலும் செயல்படுத்திடுக: நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை\nநாமக்கல், ஆக. 22- 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை…\nஜாக்டே- ஜியோ வேலைநிறுத்தம்: ஈரோட்டில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஈரோடு, ஆக. 22- ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார்…\nநீலகிரியில் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆவேசம்\nஉதகை, ஆக.22- நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டா – ஜியோ சார்பில்…\nதிருப்பூரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கின\nதிருப்பூர், ஆக. 22 – பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், குளறுபடிகளைக் களைந்து 8ஆவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்கவும்,…\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: அரசு பணிகள், பள்ளிகள் ஸ்தம்பிப்பு\nகோவை, ஆக.22- ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அரசு பணிகள் மற்றும்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88266", "date_download": "2018-08-16T23:58:06Z", "digest": "sha1:QPWI4QNXHZLKCPUU4X6OEFSRLWC25GU3", "length": 17919, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nசுஜாதாவின் நடையின் பாதிப்பு »\nஅராத்து தன் கடிதத்தில் “குறுங்கதை” எழுதுவது தான் மட்டுமே என்று குறிப்பிடுகிறார்.. Google-ல தேடினால் எஸ்.ராமகிருஷ்ணன் உட்படப் பலர் இந்த வடிவில், பெயரில் எழுதியிருக்கிறார்கள்..\nஇவரைப் போன்ற சிலர் போலிப்பணிவோடு உங்களுக்கு/உங்களைப்பற்றி எழுதும் பகடிகள் மிகவும் எரிச்சலூட்டுகிறது. உங்கள் வெண்முரசு விழா பற்றி அராத்து எழுதிய கடிதம் மற்றொரு உதாரணம்..\nஇவர்கள் பாஷையில் சொல்வதானால், கொசுத்தொல்லை தாங்கமுடியலை..\nஎந்தவகையான ஆக்கப்பூர்வமான விமர்சனமும் இல்லாமல் வெறும் நக்கல்கிண்டல்களாகவே உங்களைப்பற்றி முகநூலில் எவ்வளவு எழுதிக்குவிக்கப்படுகிறதென அறிந்திருக்கமாட்டீர்கள். அவதூறுகள் கருத்துத்திரிப்புகளைக் கடந்தே இன்றைய வாசகன் உங்களை அணுகவேண்டியிருக்கிறது.\nஅத்தகையவர்களே சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்கள் முன் பணிவுடன் நின்றிருப்பதையும் நீங்களும் சகஜமாக பேசுவதையும் காண்கிறேன். நீங்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. வாசகர்களை இது மிகவும் சங்கடத்திலாழ்த்துகிறது\nகேலியோ கிண்டலோ ஒன்றும் பிழையல்ல. அவற்றில் சாரமில்லை என்றால் அவை எளிய விளையாட்டுக்கள், அவ்வளவுதான். நான் அவற்றை சாதாரணமாகக் கடந்துசெல்லவே முயல்கிறேன்.\nஅனைவருடனும் உரையாடலில் இருக்கவேண்டுமென்பதே என் எண்ணம்\nவணக்கம். ஓரளவு சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தோடு வளரந்து இன்று இணையத் தலைமுறை பொதுமைப்படுத்தலில் சிக்கிக்கொண்ட எளிய வாசகன் நான். மழைக்குடைகளாக முட்டி முட்டி வளர்ந்துகொண்டிருக்கும் சமகால இணைய எழுத்துக்கள்,எழுத்தாளர்கள் நிரம்பிய பொருள்காட்சியில் கண்பிதுங்கி விழிப்பது தொடர்பான என் குழப்பத்துக்கு இப்போது உங்களை விட்டால் வேறு மருந்தகம் இல்லை.\nபோதுமான அளவு இவர்களைப் படித்துவிட்டுதான் கேட்கிறேன்.. சமகால இலக்கிய விடிவெள்ளிகள், நவீன எழுத்தின் போர்வாள்கள் என தூக்கிப் பிடிக்கப்படுவோரின் எழுத்துகளும் வாசகனிடத்தே அவர்கள் நிகழ்த்தும் பரிமாற்றங்களும் ஏன் இத்தனை பலவீனமாக இருக்கின்றன\nஅதற்காக ஆதவனோ நாஞ்சில்நாடனோ வந்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டால்தான் நான் தூங்குவேன் என கேட்கவில்லை. ஆனால் இணையத்தில் எழுதப்படும் மிக மேலோட்டமான, அகம் சார்ந்த தேடல்கள் ஏதுமற்ற எழுத்து கூட ஏன் பல தளங்களில் மிகமிக ஆக்ரோஷத்துடன் முன்வைக்கப்படுகிறது மூன்று பத்திகள் கோர்வையாக எழுதுவதற்கே backspace தந்தியடிக்கும் பேஸ்புக் எழுத்தாளர்கள்தான் இன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சிந்தனைச்சிற்பிகள். எவ்வித தருணங்களையும் நல்கிச் செல்லாத வேகாதவை நிரம்பியிருக்கும் அவர்தம் புத்தகங்கள்தான் கவர்ச்சிகரமான பிரதேசங்களில் நாவல் வெளியீட்டு விழாக்களாக அரங்கேறுகின்றன. ஏதோ ஒரு மகத்தானதை நோக்கி முன்னேறுவதைப் போன்ற பாவனையுடனே பலரும் இங்கு பரபரக்கின்றனர். கை கொடுத்துக்கொள்கின்றனர். வாழ்வில் உய்வடைய எமக்கு உபதேசம் செய்கின்றனர்.\nஎன் கேள்வியும் அங்குதான் வருகிறது. போதுமான இலக்கியப்பயிற்சி இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இனக்குழுவின் அறிவுப்போதாமையைப் பயன்படுத்தி mediocre எழுத்துகள் இங்கு சந்தைப்படுத்தப்படுகிறதாக உணர்கிறேன்.\nஇந்தத் தலைமுறையின் எழுத்தாக இணையத்தில் முன்னிறுத்தப்படும் முகங்கள் யாவும் – விதிவிலக்குகள் மிகச் சிலவே என விட்டுத்தள்ளினாலும் – எத்தகைய ஆழமும் உள்ளீடும் இன்றி ஜிகினாத்தாள்களாகவே இருக்கின்றனவே, இது அடுத்த தலைமுறை தமிழிலக்கியத்தின் மீது எத்தகைய சேதாரங்களை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள் ஒரு வாசகன் இத்தகைய நிலைகுலைவுகளிலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ளலாம்\nஇப்படிப்பட்ட அவநம்பிக்கைச் சிந்தனைகள் தோன்ற காரணமாக இருந்ததையும் இணைத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட எழுத்தாளரின் பெயரை நீங்கள் இந்தத் தளத்தில் உச்சரித்தபிறகுதான் நான் அறிந்தேன். உங்களை விரிவாக பேட்டி கண்டவர் என்ற முறையிலோ என்னவோ, தவறான முன்முடிவுகள் ஏதுமற்றுதான் இச்சிறுகதையைப் படிக்கத் துவங்கினேன்.\nநிமிரும்போது மிக அயர்ச்சியாக உணர்ந்தேன். ஓர் இலக்கியப்பிரதிக்கு உண்டான மொழிவளமோ உளவியல் முதிர்ச்சியோ ஆன்மச்சுத்தியோ எதுவும் தட்டுப்படாமல் மொத்தமாக இந்த எழுத்தே வாரமலர் தரத்தோடொத்துதான் என் கண்ணுக்குத் தெரிந்தது. இது நிஜமாகவே உருப்படியான படைப்புதானா அல்லது சமகால இணைய இளைஞர்கள் வைத்துச் செல்லும் அகம்சார் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள எனக்குத்தா��் பிரச்சினைகள் இருக்கின்றனவா\nதங்களின் மேலான கருத்துகளை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளவும்.\nthiru kumaran என்னும் மின்னஞ்சலில் இருந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஃபேஸ்புக்கில் செயல்படுபவராக இருக்கவேண்டும்\nஒரு கதையை, எழுத்தாளனை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. எவ்வகையிலும் பொருட்படுத்ததக்கவரல்ல என்றால் அப்படியே கடந்துசெல்லுங்கள். அப்படி எத்தனையோ பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்\nஅல்ல, அவர் அல்லது அப்படைப்பு ஏதோ ஒருவகையில் பேசத்தக்கது என்றால் உங்கள் விமர்சனத்தை காரண காரியத்துடன் முன்வையுங்கள். அவருக்கும் உங்களுக்கும் உதவியானது\nஈரோட்டில் ஒரு சந்திப்பு - கிருஷ்ணன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/villupuram", "date_download": "2018-08-16T23:57:51Z", "digest": "sha1:RTEWSAS6BOWNEVWKIGHAKOW4TGHXBA5Q", "length": 20409, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Villupuram News| Latest Villupuram news|Villupuram Tamil News | Villupuram News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசின்னசேலம் அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்- 2 பேர் கைது\nசின்னசேலம் அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்- 2 பேர் கைது\nசின்னசேலம் அருகே நிலப்பிரச்சினையில் தந்தை-மகன் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது\nபிளஸ்-2 மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nகள்ளக்குறிச்சியில் வாலிபருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது\nமோட்டார் சைக்கிளை மோதுவது போல் சென்ற தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து- அடுத்தடுத்து 7 ஆம்னிபஸ்கள் மோதல்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 7 ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.\nமரக்காணம் அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\nவிழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபோலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாளை சுதந்திரதின விழா- விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி\nநாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவிழுப்புரம் அருகே சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nவிழுப்புரம் அருகே சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவத்தால் திருக்கை கிராமம் சோகத்தில் மூழ்கியது.\nகாஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மதுபாட்டில்கள் பறிமுதல்- டிரைவர் கைது\nபுதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.\nவானூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்\nவரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆடி அமாவாசை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை\nசாலை விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.\nவிழுப்புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு\nவிழுப்புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதிருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nகட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.\nமரக்காணம் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு\nமரக்காணம் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு: செஞ்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nதி.மு.க. தலைவர் கருணா நிதி மறைந்ததையொட்டி செஞ்சியில் தி.மு.க. மற்றும் அனைத்து கட்சியினர், வணிகர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk\nசின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர் சாவு\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஎலவனாசூர்கோட்டையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது\nஅரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது\nவிழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் திமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகருணாநிதி மரணம்: விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததையொட்டி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=149&Itemid=60", "date_download": "2018-08-16T23:11:16Z", "digest": "sha1:6KVI7SAKJTK5FWZSZCQS47SXKBU6GLG3", "length": 4860, "nlines": 85, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 35\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n25 May உறவு அ.பாலமனோகரன் 2586\n25 May லப் டப்.. லப் டப்.. வேம்படிச்சித்தன் 2731\n25 May விடுதலையின் விரிதளங்கள் - 02 பரணி கிருஷ்ணரஜனி 6377\n29 May எனது நாட்குறிப்பிலிருந்து - 04 யதீந்திரா 5697\n1 Jun எரியும் நினவுகள் சோமி 4411\n4 Jun தாசீசியஸ் நேர்காணல் கானா பிரபா 23911\n5 Jun ஏ.ஜோய் கவிதைகள் ஏ.ஜோய் 2517\n5 Jun கலாவண்ணன் கவிதைகள் கலாவண்ணன் 2454\n12 Jun நினைவுச் சுவடுகள்.. சோ.பத்மநாதன் 2675\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15228591 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=59ac370cf5acaf4d1f56467d7bbe9760", "date_download": "2018-08-16T23:23:11Z", "digest": "sha1:GKJPFVDRGO6KHYRQNY4RTRVQZJEQKYUW", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பர���... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோ��் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர���கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்த���கள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n��ண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-17T00:26:04Z", "digest": "sha1:AOMCYPSVVJVYN5JG2E3HUS762F3DKLBV", "length": 11522, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோபியஸ் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண் கோட்பாட்டில் மோபியஸ் சார்பு (Möbius function, μ(n)) ஒரு முக்கியமான பெருக்கல் சார்பு. 1832 இல், ஜெர்மானியக் கணிதவியலாளர் ஆகஸ்ட் ஃபெர்டினாண்ட் மோபியசால் இச் சார்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2]\nn இன் அனைத்து நேர் முழுஎண் மதிப்புகளுக்கும் μ(n) வரையறுக்கப்பட்டுள்ளது.\nn ஒரு வர்க்கக்காரணியற்ற நேர் முழு எண் மற்றும் அதன் பகாக் காரணிகளின் எண்ணிக்கை இரட்டையெண் எனில்:\nn ஒரு வர்க்கக்காரணியற்ற நேர் முழு எண் மற்றும் அதன் பகாக் காரணிகளின் எண்ணிக்கை ஒற்றையெண் எனில்:\nn க்கு ஒரு பகாக்காரணி வர்க்க எண்ணாக இருந்தால்:\nமுதல் 25 நேர் முழுஎண்களுக்கான μ(n) இன் மதிப்புகள் (OEIS-இல் வரிசை A008683)\nசார்பின் முதல் 50 மதிப்புகள் கீழுள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ளன:\nமோபியஸ் சார்பு ஒரு பெருக்கல் சார்பாகும். அதாவது, a மற்றும் b சார்பகா எண்கள் எனில்:\nn இன் பகாக்காரணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமலேயே மோபியஸ் சார்பு கணக்கிடும் வாய்ப்பாடு[3]:\nn ஒரு பகா எண்ணின் வர்க்கத்தால் வகுபடுவதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, μ(n) = 0. இப் பண்பினைக் கொண்ட முதல் எண்கள் (OEIS-இல் வரிசை A013929)\nn ஒரு பகா எண் எனில் μ(n) = −1, ஆனால் இத��் மறுதலை உண்மையல்ல. μ(n) = −1 எனக்கொண்ட பகாஎண்ணல்லாத முதல் எண்: 30 = 2x3x5. இவ்வாறான மூன்று வெவ்வேறான பகாக் காரணிகளைக் கொண்ட எண் ஸ்ஃபீனிக் எண்களென அழைக்கப்படுகின்றன.\nஐந்து வெவ்வேறான பகாக்காரணிகளைக் கொண்ட எண்கள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/15031641/1145938/Florida-school-shooting-One-dead-20-injured.vpf", "date_download": "2018-08-16T23:56:21Z", "digest": "sha1:QP6NSVCRJJFR7LW3YDEVAFI2U235GB7K", "length": 15122, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு || Florida school shooting One dead 20 injured", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nபதிவு: பிப்ரவரி 15, 2018 03:16\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Floridaschoolshooting\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Floridaschoolshooting\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று (புதன்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது.\nஇந்த சம்பவத்தையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றி பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மாணவரா அல்லது ஆசிரியரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. காயமடைந்தவர்கள் உடனையாக அருகில் உள்ள மருத்துவம���ைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியை மூடிய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், புளோரிடாவின் ஆளுநர் ஸ்காட்டை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Floridaschoolshooting #tamilnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி\nதந்தையுடன் சேர்ந்து ஒன்றாக கல்லூரியில் படித்த வாஜ்பாய் - சுவாரஸ்ய தகவல்\nஆசிய விளையாட்டில் இருந்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் விலகல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமுடிவில்லாத ஒரு துயரம் - அமெரிக்கா பள்ளியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் ஒரு மெரினா புரட்சி - துப்பாக்கிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மாணவர்கள்\nமாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி - டிரம்ப் யோசனை\nஅமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு - மத்திய புலனாய்வு படைமீது டிரம்ப் பாய்ச்சல்\nஅமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:45:44Z", "digest": "sha1:FNIRTZRXVNQAHW2F6DK23CJC5BTU4L3Y", "length": 7364, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம் நடிகர் மைம் கோபி | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஎன் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம் நடிகர் மைம் கோபி\nதமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி.\nநிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர்.\nபிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “ கண்ணும் கண்ணும் “ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன் அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.\nவளர்ந்து வரும் நடிகனான எனக்கு எனது வாழ்கையில் இழந்த மிகபெரிய இழப்பாக நினைப்பது “ செயல் “ படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.\nசெயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப் பதற்காக என்னிடம் பேசினார்கள்.. அருமையான வேடம் அது அனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் நடிக்க முடியாமல் போனது அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.\nபடம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டேன்..போய் படம் பார்த்தேன்..நான் தவற விட்ட அந்த தண்டபாணி கேரக்டர் மிக மிக அருமையான கேரக்டர்.\nநான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.\nஎல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன் என்றார் மைம் கோபி.\nகதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/04/24/kadugannawa/", "date_download": "2018-08-16T23:40:38Z", "digest": "sha1:NGEVQATDAX7NIWMVVTY3THJGDVLDSAHA", "length": 4536, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "கடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nவரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தற்காலிகமாக இதனூடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nகீறல் காரணமாக பாறையின் உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.\nஇதே வேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n1828 – 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\n← பேராதனை பூங்காவிலா இது\nஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் →\nஅவசர கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சு அழைப்பு\nஆலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 வைத்தியசாலையில் : மட்டுவில் சம்பவம்\nபல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே கைகலப்பு: உள்ளக ரீதியான விசாரணைகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kompalakayradio.com/search/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T00:21:04Z", "digest": "sha1:GYB5XYCTWMH52QPCMQFI2DLZWRVPZDHC", "length": 5349, "nlines": 273, "source_domain": "kompalakayradio.com", "title": "Download பக்தி பாடல் டவுன்லோட் Mp3 Songs | F*CK Google !", "raw_content": "\nResults for பக்தி பாடல் டவுன்லோட் Mp3\nराधे राधे बरसाने वाली राधे || அசல் ராதே ராதே BARSANE வாலி ராதே || 84 காஸ் யாத்திரை || விபுல் இசை Mp3\nகுல்ஷன் குமார் தேவி பக்தி பஜனைகள் நான் சிறந்த தேவி பஜனைகள் நான் டி-சீரிஸ் பக்தி சாகர் Mp3\nசிவ பஜனைகள் இன் குல்ஷன் குமார் சிவ பஜனைகள் நான் சிறந்த சேகரிப்பு நான் முழு ஆடியோ பாடல்கள் Juke பெட்டியில் Mp3\nRelated பக்தி பாடல் டவுன்லோட் Mp3 Songs\nசிம்பொனியின் 15 சிறந்த பக்தி பாடல்கள் தொகுப்பு | Top 15 Symphony Tamil Devotional hits\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு | Superhit Tamil Devotional Songs\n12 சிறந்த திருப்பதி பெருமாள் பாடல்கள் | Purattasi Perumal Songs tamil\nUlagangal Yaavum | உலகங்கள் யாவும்\nபக்தி பாடல் டவுன்லோட் Mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11168-2018-08-05-08-59-17", "date_download": "2018-08-16T23:46:30Z", "digest": "sha1:SJQ452P64RTXWW5FCKOQKVQ4IPOJKQ52", "length": 7369, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் விராட் கோலி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் விராட் கோலி\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் விராட் கோலி\tFeatured\nசர்வதேச சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை கைப்பற்றினார்.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.\nஇதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் பின்னுக்குத்தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 6வது இடத்தில் உள்ளார்.\nஇதே போல சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பர்-1 இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும், வெரான் பிளாண்டர் நான்காவது இடத்திலும், அஷ்வின் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.\nஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் 420 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அஷ்வின் 359 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.\nஐசிசி, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை,முதலிடத்தில் விராட் கோலி,\nMore in this category: « இங்கிலாந்து : முதல் டெஸ்ட்டில் போராடி தோற்றது இந்தியா\tடிஎன்பிஎல் 2018 : கோப்பையை வென்றது மதுரை »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 153 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11171-2018-08-05-22-54-43", "date_download": "2018-08-16T23:44:52Z", "digest": "sha1:U42YDWM3GNVJEJ3GKM2NHHAP4QPLLPMO", "length": 4410, "nlines": 79, "source_domain": "newtamiltimes.com", "title": "ரேசன் கடை ஸ்டிரைக் ஒத்திவைப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nரேசன் கடை ஸ்டிரைக் ஒத்திவைப்பு\nரேசன் கடை ஸ்டிரைக் ஒத்திவைப்பு\tFeatured\nநாளை ( 6ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரேசன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசம வேலைக்கு சம ஊதியம், சேதார கழிவிற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nரேசன் கடை ,ஸ்டிரைக், ஒத்திவைப்பு,\nMore in this category: « காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம், தொடர்ந்து முன்னிலை\tகாவேரி மருத்துவமனை : கருணாநிதி உடல்நலத்தில் மீண்டும் பின்னடைவு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 129 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/12/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T00:18:23Z", "digest": "sha1:3PA6JSFKKKDH3QONFHSEROZLBC5MJZFP", "length": 10984, "nlines": 109, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அருள்நிதியுடன் இணையும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்கள். அப்படி, அதில் கலந்துக் கொண்ட பிந்து மாதவி தற்போது அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஅருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கரு பழனியப்பன். அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, “எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் ‘புகழேந்தி எனும் நான்’. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஎப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். இம்மாதம்தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்றார்.\nநடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக மோகன்லாலை விமர்சனம் செய்ததால், தனக்கு படவாய்ப்புகள்...\n'பியார் பிரேமா காதல்' வெளியீடு திகதியில் மாற்றம்\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் 'பியார் பிரேமா காதல்' படத்தின் ரிலீஸ் திகதி...\nஅனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்\nஇசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தை அவரது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், அவரை நடிக்க அழைத்திருக்கிறார்....\nநான் செய்தது மகள்களுக்கு பிடிக்கவில்லை\nஇதுநாள் வரை நடிகராக மட்டுமே திறமையை நிரூபித்து வந்த கமல்ஹாசன், படிப்படியாக தற்போது தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்....\nஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி -− பிராட் பிட் ஜோடி 2016-ஆம் ஆண்டில் பிரிந்த நிலையில், விவாகரத்து விரைந்து வழங்க வேண்டும் என...\nநீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா எடுத்த முடிவு\nநடிகை நஸ்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். மலையாள நடிகையான அவர் தமிழில் ராஜா ராணி படத்தில்...\nஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி -− பிராட் பிட் ஜோடி 2016-ஆம் ஆண்டில்...\nமலையகப் பகுதிகளிலும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைமுறைக்கு வருமா\nஅரச கரும மொழிகள் திணைக்கழத்தின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மொழி...\n‘மணியத்தின்’ இறந்துபோன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனான் சுரேஷ்...\nஅரசியல் மூடர்களாய் இருக்கத்தான் போகிறோமா\nஇருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம்\nரயில் ஊழியர் வேலைநிறுத்தம் யார் பொறுப்பு... மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்\nபெருந்தோட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை இல்லாததால் வீடமைப்பு திட்டங்கள் தாமதம்\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'தவித்த முயல்' அடிக்க முனையும் தொழிற்சங்கங்கள்\nசாதகத்தில் ஒன்றிணைவதால் ஏற்படும் நன்மை தீமைகள்\nரெதி ஸ்டோரின் ' ஏழாவது கிளை வெல்லம்பிட்டியில்\nமீண்டும் AA+ (lka)Fitch தரப்படுத்தலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:33:05Z", "digest": "sha1:5LXY5MNU3MHQ7KFB4TTYQXD7IH4IOJZN", "length": 11270, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "இலக்கிய விமர்சனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: இலக்கிய விமர்சனம்\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nPosted on August 5, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ வெளி வந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சிலிர்ப்பூட்டும் எழுத்துகளின் வழி மட்டுமே வரலாறு காணப் பட்டது. தமிழரின் பெருமைய் பீற்றிக் ���ொள்ளும் மற்றும் காதல் மற்றும் வீரத்தில் மெய் மறக்கும் மயக்க மருந்தாகவே அவை இருந்தன. … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged இலக்கிய விமர்சனம், கல்கி, சாண்டில்யன், சி.மோகன், தமிழ் ஹிந்து கட்டுரை, நவீன தமிழ் இலக்கியம், நவீன், ப.சிங்காரம், புயலிலே ஒரு தோணி, வல்லினம் இணைய தளம்\t| Leave a comment\nPosted on February 14, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country தலைப்பை வைத்து நாம் திருமணத்துக்கு நடக்கும் சாதாரணமான அல்லது சம்பிரதாயமான ஏற்பாடுகள் பற்றிய நாவல் என்றே முடிவு செய்வோம். பல பக்கங்கள் காணாமற் போன கதை இது. ஆனாலும் காஃப்கா அந்த ஒன்றை நோக்கி நகரவே இல்லை. அப்படி என்றால் என்ன தயார் ஆவது … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, விமர்சனம்\t| Tagged இலக்கிய விமர்சனம், காஃப்கா, குடும்பம், தனிமை, திருமணம், நகர வாழ்க்கை, நவீனத்துவம், மண வாழ்க்கை\t| Leave a comment\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை\nPosted on August 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அங்கதத்துடன் நம் முன் பகிர்வது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, விமர்சனம்\t| Tagged ஆதவன் தீட்சண்யா, ஆர் எஸ் எஸ், இடதுசாரிகள், இலக்கிய விமர்சனம், காவி அரசியல், சிறுகதை விமர்சனம், தடம் இலக்கிய இதழ், பசுமாமிச அரசியல், மோடி\t| Leave a comment\nகாதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை\nPosted on February 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை தடம் பிப்ரவரி 2017 இதழில் மலையாள எழுத்தாளர் பால் ஜக்கரியாவின் சிறுகதை ‘தேன்’ பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாக ஒரு விஷயம் எப்படிச் சொல்லப் பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். மாய யதார்த்தமாய் சொல்லப் பட்டாலும் கதையின் சாராம்சம் மனதில் தைக்கும். மிகவும் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், இலக்கிய விமர்சனம், கரடியின் காதல், ஜக்கரியா, தடம் இலக்கிய இதழ், தடம் பிப்ரவரி 2017 இதழ், பெண்ணுரிமை, மலையாளாச் சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை\t| Leave a comment\nஅப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை\nPosted on October 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை ஜெயமோகன் கட்டுரைக்கு இணைப்பு ————->இது அப்துல் ரகுமானை நான் இனிய உதயம் வாயிலாக சமீப காலத்தில் தான் வாசித்து வருகிறேன். அக்டோபர் 2015 இதழில் உள்ள “முள்ளும் மலர்” கவிதையிலிருந்து ஒரு பகுதி: பக்தி ஒரு சலவை என்றால் இவர்கள் ஏன் அழுக்காகவே இருக்கிறார்கள் பக்தி ஒரு … Continue reading →\nPosted in நாட் குறிப்பு, விமர்சனம்\t| Tagged அப்துல் ரகுமான், இனிய உதயம், இலக்கிய விமர்சனம், சூஃபி மரபு, ஜெயமோகன்\t| 1 Comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-aqua-lions-2-with-4g-volte-support-android-7-0-nougat-launched-in-tamil-015359.html", "date_download": "2018-08-16T23:44:12Z", "digest": "sha1:IONTYP452Y6WSLTMRK7WKOTC3GDTUOAI", "length": 10320, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Aqua Lions 2 With 4G VoLTE Support Android 7.0 Nougat Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4ஜி வோல்ட் & ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் வசதியுடன் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 அறிமுகம்.\n4ஜி வோல்ட் & ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் வசதியுடன் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 அறிமுகம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nநாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.\nமலிவு விலையில் இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nஇன்டெக்ஸ் நிறுவனம் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு முன்பு அக்வா ���யன்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்டெக்ஸ் நிறுவனம். அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் வசதி இடம்பெற்றுள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.4,599ஆக உள்ளது அதன்பின்பு பல மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (480-854) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின்பு எளிமையான உருவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\n1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் 2400எம்ஏஎச் பேட்டரி மற்றும் 158.3 கிராம் எடையைக் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nமுதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-ajith-participate-in-jallikattu-protest/", "date_download": "2018-08-16T23:21:26Z", "digest": "sha1:GAYTW7KENR63P3XCWBYSF6P6DT32GZQT", "length": 7812, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்கிறார் அஜித் - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்கிறார் அஜித்\nநடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்கிறார் அஜித்\nஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்க உறுதியளித்துள்ளார் அஜித்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nஇளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.\nமேலும், ஜனவரி 20ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் மெளன அறவழிப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம் என துணைத் தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.\nநடிகர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பதற்கும், பொதுக்குழு உள்ளிட்ட எந்தொரு நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளவில்லை.\nஇந்நிலையில், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் நடத்தவுள்ள மவுனப் போராட்டத்தில் அஜித் உறுதியாக பங்கேற்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி ��ுகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88268", "date_download": "2018-08-16T23:58:04Z", "digest": "sha1:BRVBLBIRSZQYQ3AZ6GOXCDFZZD3HMARR", "length": 20575, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "முழுடிக்கெட்!", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83 »\nநான் 1985ல் லா.ச.ரா எழுதி முத்துப்பதிப்பகம் வெளியிட்ட த்வனி என்னும் சிறுகதைத்தொகுதியை வாங்கினேன். மூன்று ரூபாய் விலை. 1978ல் வெளியானது. முத்துப்பதிப்பக உரிமையாளர் என்னிடம் சொன்னார். ”முந்நூறு பிரதி அடிச்சேன் சார். இன்னும் எம்பது இருக்கு”\nஎனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று மாதம் முன்னால் நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகம் மற்றும் எழுதுபொருள் கடை நகுலனின் நினைவுப்பாதையை வெளியிட்டிருந்ததை நான் வாங்கினேன். நகுலனின் செலவில் வெளியான நூல். நாற்பதுபிரதிகள் பத்துவருடங்களில் விற்கப்பட்டிருந்தன. பின்னர் அதை சுந்தர ராமசாமியே ஆளனுப்பி பழையதாள் விலைக்கு வாங்கி இலக்கியவாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிவைத்தார். நகுலனைப்பற்றி சிற்றிதழ்களில் பேச்சுக்கள் ஆரம்பமானது அதற்குப்பின்னர்தான்\nஇதுதான் அன்றைய பிரசுரச்சூழல். அது வார இதழ்களின் பொற்காலம். குமுதம் விகடன் கல்கி ராணி என்னும் நான்கு இதழ்களைசார்ந்தே இருந்த வார இதழ் இயக்கம் குங்குமம், சாவி, இதயம்பேசுகிறது, தாய், தேவி பாக்யா என வளர்ந்து மூடியிருந்தது. சுஜாதாவும் பாலகுமாரனும் நட்சத்திரங்கள். சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகிய மூவரும் பெண் நட்சத்திரங்கள். இலக்கியவாதிகளாக மக்கள் அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.\nசுந்தர ராமசாமியை அவரது எதிர் கடையில் வேலைபார்த்த என் நண்பன் ராஜாமணிக்கே தெரியாது. சுஜாதாவின் வெறிரசிகன். ‘நீ எதுக்குலே அந்த சுதர்சன் ஓனருக்க கடையிலே எப்பமும் போயி இருக்கே டவல் ஏவாரம் செய்யுதியா” என்று அவன் கேட்டான். இவ்வளவுக்கும் அவரது ஜே.ஜே.சிலகுறிப்புகள் அப்போது புயலைக்கிளப்பிக்கொண்டிருந்தது. டீக்கோப்பைப்புயல் என்றால் அது மிகை, டீஸ்பூனுக்குள் புயல். அசோகமித்திரனைப்பற்றி அவரது பிள்ளைகளுக்கே தெரிந்திருக்காது\nஇச்சூழலில்தான் நான் எழுதவந்தேன். நான் என் ஆரம்பப்பள்ளி வயதிலேயே சாண்டில்யனையும் சுஜாதாவையும் வாசித்து வந்தவன். பள்ளிநாட்களில���ருந்தே பிரபல வார இதழ்களில் எழுதிக்குவித்தவன். ஆகவே அந்த எழுத்து எனக்கு சவாலாகத் தெரியவில்லை. கதை எழுதி கிடைக்கும் காசில் நண்பர்களுடன் பரோட்டா பீஃப் சாப்பிடுவேன். பரோட்டா அப்போதுதான் வரத்தொடங்கியிருந்தது. சினிமா பார்ப்பேன். ஒருதலை ராகத்தை மட்டும் நாற்பது முறை பார்த்திருப்போம்.\nஇலக்கியம் எனக்கு மலையாளம் வழியாக அறிமுகமாகியது. என் அம்மா சிறந்த இலக்கியவாசகி. நான் அம்மாவின் ஆதர்ச எழுத்தாளர்களான வைக்கம் முகமது பஷீர், ஹெமிங்வே, ஜார்ஜ் எலிய்ட வழியாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டேன். தல்ஸ்தோயை நான் அம்மாவுக்கு அறிமுகம் செய்தேன்\nநடுவே அரசியலில் புகுந்து ஆன்மீகமாகத் தட்டழிந்து ஒருவழியாக காசர்கோட்டில் தொலைபேசித்துறை ஊழியராக ஆனபின் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அப்போது சுந்தர ராமசாமியுடன் நேரடி உறவு உருவானது. அவரது தூண்டுதலால் நவீன இலக்கியத்திற்குள் நுழைந்தேன். 1986ல் கொல்லிப்பாவை இதழில் வெளிவந்த ‘கைதி’ என்னும் கவிதைதான் நவீன இலக்கியத்திற்குள் என் காலடி. நவீனத்துவத்தின் நிரந்தரக் கரு, எங்கோ அடைபட்டுவிட்டதான பதற்றம் , பதிவான கவிதை அது. அதை கொல்லிப்பாவையின் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் பாராட்டி எனக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார்\nதொடர்ந்து கணையாழியில் ‘நதி’ வெளிவந்தது. அசோகமித்திரனின் சிறிய குறிப்புடன் அக்கதை பிரசுரமாகி என்னை ஓர் எழுத்தாளன் என எனக்குக் காட்டியது. தீபம் இதழில் ‘ரோஜாபயிரிடுகிற ஒருவர்’ ‘எலிகள்’ என கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1988ல் கோவை ஞானி ஆசிரியத்துவத்தில் வெளிவந்த நிகழ் இதழில் வெளிவந்த ‘போதி ‘, ‘படுகை’ ஆகிய இருகதைகளும் ஓர் எழுத்தாளனாக என்னை நிலைநிறுத்தின.\nஅக்கதைகளைப்பற்றி அன்று தொடர்ச்சியாக விவாதங்கள் நிகழ்ந்தன.படுகை மாயத்தன்மை கொண்ட சித்தரிப்பும் நாட்டார்பாடல்களின் மொழியும் கொண்ட படைப்பு. அதே வருடம் பொன் விஜயனின் புதியநம்பிக்கை இதழில் ‘மாடன்மோட்சம்’ வெளிவந்தது. நான் தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியன் என இந்திரா பார்த்தசாரதி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். தமிழ்ச்சிறுகதையின் அடுத்தகட்டம் என்று அசோகமித்திரன் ஓரிடத்தில் எழுதினார்.\n1988லேயே நான் ரப்பர் நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். அதன் முதல் வரைபடம் கொஞ்சம் பெரியது. அதை எழுதிமுடித்தபி���்னர்தான் நூலாக்கம் பற்றி யோசித்தேன். அன்று சொந்தச்செலவில்தான் எவரானாலும் நூல்வெளியிடவேண்டும். நீலபத்மநாபன் அன்று இலக்கிய நட்சத்திரம். அவரது நூல்களையே ஜெயகுமார் ஸ்டோர்ஸ் பணம் பெற்றுக்கொண்டுதான் வெளியிட்டு வந்தது.\nமேலும் ஓராண்டுக்காலம் கழித்தபோது அகிலன் கண்ணன் நடத்திவந்த தமிழ்ப்புத்தகாலயம் அமரர் அகிலன் நினைவாக ஒரு நாவல்போட்டியை அறிவித்தது. டாக்டர் தா வே வீராச்சாமி, கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் நடுவர்கள். அச்சில் இருநூறு பக்கங்களுக்குள் நாவல் இருந்தாகவேண்டும். நான் என் நாவலில் இருபது சதவீதம் பகுதியை வெட்டி வீசி சுருக்கி அதை அனுப்பிவைத்தேன். வெளியேகொடுத்து தட்டச்சு செய்து வாங்க முந்நூறு ரூபாய் ஆகியது. அதுவே எனக்கு அன்று பெரிய தொகை\nபோட்டியில் முதல் பரிசு ரூ இரண்டாயிரத்தை ரப்பர் பெற்றது. 1990 அக்டோபரில் நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அந்தவெளியீட்டுவிழாவன்று சென்னையில் பெருமழை. அண்ணாசாலையில் செத்த பூனைச்சடலம் ஒழுகிச்செல்வதைக் கண்டேன். இடுப்பளவு நீரில் துழாவி விழா நிகழுமிடத்திற்குச் சென்றேன். விழாவில் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்திரா பார்த்தசாரதியையும் அவர் மனைவி இந்திராவையும் அன்றுதான் சந்தித்தேன். அகிலனின் உறவினர்கள் அரங்கை நிறைக்க நூல் வெளியிடப்பட்டது\nநூல் வெளியாகி சிலநாட்களிலேயே இரு வாசகர்கடிதங்கள் வந்தன. முதல் கடிதம் கோவை விஜயாவேலாயுதம் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதம் தியடோர் பாஸ்கரன் எழுதியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு பேருந்தில் நடத்துநர் எனக்கு முழு டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொன்னபோது அக்கா முகம் சோர்ந்தாள். என் முகம் மலர்ந்தது. அம்மலர்ச்சியை அன்று அடைந்தேன்.\n[அந்திமழை இதழில் வெளியான கட்டுரை]\nரப்பர் – ஒரு கடிதம்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 27\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 14\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா��்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:25:22Z", "digest": "sha1:652TV6WZ672FN2FPYQAYJ3YUYILBZWO4", "length": 8400, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஅரச காணிகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமான முறையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.\nநாடாளவிய ரீதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறேபந்து ருவன் பத்திரன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இவர்களில் 50 ஆயிரம் பேருக்கு இந்த வருட இறுதிக்குள் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரத்தினபுரி, கண்டி, மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இதற்கான சில ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2020 வரை பிரான்சில் வெப்பம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nபிரான்சில் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்வு கூ\nபுன்னைக்குடாவில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது: ஹக்கீம்\nஏறாவூர் – புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை\nபுத்தளத்தில் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பு\nபுத்தளம் மாவட்டத்திலுள்ள பல ஆலயங்களிலும் கரையோரங்களிலும் ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு விஷேட கிரி\nநீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய அனைவரும் சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும்: பிரதம நீதியரசர்\nநீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டு\nமானை வேட்டையாடிய இருவர் கைது\nபுத்தளம், மகாகும்புக்கடவலப் பகுதியில் மானை வேட்டையாடிய இருவரை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது ச\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில�� சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:25:16Z", "digest": "sha1:B3IBLP2GK356TLIJJPYEQ557ZQFSOXR5", "length": 29517, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "அ.தி.மு.க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nஅ.தி.மு.க.விலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம்\nஅ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு விரோதமாக செயற்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருதர கருத... More\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. மனு தாக்கல்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென தி.மு.க. சட்டத்தரணி குமரேசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க. சார்பில் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டு... More\nரஜினியை அ.தி.மு.க ஏற்றுக்கொள்ளும்: செல்லூர் ராஜூ\nநடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் இணைய விரும்பினால் அவரை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும், ஆனால் அவர் தொண்டராக இருந்து படிப்படியாகவே தலைமைப் பதவிக்கு வரமுடியுமென்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (ஞா... More\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. தயார் – கடம்பூர் ராஜூ\nஉள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்தில் நடத்துவதற்கும் அ.தி.மு.க. அரசு தயார் நிலையிலுள்ளதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்தா... More\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயார்: முதல்வர் எடப்பாடி\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாக, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அ... More\nஎத்தனை நடிகர்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது: பாண்டியராஜன்\nஎத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க.வை அழிக்க முடியாதென்று தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலி... More\nசட்ட பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்துக்கோரும் கூட்டம் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் மக... More\nதமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கு தி.மு.க.தான் போட்டி: ஜெயக்குமார்\nதமிழகத்தில் அ.தி.மு.கவிற்கும் தி.மு.கவிற்கும் இடையிலேயே போட்டி என்றும், வேறு யாருடனும் போட்டி இல்லை என்றும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். விரைவில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிக... More\nஅ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது- ஓ.எஸ். மணியன்\nஅ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) நாகையில் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இந்த இரு கட்சிகள... More\nஅம்மாவின் அரசிற்கு எவரின் உத்தரவும் தேவையில்லை: ஜெயகுமார்\nஅ.தி.மு.க. அரசிற்கு எவரும் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவையில்லையென, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற, செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே மேற்படி கூறினார். நடிகர் ரஜினிகாந... More\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின்\nஅ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்���ு உரையாற்றிய அவர், எந்ந... More\nஅ.தி.மு.க.வை வழிநடத்த சிறந்த தலைமையில்லை: திருமாவளவன்\nஅ.தி.மு.க.வை வழிநடத்த சரியான தலைமை இல்லையெனவும், இவ்வேளையில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பது வேதனையளிக்கிறது என்றும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவிரி மீட்பு நடைபயணம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நா... More\nநாங்கள் தி.மு.க.வை போன்று உண்ணாவிரதம் இருக்கவில்லை: ஜெயக்குமார்\nதி.மு.க.தலைவர் கருணாநிதியை போன்று நாங்கள் நான்கு மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கவில்லை, ஒன்பது மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தோம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு... More\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றும் ஒத்திவைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்றில் தமிழக அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டமையினால் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11மணியளவில் கூடிய நாடாளுமன்ற தொடரின் போது, காவிரி விவகாரம் தொடர்பில் மத்திய அரசு பதில... More\nஅ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க.வும் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமையை கண்டித்து, அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க.வினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னையில் இன்று (புதன்கிழமை) தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் தலைமையில், இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக... More\nஅ.தி.மு.க. போராட்டத்தை திசைதிருப்ப தி.மு.க. முயற்சி: தம்பித்துரை சாடல்\nஅ.தி.மு.க.வின் உண்ணாவிரதப் போராட்டத்தை திசைதிருப்பவே, தி.மு.க.வினர் வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தம்பித்துரை மேற்கண்டவாறு க... More\nகாவிரி பிரச்சினை தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nகாவிரி பிரச்சினையை தீர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு ஆதரவளித்தால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தயாராக உள்ளோம் என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக செ... More\n10 நாட்கள் பிணைகோரி சசிகலா மனுத்தாக்கல்\nசொத்துக்குவ��ப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, தனது கணவன் நடராஜனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதற்குப் பின்னரான சடங்குகளை நிறைவேற்றுவதற்காக 10 நாட்கள் பிணை கோரியுள்ளார். சசிகலா சார்பில் அவர் தரப்பு சட்டத்தரணி, இன்று (செவ்வாய்க்கிழம... More\nதமிழ்நாட்டின் மத நல்லிணக்கம் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது: ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதைகளை விதைக்க ‘விஸ்வ இந்து பரிஷத்’ முயற்சிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/northwest-turkey/", "date_download": "2018-08-16T23:25:19Z", "digest": "sha1:GL3USEDREKHZXWECD2Z5E2J32NTUOQJJ", "length": 13414, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "northwest Turkey | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இய��்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதுருக்கி ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nதுருக்கியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்த நி... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&tmpl=component&task=priview&id=161&Itemid=27&lang=ta", "date_download": "2018-08-16T23:26:49Z", "digest": "sha1:JI24ZEWW7SNDY3JTMLM53F2TESAY7GAL", "length": 1426, "nlines": 5, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "கொட வெஹெர வெல்லவாய", "raw_content": "\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த அலுத்வெவ கிராமத்தில் அமைந்துள்ளது.\nஹம்பேகமுவையிலிருந்து 4 மைல் வடக்கு பக்கமான ஹம்பேகமுவ கல்தொட அடிப் பாதையில் போகும்போது இந்த இடம் சந்திக்கின்றது.\nஇந்த இடத்தில் கற் தரையின் மேல் சிறிய அளவிலான கோபுரமும் அதைச் சுற்றி மதிலும் காணக் கிடைக்கின்றது. கோபுரத்தை அண்மித்து கல்லினால் செதுக்கப்பட்ட 3½ அடி வட்டமான ஆளவட்டமொன்றும் காணக் கிடைக்கின்றது.\nதிங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/how-to-slim-lakshmi-menon-open-talk/", "date_download": "2018-08-16T23:18:47Z", "digest": "sha1:W3UCEIE7RC5YKOJXV3MFX3O6KARU2NGO", "length": 6386, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் இப்படிதான் ஒல்லியானேன் லட்சுமி மேனன் கூறிய தகவல்.! - Cinemapettai", "raw_content": "\nHome News நான் இப்படிதான் ஒல்லியானேன் லட்சுமி மேனன் கூறிய தகவல்.\nநான் இப்படிதான் ஒல்லியானேன் லட்சுமி மேனன் கூறிய தகவல்.\nநடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உள்ளே வந்தார் பின்னர் குண்டாக ஆனதால் பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை. இதனால் கொஞ்ச நாள் சினிமா பக்கம் இவரை காண முடியவில்லை.\nலட்சுமி மேனன் புதிய புகைப்படம் ஓன்று வெளியாகி இணையத்தில் வைரலானது இதில் லட்சுமி மேனன் மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.\nதற்பொழுது ஒரு பேட்டியில் தான் எப்படி ஒல்லியானது என்று கூறியுள்ளார் அதில் தினமும் புல் எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். மேலும் எனது அம்மா என்னை நன்றாக ஊக்குவித்தார் என கூறினார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கி��் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sayeesha-birthday-celebration-photos/", "date_download": "2018-08-16T23:18:38Z", "digest": "sha1:KVO7SCPJLOPX6B4USJQL3NH54QP3UG5F", "length": 7206, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையத்தில் வைரலாகுது சாயீஷாவின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ் - என்ன டிரஸ் பாப்பா இது ??? - Cinemapettai", "raw_content": "\nHome News இணையத்தில் வைரலாகுது சாயீஷாவின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ் – என்ன டிரஸ் பாப்பா இது...\nஇணையத்தில் வைரலாகுது சாயீஷாவின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ் – என்ன டிரஸ் பாப்பா இது \nசாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.\nஇந்நிலையில் இவர் தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் அம்மா , பிரண்ட்ஸ், சினிமா ஸ்டார்கள் மற்றும் மீடியா அனலிஸ்ட்களும் உடன் இருந்துள்ளனர்.\nஇந்த போட்டோக்கள் ட்விட்டரில் லைக்குகளை அள்ளிக்குவிக்கின்றது.\nஅதிலும் குறிப்பாக இவர் அணிந்துள்ள ஸ்லீவ்ஸ் ஷார்ட் டிரஸ் பார்த்த பின் நம் பாய்ஸ் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஐ லவ் யு சொல்லிடுவாங்க போலியே\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல�� 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15241/", "date_download": "2018-08-17T00:09:44Z", "digest": "sha1:6CUB4ZUH5LZVAQLA27RQHNCJ2XGH5ZFM", "length": 10032, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.பல்கலைகழக பெண்கள் விடுதியில் தீ. – GTN", "raw_content": "\nயாழ்.பல்கலைகழக பெண்கள் விடுதியில் தீ.\nயாழ்.பல்கலைகழக பெண்கள் விடுதியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அதில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.\nதீ விபத்தினை அடுத்து கடும் முயற்சியின் மத்தியில் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகாவல்துறையினர் தீ விபத்து யாழ்.பல்கலைகழக பெண்கள் விடுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nதமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு த.வி.கூ அழைப்பு விடுக்கிறது\nமீளக்கொடு மீட்டுக்கொடு கொட்டும் மழைக்குள்ளும் நல்லூரில் ஒலித்த குரல்.\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீ���ு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/04/vs-vs.html", "date_download": "2018-08-16T23:36:53Z", "digest": "sha1:GJKHMEQSWLQEBXVMYOMTTIEASD3QHW4A", "length": 29429, "nlines": 142, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: நரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்\nநரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்\nஇன்று மாலை பரபரப்பான ஒரு செய்தி. விஜயை சந்திக்கப்போகிறார் நரேந்திர மோடி. ஓட்டுக்களுக்காக மோடி இன்னும் யாரையெல்லாம் சந்திக்கப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறார் என்று பரவலாக அறியப்படும் நரேந்திர மோடி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப்போகிறார் எனத் தெரியவில்லை.\nநரேந்திரமோடி அலை தமிழ் நாட்டில் பரவலாக வீசுகிறது. எனவே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய தமிழக‌ பா.ஜ.க தலைவர்கள் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர், வருகின்றனர் இனியும் அப்படித்தான் சொல்லப்போகின்றனர். அது வேறு விசயம், அப்படியானால் மோடி அலை எங்கே போனது. பிரதம வேட்பாளர் என அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே என்னைப் பொருத்தவறை தவறான முன்னுதாரண‌ம்.\nஅப்புறம் தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சி. என்னதான் மோடி அலை வீசினாலும் ,வீசுவது போல சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வதற்கு ஆளில்லாமல் தான் முதலில் இருந்தது . கூட்டணி பேரம் முடிந்து, அதை இறுதிசெய்து பிரச்சாரத்திற்கு வருவதற்குள்ளாகவே தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, கொஞ்ச நஞ்ச மோடி அலையையும் காணாமல் செய்துவிட்டனர். எனவே இதை சரிசெய்ய என்னசெய்யலாம் என யோசித்த தமிழக பா.ஜ.க ரஜினி - மோடி நட்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மேடை தோறும் ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான் என சொல்ல ஆரம்பித்த‌னர். வாக்காளர்கள் ஏமாளிகளா எவ்வளவு நாள் ஏமாற்றுவது எப்படியாவது ரஜினியை மோடி சந்தித்து விட ஏற்பாடு செய்யவேண்டும். இதை சரியாகச் செய்த தமிழக பா.ஜ.க ரஜினியின் வாய்ஸைப் பெறுவதில் தவறிவிட்டது.\nரஜினியை காண வரும் முன் பெங்களூரு பொதுக்கூட்டத்தில் உர��யாற்றிய மோடி, அடுத்து உங்கள் மண்ணின் மைந்த‌ர் ரஜினியை சந்திக்கச் செல்கிறேன் என பலத்த கரவொலிக்கிடையே மகிழ்சியோடு பேசியிருக்கிறார். ஆனால் அவரின் மகிழ்சி நிலைக்கவில்லை. அவர் நினைத்திருப்பார் ரஜினியிடம் கேட்டவுடனேயே அவர் ப்ரஸ் மீட் வத்து தனது ஆதரவை அறிவிப்பர் என்று. அப்படித்தான் தமிழக ப.ஜ.க வும் அவரிடம் சொல்லியிருக்கும். ஆனால் நடந்தது வேறு என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஜினியைச் சந்தித்ததால் பா.ஜ.க வுக்கு என்ன லாபம் என்பதுதான் என் கேள்வி.\nரஜினியுடைய மக்கள் செல்வாக்கு இன்றும் இருப்பது உண்மைதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் சொல்பவர்க்கெல்லாம் ஓட்டுப் போடும் அளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை. அமைப்பு ரீதியாக ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து கேட்டாலே ஒழிய மக்கள் அவரைமட்டுமல்ல யாரையுமே ஆதரிப்பது சந்தேகம். பின்னர் ஏன் 1996 ல் ஆதரித்தபோது நடந்தது என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.\nஜெயலலிதா எதிர்ப்பலையோடு ரஜினியின் வாய்ஸ் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுதான் அன்றைய தேர்தல் முடிவுகள். அதன் பிறகு 1998 லேயே அவர் புரிந்து கொண்டார், மக்களை சந்திக்காமல் ஊடகத்தின் வழியே பேசினால் எடுபடாது என்பதை. அன்றோடு அவர் வாய்ஸ் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார் . 2004 ல் பா.ஜ.க விற்கு ஓட்டளித்ததாகத்தானே கூறினார் தவிர வாய்ஸ் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ரஜினி அல்ல அவருடைய ஆருயிர் நண்பர் கலைஞர் போய் அவரைச் சந்தித்தாலும் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட புகழுரைகளைவிட அதிகமாகக் கண்டிப்பாகக் கிடைக்கும்.\nஅனால் வெளிப்படையான ஆதரவு கண்டிப்பாகக் கிடைக்காது. இதில் அதிகம் வருத்தப்பட்டது மோடியாகத்தான் இருக்கும். தேடிப்போய் பார்த்தும் நமக்கு வாய்ஸ் தரவில்லையே என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. ஒருவேளை அதுவும் நடக்காமல் மற்றவர்கள் சந்திக்க வரும்போது ரஜினி செய்யும் வாசல் வரை வந்து வழியனுப்புதல் மட்டும் நடந்திருந்தால் மோடி நொந்தே போயிருப்பார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை தமிழக பா.ஜ.க மோடி பங்கேற்ற கூட்டத்தில் ரஜினியின் பாராட்டுகளை வாசித்தது. அதோடு மட்டும் நிற்காமல் கிடைக்கிற கேப்ப��ல் இன்னும் கிடா வெட்டிக்கொண்டே இருக்கின்றனர்.\nஇன்று விஜய். ரஜினியாவது பரவாயில்லை. அவருக்கு ஒரு எதிர்ப்பு என்றால் துணிந்து போராடுவார். போய் காலில் விழ மாட்டார். ஆனால் விஜய், காலிலேயே போய் விழுந்துவிடுவார். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக ஒருகாலத்தில் இருந்த ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் ரஜினி. ரஜினியைப் பற்றி முதல்வருக்குத்தெரியும். எனவே இனிமேல் ஒரு போதும் ரஜினியை முதல்வரோ, முதல்வரை ரஜினியோ ஒருபோதுமே பகைத்துக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் மேடையிலேயே கலைஞரைப்புகழந்த ரஜினிக்கு ஜெ தொந்தரவு தர நினைக்கவில்லை. ஆனால் டைம் டூ லீட் என்ற ஒரு வாசகத்திற்காக விஜய் பட்ட பாடு உலகமே அறியும் . கொடனாடு வரை சென்று திரும்பிவந்த கதையும் நாடு அறியும்.இத்தனைக்கும் சட்டசபைத்தேர்தலில் அணில் போல உதவியவர்\nஎனவே மோடியின் வலையில் விஜய் விழமாட்டார் என அடித்துக்கூறுவேன். விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் ரஜினி போல மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் நாட்டின் எதிர்கால பிரதமர் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டார் என்பது எப்படி எனக்குப் பெருமையோ அதேபோல மோடியை விரும்பும் ஒரு ப.ஜ.க தொண்டனுக்கு அது பெருமையாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்பது தமிழக பா.ஜ.க யோசிக்க மறந்த விசயம். மோடி போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்திக்க இருக்கிறார், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு வாபஸ், தி.மு.க வின் எழுச்சி போன்ற செய்திகள் தான் முதல்வரை பா.ஜ.க விற்கு எதிராகப் பேசவைத்திருக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதை நாடே அறியும். பாவம் இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் நமது கேப்டன். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.\nகேள்வியாளர்; அதிமுக விலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறதாமே உங்களுக்கு\nரஜினி; இல்லை அதிமுகவில் இருப்பவர்கள் என்னுடைய தோழர்கள், எனவே அங்கிருந்து கொலை மிரட்டல்கள் வருவது என்பது வதந்தி. இப்போது இருப்பது அதிமுக இல்லை ஜெதிமுக.\nஇப்படி பதிலளித்தவர் தலைவர் ரஜினி. எனவே யாருக்காகவும் பயந்து பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவிக்காமல் இல்லை. ஆனால் மக்களை நன்றாக புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான் இது.\nஆனால் இ��ைவைத்து ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கு கட்சி ஆரம்பித்து அமைப்பு ரீதியாக மெருகேற்றிக்கொண்டு மக்களைச் சந்திக்கும் வரை , சந்தித்து தோல்வியடையும் வரை அதை யாரும் அதை சொல்ல முடியாது.\nஆனால் ஒன்று கலைஞர் காலத்தில் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை சரியாக கணிக்கத்தவறும் வரை அவருக்கான அரசியல் வாய்ப்பு மங்கிப்போகாது.\n1991ல் அழிய இருந்த அதிமுகவை ராஜிவ் படுகொலை காப்பாற்றியது. அது தான் முதல்வரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனை வெற்றி. அதுபோல ரஜினிக்கும் ஏதாவது வாய்ப்பு அமையும். அமையாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் வருத்தப்படமாட்டேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது. அதிமுக 20 - 25. திமுக 7 - 15. இது தான் என் கணிப்பு.\nவாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் ஒதுக்கலாமே\nLabels: அரசியல், சினிமா, ரஜினி\nஎதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான் நமோவுக்கு இருக்கிறது போலும் \nசரியாகச் சொன்னீர்கள் ஜீ, ஓட்டு கேட்க என்னவெல்லாமோ செய்துவருகிறார் மாண்புமிகு எதிர்கால பிரதமர் நமோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ, தொடர்ந்து வருகைதர வேண்டுகிறேன் ஜீ\nஎல்லோரும் செய்வதைத்தான் மோடியும் செய்திருக்கிறார். ஏன் முதல்வர் அம்மாவே திரு. ராமதாஸையும் திரு. வைகோவையும் வழியச்சென்று கூட்டணிக்கு அழைக்கவில்லயா. திரு.ரஜினியே கூறிவிட்டார் மோடி சிறந்த தலைவர் என்று பின்னர் ஏன் அவருடைய விசிறியான நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். யாருடைய வாய்ஸும் தேவையில்லை மோடி அலையால் 20‍,25 தொகுதிகள் ஜெயிப்பது உறுதி.\nநல்ல கட்டுரை. ரஜினியின் தற்போதைய நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் அவர் சிந்தித்து செயல்படுபவர்.\nவிரிவான கட்டுரைக்குப் பாராட்டுகள். ஆனால், தங்கள் கணிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. “ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது“ ஐந்து என்பதே நல்ல கற்பனை. காங்கிரசிற்கு வேண்டுமானால் 2,3 இடங்களில் டெபாசிட் கிடைக்கலாம். ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு மக்க��் தொடர்போ செல்வாக்கோ கிடையாது நண்பரே திரையை விடவும் வெளியில் நல்லா நடிக்கிறாங்கப்பா...\nரொம்ப நாட்கள் கழித்து என் வலைப்பக்கம் வந்ததற்கு மிகுந்த நன்றிகள் ஐயா, நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா. நான் பாஜக மட்டும் சொல்லவில்லை அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தேதான் கூறியிருக்கிறேன். அப்புறம் ரஜினி விஜய் இருவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக மக்களைச் சந்தித்து தோல்வியடையும் வரை அவர்களுடைய மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது தான் என் எண்ணம். நான் கூற விரும்பியது இதைத்தான். ஓட்டுக்காக இன்னும் யாரைச் சந்தித்தாலும் மோடியின் நமோ கோசம் தமிழகத்தில் எடுபடாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கூறுங்கள். அதை வைத்து என்னை என் எழுத்தை சுய மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடியும். நன்றி, ஐயா\nமோடியின் நிலையை நானும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன் ஆனால் நீங்கள் இவ்வளவு அபிமானமாக கூறும் ரஜினி கருத்தை என்னால் ஏற்றமுடியவில்லை சகோ. உங்கள் மனம் வருந்தாது எப்படி சொல்வதென்று யோசித்தேன். நிலவன் அண்ணா நச்சுன்னு சொல்லீட்டார் \nஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறவர் ஒரு சினிமா கலைஞனை தேடி வந்து சந்திப்பது நல்ல நிலைதானா சகோதரி ரஜினி இன்னும் எந்த ஒரு கருத்தையும் கூறவேயில்லையே ரஜினி இன்னும் எந்த ஒரு கருத்தையும் கூறவேயில்லையே அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் இதே பதிலுரை வாழ்த்துகள் கிடைத்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் இதே பதிலுரை வாழ்த்துகள் கிடைத்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள்\nநான் மோடியை ஆதரிக்கவில்லை சகோ, அவரின் பரிதாபநிலையை தான் பகடி செய்கிறேன். ரஜினி என்றுமே கருத்துக்கூறப்போவத்தில்லை என்றே தோன்றுகிறது. பார்ப��போம்.\nநீங்கள் தவறாக எதுவும் கூறவில்லை சகோ எனவே மன்னிப்பே தேவையில்லை :))\nநீங்கள் தவறாக எடுத்துக்கொள்வீர்களோ என்று தான் சகோ வருகைக்கு நன்றி\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது \nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section187.html", "date_download": "2018-08-16T23:38:57Z", "digest": "sha1:6BAXMI3AHCCTKEWEOF3ZQJCP7XCLNU64", "length": 32322, "nlines": 89, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுக விளக்கம்! - வனபர்வம் பகுதி 187அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 187அ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nநான்கு யுகங்களின் காலம், தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்\nபிறகு அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் மிகுந்த பணிவுடன் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், \"ஓ பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறீர். இவ்வுலக்கத்தில் உம்மளவுக்கு யாரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறீர். இவ்வுலக்கத்தில் உம்மளவுக்கு யாரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை ஓ பரமாத்மாவின் ஞானத்தை அடைந்தவர்களுள் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வரும் பெரும் மனம் படைத்த பிரம்மனைத் தவிர ��ீர் வாழ்ந்த வருடங்களை விஞ்ச வேறு யாரும் இல்லை. ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, பெரும் அண்டப் பிரளயத்திற்குப் பிறகு இவ்வுலகம் வானமற்று, தேவர்களற்று, தானவர்களற்று இருந்த போது நீர் பிரம்மனை வழிபட்டவர். ஊழிப் பெருவெள்ளம் முடிவுக்கு வந்து, பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்தபோது, ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, பெரும் அண்டப் பிரளயத்திற்குப் பிறகு இவ்வுலகம் வானமற்று, தேவர்களற்று, தானவர்களற்று இருந்த போது நீர் பிரம்மனை வழிபட்டவர். ஊழிப் பெருவெள்ளம் முடிவுக்கு வந்து, பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்தபோது, ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, பிரம்மன் திசைப்புள்ளிகளைக் காற்றால் நிறைத்து, நீர் நிலைகளைச் சரியான இடத்தில் அமர்த்தி, நால்வகை உயிரினங்களையும் மறுபடி படைத்த போது, நீர் மட்டுமே அதைக் கண்டீர். ஓ மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, பிரம்மன் திசைப்புள்ளிகளைக் காற்றால் நிறைத்து, நீர் நிலைகளைச் சரியான இடத்தில் அமர்த்தி, நால்வகை உயிரினங்களையும் மறுபடி படைத்த போது, நீர் மட்டுமே அதைக் கண்டீர். ஓ பெரும் அந்தணரே {மார்க்கண்டேயரே}, அவர் {பிரம்மனின்} முன்னிலையில் நீர், அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனை {நாராயணனை} ஆன்ம ஒன்றுதலுடன் தியானித்து, அவனால் {நாராயணனால்} விழுங்கப்பட்டீர் பெரும் அந்தணரே {மார்க்கண்டேயரே}, அவர் {பிரம்மனின்} முன்னிலையில் நீர், அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனை {நாராயணனை} ஆன்ம ஒன்றுதலுடன் தியானித்து, அவனால் {நாராயணனால்} விழுங்கப்பட்டீர் ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, நீர் உமது கண்களால் பல முறை, படைப்பின் ஆரம்பச் செயல்களைக் கண்டிருக்கிறீர். கடும் ஆன்ம தவங்களில் மூழ்கிய நீர் பிரஜாபதிகளையே விஞ்சி நிற்கிறீர்\nஅடுத்த உலகத்தில் நீரே நாராயணனுக்கு மிக நெருக்கமானவர் என்று மதிக்கப்படுகிறீர். பழங்காலத்தில் நீர் பல முறை அண்டத்தின் தலைமை படைப்பாளரை {நாராயணனை}, ஆன்ம கவனம், துறவு ஆகிய கண்களைக் கொண்டும், தாமரை போன்ற, சுத்தமான உமது இதயத்தை முற்காலத்தில் திறந்தும் கண்டிருக்கிறீர். அண்ட ஞானத்தின் உருவமான {அண்ட ஞானமான} பலஉருவம் கொண்ட விஷ்ணுவை உமது இதயத்தில் மட்டுமே காண முடியும் இதன் காரணமாகவே ஓ கற்ற முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் கடவுளின் அருளைப் பெற்றவராதலால், அனைத்தையும் அழிக்கும் ��ரணத்துக்கோ, உடலைக்கெடுக்கும் மூப்புக்கோ உம்மீது எந்த அதிகாரமும் செலுத்த இயலவில்லை. சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, பூமியோ, காற்றோ, வானமோ இல்லாமல் அழிக்கப்பட்ட முழு உலகமும் பெருங்கடலைப் போலக் காட்சியளிக்கும்போது, தேவர்களும் அசுரர்களும், பெரும் உரகர்களும் முற்றிலும் அழிந்து போகும்போது, அனைத்து உயிர்களின் தலைவனான பெரும் மனம்படைத்த பிரம்மன் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டு அதில் துயிலும்போது, நீர் மட்டுமே அவரை {பிரம்மனை} வழிபட மிஞ்சியிருந்தீர் ஓ அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நீர் இவை அனைத்தையும் முன்பே உமது கண்களால் கண்டிருக்கிறீர். நீர் மட்டுமே பல பொருட்களைப் புலன்களால் கண்டிருக்கிறீர். அனைத்து உலகங்களிலும் நீர் அறியாதது ஒன்றுமில்லை எனவே, பொருட்களின் காரணங்கள் குறித்து நீர் மேற்கொள்ளும் எந்த உரையையும் கேட்பதற்காக நான் நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன் எனவே, பொருட்களின் காரணங்கள் குறித்து நீர் மேற்கொள்ளும் எந்த உரையையும் கேட்பதற்காக நான் நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"பிறப்பற்றவனும், மூல முதல்வனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், கற்பனைக்கெட்டாதவனும், குணங்களை உடனே ஏற்பவனும், அதை உடனே விட்டு குணங்களற்றவனாகவும் ஆகிறவனைத் {பரமாத்மாவைத்} தொழுது அனைத்தையும் நான் நிச்சயம் விவரிப்பேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியிருக்கும் இந்த ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} பெரும் அசைவாளனாகவும், அனைத்தையும் படைப்பவனாகவும், அனைத்தையும் வடிவமைப்பவனாகவும், அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான் மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியிருக்கும் இந்த ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} பெரும் அசைவாளனாகவும், அனைத்தையும் படைப்பவனாகவும், அனைத்தையும் வடிவமைப்பவனாகவும், அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான் இவன் பெரிதானவன் என்றும், புரிந்துகொள்ளப்பட முடியாதவன் என்றும், அற்புதமானவன் என்றும், தூய்மையானவன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} அற்றவன்; உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன்; மாற்றமில்லாதவன்; மேலும் அழிவில்லாதவனாக இருக்கிறான். இவனே அனைத்தையும் படைப்��வன், ஆனால் இவன் பிறப்பற்றவன்; இவன் {கிருஷ்ணன்} சக்தி அனைத்துக்கும் காரணகர்த்தனாகவும் இருக்கிறான். அனைத்துத் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் கொண்டவன் இவன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அண்டம் அழிந்தபிறகு, அற்புதமான படைப்புகளான இவை அனைத்தும் {மீண்டும்} உயிர் பெறுகின்றன.\nகிருத யுகம் {தேவ வருடங்களில்} நாலாயிரம் வருடங்களைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நானூறு வருடங்கள் அடங்கியது. திரேதா யுகம் மூவாயிரம் வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் முன்னூறு வருடங்கள் அடங்கியது. அதற்கு அடுத்து வரும் யுகம் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகிறது. அது இரண்டாயிரம் வருடங்களைக் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் இருநூறு வருடங்கள் அடங்கியது. கலி என்று அழைக்கப்படும் அடுத்த யுகம் ஆயிரம் {தேவ} வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நூறு வருடங்கள் அடங்கியது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு யுகத்துக்கும் வைகறையும், அந்திப்பொழுதும் சமமான காலத்தைக் கொண்டவை என்பதை அறிந்து கொள். கலியுகம் முடிந்ததும், மீண்டும் கிருத யுகம் வரும்.\nஇப்படி வரும் யுகங்களின் சுழற்சி ஒன்று பனிரெண்டாயிரம் {தேவ} வருடங்கள் கொண்டதாகும். இப்படி முழுமையான ஆயிரம் சுழற்சிகள் கொண்டதே பிரம்மனின் ஒரு பகல் ஆகும். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த அண்ட மனைத்தும் திரும்பப் பெறப்பட்டுப் படைப்பாளனின் இல்லத்திற்குள் {பிரம்மனின் இல்லத்துக்குள்} மறைத்து வைக்கப்படுவதே, கற்றவர்களால் பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த அண்ட மனைத்தும் திரும்பப் பெறப்பட்டுப் படைப்பாளனின் இல்லத்திற்குள் {பிரம்மனின் இல்லத்துக்குள்} மறைத்து வைக்கப்படுவதே, கற்றவர்களால் பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஆயிரம் வருடங்களின் கடைசிக் காலத்தின் போது, அதாவது அந்தச் சுழற்சி முடிவடையும் தருவாயில் மனிதர்கள் பொதுவாகப் பொய்மைக்கு அடிமையாக இருப்பார்கள்.\nவகை நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா ���ுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்��ரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-08-16T23:35:06Z", "digest": "sha1:VLWICZXX2VC7TN2TSWTWSFASVP4FFJ3J", "length": 16243, "nlines": 195, "source_domain": "sathyanandhan.com", "title": "தன்னம்பிக்கை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on May 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.\nPosted in காணொளி\t| Tagged உழைப்பு, சாதனை, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, தமிழ் ஹிந்து, கருத்துச் சித்திரம், கார்ட்டூன், காணொளி, நம்பிக்கை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nவாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இன்று இந்த நிமிடம் வாழ்வது, கவலையின்றி வாழ்தல், கவலையில்லா வாழ்வு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பிறர் சொல்லும் வழி போகத் தேவையில்லை, மகிழ்ச்சியாய் வாழும் வழி, மன அழுத்தம் தீரும் வழி, வயோதீகம் ஒரு சுமையல்ல, வாழும் வழி, வெற்றி\t| Leave a comment\nஅச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி\nPosted on January 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி திரைப்படங்களில் நாம் சினிமாத்தனமான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும் போது நிஜத்தில் யாரும் இல்லை என்றே நினைப்போம். இந்தக் காணொளியில் ”கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் மேலதிகாரி அல்லது அரசியல்வாதி யாரைப் பார்த்தும் அஞ்சாதீர்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நமக்குக் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஊழல் ஒழிப்பு, காணொளி, காவல் துறையின் நேர்மை மிக்க அதிகாரி, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பெண் அதிகாரியின் தன்னம்பிக்கை, பெண் அதிகாரியின் நெஞ்சுரம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nபலவீனங்கள் பலங்களாக முடியும் – காணொளி\nPosted on December 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, பலங்கள், பலவீனங்கள்\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி �� Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nபோராடி வென்றவர்களின் மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி -காணொளி\nPosted on August 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged அக்ஷய் குமார், அப்துல் கலாம், அமிதாப் பச்சன், ஆபிரஹாம் லிங்கன், ஆர் கே ரவ்லிங், எடிசன், ஐன்ஸ்ட்டின், காணொளி, சச்சின் டெண்டுல்கர், சாண்டர்ஸ், சார்லி சாப்ளின், சில்வேர்ஸ்டெர் ஸ்டாலோன், சுயமுன்னேற்றம், டிஸ்னி, தன்னம்பிக்கை, திருபாய் அம்பானி, தோனி, பில் கேட்ஸ், போர்க்குணம், மெஸ்ஸி, ரஜினிகாந்த், வாட்ஸ் அப், விடா முயற்சி, வெற்றி, வெற்றிக்கு அடிப்படை, வெற்றியாளர்கள், ஷாருக் கான், ஸ்டீவ் ஜாப்ஸ்\t| Leave a comment\nஅப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள்\nPosted on July 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள் எளிய, கிராமப்புறப் பின்னணியில் சிறுபான்மை மதத்தவராய்ப் பிறந்த அப்துல் கலாம், எந்த ஒரு இளைஞரும் முன்னுதாரணமாய்க் கொள்ள வேண்டிய உயரிய பண்புகளுடன் வாழ்ந்தார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நன்னம்பிக்கை, அறிவுத் தேடல், விஞ்ஞானத்தில் பூரண ஈடுபாடு, தேசப் பற்று , பெரியன கனவு காணல் என பட்டியலிட்டுக் கொண்டே … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அப்துல் கலாம், அப்துல் கலாம் நினைவாலயம், அறிவுத் தேடல், கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தேசப் பற்று, நன்னம்பிக்கை, பெரியன கனவு காணல், ராமேஸ்வரம், விஞ்ஞானத்தில் பூரண ஈடுபாடு\t| Leave a comment\n80 சதவீத உடல் ஊனத்துடன் பன்முகக் கலைஞராகத் திகழும் இளைஞர்\nPosted on July 21, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, போர்க்குணம், மனோதைரியம், விடா முயற்சி, வெற்றிக்கு வழி வகுக்கும் மன உறுதி, வெற்றியாளர்\t| Leave a comment\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் \nPosted on July 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் – காணொளி கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளரை ஆத்திரமூட்டி நிலைகுலையச் செய்யும் மோசமான திட்டம் ஓன்று உண்டு. பல வீரர்கள் அதில் உணர்ச்சி வசமாகி தோல்வி அடைவார்கள். நி�� வாழ்க்கையிலும் ஒருவர் நம்மைப் பதட்டப் படுத்தும் போது நாம் அதை … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமைதி, ஆத்திரம், காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, மனச் சமநிலை\t| Leave a comment\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி\nPosted on June 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி அலிபாபா என்னும் விற்பனை இணையத்தால் சீனாவின் பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஜாக் மா வறிய குடும்பப் பின்னணியில் இருந்து போராடி உயர்ந்தவர். லட்சக்கணக்கில் பொறியாளர் ஆண்டுதோறும் வெளிவந்து நூற்றுக்கணக்கில் கூட தொழில் முனைவோர் இல்லாத நம் நாட்டுச் சூழலில் இளைஞர்களுக்கு இவரது … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அலிபாபா, கனவு, காணொளி, சீன, சுயமுன்னேற்றம், ஜாக் மா, தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி, வெற்றி\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2018", "date_download": "2018-08-17T00:22:53Z", "digest": "sha1:NZ6PEF3GIP2XCFANLNKA6XYCO5FX35U4", "length": 13194, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "2018 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 20-ஆம் நூ - 21-ஆம் நூ - 22-ஆம் நூ\nபத்தாண்டுகள்: 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2771\nஇசுலாமிய நாட்காட்டி 1439 – 1440\nசப்பானிய நாட்காட்டி Heisei 30\nவட கொரிய நாட்காட்டி 107\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2018 ஆம் ஆண்டு ஆனது (MMXVIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி திங்கள் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஒன்பதாம் ஆண்டாகவும் இருக்கும்.\nசனவரி 1 – ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து எஸ்டோனியா பெறும்.\nபெப்ரவரி 9 - பெப்ரவரி 25 – 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் இடம்பெறும்.\nசூன் 8 - சூலை 8 – 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உருசியாவில் இடம்பெறும்.\nசூலை 1 - ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை எஸ்டோனியாவிடமிருந்து பல்கேரியா பெறும்.\nசூலை 27 - 2003இற்குப் பிறகு செவ்வாய்க் கோளானது மீண்டும் புவிக்கு மிக அருகில் வரும். ஆனால் இந்த முறை 2003இன் போது வந்ததை விடவும் சற்று தொலைவிலேயே இருக்கும்.\n2018 உலகக் கோப்பைக் கால்பந்து உருசியாவில் நடைபெறும்.\nபன்னாட்டு அணுக்கரு இணைவுத் திட்டம் (ஆங்கிலம்: ITER) முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமிகப்பெரிய மெகெல்லன் தொலைநோக்கித் திட்டம் முடிவடையும்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA/", "date_download": "2018-08-16T23:56:19Z", "digest": "sha1:AAMQ4ERXSYHJZ2KOO3EUPRXX22YIBKOC", "length": 9511, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "பறவைகளைப் பாதிக்கும் வெப்பமயமாதல்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயக���மான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பறவைகளைப் பாதிக்கும் வெப்பமயமாதல்\nதட்பவெப்பநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு பற வைகளின் இடப் பெயர்ச் சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது. பற வைகளைக் கண்காணிப்பவர்கள் சே கரித்துள்ள விபரங்களைத் தொகுத்துள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த முடி வுக்கு வந் துள்ளனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆயிரம் கண்காணிப் பாளர் களிடமிருந்து பெறப்பட்ட 4 கோடியே80 லட்சம் தகவல்களிலி ருந்து இந்த ஆய்வை செய் திருக்கிறார்கள். இடம் பெயர்தலில் ஏற் படும் மாற்றங்கள் சில பறவை யினங்களின் வாழ்வையே கேள்விக்குறியாக் கும் தன்மை கொண்டது. சுமார் 18 பற வையினங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள் இந்த ஆய்வா ளர்கள்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதி��ுப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2018-8/", "date_download": "2018-08-16T23:36:12Z", "digest": "sha1:CQNCQDMO2VLOVEHNWBYN5T37WAUWEPZQ", "length": 19271, "nlines": 137, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2018-8 - TNPSC Winners", "raw_content": "\nமே 1 = சர்வதேச தொழிலாளர் தினம்\nஉலகம் முழுவதும் மே 1ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது\nமே 3 = பத்திரிக்கை சுதந்திரம் தினம்\nமே 3 ம் தேதி, உலகம் முழுவதும் “உலக பத்திரிக்கை சுதந்திர தினம்” கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிக்கை சூத்திரம் மற்றும் அதன் அடிப்படை கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது\nமே 8 = உலக தாலசீமியா நோய் தினம்:\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8ம் தேதி, உலக தாலசீமியா நோய் (WORLD THALASSEAMIA DAY) தினம் கடைபிடிக்கப்படுகிறது\nமே 11 = தேசிய தொழில்நுட்பத் தினம்:\n1998ம் ஆண்டில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கடைபிடிக்கப்படுகிறது\nமே 12 = சர்வதேச செவிலியர்கள் தினம்:\nநவீன செவிலியத்தின் நிறுவனர் எனப்படும், “பிளாரன்ஸ் நைட்டிங்கேள்” (FOUNDER OF MODERN NURSING – FLORENCE NIGHTINGALE), என்பவற்றின் நினைவை போற்றும் விதமாக, அவரின் பிறந்த தினமான மே 12ம் தேதி, உலகம் முழுவதும் “சர்வதேச செவிலியர் தினம்” (INTERNATIONAL NURSES DAY) கொண்டாடப்படுகிறது.\nமே 15 = சர்வதேச குடும்ப தினம்:\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி, சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.\nமே 17 = உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்:\nஉலகம் முழுவதும் மே 17ம் தேதி, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், இணையதளம் போன்ற தகவல் தொழில்நுட்ப விவரங்களை அனைவரும் அறிந்து, சமூகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்\nமே 18 = சர்வதேச அருங்காட்சிய தினம்;\nஒவ்வெரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, உலக அருங்காட்சிய தினம் கடைபிடிக்கப்படுகிறது\nமே மாத 2-வது சனிக்கிழமை:\nஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2-வது சனிக்கிழமை, “உலக இடப்பெயர்வு பறவைகள் தினம்” (WORLD MIGRATORY BIRD DAY) உலகும் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது\nமே ���ாத முதல் செவ்வாய்க்கிழமை:\nஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதலாவது செவ்வாய்க் கிழமை, உலக ஆஸ்துமா தினம் (WORLD ASTHMA DAY) கடைப்பிடிக்கப்படுகிறது\nபாகிர் ஹசைன் என்பவர் எழுதிய, THE RED FORT DECLARATION – THE LEGACY 20 YEARS என்ற புத்தகம் இந்திய – தென்னாப்ரிக்க வணிக மாநாட்டில் வெளியிடப்பட்டது\nமுன்னாள் லெப்டினன்ட் ஜெனெரல் கியான் பூசன் அவர்கள் ACROSS THE BENCH – INSIGHT INTO THE INDIAN MILITARY JUDICIAL SYSTEM என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்\nபுகழ்பெற்ற வனவிலங்கு புகைப்பட ஆசிரியர், “லத்திகா நாத்”, தனது “HIDDEN INDIA” என்ற புத்தகத்தை, யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்டுள்ளார்\nராஜ்யசபா உறுப்பினரான “அபிசேக் மானு சிங்வி”, “STRAIGHT TALK” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்\nமலையாள துப்பறியும் நாவல் ஆசிரியரான, “கோட்டயம் புஷ்பநாத்”, காலமானார்.\nபுகழ்பெற்ற பல துப்பறியும் நாவல்களை படைத்துள்ளார் இவர். இவரின் சில நாவல்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க மாநிலத்தின் பிரபல எழுத்தாளரும், அம்மாநிலத்தின் முதல் நிதி அமைச்சராக இருந்தவருமான அசோக் மித்ரா காலமானார்\nநிலவில் நான்காவதாக நடந்த ஆலன் பீன் காலமானார்:\nநிலவில் நான்காவதாக காலடி எடுத்து வைத்து நடந்த அமெரிக்காவின் “ஆலன் பீன்”, டெக்சாஸ் மாகாணத்தில் காலமானார்\nஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் (SHANGHAI COOPERATION ORGANISATION DEFENCE MINISTERS MEETING) கூட்டம், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது\nஇந்தியாவின் சார்பின், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார்\n15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் (15TH PRAVASI BHRATIYA DIWAS):\nவருகின்ற 2019ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் (15TH PRAVASI BHARATIYA DIWAS), உத்திரப் பிரதேச மாநிலத்தின் “வாரணாசி”ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு விருந்தினர் = மொருசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்\nவெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் ஜனவரி மாதம் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது\n1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்ததடைந்தை சிறப்பிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப் படுகிறது.\n14-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம், பெங்களூரு நகரில் நடைபெற்றது.\nஆப்ரிக்க நாடுகளுக்கான 3-வது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பய��ற்சி:\nஐக்கிய நாடுகளின் அமைதி ஏற்படுத்தும் படையில் உள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கான 3-வது ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பயிற்சி, புது தில்லியில் நடைபெற்றது (3RD UNITED NATIONS PEACEKEEPING COURSE FOR AFRICANS PARTNERS (UNPCAP))\nஇந்தியாவின் சார்பில், அமெரிக்க உதவியுடன் இப்பயிற்சி வழங்கப்பட்டது\n12-வது சார்க் நிதி அமைச்சர்கள் கூட்டம்:\nசார்க் அமைப்பை சேர்ந்த நிதி அமைச்சர்கள் பங்குபெற்ற 12-வது கூட்டம் (12TH SAARC FINANCE MINISTERS MEET), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது\nஇக்கூட்டத்தை நேபாள நாட்டின் நிதி அமைச்சர் யுபராஜ் கத்திவடா தலைமை ஏற்று நடத்தினார்\nசர்வதேச குழந்தைகள் நாடக அரங்கு திருவிழா:\nசர்வதேச குழந்தைகள் நாடக அரங்கு திருவிழா (INTERNATIONAL CHILDRENS THEATRE FESTIVAL), வரும் ஜூன் மாதம் மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடிபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஎட்டு நாடுகளை சேர்ந்த பல்வேறு குழுக்கள் இதில் பங்கு கொள்கின்றனர்\nநான்காவது சேவைகள் துறையின் கண்காட்சி:\nசேவைத் துறையை இந்தியாவில் வளர்ச்சி பேரவைக்கும் வகையில், மும்பை நகரில் “நான்காவது சேவை துறை கண்காட்சி” (GLOBAL EXHIBHITION ON SERVICES – 2018), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதல் வட இந்திய கருத்தரங்க கூட்டம் (AYUSHMAN BHARAT NORTHERN REGIONS FIRST WORKSHOP), ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்றது\nஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ராஸ்ட்ரிய ஸ்வஸ்திய சுரக்ஸா இயக்கம், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நடைமுறை படுத்தப்படும்\n5-வது கலிங்கா இலக்கிய விழா:\nஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் 5-வது கலிங்கா இலக்கிய திருவிழா (5TH EDITION OF KALINGA LITERARY FESTIVAL 2018) நடைபெற்றது\nஇலக்கியத்தில் சமத்துவம், மனிதநேயம் போன்றவற்றை போற்றுவது தொடர்பாக விழாவில் விவாதிக்கப்பட்டது\n2018 ஸ்மார்ட் நகர இந்திய கண்காட்சி:\nமூன்று நாட்கள் நடைபெற்ற “ஸ்மார்ட் நகரங்கள் இந்திய 2018 கண்காட்சி” (SMART CITIES INDIA 2018 EXPO), புது தில்லியில் நடைபெற்றது.\nகண்காட்சியில் கட்டிடங்கள், சூரிய ஆற்றல், போக்குவரத்து, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தண்ணீர் தொடர்பான ஐந்து பிரிவுகளில் காட்சிகள் இருந்தன.\nஆசியான் இந்திய திரைப்பட திருவிழா:\nஆசியான் இந்திய திரைப்பட திருவிழா, புது தில்லியில் நடைபெற்றது (ASEAN INDIA FILM FESTIVAL 2018)\n6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 11 நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன\nஇவ்விழாவின் மையக்கரு = FRIENDSHIP THROUGH FILMS\nஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையேயான 25 ஆண்டுகால உறவுகளை எடுத்துரைக்கும் வகயில் இவ்விழா நடத்தப்படுகிறது\nபுவனேஸ்வர் நகரில் மேக தொழில்நுட்ப தேசிய தகவல் மையம்:\nஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில், இந்திய தேசிய தகவலியல் மையத்தின் சார்பில் “மேக தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய தகவல் மையம்” (CLOUD ENABLED NATIONAL DATA CENTRE) அமைக்கப்படவுள்ளது\nஇது “இந்தியாவின் நான்காவது தேசிய தகவல் மையம்” (4TH DATA CENTRE IN INDIA) ஆகும். முதல் மூன்று மையங்கள் புது தில்லி, ஹைதராபாத் மற்றும் புனே நகரங்களில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/08/blog-post_19.html", "date_download": "2018-08-17T00:08:48Z", "digest": "sha1:AWY73BWZ6WXYA56CKGIV5QMR4C55RI6N", "length": 11883, "nlines": 97, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "மியான்மர்", "raw_content": "\nமியான்மர் குறித்த பல சுவாரசியங்கள் தெரிந்து கொள்வோம்...\n# மியான்மர் அல்லது பர்மா என்பது ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இது இரும்புத் திரை நாடு என்றும் அழைக்கப்படுகிறது.\n# மியான்மர், பர்மா ஆகிய இரண்டு வார்த்தைகளுமே அங்கு பல நூற்றாண்டுகளாக நிலவி வருபவைதான். என்றாலும், மியான்மர் என்பது அதிகாரபூர்வ பெயராகும்.\n# மியான்மர் என்ற பெயர் பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். பர்மா என்ற பெயர் \"பாமர்\" என்பதில் இருந்து வந்ததாகும்.\n# 18-ம் நூற்றாண்டிலிருந்து \"பர்மா\" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n# மியான்மர் பிரான்சிய மொழியில் \"பிர்மனி\" (Birmanie) என்று அழைக்கப்படுகின்றது.\n# ஆங்கிலத்தில், இந்த நாடு \"பர்மா\" (Burma) என்றோ அல்லது \"மியன்மார்\" (Myanmar) என்றோ அழைக்கப்படுகிறது.\n# பகான் மன்னராட்சிக் காலத்தில் 9 முதல் 13-ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட நகரமே மியான்மர். இது இப்போது நவீன மியான்மராக மாறி உள்ளது.\n# தேக்குக்குப் பெயர்போன பர்மாதான் இன்றைய மியான்மர். ரங்கூன் என்று நாம் அறிந்து வைத்திருக்கும் அதன் தலைநகரை அவர்கள் யாங்கூன் என் கிறார்கள்.\n# வங்காள தேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்த நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன.\n# ரத்தினங்கள், எண்ணெய் மற்றும் கனிம வளங்களில் சிறந்து விளங்குகிறது மியான்மர்.\nஎச்.மணிகண்டன், 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.கே.நகர், திருத்தணி.\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் ��ார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31217/", "date_download": "2018-08-17T00:05:55Z", "digest": "sha1:AEX67I46GBZKN4ACGVO7TXQ2CG4KB35F", "length": 9921, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்திய மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள திண்டோரி மாவட்டத்தில், மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்தபகுதியில் கடந்த கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், இன்று காலை தாயும் மகள்மாருமாக ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஉயிரிழப்பு ஐவர் மத்தியப்பிரதேசத்தில் மின்னல்\nஇந்தியா • பிரதான ச���ய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை 18 ஆயிரம் கோடி ரூபா கையாடல்\nமும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான முஸ்தஃபா தொசா உயிரிழந்துள்ளார்\nகாஷ்மீரில் 3 பிரிவினைவாத தலைவர்கள் கைது\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நா���ம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/87288ff9d6/introduction-to-39-w", "date_download": "2018-08-16T23:33:18Z", "digest": "sha1:XSYQRPWKQA4PHPHQRBYAPHA6TKMQ5GWM", "length": 13303, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "’வாட்ஸ்-அப் பிசினஸ்’ பிரத்யேக செயலி அறிமுகம்: இந்தியாவில் இந்த சேவை எப்படி செயல்படும்?", "raw_content": "\n’வாட்ஸ்-அப் பிசினஸ்’ பிரத்யேக செயலி அறிமுகம்: இந்தியாவில் இந்த சேவை எப்படி செயல்படும்\nவாட்ஸ் அப் பிசினஸ் செயலி, சர்வதேச அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்-அப் பிசினஸ் செயலி சர்வதேச அளவில் வியாழக்கிழமை அறிமுகமானது.\nகடந்த ஆண்டு வாட்ஸ்அப் , வர்த்தகத்திற்கு என்று பிரத்யேகமான செயலியை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. மேலும் அண்மையில் தனது தளத்தில் வர்த்தக நிறுவன கணக்குகளை உறுதி (வெரிபை) செய்வதையும் துவங்கியது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பில் வாட்ஸ் அப் கூறியிருப்பதாவது:\n“உலகம் முழுவதும் மக்கள் தாங்கள் அக்கறை கொண்டுள்ள சிறிய வர்த்தகத்துடன் தொடர்பு கொள்ள – இந்தியாவின் துணிக்கடைகள் முதல் பிரேசிலின் ஆட்டோ உதிரிபாக கடைகள் வரை- வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் வாட்ஸ் அப் சேவை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. நாங்கள் வர்த்தக அனுபவத்தை மேம்படுத்த விரும்புகிறோம். உதாரணத்திற்கு வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்க, வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட செய்திகளை பிரித்தறிய மற்றும் அலுவல் நோக்கிலான இருப்பை உண்டாக்க எளிதாக்குவது எங்கள் நோக்கமாகும்.”\nமேலும், வாட்ஸ் அப் பிசினஸ் செயலி, இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, யு.கே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநிறுவனத்தின் இந்திய குழு, இந்த செயலி இந்தியாவில் படிப்படியாக அறிமுகமாகும் என்றும், வரும் வாரங்களில் அறிமுகம் ஆகலா���் என்றும் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தது. ஆனால் இதற்கான கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை.\nவர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவதையும், வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதையும் எளிதாக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள அம்சங்கள்:\nபிசினஸ் ப்ரஃ பைல்ஸ் (Business Profiles)\nஇது வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான அறிமுகம், இ-மெயில் அல்லது கடை முகவரி, இணையதளம் ஆகிய விவரங்களை கொண்டுள்ளது.\nஸ்மார்ட் மெசேஜிங் வசதிகள் நேரத்தை மிச்சமாக்கும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக பதில் அளிக்கும் வசதி, வர்த்தகத்தை அறிமுகம் செய்யும் வகையிலான வரவேற்பு செய்திகள், நிறுவனம் பிஸியாக இருப்பதை தெரிவிக்கும் வசதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.\nசெய்திகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇதன் மூலம் வாடிக்கையாளர்கள் வர்த்தக நிறுவனத்துடன் தொடர்பு கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். வர்த்தக நிறுவனத்தின் தொலைபேசி எண் அதனுடயது என உறுதி செய்யப்பட்ட பின், அந்த கணக்கு உறுதி செய்யப்படும்.\nவாட்ஸ் அப் மெசேஜிங் செயலியைப்போலவே, வாஸ்ட் அப் வெப் சேவையும், வாட்ஸ் அப் பிசினஸ் மூலம் டெஸ்க்டாப்பில் இருந்து செய்திகளை அனுப்பி, பெற வழி செய்யும்.\nஇதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் மாற்றம் வருமா\nஇல்லை, வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எப்போதும் போல பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் தெரிவிக்கிறது. மேலும் எதையும் புதியாக தரவிறக்கம் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற விரும்பும் செய்திகளை கட்டுப்படுத்தும் வசதி இருக்கும் என்பது முக்கியமான விஷயம். வர்த்தக நிறுவனம் உட்பட எந்த எண்ணையும் ஸ்பேம் என பிளாக் செய்யலாம்.\nஇந்தியாவில் எந்த அளவு முக்கியம்\nஇந்தியா பற்றி குறிப்பிடும் போது, இந்தியாவின் 84 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாட்ஸ் அப் சேவை வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவதாக கருதுவதாகவும், 80 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாட்ஸ் அப் தங்கள் வர்த்தகம் வளர உதவுவதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு, வாட்ஸ் அப் இந்திய இணைய நிறுவனங்கள் புக்மைஷோ மற்றும் ரெட்பஸ் ஆகியவை சோதனை முறையில் அதன் ஏபிஐ வசதியை அணுகு வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தது. அண்மையில் கோஇபிபோ இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளது.\nஎனினும் இந்த வசதி மூடப்பட்ட பீட்டா வடிவில் உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் வாட்ஸ் அப், வர்த்தக சேவையை தனியே முறைப்படி அறிமுகம் செய்கிறது. எனினும் எற்கனவே குறிப்பிட்டபடி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. வாட்ஸ் அப் கணக்கில் வர்த்தகம் சார்ந்த கணக்குகள் இடம்பெறும் அவ்வளவு தான்.\nவாட்ஸ் அப்பின் பெரும் வாடிக்கையாளர் பரப்பை பார்த்து, 2014-ல் ஃபேஸ்புக் இந்த செயலியை 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kuliruthu-kuliruthu-song-lyrics/", "date_download": "2018-08-16T23:43:45Z", "digest": "sha1:J72XO66EK3F2BOVZOUCYZCFBTON6FLVN", "length": 5972, "nlines": 143, "source_domain": "tamillyrics143.com", "title": "Kuliruthu Kuliruthu Song Lyrics From Tajmahal Tamil Movie", "raw_content": "\nகுளிருது குளிருது இரு உயிர் குளிருது\nநகருது நகருது ஒரு விரல் நகருது\nகடல் அலை தீ பிடித்தால் மீன்களின்\nஊர்களில் தீ பிடித்தால் காதலின்\nகுளிருது குளிருது இரு உயிர் குளிருது\nநகருது நகருது ஒரு விரல் நகருது\nஇதயத்தில் வலி ஒன்று வருது\nஉன் இமைகளை மூடி கொண்டு தடவு\nஇதை நீர் கொண்டு அணைப்பதுஉன் பொறுப்பு\nஇது தண்ணீர் ஊற்றிய தீரும்\nநான் பன்னீர் ஊற்றினால் மாறும்\nதேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாரும்\nபேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்\nமழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்\nநம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்\nகுளிருது குளிருது இரு உயிர் குளிருது\nநகருது நகருது ஒரு விரல் நகருது\nநெஞ்சுக்குளி விட்டு விட்டு துடிக்கும்\nஅடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்\nஅட முத்தமிட வேறு இடம் இல்லயா\nசுற்றி எல்லாம் எரிகிற போது\nநாம் இன்பம் கொள்வது தீது\nஅடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்\nதேகத்தை அணைத்து வீடு சுடும் தீக்கூட அணைந்துவிடும்\nஅட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்\nசுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்\nகுளிருது குளிருது இரு உயிர் குளிருது\nநகருது நகருது ஒரு விரல் நகருது\nகடல் அலை தீ பிடித்தால் மீன்களின்\nஊர்களில் தீ பிடித்தால் காதலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-15th-july/", "date_download": "2018-08-16T23:36:55Z", "digest": "sha1:P7AHDWYLJ2Z2OX6R6HULW6TXFICAJSGD", "length": 9724, "nlines": 84, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC DAILY CURRENT AFFAIRS 15TH JULY - TNPSC Winners", "raw_content": "\nஉலக இளையோர் திறன் தினம், ஜூலை 15:\nஉலக இளையோர் திறன் தினம் (WORLD YOUTH SKILLS DAY), உலகம முழுவதும் ஜூலை 15ம் தேதி கடைபிடிக்கப்பட்டது\nஇளைய சமூகத்திடம், திறன் வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்\n2018 விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்:\n2018 விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்சிப் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி, ஜெர்மனியின் ஏன்ஜெலிக் கெர்பெர் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்\n1996ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டெப்பி கிராப் இப்பட்டத்தை வென்ற பிறகு, முதன் முறையாக் இப்பட்டத்தை வெல்லும் முதல் ஜெர்மனி வீராங்கனை என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்\n7 முறை விம்பிள்டன் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இம்முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்\nகுஜராத் அரசின் “சீமா தர்சன்” திட்டம்:\nகுஜராத் மாநில அரசு, அம்மாநிலத்தில் சுற்றுலாத் துறையை வளர்ச்சி பெற செய்யும் நோக்கில், “சீமா தர்சன்” என்ற புதிய கட்டமைப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்\nஇத்திட்டம் “எல்லை சுற்றுலா” திட்டம் என அழைக்கப்படுகிறது\nஒருங்கிணைந்த இந்திய விசா விண்ணப்ப மையம்:\nவங்கதேச தலைநகர் டாக்காவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால், “ஒருங்கிணைந்த இந்திய விசா விண்ணப்ப மையம்” துவக்கி வைக்கப்பட்டது\nமேலும் வங்கதேசத்தின் சார்தா நகரில், “இந்திய – வங்கதேச நட்பு கட்டிடம்”, அவரால் திறந்து வைக்கப்பட்டது\nஇந்திய ரயில்வேயின் “முதல் தொகுக்கப்பட்ட பால மேலாண்மை முறை”:\nஇந்திய ரயில்வே துறை சார்பில் “முதல் தொகுக்கப்பட்ட பால மேலாண்மை முறை” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஇம்முறையின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் ப���லங்கள், அதன் விவரங்கள், அதன் தன்மை அடங்கிய தகவல்கள் சேகரிக்கப்படும்\n“நிறுவனங்கள் சட்டம் 2௦13”ஐ மறுஆய்வு செய்யும் பொருட்டு, மத்திய அரசு 1௦ பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.\nஇக்குழுவின் தலைவராக “இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ்” அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்\nமூளையின் செயல்பாடுகளை கண்டறியும் சூப்பர் கணிணி:\nஜெர்மனி நாட்டினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், “spiNNaker” என்ற சூப்பர் கணிணியை உருவாக்கி உள்ளனர். இது மனித மூளையின் செயல்பாடுகளை ஓரளவிற்கு சரியாக கணித்து செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது\nஉலகில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்களை கொண்ட நகரங்கள்:\nஅமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், “உலகில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்களை கொண்ட நகரங்கள்” பட்டியலில் ஹாங்காங் நகரம் முதல் இடத்தில உள்ளது\nஇந்தியாவின் டெல்லி நகரில் உள்ள “கான்னாட்” இடம் உலக அளவில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஒரு சதுர அடி சுமார் 1௦512 ரூபாய் வாடகை பெறுகிற அளவில் உள்ளது\nஓடிசாவின் பூரி ஜெகநாதர் ரதயாத்திரை:\nஉலகப் பகல் பெற்ற ஓடிஸா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள ஜெகநாதர் ரதயாத்திரை துவங்கி உள்ளது\n“குடிச்சா கோவிலுக்கு” ஜெகநாதர் வருவதை கொண்டாடுவது இந்த ரதயாத்திரை விழாவாகும்\nஜெகநாதர் யாத்திரை முடிவு பெற்று திரும்பவும் கோவிலுக்கு அழைத்து செல்லும் விழா = பகுதா யாத்திரை ஆகும்\n2-வது தேசிய சுற்றுலா கூடுகை:\n2-வது தேசிய சுற்றுலா கூடுகை நிகழ்ச்சி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடைபெற்றது\nமுதல் தேசிய சுற்றுலா கூடுகை, 2௦17ம் ஆண்டு சண்டிகர் நகரில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/07/4-12-3-13.html", "date_download": "2018-08-16T23:34:37Z", "digest": "sha1:EFJ3CAHHHLOCXITUEQTTBBR75FQURDR2", "length": 11226, "nlines": 268, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கலிப்பா", "raw_content": "\n[ஒரு தரவு + மூன்று தாழிசை + தனிச்சொல் + சுரிதகம்] [ஆசிரியச் சுரிதகம், வெண்பா சுரிதகம் இரு வகையுள்ளன] [தரவின் சிறுமை 4 அடி, பெருமை 12 அடி] [இதன் தரவு 3 அடியானும் வரப்பெறும், சிறுபான்மை தரவு 13 அடியாகவும் வரும்]\nஇனிக்கின்ற சுவையாவும் எழிற்றமிழ்க் கிணையாமோ\nகனிகின்ற குலையாகக் கருத்துக்கள் இனிப்பளிக்கும்\nபுனைகின்ற கவ���யாவும் பொழில்கொண்ட மதுவளிக்கும்\nஇல்யாவும் தமிழ்கொண்டால் இசைகின்ற இனிப்பாகும்\nபேர்யாவும் தமிழ்கொண்டால் பெருந்சுவையின் இனிப்பாகும்\nகுடியாவும் தமிழ்கொண்டால் குவலயமே இனிப்பாகும்\nபெருமை காத்துப் பெறுவாய் மேன்மை\nஇன்னல் ஓட்டி இனிக்கும் தமிழே\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:58\nதிண்டுக்கல் தனபாலன் 15 juillet 2017 à 03:04\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/category/articles/", "date_download": "2018-08-16T23:40:27Z", "digest": "sha1:4YOZH3T4LDR4YPSYDMZN4IV7VE34SFOP", "length": 7606, "nlines": 82, "source_domain": "jmmedia.lk", "title": "ARTICLES – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஉதிக்கச் செய்தான் உணர்வை தெளிவாக்கினான் உள்ளத்தை உயிரூட்டினான் ஈமானியத்தை மெருகூட்டினான் என்னை நிரூபித்து விட்டான் அவன் இருப்பை அள்ளித்தந்து விட்டான் அவன் அன்பை இறுகிய\nதொடர் 03 ப்ரீனு எல்லாம் சம்ச்சாசா என்று ப்ரிதி கொலஜ் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு வந்காள். எல்லோரும் வாங்க சாப்பிடுவோம் எந ப்ரீனு அழைத்ததும் ப்ரிதி சுற்றும்\nஇவங்க மூணு பேரும் ரொம்ப மூணு பேரும் டொக்டராகனும் என்டு கனவு. இவங்க மூணு பேரும் ஒரு வீட்ல தான் தங்கி இருக்காங்க. இவங்களுக்கு பணத்துக்கும் குறைவில்ல\nஒரு 4:00 மணியளவு இருக்கும். ப்ரீயா கடையிலிருந்து வெளியே வருகிற��ள். அப்போது ப்ரீதி காரிலிருந்து இறங்குறாள்.ப்ரீனும் வருகிறால். மூவரும் சந்திக்கின்றனர். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்\nஜென்ம வோட்டை தொடர் திகில் நாவல்\nஞாயிற்று கிழமைகளில் ……. உள்ளங்களை அதிரவைக்கும் திகில் நாவல்…… உங்களுக்காய் வர காத்திரருக்கிறது. கதாசிரியர் ZUHA NABIL (THIHARIYA).\n“உன்னால் முடியும்” என்ற வார்த்தையை மட்டும் அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காய் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் என் அன்புத் தம்பி மீது எனக்கிருக்கும் பிரியம் அலாதியானது. என் தம்பியின் கடின முயற்சிக்குத் தகுந்த\nஒரு சேவைச் செம்மலின் ஈடுபட்ட முடியா இழப்பு ஆதில் பாக்கிர் மாக்கார்\n(என்.எம்.அமீன்) சவூதி அரேபியாவில் தொழில் புரியும் நவமணியின் முன்னாள் செதி ஆசிரியர் யாசீர் லாஹிர் புதனன்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதில் மாக்கார் பற்றிய செதி\n உங்களனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nமிக உன்னதமான பணியை உன்னதமாகச் செய்யும் நீங்கள் மனித குலத்தின் அருஞ் செல்வங்கள். வையகத்தைக் கட்டியாளும் பெரும்பாலானவர்களில் உங்கள் சேவையின் தாக்கமிருக்கிறது. தாம் யார் என்பதைத் தெரிந்து\nபல்கலைக்கழகம் பயணிக்கத் தயாராகும் பெண் சகோதரிகளுக்கானது\n13வருடங்கள் கற்றுத் தேர்ந்த பாடசாலையில் ஆரம்பத்தில் இருந்தே எத்தனையோ நட்புக்களை சுமந்து சுற்றித்திரிந்திருந்தாலும், அவர்கள் எல்லோரும் படித்து பல்கலைக்கழகம் சென்றதாய் சரித்திரம் கிடையாது. அந்த நட்புப் பட்டியலில்\nகெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியது தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/kaatrin-mozhi-movie-news/", "date_download": "2018-08-17T00:17:15Z", "digest": "sha1:M2Y7ILBFAXOYHY4EKA7NL3IBPTSCJZPU", "length": 7819, "nlines": 86, "source_domain": "www.chennaisudar.com", "title": "ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல் ! | ChennaiSudar", "raw_content": "\nHome Cinema News ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல் \nஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்தில் இட��்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல் \nசென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம் , ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம். சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.\nஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன் , லலிதா தனஞ்ஜெயன் , விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும் , சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.\nஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விதார்த் , லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.\n84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புகழ் பெற்ற “ ஜிமிக்கி கம்மல் “ மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார். இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.\nநடிகர் விஷால் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பத்து லட��சம் ரூபாய் நிதி உதவி\n‘கோலமாவு கோகிலா’வில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_758.html", "date_download": "2018-08-17T00:15:37Z", "digest": "sha1:TBC6MQNOPRAVEKH7TB5KMQC2II6TJHRB", "length": 4817, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "இலங்கை மருத்துவ நிபுணர்கள் பேரவை விடுத்துள்ள எச்சரிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News இலங்கை மருத்துவ நிபுணர்கள் பேரவை விடுத்துள்ள எச்சரிக்கை\nஇலங்கை மருத்துவ நிபுணர்கள் பேரவை விடுத்துள்ள எச்சரிக்கை\nஇலங்கை மருத்துவ நிபுணர்கள் பேரவை, சேவை புறக்கணிப்பை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் மருத்துவ சேவையில் ஈடுபடுவதில்லை என பேரவையின் தலைவர் சுனில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nமருத்துவர்களிடம் அறவிடப்படும் 24 சதவீத வரியை 12 சதவீதத்தால் குறைக்குமாறு அந்த பேரவை கோரியுள்ளது.\nஅவ்வாறு, வரி குறைக்கப்படாவிடின் இந்த சேவை புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/06/Mahabharatha-Shalya-Parva-Section-03.html", "date_download": "2018-08-16T23:37:41Z", "digest": "sha1:Y466RFLR5T75PXTETRTM2IV5IJKNGEHC", "length": 50488, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனின் வீர உரை! - சல்லிய பர்வம் பகுதி – 03 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 03\n(சல்லிய வத பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கர்ணன் கொல்லப்பட்ட பிறகு தப்பி ஓடிய கௌரவப்படையின் நிலை; தன் சாரதியிடம் பேசிய துரியோதனன்; இருபத்தைந்தாயிரம் பேரைத் தன் கதாயுதத்தால் கொன்ற பீமசேனன்; திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் மற்றும் சாத்யகி ஆகியோர் செய்த போர்; பாண்டவர்கள் அனைவரையும் தடுத்த துரியோதனன்; மீண்டும் தப்பி ஓடிய கௌரவப் படை; துரியோதனன் ��ற்றிய வீர உரை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள் பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள��� பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பீதியடைந்த உமது துருப்பினர், பாதுகாவலனை விரும்பும் பாதுகாப்பற்ற மனிதர்களைப் போலவோ, சிங்கத்தால் பீடிக்கப்படும் மான்கூட்டம் போலவோ இருந்தனர்.(6)\nசவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், கொம்புகளொடிந்த காளைகளைப் போலவோ, நச்சுப்பற்கள் உடைபட்ட பாம்புகளைப் போலவோ மாலை வேளையில் திரும்பினார்கள்.(7) அவர்களது வீரர்களில் முதன்மையானவர்கள் கொல்லப்பட்டதும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டுக் குழம்பிய உமது மகன்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள் அனைவரும், தங்கள் புலனுணர்வுகளையும் இழந்து எந்தத் திசையில் ஓடுவது என்பதை அறியாதிருந்தனர். அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே அவர்களில் பலர் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(9) பலர், \"என்னைத்தான் பீபத்சு {அர்ஜுனன்} பின்தொடர்ந்து வருகிறான். என்னைத்தான் விருகோதரன் {பீமன்} பின்தொடர்ந்து வருகிறான்\" என்றெண்ணி கீழே விழுந்தனர், அல்லது வாட்டமடைந்தனர்.(10)\nசிலர் வேகமாகக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், சிலர் வேகமான தேர்களிலும், சிலர் வேகமான யானைகளிலும், எனப் பெரும் தேர்வீரர்கள் பலர், காலாட்படைவீரர்களைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, யானைகளால் தேர்கள் உடைக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கப்பட்டனர், குதிரைக்கூட்டங்களால் காலாட்படையினர் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, கள்வர்களும், இரைதேடும் விலங்குகளும் நிறைந்த காட்டில் வணிகர்க்கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்களைப்போல உமது துருப்பினர் இருந்தனர்.(13) பாகர்கள் கொல்லப்பட்ட சில யானைகளும், துதிக்கைகள் வெட்டப்பட்ட சில யானைகளும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொத்த உலகமும் பார்த்தனால் {அர்ஜுனனால்} நிறைந்திருப்பதைப் போலக் கண்டன.(14)\n��ீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தப்பி ஓடும் தன் துருப்புகளைக் கண்ட துரியோதனன், ஓ என்றும் ஐயோ என்று கதறிக் கொண்டே தன் சாரதியிடம்,(15) \"வில் தரித்துக் கொண்டு, படையின் பின்புறத்தில் நான் நிலைகொண்டால், பார்த்தனால் என்னை மீறிச் செல்ல இயலாது. எனவே, குதிரைகளை வேகமாகச் செலுத்துவாயாக.(16) போரில் நான் என் வீரத்தை வெளிப்படுத்தினால், கரைகளை ஒருபோதும் மீறத் துணியாத பெருங்கடலைப் போலவே குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்னை மீறத் துணிய மாட்டான்.(17) இன்று, அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் {பீமன்} மற்றும் எஞ்சியிருக்கும் என் எதிரிகளையும் கொன்றுவிட்டு, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்\" என்றான் {துரியோதனன்}.(18) இவ்வாறு வீரனாகவும், மதிப்புமிக்க மனிதனாகவும் மாறிய குருமன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை மெதுவாகவே தூண்டினான்.(19) அந்நேரத்தில், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை இழந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலரும், இருபத்தைந்தாயிரம் {25,000} காலாட்படை வீரர்களும் (போரிடுவதற்காக) மெதுவாகச் சென்றனர்.(20)\nஅப்போது கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும் நால்வகைப் படைகளின் துணையுடன் அந்தத் துருப்புகளைச் சூழ்ந்து கொண்டு, கணைகளால் அவர்களை அழித்தனர்.(21) அவர்கள் அனைவரும் பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} தீவிரமாகப் போரிட்டனர். அவர்களில் பலர், அந்தப் பாண்டவ வீரர்கள் இருவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை அறைகூவியழைத்தனர்.(22) போரில் அவர்களால் சூழப்பட்ட பீமன் அவர்களிடம் சினம் கொண்டவனானான். வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கிய அவன் {பீமன்}, தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(23) தன் சொந்த கரங்களின் பலத்தைச் சார்ந்திருந்தவனும், குந்தியின் மகனுமான விருகோதரன் {பீமன்}, தேரில் இருந்தவனானாலும், நியாயமான போர்விதிகளை நோற்பவனாக, தரையில் இருந்த அந்த எதிரிகளோடு போரிடவில்லை.(24) முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், தாங்கு கயிற்றைக் கொண்டதும், யுகமுடிவின் அந்தகனுக்கு ஒப்பானதுமான அந்தக் கனத்த கதா���ுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், யமன் தன் தண்டத்தால் உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதைப் போல அவர்கள் அனைவரையும் கொன்றான்.(25)\nசினத்தால் தூண்டப்பட்ட அந்தக் காலாட்படைவீரர்கள், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இழந்த நிலையில், தங்கள் உயிர்களையும் விடத் தயாராகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை நோக்கி விரைந்தனர்.(26) உண்மையில், சினத்தால் நிறைந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பீமசேனனை அணுகி, யமனின் பார்வைபட்ட உயிரினங்களைப் போலத் திடீரென மடிந்தனர்.(27) வாளையும், கதாயுதத்தையும் எடுத்துக் கொண்ட பீமன், ஒரு பருந்தைப் போலத் தெரிந்து, உமது அந்த இருபத்தைந்தாயிரம் போர்வீரர்களையும் கொன்றான்.(28) அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவைக் கொன்ற பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், தன் முன் திருஷ்டத்யும்னனைக் கொண்டு மீண்டும் நின்றான்.(29)\nஅதே வேளையில் பெரும் சக்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} (குருக்களின்) தேர்ப்படைப்பிரிவை நோக்கிச் சென்றான். பெரும் பலத்தைக் கொண்டவர்களான மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன், சகாதேவன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், சகுனியைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துப் பெரும் வேகத்தில் உற்சாகமாக விரைந்து சென்றனர்.(30) சகுனியின் எண்ணற்ற குதிரைப்படையைக் கூரிய கணைகளால் கொன்ற அந்தப் பாண்டவ வீரர்கள், சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, ஒரு பயங்கரப் போரைச் செய்தனர்.(31) அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகிலும் கொண்டாடப்பட்ட தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டு, கௌரவர்களின் தேர்ப்படைப் பிரிவுக்கு மத்தியில் ஊடுருவினான்.(32) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், அர்ஜுனனை அதிலிருக்கும் போர்வீரனாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்ட உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(33) தேர்கள் மற்றும் குதிரைகளை இழந்தவர்களும், அனைத்துப் பக்கத்திலும் கணைகளால் துளைக்கப்பட்டவர்களுமான இருபத்தைந்தாயிரம் காலாட்படைவீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(34)\nஅப்போது பாஞ்சாலர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரனாக இருந்தவன் (திருஷ்டத்யும்னன்), தன் தலைமையில் பீமசேனனைக் கொண்டு, அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவை வேகமாகக் கொன்று, வெற்றியாளனாக நின்றான்.(35) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனும், கொண்டாடப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன் பேரழகு கொண்டவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நொறுக்கப்பவனாகவும் இருந்தான்.(36) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டவனும், உயர்ந்த கோவிதார மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டதும், உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(37) தங்களுக்கு மத்தியில் சாத்யகியைக் கொண்ட மாத்ரியின் கொண்டாடப்பட்ட மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்), ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவனான காந்தார மன்னனை {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று வேகமாக எங்கள் முன் தோன்றினர்.(38) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சேகிதானன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான உமது துருப்பினரைக் கொன்று தங்கள் சங்குகளை முழங்கினர்.(39) களத்தில் இருந்து முகங்களைத் திருப்பிக் கொண்டு ஓடும் உமது துருப்பினர் அனைவரையும் கண்ட அந்த (பாண்டவ) வீரர்கள், வெல்லப்பட்ட காளைகளைத் துரத்தும் காளைகளைப் போல அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர்.(40)\nஅப்போது பாண்டுவின் மகனான வலிமைமிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ ஏகாதிபதி, உமது துருப்���ுகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ பாரதக் குலத்தின் தலைவரே, அசுரன் பலி, தேவர்கள் அனைவரையும் அறைகூவியழைத்ததைப் போலவே, துரியோதனன் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(45)\nபிறகு சினத்தால் நிறைந்து, ஒன்று கூடிய பாண்டவர்கள், முழங்கிக் கொண்டிருக்கும் துரியோதனனை எதிர்த்து, மீண்டும் மீண்டும் அவனை நிந்தித்தபடியும், பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும் சென்றனர்.(46) எனினும் பின்னவன் {துரியோதனன்}, அச்சமில்லாமல் தன் எதிரிகளைக் கணைகளால் தாக்கினான். அப்போது உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(47) ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} மீறிச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர். இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் இருந்தவர்களும் கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தப்பி ஓடத் தயாராக இருந்தவர்களுமான தன் துருப்புகளைத் துரியோதனன் கண்டான். ஓ ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) \"இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன் ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) \"இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன்(50) பாண்டவப் படையினர் இப்போது எஞ்சியிருக்கும் சிலராகக் குறைக்கப்பட்டுள்��னர். இரு கிருஷ்ணர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே நாம் அனைவரும் ஒரு நிலையை எடுத்தால், நாம் வெற்றியை அடைவது உறுதியே.(51)\nஎனினும், உங்கள் வியூகத்தைப் பிளந்து நீங்கள் தப்பி ஓடினாலோ, பாவிகளான உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் பாண்டவர்கள் கொல்வார்கள். எனவே, போரில் மரணமானது, நமக்கு நன்மையே.(52) க்ஷத்திரிய நடைமுறையின்படி, போர்க்களத்தில் போரிடுகையில் மரணித்தல் இனிமையானதாகும். அத்தகு மரணம் {மரணிப்பவனுக்கு} எந்தத் துயரையும் தராது. அத்தகு மரணத்தை அடைவதால், ஒரு மனிதன் அடுத்த உலகில் அழிவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(53) இங்கே கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்பீராக. உங்கள் மூதாதையரின் காலத்தில் இருந்து, உங்களால் பயிலப்படும் கடமைகளைத் துறப்பதைவிட, நீங்கள் கோபக்கார பீமசேனனின் சக்திக்குச் சரணடைவதே சிறந்ததாகும்.(54) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவம் நிறைந்த செயல் வேறொன்றும் இல்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை.(55) பிறரால் நெடுங்காலத்தில் அடையப்படும் (அடுத்த உலகத்தில் {மறுமையில்} உள்ள) அருள் நிறைந்த பகுதிகளை, ஒரு போர்வீரன் ஒரே நாளில் அடையலாம்\" என்றான் {துரியோதனன்}[1].\n[1] கர்ண பர்வம் பகுதி 93லும் துரியோதனனின் இந்த வீர உரை சிற்சில வேறுபாடுகளுடன் இடம்பெற்றிருக்கிறது.\nமன்னனின் இந்த வார்த்தைகளை நிறைவேற்றிய பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள்,(56) தங்கள் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(57) அப்போது உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான மிகப் பயங்கரமான போர் மீண்டும் தொடங்கியது.(58) அப்போது, ஓ ஏகாதிபதி, உமது மகன் துரியோதனன் தன் துருப்புகள் அனைத்துடன், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்\" {என்றான் சஞ்சயன்}[2].(59)\n[2] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் அதிகபாட அத்யாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசல்லிய பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 59\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜ்னன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா ச��க்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82601", "date_download": "2018-08-16T23:38:40Z", "digest": "sha1:ZEKXSQJ7PL2OK36ISSDANA67UIZ2YPD6", "length": 10218, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் சொந்த நிதியிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு மா அரைக்கும் இயந்திரம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் சொந்த நிதியிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு மா அரைக்கும் இயந்திரம்\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் சொந்த நிதியிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு மா அரைக்கும் இயந்திரம்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் பிரதேசத்தைச்சேர்ந்த மக்கள் பயன் பெறும் வகையில் மா அரைக்கும் இயந்திரமொன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதனூடாக இப்பிரதேசத்தினைச்சேர்ந்த மக்கள் ஏனைய இடங்களை விட மிகக்குறைந்த விலையில் மா அரைக்க முடிவதோடு, குறித்த மா அரைக்கும் இயந்திரத்தினால் பெறப்படும் வருமானம் இயந்திரப் பராமரிப்பு மற்றும் மின்சாரத்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.\nவறிய குடுப்பத்தினைச்சேர்ந்த மக்களின் வாழ்வாதார்த்தினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு செயற்றிட்டங்களில் இதுவும் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டமானது, சுயதொழில் ஊக்குவிப்பிற்கான முன்னுதாரணமான ஒரு வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.\nPrevious articleயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கரிசணையுடன் செயலாற்றி வருகிறோம்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்\nNext articleவெள்ளப்பாதிப்பு தெனியாயவுக்கு ஒன்பது இலட்சம் பெறுமதியான உதவிகள் நாளை கையளிக்கப்படும்-கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண சபை இரு மாதங்களில் கலைக்கப்படும்-காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலி\nகிழக்கு மாகாண சபை கலைக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையேற்படும்-ஏறாவூரில் பிரதியமைச்சர் அமீர் அலி\nவாகனேரியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களும் சந்தேக நபர்களும் கைது\nராபிதாவி���் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.\nமாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம்\nசந்தை அடிப்படையிலான பொருளாதார மறுசீரமைப்பை அறிமுகப்படுத்திய பெருமையையும், வரலாற்றுப்புகழையும் இலங்கை பெற்றுள்ளது-அமைச்சர் றிஷாத் பதியுதீன்\nசுற்றுலாப் பயணிகளின் பணத்தை சூரையாடும் கோறளைப்பற்று பிரதேச சபை\nGREAT EAST உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -2017-மட்டக்களப்பில் ஆரம்பம்\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2012/01/blog-post_01.html", "date_download": "2018-08-16T23:09:47Z", "digest": "sha1:43NNTMGPXTI7AVDGBWP67XXMY2AQIIGI", "length": 66984, "nlines": 510, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: நான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்......!!!", "raw_content": "\nநான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்......\nபதிவுலகின் \"சூப்பர்ஸ்டார்\" பட்டம் ஏற்கனவே நான் கொடுத்திருந்தாலும், அவார்டும் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் நான், நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், காப்பி பேஸ்ட் அறவே நிறுத்திவிட்டான், இவனுடைய பதிவுகளில் வரும் டுவிட்ஸ்களுக்கு நான் தீவிர ரசிகன்.\nசினிமா விமர்சனங்களை நடுநிலையாக சொல்லி சினிமா தயாரிப்பாளர்களை கிலி பிடிக்க வைப்பவன், இப்பொல்லாம் எந்த சினிமாவையும் பாருங்கள் இணையதளங்களுக்கு நன்றி என்று போர்ட் போடும் அளவுக்கு வந்துருக்குன்னா அதில் சிபி'யின் பங்களிப்பும் கூடுதல் உண்டு என்றே சொல்வேன்.\nஆபீசர் சங்கரலிங்கம், இவரும் சரி இவர் எழுத்தும் சரி ஒரு நேர்மையான நேர் கோட்டில் செல்வதை அவதானிக்க முடியும், இவருடைய பதிவுகள் எல்லாம் விழிப்புணர்வும், உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை காணலாம்.\nமற்றும் அல்லாது அவருடைய அதிரடி நடவடிக்கைகளையும் சொல்லி, கலப்படம் செய்யப்பட்ட உணவை பாதுகாப்பாக எப்பிடி உண்ணவேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்லித்தருகிறார். நாமெல்லாம் சும்மா எழுதுவதோடு சரி ஆனால் ஆபீசர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம்...\nஅதுவுமல்லாமல் அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார் ஆபீசர், சல்யூட் ஆபீசர்...[[இதில் பதிவர்கள் பங்களிப்பும் உண்டு என்பது சந்தோஷமான விஷயம்...\nவிக்கி, இவன் அமெரிக்கன் டாலர் சம்பளம் வாங்கிகிட்டே டாலர் நாட்டுக்காரனை போட்டு தாக்குறவன், எல்லாவிதமான உள்குத்து ஊமைகுத்து உண்டோ எல்லாம் இவனிடம் ஸ்டாக் உண்டு, இவனிடமிருந்து சிபி அடிவாங்காத நாளே கிடையாது.\nஇவன் எழுத்துக்கள் சமூக ஆர்வத்தினால் பயங்கர கோபமாக இருக்கும், அனுபவங்களையும் சேர்த்து எழுதி அசத்துவான், இவன் பதிவுகளில் வியட்னாம் வரலாறை தெரிந்து கொள்ளலாம்..\nகிச்சிளிக்காஸ் அப்பிடின்னு வீடியோ கிளிப்புகளை போட்டு சிரிக்க வைப்பதும் உண்டு, இவனுக்கு சண்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\nஎனக்கு பிடித்தவை உங்களுக்கும் பிடிக்கும்\nஇது என் இன்னொரு தங்கச்சி, பெயர் தேன்மொழி, அம்மா சமையல் அப்பிடின்னு சமையல் பற்றி புதுசா சொல்றாங்க, அடுத்து காதல் அன்பு பற்றியும் சொல்லிட்டு இருக்காங்க இவங்க எழுத்து நடை எனக்கு நல்லா பிடிக்கும் அல்லாது புதுசா வந்து என் மனசில் இடம் பிடிச்சிருக்காங்க வாழ்த்துக்கள் தங்கச்சி...\nபாசமாக என்னை அண்ணே என்று அழைக்கும் தங்கச்சி ராஜி, இவர் கோவில் ஸ்தலங்கள் பற்றியும், இன்னும் நமக்கு தேவையான சில டிப்ஸ்களும் தருகிறார், திருவள்ளுவர் + வாசுகி பற்றி இவர் எழுதியிருக்கும் கதை இன்றைய தலைமுறை பிள்ளைங்களுக்கு அதிகம் தெரியாதென்றே தோன்றுகிறது....\nஅநியாயம் கண்டால் பொங்குகிற, என்னைப்போலவே அருவாள் தூக்கும் தங்கச்சி....\nமும்பைக்கு எனக்கு தெரியாமல் வந்து ஓடிப்போன நண்பன் சிவகுமார், குடி குடியை கெடுக்கும் என்ற சொந்த வாழ்க்கை பதிவை தொடராக தருபவர், அதை படிப்பவர்கள் கண்டிப்பாக கொஞ்சமேனும் குடியை நிறுத்தி இருப்பார்கள் என்பது என் கருத்து[[விக்கி நிறுத்திட்டான்]]\nஅல்லாமலும் பிரயாணம் அனுபவங்களை சுவைபட எழுதுவதில் கில்லாடி, தப்பு என்றால் உடனே ஸ்பாட்டில் சுண்டி காட்டும் வீரன், எனக்கு அந்த தைரியம் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் மக்கா...\n[[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்]]\nசென்னை பித்தன், செல்லமாக இவரை தல என்றுதான் அழைப்பேன், இவரின் எழுத்துக்கள் ஊனை உருக்கி குடைந்தெடுக்கும் எழுத்துக்கள், நகைச்சுவை மேம்பட அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.\nசிறுகதை மன்னன், சென்டிமேன்றாக எழுத ஆரம்பிச்சிட்டார்னா கண்ணில் கண்ணீர் பொங்கும் அளவுக்கு எழுதி உணர்ச்சி வசப்படுத்துவார், அதே வேளையில் காமெடின்னா சொல்லவே வேண்டாம் மனுஷன் புகுந்து விளையாடுவார்...\nதம்பி பிரகாஷ், என்னை மக்கா மக்கா என்றே அன்புடன் அழைப்பவர், இவர் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு உபயோகமான பதிவுகளை மன நிறைவுடன் எழுதி வருகிறார்.\nஇடையிடையே அனுபவ பதிவுகள் போட்டு அசத்துகிறார், வலைச்சரம்'ம்மில் நிர்வாகியாக இருக்கிறார், அரசியல்வியாதிகளை சவுக்கடி கொடுத்து பெண்டேடுபபதில் வல்லவர், கேப்டன் இவர்கிட்டே மாட்டிட்டு படும் பாடு சொல்லி மாளாது...\nமேனகா மேடம், பஹ்ரைனில் பேச்சுலராக இருப்பதால், சமையல் என்பது எனக்கு தெரியவே தெரியாது செஞ்சாலும் வாயில் வைக்கமுடியாது, அப்படி இருக்கும் வேளையில்தான் மேனகா'வின் சமையல் செய்யும் பதிவுகளை பார்த்து நாக்கில் சப்பு கொட்டுவேன்...\nகடைசியா ஊர் போனபோது என் வீட்டம்மாவுக்கு மேனகா'வின் சமையல் குறிப்புகளை காட்டி, எனக்கு இதே போல செய்து தா, அதே மாதிரி செய்து தாம்மா என சொல்லி, நானும் பிள்ளைகளும் அட்டகாசமாக சாப்பிட்டோம்.\nஎன் மனைவி இப்போதும் மேனகா'வின் சமையல் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பது உண்டு, அம்புட்டு ருசி...\nநண்பன் சௌந்திரபாண்டியன், கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர், இவர் கவிதைகளுக்கு நான் அடிமை, திடீர்னு கோபம் வந்து சமுதாயத்தை சாடுவார், அரசியல்வாதிகளையும் விடமாட்டார்..\nபுரட்சிகாரன்னு ஒருத்தனை வலை வீசி தேடிட்டு இருக்கார், அம்புட்டானாய்யா...\nகம்பியூட்டர் டிசைனர், என் கையில் அருவாள் கொடுத்து[[மாமூல் ஹி ஹி]] நண்பர் ஆனவர், இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் அவார்டை டிசைன் பண்ணினது இவர்தான், சிறுகதை ஒன்று எழுதி இருக்கிறார் அருமையாக இருந்தது..\nஅல்லாமலும் பல்சுவையாக பல பதிவுகள் எழுதி பாராட்டுகளை பெற்றவர், இந்த ஆண்டின் சிறந்த தமிழ் சினிமா பற்றி விரிவாக எழுதி இருக்கிறார், மிக்க நன்றி மக்கா அவார்ட் டிசைனுக்கு...\nடெக்னிக்கல் பதிவர், நம் தமிழ் வலைத்தள பதிவர்களின் பொக்கிஷம் இவர் என்று சொன்னால் மிகையாகாது, வலைத்தளம், பேஸ்புக், கூகுள் பிளஸ் என்ன புதுசா என்ன அறிமுகமானாலும் வஞ்சனை இல்லாமல் நமக்கு உடனே செய்தி சொல்லி விளக்கி விடுவதில் கில்லாடி...\nஎன் பிளாக்கில் கர்சரில் இருந்து அழகாக பறவைகள் பறக்கிறதே அது இவர் பதிவில் சொல்லி தந்ததுதான்... இவர் பிளாக்கை படித்துதான் அநேக பதிவர்கள் தங்கள் தளங்களை அலங்கரித்து வைத்து உள்ளார்கள் என்றே நினைக்கிறேன் நன்றி மக்கா...\nரூபினா மேடம், பெண் பதிவர்கள் என்றாலே நாலடி தள்ளிதான் நிற்பேன், தங்கச்சி கல்பனா ராஜேந்திரன், ராஜி, கோமதி அக்காள், என் மனவானில்'செல்வி, மேனகா இவர்களுக்கு அடுத்து உரிமையாக பேசுவது, கமெண்ட்ஸ் போடுவது ரூபினா மேடம் கூடத்தான்...\nசென்னை பயணம் பற்றியும், தேனம்மை லட்சுமணன் அவர்களை சந்தித்தது பற்றியும் சும்மா கலகல பதிவு போட்டு அசத்தி இருந்தார், இன்னும் சமூக அக்கறையுள்ள பல பதிவுகள், ஆபீசர் மகள் பிருந்தா நிச்சயதார்த்தம் பற்றியும் எழுதி நமக்கு விபரங்களை சுடசுட தந்தவர் வாழ்த்துக்கள் மேடம்...\nபுலவன், கவிஞன் நண்பன் மகேந்திரன், நாட்டுப்புறப்பாடல்களை புதுமையாக தருபவர், அதே நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அவலங்களை கேலிபேசி [[பாடி]] சிரிப்பாக பகிரங்கமாக கடப்பாரையை நெஞ்சினில் ஏற்றும் நவீன பாரதி....\nஇவர் பாடல்களை ஊர் போனால் கேசியோ இசைத்து பாட ஆசையாக இருக்கிறேன், சும்மாவே அவர் நாட்டுப்புற பாடல்களை பாடி டேபிளில் தாளம் தட்டி நான் பாடுவது உண்டு, இவருக்கு சினிமாவில் சிறப்பான எதிகாலம் இருக்கு என பட்சி சொல்லுது வாழ்த்துக்கள் மக்கா...\nஆமீனா மேடம், நான் ரசித்து வாசிக்கும் பெண் பதிவர்களில் ஒருவர், பரமக்குடி கலவரத்தை லைவ் ரிப்போர்ட்டாக தந்தவர், பத்திரிக்கையில் வெளி வராத செய்தியெல்லாம் இவர் பதிவில் போட்டு பத்திரிக்கைக்கே குட்டு வைத்தவர்...\nஇவர் பிளாக் ஒரு பல்கலைகழகம்'ன்னு சொல்லலாம், எல்லாம் கொட்டி கிடக்கிறது, பயணம், மருத்துவம், சமையல், கோபம், வருத்தம், இயலாமை, சந்தோசம், காமெடி என்று படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கிறது வாழ்த்துக்கள் மேடம்...\nடிஸ்கி : நண்பன் : எந்த அடிப்படையில் இந்த அவார்டை நீ குடுக்குற சொல்லு [[சத்தியமா பக்கி இல்லை]] \nநான் : நான் வாசித்து ரசித்த பதிவுகள், பதிவர்கள் என் பார்வையில் மட்டும், போதுமாடா அண்ணே, ஒன்னுமட்டும் நிச்சயம் சொல்வேன் இந்த நாஞ்சில்மனோ அவார்ட் வாங்குகிறவர்கள் எழுதி வச்சுக்கோங்க, இன்னும் ஐந்து வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகில், நீங்கா இடம் பெறுவீர்கள் என்பது பட்சி சொல்லும் உண்மை......\nடஸ்கி [[டிஸ்கி]] : அவார்ட் தொடரும்..............\nநன்றி : அவார்ட் வடிவமைத்து கொடுத்த நண்பன் \"வீடு\" சுரேஷ்குமாருக்கு....\nசெய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப\"ரி\"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது... [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]\nமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.\n//சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்//\nஒரு தொழில் அதிபரின் பினாமி இப்படியெல்லாம் பேசப்படாது..\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..\nஉங்களைப் போலவே உங்களது கற்பனையும் எல்லை தாண்டி அல்லவா செல்கிறது..சுவை..\nவீடு சுரேஷ் மாதிரி இதுக்கு முன்ன டிசைன் செஞ்சி தந்த நல்லவங்க யாருனா இருந்தா அவங்க பேரையும் போடுங்க..\nநல்ல அலசல் - எழுத்துகளை புரிந்து உணர்வு.\nநாஞ்சில் மனோவின் (பதிவுலக நாஞ்சிலார்)பார்வையில்:\nவிருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n// கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர் //\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nமனோ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....\nஉங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து\nமக்கா தலைப்பு - நாஞ்சிமனோ அவார்டா\nமனோ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....\nஉங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்ற��க இருந்து இருக்கும் என்பது என் கருத்து//\nசரியா சொன்னீங்க மக்கா, ஆனால் அதற்க்கு ஆகும் நேரம் மிக கூடுதல்ய்யா முடியல, நண்பர்களுக்கு என் உணர்வு கண்டிப்பா புரியும் என பெயர் மட்டும் போட்டேன்......\nவரும் காலத்தில் கண்டிப்பாக நீங்கள் சுண்டி காட்டியதை நிறைவேற்றுவேன் நன்றி மக்கா...\nலோகோ சூப்பரா இருக்கு பாஸ்\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nஅவார்ட் வாங்குன அத்துனை நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n>>>>செய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப\"ரி\"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது... [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]\n//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nவிருதிற்கும் தங்கள் அன்பிற்கும் முதலில் நன்றி, மனோ.\nவிருது பெற்ற ஏனைய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.\n//அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார்//\nஇதில் பதிவர்கள் அனைவர் பங்கும் இருக்கிறதென்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.\n//நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டார்//\nநல்ல விஷாம்தான். பாராட்டுக்கள் சிபி.\n//சினிமா விமர்சனங்களை நடுநிலையாக சொல்லி சினிமா தயாரிப்பாளர்களை கிலி பிடிக்க வைப்பவன், //\nஎன்னாது சிபி எலி புடிக்கிறாரா\n//அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார்//\nஇதில் பத���வர்கள் அனைவர் பங்கும் இருக்கிறதென்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.///\nஒ ஸாரி ஆபீசர், கண்டிப்பா பதிவர்களின் பங்களிப்பும் நிறைய உண்டு என்பதும் உண்மையே....\n//அனுபவங்களையும் சேர்த்து எழுதி அசத்துவான்,//\nவிக்கியின் அனுபவங்கள் வீர சாகசங்கள். வாழ்த்துக்கள் விக்கி.\n//இவனுக்கு சண்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\nநாட்டைக்காத்த நல்ல வீரர். சல்யூட்.\n//குடி குடியை கெடுக்கும் என்ற சொந்த வாழ்க்கை பதிவை தொடராக தருபவர்//\nஆனாலும் இப்படி உண்மையைப்போட்டு உடைச்சிட்டீங்களே.\n// நகைச்சுவை மேம்பட அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.//\n//புரட்சிகாரன்னு ஒருத்தனை வலை வீசி தேடிட்டு இருக்கார்,//\nஎன் பதிவுலக குரு சிபியுடன் இந்த சின்னபையனுக்கும்விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றிவிருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி(நானே லோகோ வரைஞ்சு எனக்கே விருதா...(நானே லோகோ வரைஞ்சு எனக்கே விருதா...வேண்டாம் அண்ணாச்சி...பதிவுகில என்னைவிட திறமையானவர்கள் நிறையஇருக்கிறார்கள்....என்று மன்றாடினேன் எலேய்...வேண்டாம் அண்ணாச்சி...பதிவுகில என்னைவிட திறமையானவர்கள் நிறையஇருக்கிறார்கள்....என்று மன்றாடினேன் எலேய்...திறமை இருப்பதால்தான் தருகிறேன்....என்று என்னை அன்பாக குட்டி எனக்கு விருது..பதிவுலகில் முதன்முதலாக கொடுத்த மனோவுக்கு....நன்றிதிறமை இருப்பதால்தான் தருகிறேன்....என்று என்னை அன்பாக குட்டி எனக்கு விருது..பதிவுலகில் முதன்முதலாக கொடுத்த மனோவுக்கு....நன்றிநன்றி\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்........\nஅவார்டுக்கு என் முதற்கண் நன்றி\nபிளாக்ல இருக்குற மாதிரி கோல்ட் மெடல் எப்போ தருவீங்களா- இப்படிக்கு காரியத்தில் கண்ணாயிருப்போர் சங்கம்\noOoமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.oOo\n என்னை நானே கிள்ளி பார்க்கறேன். எனக்கும் அவார்ட் டா\nஉண்மையிலேயே உங்க அவார்ட் கரெக்ட் தான் சொல்றமாதிரி கண்டிப்பா இந்த வருடம் நிறைய எழுதுறேன்.. உங்க அவார்ட் க்கு மரியாதையை செய்வேன்... உங்க அன்பும் ஆதரவும் இந்த தங்கைக்கு என்றும் வேண்டும்..\nமீண்டும் மீண்டும் நன்றி அண்ணே.. சத்தியமா நினைக்கல என் பெயர் வரும்னு...\nஎன்னை நானும் கிள்ளிப்பார்த்தேன் அண்ணாச்சி\nபெரிய பெரிய ஜாம்பவான்கள் மத்தியில்\nவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nமனோ”சார்” விருதை பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துகள்.\nஇது போன்ற விருதுகள் உற்சாகம் கொள்ள வைக்கும்.\nபதிவுலகம் வந்த புதிதில் எங்கும் விருதுகள் கொடுப்பதும் பெறுவதும் அணிவகுத்து இருக்கும்...இப்போது அவை குறைந்துவிட்டதா இல்லை முற்றிலும் நின்றுவிட்டதா என தெரியவில்லை.\nஉங்களின் இந்த விருது பலருக்கும் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்.\nவிருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கொடுத்த உங்களுக்கு என் பாராட்டுகள்.\nஎழுத்தாளர்களுக்கு காசு/பணத்தை விட கௌரவமும், அங்கீகாரமும் தான் பெருசு அன்புடன் சேர்த்து வழங்கப்படும் போது மதிப்பு மிக்கதாகிறது\nவிருது வழங்கிய அண்ணனுக்கும் , விருதை பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த மனோ புதுசு புதுசா கலக்குறாரே....\nஅப்புறம் அந்த அவார்டு படத்துல தொப்பி போட்டுகிட்டு இருக்கிறது யார்ன்னு சொல்ல முடியுமா...\nஎன்பதிவுகலையும் மதிச்சி கௌவரவித்ததுக்கு நன்றி மக்கா...\nபன்னிக்குட்டி ராம்சாமி January 2, 2012 at 4:44 AM\n//// நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், ///\nபன்னிக்குட்டி ராம்சாமி January 2, 2012 at 4:51 AM\nதமிழ்ப் பதிவுலகத்துலேயே அதிகமான பதிவுகளை வழமையா படிச்சிட்டு வர்ரது நீங்கதான்னு நினைக்கிறேன், அந்த விதத்துல நீங்க கொடுக்கும் விருதுகள் ரொம்பச் சரி......\nதங்கள் அன்புக்கும், அவார்டுக்கும் நன்றி மக்கா.....\nஅவார்டு வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅவார்டு லோகோ டிசைன் செய்த வீடு சுரேஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....\nவிருது வழங்கனும்னு உங்கள் ஐடியா சுப்பர்ப்...\nநீங்க அவார்ட் கொடுத்தவர்களின் வலைப்பூ போய் பார்க்கிறேன்பா..\nவிரு(ந்)து பெற்ற அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....\nஆமினாவின் பிளாக் நானும் பார்த்திருக்கிறேன்... உண்மையே நீங்கள் சொன்னது... அருமையான வலைப்பூ....அன்பு வாழ்த்துகள் ஆமினா...\nவசந்தமண்டபம் மகி நீங்கள் சொன்னது போலவே சிறப்பான நாட்டுப்பாடல் இசையின் வடிவில் வரிகள் அமைத்து அதில் சமூகத்தில் நடக்கும் தீமைகளை சாடி அதே சமயம் நாம் எல்லோரும் ரசிக்கும் விதமாகவும் அமைத்திருப்பார்...\nஅவார்டு வாங்கிய அனைத்து பதிவுலக நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅவார்டு குடுத்த நண்பருக���கும் அவர்கள் சார்பில் நன்றிகள் பல\nசிபி அண்ணனின் கில்மாகளை நிறுத்திய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...ஹி ஹி..\nவிருது பெரும் மக்கா அனைவரும் இனிமே பதிவர் சந்திப்புக்கு வரும்போது கைல கொஞ்சம் நெறையா காசு எடுத்துட்டு வாங்க...ட்ரீட் க்கு தான்..\nநீங்கள் எழுதியதைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன்.நன்றி மனோ.\nநீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.\nபுத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.\nஅவார்ட் வாங்கிய நண்பர்களுக்கும் அதை வழங்கிய மக்கா மனோ அவர்களுக்கும் வாழ்த்துகள்....\nமிகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து\nமனோ விருதை வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nவிருதினைப் பெற்றுக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்\nவிருதினை வழங்கிக் கௌரவித்த உங்களுக்கு நன்றிகள்\nஇவ் விருதுகளைக் கலக்கலாக டிசைன் பண்ணிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி,சந்தோஷமாவும் இருக்கு நீங்க என் சமையலை செய்து பார்த்து பாராட்டுவது..தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பு சகோ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி,சந்தோஷமாவும் இருக்கு நீங்க என் சமையலை செய்து பார்த்து பாராட்டுவது..தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பு அப்புறம் மேடம்லாம் வேணாமே,தங்கள் தங்கச்சியை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே பெயர் சொல்லி கூப்பிடுங்க..மீண்டும் உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்\nஆமா நீங்க பாலுமகேந்திரா தம்பியா\nவிருது குடுத்த மனோ...உங்க ரசனைக்கும் வாங்கியவங்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் \n அதிக பதிவுகளை மேய்பவர் என்றபடியால் உங்கள் விருதுகள் நம்பகத்தன்மை பெறுகிறது.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nஅசத்தல் விருதுகள். எனக்கு கிடைக்கவில்லையே என்று கவலையாக இருந்தாலும்... நான் இன்னும் வளரனும் என்ற உண்மையும் உறைக்குது.. ஹா ஹா....விருது வாங்கியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇதில் விருது பெற்ற பெரும்பாலான பதிவர்களின் பதிவுகளை நானும் வாசித்து இருக்கின்றேன் பொருத்தமான விருதுகள்\nஇப்படி ஒரு முயற்சியை எடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்\nவிருது பெற்ற அனைவரும் அதற்க்கு மிகவும் பொருத்தமானவ��்கள்\nசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .\nஉங்களுக்கு எருது மன்னன் சாரி விருது மன்னன் என்ற பட்டம் வழங்குகின்றேன்\nஎன்னைப்போல அவார்ட் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nகல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nஎன் வாழ்க்கையில் என்னை தேடிவந்த காதல் புயல் சூறாவளியாக.....\nநான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்.... நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதி...\nஅமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....\nஅமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா... கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஎன் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என...\nஅள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே.... நிலவை...\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nசெங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை.... உலகின் மூத்த மொழி தமிழ்...\nகுளியலும் நாட்டு நடப்பும், எனது கோபமும்....\nநாஞ்சில்மனோ'வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்....\nஅநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்யும் மருத்துவமனைக...\nமறுபடியும் பேயின் குத்தாட்டம் எங்கள் ஹோட்டலில்.......\nமக்களின் நியாபக மறதிக்கு நாம் கொடுக்கும் விலை...\nஉணவுஉலகம்: விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி\nநான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்.........\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக ���டந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%86%E0%AE%A4&qt=fc", "date_download": "2018-08-16T23:12:30Z", "digest": "sha1:JUG4XRTOWRLRPS4UOMXENIYRVN7FHYQA", "length": 19795, "nlines": 195, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு\nநாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற\nசோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து\nவாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்\nசோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்\nபோதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.\n#2-028 இரண்டாம் திருமுறை / சந்ந���தி முறையீடு\nஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்\nசோதி யேதிருத் தோணிபு ரத்தனே\nஓதி யேதரும் ஒற்றியப் பாஇது\nநீதி யேஎனை நீமரு வாததே.\n#2-045 இரண்டாம் திருமுறை / அருள் திறத்து அலைசல்\nஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த\nநாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி\nஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்\nமாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.\n#2-104 இரண்டாம் திருமுறை / வெண்ணிலாக் கண்ணி\nஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.\n#2-107 இரண்டாம் திருமுறை / தெண்டனிட்டேன்\nஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு\nஅண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்\nசோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்\nதொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்\nகதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்\nசோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று\nசூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த\nவீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி\nவிரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்\nபாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்\nபண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி\nஅந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்\nசோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்\nதுரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த\nபாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே\nபடர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து\nஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்\nஉடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.\n#5-067 ஐந்தாம் திருமுறை / பழமலைப் பதிகம்\nஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை\nஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்\nபாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்\nசோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.\n#5-068 ஐந்தாம் திருமுறை / பழமலையோ கிழமலையோ\nஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்\nஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்\nஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்\nதோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்\nபூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்\nபூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்\nபாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்\nபழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியு மந்தமு மறிந்தனை நீயே\nஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியீ றறியா வருளர சாட்சியிற்\nஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆதியு நடுவுட னந்தமுங் கடந்த\nஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான\nசோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்\nநீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை\nஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்\nகாதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்\nபோதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே\nஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த\nஅப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே\nவீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்\nமிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்\nசோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை\nதொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்\nநீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்\nநிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nஆதியை ஆதி அந்தமீ தெனஉள்\nசோதியை எனது துணையைஎன் சுகத்தைச்\nநீதியை எல்லா நிலைகளும் கடந்த\nஓதியை ஓதா துணர்த்திய வெளியை\n#6-051 ஆறாம் திருமுறை / பெறாப் பேறு\nஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே\nஅம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே\nஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்\nஉள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே\nஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்\nஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்\nசாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த\nசத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.\n#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று\nஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சு�� ராகிஇன்ப\nநீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்\nசோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்\nசாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி\nஅகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே\nஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே\nஉளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே\nசோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்\nசூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே\nசாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-101 ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்\nஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்\nசோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்\nநீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்\nவீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு\nபாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு\nபூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்\nசோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே\nநீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே\nஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்\nசோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆதியும் நடுவும் அந்தமும் இல்லா\nநீதியில் கலந்து நிறைந்தது நானும்\nசாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே\nவீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்\nஆனந்த நாடரே வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதர வாய்என் அறிவைத் தெளிவித்\nஆடிய பாதரே வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதார மீதானத் தப்பாலும் காண்டற்\nகரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்\nவேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்\n#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து\nஆதி அனாதி மருந்து - திரு\nஅம்பலத் தேநட மாடு மருந்து\nஜோதி மயமா மருந்து - என்னைச்\nசோதியா தாண்ட துரிய மருந்து. ஞான\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்\nஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி\nஓதி உணர்வரும் ஜோதி - எல்லா\nஉயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\n#6-135 ஆறாம் திருமுறை / சிவபோகம்\nஆதவாத வேதகீத வாதவாத வாதியே\nசூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.\n#6-145 ஆறாம் திருமுறை / ஞான சபாபதியே\nஆதர வேதியனே ஆடக ஜோதியனே\nஆரணி பாதியனே ஆதர வாதியனே\nநாத விபூதியனே நாம வனாதியனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n#6-150 ஆறாம் திருமுறை / ஜோதி ஜோதி\nஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே\nவாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2015/03/blog-post_26.html", "date_download": "2018-08-16T23:13:23Z", "digest": "sha1:IHR4XIEUGKHKMLIX2CX4LVN3PLQ2KIG6", "length": 9737, "nlines": 151, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மினசோட்டா பனிப்பூக்கள்", "raw_content": "\nவட அமெரிக்கத் தமிழர்களுக்கு தென்றல் பத்திரிக்கையைப் பற்றி தெரிந்திருக்கும். வட அமெரிக்க தமிழர்களுக்கான இந்த மாத இதழ், கலிபோர்னியாவில் இருந்து வெளியாகிறது. இலவசமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்கடைகளில் கிடைக்கும். ஆன்லைனிலும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலம் இலவசம் சாத்தியமாகிறது. அதே சமயம், பக்கத்திற்கு பக்கம் விளம்பரங்களாய் இருக்கும். இந்திய ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், ஜோசியர்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள் வகை விளம்பரங்களைக் காணலாம். தவிர, கதை, கவிதை, பேட்டிகளும் இருக்கும்.\nமினசோட்டா வந்தப்பிறகு, பனிப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. இது ஒரு காலாண்டிதழ். வருடத்திற்கு நான்கு முறை, அந்தந்த காலத்தின் பெயரில் வெளிவருகிறது. இம்மாதம் பனிக்கால இதழ் வெளிவந்துள்ளது.\nவிலை நான்கு டாலர்கள். வருட சந்தா என்றால் பனிரெண்டு டாலர்கள். சென்ற முறை, தமிழ் சங்க விழாவிற்கு சென்ற பொழுது, சந்தா கட்டிவிட்டு வந்தேன்.\nஆன்லைனிலும் இருக்கிறது. ஆனால் அது வேறு. இது வேறு. அதில் வரும் படைப்புகள் இதில் இருக்காது, இதில் வரும் படைப்புகள் அதில் இருக்காது.\nமொத்தத்தில் ஆன்லைனோ, தாளோ - வேறெதிலும் வரும் படைப்புக்கள் இதில் வருவதில்லை. அதாவது, பனிப்பூக்களுக்கென எழுதப்பட்ட பிரத்யேக படைப்புகள் மட்டுமே இதில் வரும்.\nஇதன் மற்றொரு சிறப்பம்சம் - இதில் வரும் படைப்புகள் அனைத்தும் மின்னசொட்டா தமிழர்களுக்கு நெருக்கமானதாக இருப்பது. அதாவது, மின்னசொட்டா நிகழ்வுகள், இடங்கள் பற்றிய கட்டுரைகள், மினசோட்டாவில் இருக்கும் பிரபலங்கள் அல்லது மினசொட்டாவிற்கு வருகை தந்த பிரபலங்களின் பேட்டிகள், மினசோட்டா சார்ந்த கதைகள் நிறைந்திருக்கும்.\nஅதே சமயம், இதனால், மற்ற ஊர் தமிழர்களுக்கு இதை வாசிக்க எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மற்ற ஊர் தமிழர்கள், தங்கள் ஊரில் வரும் இது போன்ற தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி சொல்லலாம். இணைப்புகள் இருந்தால் கொடுக்கவும்.\nகடந்த இரு வருடங்களாக வெளிவரும் இந்த சஞ்சிகை, சமீபத்தில் தனது இரண்டாம் வயதைக் கொண்டாடியது. வாழ்த்துக்கள்\nபனிக்கால ஆன்லைன் சஞ்சிகையில், தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா பற்றிய எனது கட்டுரை வெளிவந்துள்ளது.\nவகை தமிழ், புத்தகம், மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_78.html", "date_download": "2018-08-17T00:15:10Z", "digest": "sha1:D6TF7EE3EPL67O3I7XTODWNGSTOXXWAH", "length": 9137, "nlines": 143, "source_domain": "www.todayyarl.com", "title": "நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை!! மக்களுக்கு எச்சரிக்கை!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை\nநாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை\nநாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலை காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசக்கூடுமென்று திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇந்த காற்று டொனாடோ என்ற காற்றாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டபோதிலும், அது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுட���் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டவண்ணமுள்ளன.\nஇதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.\nநாட்டின் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.\nகரையோரப் பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.\nஇடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/digital-payment-at-petrol-pumps-discount-on-cut-to-point25-present-015600.html", "date_download": "2018-08-16T23:39:40Z", "digest": "sha1:WRDYZAIMGRVSQKVYNGTHYZROXBBPT7E2", "length": 15238, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலையை நூதனமாக ஏற்றிய மத்திய அரசு - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல் விலையை நூதனமாக ஏற்றிய மத்திய அரசு ; சலுகை 3ல்1 பங்காக குறைப்பு\nபெட்ரோல் விலையை நூதனமாக ஏற்றிய மத்திய அரசு ; சலுகை 3ல்1 பங்காக குறைப்பு\nபெட்ரோல், டீசல் போடுபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் அவர்களுக்கு இதுவரை 0.75 சதவீதம் பெட்ரோல் விலை சலுகை அளிக்கப்பட்டது. தற்போது இந்த சலுகை 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய பெட்ரோல் விலைப்படி சுமார் 50 காசுகள் அளிக்கப்பட்ட தள்ளுபடி தற்போது 19 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. இதையடுத்து மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்பவர்களுக்ககு சலுகைளை வழங்க துவங்கியது.\nஇந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெட்ரோல் டீசல் போடுவதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு 0.75 சதவீதம் எரிபொருள் விலையில் சலுகை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் இந்தியா முழுவதும் தினமும் சராசரியாக 4.5 கோடி வாடிக்கையாளர்கள் ரூ 1,800 கோடி மதிப்பிலான விலைக்கு பெட்ரோல் டீசல்களை விற்பனை செய்து வந்தனர். மத்திய அரசின் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு தினம் பெட்ரோல் டீசல் போடுபவர்களில் 40 சதவீதம் டிஜிட்டல் பேமெண்டை பயன்படுத்த துவங்கி விட்டனர்.\nஇந்நிலையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு சுமார் 20 மாதங்களுக்கு பின்பு சலுகைத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 0.75 சதவீதமாக இருந்த சலுகை தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் பங்க் உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறிஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளுது. அதன் படி தற்போது 0.75 ஆக உள்ள பணமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கான சலுகை 0.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய சலுகைபடியே இனி பணம் வசூலிக்கலாம். இது டீசல் மற்றும் பெட்ரோல் போடும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அதி குறிப்பிடப்பட்டிருந்தது.\nதற்போதைய பெட்ரோல் விலைப்படி லிட்டருக்கு 50 காசுகள் வரை இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சலுகை குறைக்கப்பட்ட பின்பு இது 19 காசுகளாக குறைந்துள்ளளது. இந்த சலுகை பெட்ரோல், டீசலுக்கான பணத்தை கிரெடிட், டெபிட், டிஜிட்டல் வாலட், பிளஸ்டிக் கேஷ் உள்ளிட்ட எல்லாவகை டிஜிட்டல் பேமெண்டிற்கும் இது பொருந்தும்.\nமேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு பெட்ரோல டீசல் டமடும் இல்லாமல் பல வகையான சர்வீஸ்களுக்கு சலுகைகள் வழங்கபப்பட்டன. ஆன்லைனில் வாங்கும் பொது இன்சூரன்ஸ் பொருட்களுக்கு 10 சதவீத சலுகை, ஆன்லைன் பேமெண்ட் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 0.5 சதவீத கட்டண சலுகை, சீசனல் மற்றும் மாதாந்திர ரயில் பாஸ்களை டிஜிட்டல் பணம் மூலம் வாங்கினால் சலுகை\nரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங், மற்றும் காத்திருப்பு அறைக்கான வசதிகளை ஆன்லைன் பேமெண்ட் பெற்றால் அதற்காக 5 சதவீத சலுகை என பல வகையான சலுகைகள் வழங்கப்பட்டன.\nமுக்கியமாக நாடு முழுவதும் உள்ள டோல் கேட்களில் செலுத்தப்படும் பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 10 சதவீத தள்ளுபடி, சேவை வரியை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தினால் ரூ2000 வரை தள்ளுபடி மற்றும் பிம் யூபிஐ, மற்றும் ஆதாரை பயன்படுத்தி பணம் அனுப்பினால் சலுகை என பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. ரகசியமாக சோதனை செய்த படங்கள் முதல் முறையாக கசிந்தன\nமோடி திறந்து வைத்த 14 வழி சாலை 2 மாதத்தில் சேதம்; அம்பலமாகிறது இமாலய ஊழல்\nஇது சும்மா ட்ரெய்லர்தான்.. மெயின் பிக்சரில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்க மாருதி சுஸூகி ரெடி\nகடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133736-the-rameshwaram-temple-car-festival.html", "date_download": "2018-08-17T00:14:17Z", "digest": "sha1:AZVMONNLC654LP7ZO6LUGF54I2COR6FJ", "length": 19399, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரம் கோயில் விமர்சையாக நடைபெற்ற ஆடித் திருவிழா திருத்தேரோட்டம்! | The Rameshwaram Temple car festival", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nராமேஸ்வரம் கோயில் விமர்சையாக நடைபெற்ற ஆடித் திருவிழா திருத்தேரோட்டம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருவிழா அம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடந்தது.\nஇந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது ராமேஸ்வரம். இங்குள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மாலை மாற்றுதல் வைபவம் மற்றும் சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் ஆகியன வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடக்க உள்ளது.\nஇதையொட்டி இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை கன்னி லக்கனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி கோயிலின் ரத வீதிகளில் பவனிவந்தது. பக்தர்கள் பக்தியுடன் தேர் வடத்தினை பிடித்து இழுத்து வர அம்மனின் திருத்தேர் ரதவீதிகள் வழியாக நிலையினை அடைந்தது. அங்கு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nஇந்நிகழ்வுகளில் திருக்கோயில் தக்கார், இளையமன்னர் குமரன்சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்கரசி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உள்ளூர் வெளியூர் பக்தர்கள், அரசு அலுவலர்கள், பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\n''நாங்க ஒட்டுற பேப்பரை தெய்வமா கும்பிடுறதைப் பாக்கறப்போ...’’ - 2019 காலண்டர் தயாரிக்கும் சிவகாசி பெண்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nராமேஸ்வரம் கோயில் விமர்சையாக நடைபெற்ற ஆடித் திருவிழா திருத்தேரோட்டம்\nபிழை திருத்தி... சிலை நிறுத்தி... தமிழ் வளர்த்த கருணாநிதி\nகேரளாவில் பெரும் வெள்ளம் -நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கியது தி.மு.க\n`வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/03/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:40:01Z", "digest": "sha1:2JGZTFE3ZE2NVQTVKKPIK3LF2VYKTH66", "length": 3502, "nlines": 46, "source_domain": "jmmedia.lk", "title": "March 8, 2018 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nகுழந்தைகளை திருடிய முன்னாள் ராணுவ சர்வாதிகாரி மரணம்\nமனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அர்ஜென்டினாவில் கடைசி ராணுவ ஆட்சியாளரான ஜெனெரல் ரெனால்டோ பிக்னன் தனது 90வது வயதில் உயிரிழந்தார். அவர்\nMarch 8, 2018 News Admin 0 Comment அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, பயண எச்­ச­ரிகைகை\nஇலங்­கைக்கு பய­ணங்­களை மேற்­கொள்­வது குறித்து அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, கனடா உள்­ளிட்ட நாடுகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. கண்­டியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அவ­ச­ர­கால சட்ட அறி­விப்பு தொடர்­பி­லேயே\nகண்டி ஊரடங்கு சட்டம் நீக்கம்.\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 10.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. கண்டி –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?filter_by=popular7", "date_download": "2018-08-16T23:37:31Z", "digest": "sha1:NRO4UE2KYAI3XMZY6PD3SGYHDS5KWXTW", "length": 5145, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "அரசியல் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபட்டதாரிகளின் துயர், வேதனைகளைக் கருத்திற்கொண்டு நியமனங்களைத் துரிதப்படுத்துங்கள்-முன்னாள் முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம்\nதற்பொழுது இலங்கையில் உள்ள வனவளங்களில் 32வீதம் மட்டுமே எஞ்சியுள்ளன.\nஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை\nநாம் சமாதானத்தை விரும்பியே செயற்படுகிறோம் ; விமலவீர திஸாநாயக்க MP\nசெய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருக்கு கண்டனம் – கல்குடா...\nவாகரை-வட்டவான் வீதிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதியமைச்சர் அமீர் அலி தீர்வு பெற்றுத்தருவதாக...\nபொத்துவில் பிரதேச காணிப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிட்டும் – அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/siteinfo/disclaimer.html", "date_download": "2018-08-16T23:43:42Z", "digest": "sha1:CSQOZHKDMQ7NAVZWDZYBPLPJROQUPWNM", "length": 36662, "nlines": 178, "source_domain": "www.chennailibrary.com", "title": "ChennaiLibrary.com - சென்னை நூலகம் - Disclaimer - Terms of Use - பொறுப்பாகாமை அறிவிப்பு", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nDisclaimer - Terms of Use - பொறுப்ப���காமை அறிவிப்பு\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் த��தி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட ச���துபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-08-16T23:55:25Z", "digest": "sha1:DBXOFWES2QD3NISV5W5F4NMMXV7GTWFF", "length": 12706, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "காஷ்மீரின் அன்புடன் அழகாய் மலரும் துலீப் மலர்கள்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காஷ்மீரின் அன்புடன் அழகாய் மலரும் துலீப் மலர்கள்\nகாஷ்மீரின் அன்புடன் அழகாய் மலரும் துலீப் மலர்கள்\nஸ்ரீநகர், பிப். 20- ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர்கள் பூங்கா க��ஷ்மீரில் அமைந்துள்ளது. இந்தப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா சீசனை முன்கொண்டு செல்ல இந்த துலீப் மலர்கள் பூங்கா வெகுவாக உதவுகிறது. இந்த துலீப் மலர்களை வர்த்தக ரீதியில், மலர் விற்பனையாளர்கள் வணிக வாய்ப்பை கைப்பற்றி உள்ளன. காஷ்மீரின், இந்திரா காந்தி துலீப் பூங்கா ஆண்டுதோறும் மார்ச் மாதம் மலர்கிறது. துலீப் மலர்களை முன்கூட்டியே விளைவித்து அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற முனைப்பு உள்ள, தொழில் முனைவோர் முயற்சியால், பூக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பூத்தது என, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் நாளையொட்டி துலீப் மலர்கள் வர்த்தக ரீதியாக வெட்டப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தால் துலீப் மலர்களை கடுமையான குளிர்காலத்தில் விளைவிக்க முடியும். முன்னர், துலீப் மலர்கள் ஹாலந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. நாட்டில் உள்ள அனைத்து தேவையாளர்களுக்கும் துலீப் மலர்களை தரும் வகையில், உற்பத்தியை பெருக்க திட்டமிட்டு உள்ளதாக துலீப் பூங்கா பொறுப்பாளர் ஜாவீத் அகமது தெரிவித்தார். இந்த துலீப் மலர்கள் தில்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பப் படுகின்றன. துலீப் மலர்களை உற்பத் திச் செய்யும் தனியார் உற்பத்தியாளர் கள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளனர். துலீப் மலர்கள், விற்பனைப்போட்டியால் ரோஜா மலர்கள் சிவப்பு நிறத்தைப் பெறலாம் என அவர் தெரிவித்தார். துலீப் மலர்கள் விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதால் காஷ்மீர் விவசாயிகள் அதனை விளைவிப்பதில், தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு துலீப் மலர் வெட்ட ரூ.22 செலவு ஆகும். ஆனால் ரூ.35க்கு விற்பனை ஆகிறது. 200 சதுர மீட்டரில் 30 ஆயிரம் மலர்களை விளைவிக்க முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.3.4 லட்சத்தை விவசாயிகள் பெறலாம். துலீப் மலர்களை விளைவிக்க காஷ் மீரின் வெப்பநிலை, தண்ணீர், நிலம் ஆகியவை மிகச்சிறப்பாக உள்ளன.\nPrevious Articleசிபிஎம் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்\nNext Article ரயில் திட்டங்களின் வேகத்தை தடுப்பது யார்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவ��ிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_2881.html", "date_download": "2018-08-17T00:11:58Z", "digest": "sha1:PNYGHJ3R74VSGK6TFRQXQ2I524FTIMPD", "length": 26048, "nlines": 308, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍? ~ பூந்தளிர்", "raw_content": "\nசனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍\nகி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ \"தாத்தா சொன்ன கதைகள்\" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. அதிலுள்ள‌ அனைத்துக் க‌தைக‌ளையும் சிறுவ‌ர்க‌ளுக்குக் கூற‌முடியாது என்ப‌து என் எண்ண‌ம். அதிலிருந்து ஒரு க‌தை. ப‌டித்து ரொம்ப‌ நாளாகி விட்ட‌தால் க‌தையின் பெய‌ர் நினைவில் இல்லை. அது ஒரு சோகக் க‌தை. ஆனால் என் ம‌க‌ளுக்குச் சொல்லுவ‌த‌ற்காக‌ ம‌கிழ்ச்சியான‌ க‌தையாக‌ மாற்றியுள்ளேன்.\nஒரு ஊரில் ஒரு எறும்பு இருந்த‌து. ஒரு நாள் ம‌கிழ்ச்சியாக‌ ஆற்றுக்கு த‌ண்ணீர் குடிக்கச் சென்ற‌து. ஏன் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று ஆறு கேட்ட‌த‌ற்கு, வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு என் ந‌ண்ப‌னை இன்று பார்த்தேன் அத‌னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கேன் என்ற‌து. எறும்பின் மகிழ்ச்சி ஆற்றுக்கும் தொற்றிக் கொண்ட‌து.\nஆற்றின் அக்க‌ரையில் இருந்த‌ ம‌ர‌ம், ஆற்றிட‌ம் ஏன் மகிழ��ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு வெகு நாட்க‌ள் க‌ழித்து இன்று த‌ன் ந‌ண்ப‌னைப் பார்த்து விட்ட‌து, எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. அத‌னால் நான் ம‌கிழ்ச்சியாய் உள்ளேன் என்ற‌து. ஆற்றின் ம‌கிழ்ச்சி ம‌ர‌த்திட‌ம் தொற்றிக் கொண்ட‌து.\nம‌ர‌த்தின் இலையை உண்ண‌ யானை ஒன்று வ‌ந்த‌து. யானை ம‌ர‌த்திட‌ம் ம‌கிழ்ச்சிக்குக் கார‌ண‌ம் கேட்ட‌வுட‌ன் ம‌ர‌ம், ‍ ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, காரண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. எறும்பிட‌ம் ஆறு கேட்ட‌த‌ற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. மர‌த்தின் மகிழ்ச்சி யானையைத் தொற்றிக் கொண்ட‌து.\nப‌சியாறிய‌ யானை ஒரு ப‌சுவைச் ச‌ந்தித்த‌து. ப‌சு யானையிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌வுட‌ன் யானை, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, ஆறு அக்க‌ரையிலுள்ள‌ ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ எறும்பிட‌ம் கேட்ட‌தற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக‌க் கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. யானையின் மகிழ்ச்சி மாட்டைத் தொற்றிக் கொண்ட‌து.\nம‌கிழ்ச்சியாய் இருந்த‌ ப‌சு, த‌ன் வீட்டிற்கு சென்ற‌து. அத‌ன் முத‌லாளி ஒரு விச‌வாயி. அவ‌ன் ப‌சுவிட‌ம் ஏன் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, யானை ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து கார‌ண‌ம் மர‌ம் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌து என்ற‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து. ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌தால் நான் ம‌கிழ்ச்சியா��ேன் என்று ப‌சு சொன்ன‌து. ப‌சுவின் மகிழ்ச்சி விவ‌சாயியைத் தொற்றிக் கொண்ட‌து.\nவிவ‌சாயியிட‌மிருந்து அவ‌ர் ம‌னைவி, ம‌னைவிட‌மிருந்து ம‌க‌ன், மக‌னிடமிருந்து ப‌ள்ளி ஆசிரிய‌ர் ம‌கிழ்ச்சிய‌டைவ‌ர். ம‌கிழ்ந்த‌ ஆசிரிய‌ர், அன்று ச‌னிக்கிழ‌மையான‌தால், அன்று ம‌ற்றும் அத‌ன் ம‌று நாள் கொண்டாட்ட‌ விடுமுறை விட்டுவிடுவார். க‌தை சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் புதுக் க‌தாப‌த்திர‌ங்க‌ள் வ‌ரும் பொழுது முழுத் தொட‌ரையும் சொல்லுவேன். ஆனால் எழுதுவ‌தற்கு முடிய‌வில்லை. :)). உங்க‌ளால் ப‌டிக்க‌வும் முடியாது என்று தெரியும்.\nதீஷுவிற்கு மிக‌வும் பிடித்த‌மான‌ க‌தை. பாதியிலிருந்து அவ‌ள் சொல்ல‌த் தொட‌ங்கிவிடுவாள்.\nஇந்த‌ க‌தையில் எந்த‌ முறை ம‌கிழ்ச்சி என்ற வார்த்தை வ‌ருகிற‌து என்ப‌தை யாராவ‌து ச‌ரியாக எண்ணிச் சொன்னால் மிக்க‌ ம‌கிழ்ச்சி அடைவேன்..\nLabels: அனுபவம், ஆறு வ‌ய‌து, க‌தை\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2013 at 7:52 PM\nஆகா... இது ஒரு தொடர்கதை ஆயிற்றே... ரசித்தேன்...\nஅரை சதத்திற்கு மூன்று குறைகிறதே மகிழ்ச்சி...\n(ஐம்பதாவது) மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்... ஹிஹி... வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் வருகைக்கும், மகிழ்ச்சியை எண்ணியதற்கும்.. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்..\nஅரை சதம் ஆக்கியதற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.. எண்ணில‌ட‌ங்கா ம‌கிழ்ச்சி அடைந்தேன்..:-))\nந‌ன்றி ம‌துரை த‌மிழ‌ன்.. ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி,ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி.. ப‌ல‌ முறை ம‌கிழ்ச்சி அடைந்தேன் என்ப‌தை ம‌கிழ்ச்சியுட‌ன் தெரிவித்துக் கொள்கிறேன்..:‍))\nஉங்களுக்கு எண்ண கஷ்டம்னா நான் சொல்லி விடுகிறேன் 47 தடவை\nஎன் சோம்பேறித்த‌ன‌த்தை உல‌க‌மே அறிந்திருக்கிற‌தா\nகதை மிகப் பிடித்தது:). குழந்தைகள் மட்டுமல்ல சொல்லும் போது நாமும் எஞ்சாய் செய்யலாம்... இல்லை “மகிழ்ச்சி” அடையலாம்.\nத‌ங்க‌ளுக்குக் க‌தைப் பிடித்திருந்த‌தை அறிந்து மிக‌வும் \"ம‌கிழ்ச்சி\" அடைந்தேன். ந‌ன்றி :‍))\nமற்ற கருத்துரைகளைப் பார்ப்பதற்கு முன்பே 47 எண்ணி முடித்தபின்னே வந்தேன்..மகிழ்ச்சி :) மகிழ்ச்சியான கதை.\nஅடடா சனி ஞாயிறு விடுமுறைக்கு இதுதான் காரணமோ..இந்தப் பதிவிற்கு பதிலாய் வேறு கதை படித்து விட்டோமோ என்று மீண்டும் தலைப்பில் சொடுக்கினால்...அட, இப்பட��யா சரியாத் தான் படித்திருக்கோம் என்று புரிந்தது :)\nநன்றி கிரேஸ்..இது புனைவு :-))\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்க‌ள் - அப்டேட்ஸ்\nசனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍...\nக‌ணக்கு க‌ற்றுக் கொடுக்கும் பிர‌மிட்\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nமாவிலேயே க‌லை வண்ண‌ம் க‌ண்டோம்..\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/04/blog-post_5.html", "date_download": "2018-08-16T23:33:05Z", "digest": "sha1:6RZA7B4CXZDS72WPLGRZ4QEVA34VK4DW", "length": 6416, "nlines": 52, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "பங்களிப்புகளில் மிகச் சிறந்தது எது?", "raw_content": "\nபங்களிப்புகளில் மிகச் சிறந்தது எது\nஅல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் கி பி 975 ல் துவக்கப்பட்டது. அதற்குப் பின் இந்த 1042 வருடங்களில், எத்தனைப் பல்கலைக் கழகங்களை நாம் உருவாக்கியுள்ளோம்\nநமது இந்தியாவை முகலாய சக்கரவர்த்திகள் ஆண்டார்கள். அவர்கள் எவைகளைக் கட்டியெழுப்பினார்கள்\nஹுமாயுன் கல்லறை, பதேஃபூர் சிக்ரி எனும் கோட்டை நகரம், ஹிரான் மினார், தாஜ் மஹால் போன்ற நினைவுச் சின்னங்களைத் தான். அதுவும் அரசு கருவூலத்தையெல்லாம் வாரி இரைத்து ஏன் ஒரே ஒரு பல்கலைக் கழகம் கூட கட்டியெழுப்புவது பற்றி அவர்கள் சிந்தித்திடவில்லை\nநாம் இங்கே - முகலாய மகாராணிகளுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் / ஹார்வர்டு கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் மேற்கத்தியர்கள்.\nஇன்று நம் நிலை என்ன\nகல்லூரி நிறுவனர் ஒருவர் சொல்கிறார்: ஒரு வருடத்தின் ஒரே ஒரு திருமண \"சீசனில்\", நான்கைந்து முஸ்லிம் கிராமங்களில் - திருமண விருந்துக்கென்று மட்டும் நாம் செலவழித்த தொகை ஐந்து கோடி ரூபாய்\nதின்று கெட்டான் .......... என்பது உண்மை தானோ\nஉங்கள் பெற்றோர் விட்டுச் செல்கின்ற சொத்துக்களில் ஒரு பகுதியை - கல்வி நிறுவனங்கள் உருவாக்கிட என்று திருப்பி விட்டு விடுங்கள். புண்ணியமாய்ப் போகும்\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/38964-indian-chess-grandmaster-soumya-says-no-to-headscarf-pulls-out-from-asia-championship-event-in-iran.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:20:29Z", "digest": "sha1:XPO57F62INIYVE7BSK77FOIRZYNRHV7R", "length": 12082, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "'ஹெட்ஸ்கார்ஃப்' அணிய வேண்டுமா?- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் | Indian chess Grandmaster Soumya says no to headscarf, pulls out from Asia Championship event in Iran", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்\nஇந்தியாவின் மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் சௌமியா ஸ்வாமிநாதன் (29), ஈரானில் நடைபெற உள்ள ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்துள்ளார்.\nஈரானின் ஹமதான் நகரில் வருகிற ஜூலை மாதம் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. இஸ்லாமிக் நாடாக அழைக்கப்படும் இடத்தில் நடக்கும் போட்டியின் விதிமுறை, மகளிர் கட்டாயம் ஹெட்ஸ்கார்ஃப் (தலையங்கி) அணிய வேண்டும். ஆனால், தன்னுடைய சொந்த உரிமைக்காக, அந்த விதிமுறையை உடைய அப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று இந்தியாவின் செஸ் சாம்பியன் சௌமியா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியளவில் நம்பர் 5 மற்றும் உலகளவில் நம்பர் 97-வது இடம் வகிக்கும் சௌமியா, முன்னாள் உலக ஜூனியர் மகளிர் சாம்பியன் ஆவார்.\nஅவர் பதிவிட்டுள்ள குறிப்பில், \"நான் ஹெட்ஸ்கார்ஃபை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்க விரும்பவில்லை. கட்டாயம் ஹெட்ஸ்கார்ஃப் அணிய வேண்டும் என்ற ஈரானின் அந்த விதியை நான், என்னுடைய அடிப்படை மனித உரிமை, கருத்து சுதந்திரம் உரிமை, சிந்தனை சுதந்திரம் உரிமை, மனசாட்சி மற்றும் மதம் ஆகியவற்றிற்காக மீறுகிறேன். தற்போதைய சூழ்நிலையில், என் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே வழி, ஈரானுக்கு செல்லாமல் இருப்பது தான்.\nசாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் போது, வீரர்களின் உரிமை மற்றும் நல்வாழ்வுக்கு சிறிய முக்கியத்துவம் வழங்கப்படுவதை பார்க்கும் போது ஏமாற்றமளிக்கிறது. போட்டியை நடத்துபவர்கள், நாங்கள் தேசிய அணியின் உடையை அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால், விளையாட்டில் மதம் சார்ந்த உடைகளை கட்டாயப்படுத்தி அணிய வைத்தால், அதற்கான இடத்தை அளிக்க மாட்டோம்.\nஇந்திய அணிக்காக எப்போதெல்லாம் நான் தேசிய அணிக்காக தேர்வாகி விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால், இந்த முக்கியமான சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாததற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு வீரர்களாக இருக்கும் நாங்கள், நாங்கள் விரும்பும் இந்த போட்டிக்காக பலவற்றைகளை சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், சில விஷயங்களை ஒரு போதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇவரது இந்த துணிச்சலான பதிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவின் ஹீனா சித்து, இதே காரணத்திற்காக ஈரானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் போட்டியை புறக்கணித்தார். 2017ல் அமெரிக்காவின் நஜி பைகிட்ஸியும், இந்த காரணத்திற்காகவே உலக சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணிப்பு செய்தார்.\nஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்த துருக்கி அதிரடி\nப.சிதம்பரம் மகனுக்கு கேட்டதால் மறுத்த காங்கிரஸ்... தப்பிய திருநாவுக்கரசர் பதவி \nஅமெரிக்காவின் இரட்டை வரிவிதிப்பு: துருக்கி பணமதிப்பில் கடும் வீழ்ச்சி\nஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொ���ி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nரம்ஜான் ஸ்பெஷல்: சூடான ஹலீம் சாப்பிடலாமா\nநாளைத் தீர்ப்பு: கவிழுமா அதிமுக ஆட்சி பதற்றத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/true-caller-gives-new-call-recording-feature-for-android-users", "date_download": "2018-08-16T23:54:16Z", "digest": "sha1:V2C5EOFVC6OKWKT3FER6WXZPAGF2UAQP", "length": 9249, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "ட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்", "raw_content": "\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jul 19, 2018 16:05 IST\nட்ரு காலர் செயலியில் தற்போது கால் ரெக்கார்டிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் பல பில்லியன் மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் ட்ரு காலர் (True Caller) செயலியானது தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த செயலியானது கடந்த 2009முதல் 8 வருடங்களாக உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. தங்களுடைய மொபைலுக்கு வரும் தகாத அழைப்புகளை தவிர்க்கும் இந்த செயலியின் சிறப்பம்சம் ஏராளமான மக்களை கவர்ந்து வருகிறது.\nதங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்த செயலியில் சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அழைப்புகளை ரெகார்ட் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் மொபைலுக்கு அழைப்புகள் வரும் போது தங்களது மொபைலில் பதிவு செய்யாத எண்ணின் பெயரையும் காட்டுகிறது. இந்த அம்சம் இன்டர்நெட் இல்லாமலும் செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பம்சம் மிகவும் பாதுகாப்பானது என்று ட்ரு காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ரெகார்ட் அம்சம் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் எந்த அழைப்புகளையும் பதிவு செய்யாது. இந்த அம்சமானது தற்போது ஆண்டிராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்கு தலத்தில் உபயோகப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் மற்றும் மோட்டோ போன்ற சில ஸ்மார்ட்போன்களிலும் இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nட்ரு காலர் புது அப்டேட்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nசெக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்\nபிக்பாஸ் ரொம்ப மொக்கையா போகுது பிக்பாஸ்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/148436?ref=archive-feed", "date_download": "2018-08-17T00:05:26Z", "digest": "sha1:Z3ERQFGKLEHWTFZWX4XFFLNKDZJLN3FP", "length": 6876, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படியெல்லாம் டார்ச்சர் செய்வாரா? சிம்புவால் வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை (ஆதாரம் உள்ளே) - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட���டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\n சிம்புவால் வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை (ஆதாரம் உள்ளே)\nசர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் படங்கள் வருகிறதோ இல்லையோ இவரைப்பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.\nபீப் பாடல், சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என பல வந்துகொண்டே இருக்கிறது.\nஅந்தவகையில் AAA தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சிம்புவால் நான் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என கூறினார்.\nஇவரால் நான் பல இன்னல்களை சந்தித்தேன், என் சொத்துக்களை விற்று விட்டேன். ரூ.20 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என கேட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னது போது இன்னும் பல விஷயங்களை அறிக்கையாக குமுறியுள்ளார். இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/08/90292.html", "date_download": "2018-08-16T23:43:16Z", "digest": "sha1:73QJRYZWKK3J2C3AF7224DOKN6OGPP7W", "length": 11450, "nlines": 171, "source_domain": "thinaboomi.com", "title": "சி.பி.எஸ்.இ.க்கு டெண்டுல்கர் பாராட்டு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nசெவ்வாய்க்கிழமை, 8 மே 2018 விளையாட்டு\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு புதிய விளையாட்டு வழிமுறைகள் கொள்கைகள் வகுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நாள்தோறும் விளையாட்டு பாட வேளைகள் கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ. யின் இந்த நடவடிக்கையை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அனிதா கர்வாலுக்கு சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள கடிதத்தில்,, “ இந்திய மாணவ, மாணவியரின் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உடல் பருமனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் இல்லாத நிலையில் உள்ளனர்.இதனால், விளையாட்டில் ஆர்வம் உள்ள பல இளம் தலைமுறையினரை உருவாக்க வேண்டும். விளையாட்டு உடல் வலிமையை மட்டும் உருவாக்குவதில்லை. மன வலிமை மற்றும் ஒழுக்கத்தையும் விளையாட்டு கட்டமைக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nசி.பி.எஸ்.இ. டெண்டுல்கர் Tendulkar CBSE\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/health/38816-lonliness-can-nearly-double-the-risk-of-early-death.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:19:35Z", "digest": "sha1:4NTPITO5HWFZQNWWOG46EGT6NDNDWSDC", "length": 11563, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "தனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்! அதிர்ச்சி தகவல்... | Lonliness can nearly double the risk of early death", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nதனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என வெகுஜனமும் சொல்வதுண்டு. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது. கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர்கள், காதல் தோல்வியால் தனக்குத் தானே தனிமையை தண்டனையாகக் கொடுத்துக் கொள்பவர்கள் இங்கு அதிகம்.\nதனிமை ஒன்று தான் பிரச்னைகளில் இருந்து விடுபட சிறந்த வழி என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பெரும் பிரச்னையில் இருக்கும் போது தனியாக இருந்ததுண்டா தேவையில்லாமல் எதை எதையோ மனம் யோசிக்கும். செத்து மண்ணோடு மண்ணாகப் போன விஷயங்கள் கூட நமது நினைவுகளில் மீண்டெழுந்து, நம்மை பயமுறுத்தும். இதனால் இன்னும் மன அழுத்தத்திற்கும் மன சிதைவுக்கும் ஆளாகுவோம். இதனால் பிரச்னைகளின் போது தனிமையில் இருப்பது மிகத் தவறான ஒன்று. குடும்பத்தினர், நண்பர்கள் என நம்மைச் சுற்றி அன்பானவர்கள் இருப்பது இந்த சமயத்தில் அவசியம்.\nஆனால் இதற்கு எதிர்மறையாக காதல் வயப்பட்டவர்களுக்கு இந்த தனிமையை வரம் என்றே சொல்ல முடியும். ஃபோனில் மணி கணக்காகப் பேசுவதோ, தூக்கம் தொலைத்த குறுஞ்செய்திகளோ நிச்சயம் காதலை வளர்க்காது. காரணம் அது ஓர் உணர்வு, அதனால் அதனை முழுமையாக அனுபவித்தால் மட்டும் காதலை உணர முடியும். குறிப்பாக இந்த சமயத்தில் தான் மூளையின் உட்பகுதியில் ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் இணை மீதான பிணைப்பை அதிகரிக்கும். இதனை உணர நிச்சயம் தனிமை தேவை.\nசரி இப்போது விஷயத்திற்கு வருவோம். டென்மார்க்கிலுள்ள கோபென்ஹஜென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி, ஆன்னே வின்கார்டு கிறிஸ்டென்சன் ஓர் ஆய்வை மேற் கொண்டார். அதில் தனிமையில் இருக்கும் இதய நோயாளிகள் மற்றும் டிப்ரஷனில் இருப்பவர்களின் இறப்பு காலம் சராசரியை விட இரண்டு மடங்கு விரைவுப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்காக 13,463 பேரிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆன்னே.\nஇனி உங்களைச் சுற்றி இருப்பவர்களை தனிமையில் விடாமல், தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது அவர்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள் யாருக்குத் தெரியும் நம்மால் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கப்படலாம்\n11-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஆண்மை காக்கும் 6 வீட்டு வைத்திய குறிப்புகள்\nபிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு மாற்றம்; அரசாணை வெளியீடு\nபிக் பாஸ் 2-வை நிராகரித்த ஆர்யாவின் காதலி\nகலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் செப். 25-ல் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசூரியன் முழுமையாக அஸ்தமித்தது: கருணாநிதி மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nகருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவ அறிக்கை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடும��றை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n11-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஸ்டாலின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: தி.மு.க வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11056-2018-07-19-22-12-03", "date_download": "2018-08-16T23:43:53Z", "digest": "sha1:O3WDMUSGDZD6PD5USYN3NCGMES725WCD", "length": 7414, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு\tFeatured\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஆனால், ரூ.600 கோடி முதலீட்டு வரை மட்டுமே மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கும். ஆனால், விதிமுறைகளை மீறி அனுமதி வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் அனுமதி பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கப்பிரிவும், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடாக ஒப்பந்தம் வழIங்கிய பிரதான வழக்கை சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தன.\nஇதில் ஏர்செல்மேக்சிஸ் பிரதான வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி சைனி முன்னிலையில், இன்று சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nMore in this category: « மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்\tடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 117 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/03/blog-post_4.html", "date_download": "2018-08-16T23:33:09Z", "digest": "sha1:YOJN7ZGWLOTWXEZMUA2NKGMFK2IW5WX2", "length": 5799, "nlines": 49, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "மனிதனின் தனித்தன்மைகள்!", "raw_content": "\nஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் தனித்தன்மைகளுள் முதன்மையானது - ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம் அதாவது - Freedom of choice இதனை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது\nஅடுத்து ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவன் வழங்கிய தனித்தன்மைகளுள் இரண்டாவது - அறிவு - Intellect and Intellignece மனிதனுக்கு நாமே கற்றுக் கொடுத்தோம் என்கிறான் இறைவன். அறிவு கொடுக்கப்பட்டதன் நோக்கம் - ஒன்றைத் தேர்வு செய்திட அவனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை - தன் அறிவைக் கொண்டு பயன்படுத்தி செயல்படத் தான்\nமூன்றாவது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவன் வழங்கிய தனித்தன்மை - கண்ணியம் ஆகும். Dignity of mankind. இந்த கண்ணியத்தில் கை வைத்திடவும் உலகில் எவருக்கும் அனுமதி இல்லை முதல் மனிதனாகிய ஆதத்தின் மக்களை நாமே கண்ணியப் படுத்தினோம் என்கிறான் இறைவன்.\nஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம் - எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது\nஅறிவாற்றலும் புத்திக் கூர்மையும் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது\nகண்ணியமும், மதிப்பும் - எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/news/", "date_download": "2018-08-16T23:37:03Z", "digest": "sha1:HLRWIZYYQMR45FQHSJRPDX6DUHK5HBUY", "length": 10879, "nlines": 191, "source_domain": "www.easy24news.com", "title": "News | Easy 24 News", "raw_content": "\nசீரற்ற கால நிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்\nநாட்டின் ஐந்து மாவட்டங்களில் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பால...\tRead more\nகுமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து\nஇந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்று...\tRead more\nஐ.நா மனித உரிமை பேரவை��ின் 39வது அமர்வு: இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதம்\nசெப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையி...\tRead more\nவாஜ்பாய் மறைவு: மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறி...\tRead more\nயாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட...\tRead more\nமருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும்-சம்பிக ரணவக\nஇந்திய மருத்துவ கழிவுகள் இந்நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடாக இரு...\tRead more\nஅழகியின் முகம் இப்படி மாறக் காரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று முகம் முழுவதும் சிதைந்து உயிருக்கு போராடிய நிலையில் அறுவைசிகிச்சையின் மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்த...\tRead more\nலண்டனிலிருந்து – யாழ் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது மூதாட்டியே இவ்வாறு, கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்...\tRead more\nஇலங்கையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விடயம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் அடிப்படையில் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரமானது தயாரிக்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திற்க...\tRead more\nஉலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்\nஉலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் என்ற பட்டியலை ECONOMIST INTELLIGENCE UNIT ��ன்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் இடம்பெற...\tRead more\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-diwali-with-mi-sale-will-see-offers-on-products-starts-september-27-in-tamil-015354.html", "date_download": "2018-08-16T23:44:19Z", "digest": "sha1:D6TYFLDCRC477P6AJAATOKU2NE3FMPCF", "length": 10738, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Diwali With Mi Sale Will See Offers on All Products Starts September 27 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.\nசெப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nஆகஸ்ட் 22: மிகவும் எதிர்பார்த்த சியோமி போகோபோன் எப்1 சாதனம் அறிமுகம்(அம்சங்கள்).\nஇன்று முதல் 7 நாட்களுக்குக் கிடைக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ.\nபட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.\nசியோமி நிறுவனம் இப்போது தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 27-ஆம்தேதி காலை முதல் செப்டம்பர் 27ஆம் தேதி மாலை வரை இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமி(mi) செயலியில் பிட் டு வின் சலுகை தினமும் 2.00மணி அதன்பின் மாலை 6.00மணிக்கு இந்த அட்டகாசமான சலுகை வழங்கப்படும் எனத்\nதெரிவிக்கப்���ட்டுள்ளது. அதன்பின்பு மி(mi) டோக்கன்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும், மேலும் சியோமி வழங்கும் பரிசுபோட்டியில் கலந்து கொண்டு சலுகை கூப்பன்களை பயன்படுத்தி சியோமி பொருட்களை பெறமுடியும். இந்த டோக்கன்கள் பொறுத்தவரை ரூ.500வரை தள்ளுபடி பெற முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.1 பிளாஷ் விற்பனை தினமும் காலை 11.00மணி மற்றும் மாலை 5.00மணிக்கும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:\nசியோமி வலைதளத்தில் ரூ.8000 மற்றும் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க நினைத்தால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா\nவங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம், இவற்றில் 5 சதவீதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி 4, மி மேக்ஸ், ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த சிறப்பு தள்ளுபடி ஆபர் மூலம்குறைந்த விலையில் வாங்க முடியும்.\nசியோமி பவர் பேங்க், ரவுட்டர், ஏர் பியூரிஃபையர், இயர்போன், ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்ற சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சியோமி ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143030", "date_download": "2018-08-17T00:13:47Z", "digest": "sha1:JEBOUTSONOCCI67XVQQCRDBTN44AG6BN", "length": 20501, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "சின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்! | First Drive: The new Mercedes Benz E Class 200D All Terrain - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் E க்ளாஸ் 200D ஆல் டெரெய்ன்தொகுப்பு: சிந்து தமிழ்\nவால்வோவின் S90 செடானுக்கு அண்ணனாக S90 க்ராஸ் கன்ட்ரி எப்படி வந்ததோ, அதுபோல் பென்ஸ் E கிளாஸ் செடானுக்கு ஒரு ஆல் ரவுண்டர் அண்ணன் வந்துவிட்டார். இதற்கு ‘ஆல் டெரெய்ன் E க்ளாஸ்’ என்று பெயர் வைத்துள்ளது பென்ஸ். இதை E க்ளாஸின் எஸ்டேட் வெர்ஷன் என்றும் சொல்லலாம்.\n அதே காரின் வீல்பேஸை லேசாகக் குறைத்து, ரைடு உயரத்தை அதிகமாக்கி, காரை நீளமாக்கி, பெரிய வீல்களுடன், 4Matic ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தைச் சேர்த்து ஒரு எஸ்டேட் காரைக் கற்பனை செய்து கொண்டு கண்ணைத் திறந்து பாருங்கள். உ���்கள் கற்பனையில் தோன்றும் அதே கார்தான் E க்ளாஸ் ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்.\nகாரின் நீளம்தான் இதன் கெத்து. 5 மீட்டருக்கு 53 மிமீதான் குறைவு. டயரும்தான். 19 இன்ச் வீல்கள், எந்த டெரெய்னையும் சமாளிக்கும் போல கிரில்லில் இரண்டு க்ரோம் ஸ்ட்ரிப்புகள்தான். ஆனால், முரட்டுத்தனமாக இருக்கிறது. பின் பக்க பம்பருடன் எக்ஸாஸ்ட்டில் முடியும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கஃப் பிளேட்டுகள் நச்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133528-engvsind-rain-washes-out-play-on-day-1-at-lords.html", "date_download": "2018-08-17T00:13:48Z", "digest": "sha1:54H5BYILTXHBWT2DB6ZKVRTQSXZRJSKR", "length": 19416, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மிரட்டிய மழை! - ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டின் முதல்நாள் | EngvsInd: Rain Washes Out Play On Day 1 At Lord's", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் ���ாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n - ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டின் முதல்நாள்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்குப் பின்னர் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் காலை முதலே லேசான மழை தொடர்ந்து வந்தது. இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக டாஸ் போடவில்லை. மழை தொடர்ந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் மதிய உணவு இடைவெளி விடப்பட்டது. இருப்பினும், மாலை வரை மழை தொடர்ந்ததால், முதல் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nஇரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்கும் சூழலில் முதல் நாள் கைவிடப்பட்டிருக்கிறது. முதல் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் புஜாரா சேர்க்கப்பட வாய்ப்புக��் இருப்பதாகத் தெரிகிறது.\nவரலாற்றில் இரண்டே வெற்றி... லார்ட்ஸில் வெல்ல என்ன செய்யப்போகிறார் கோலி\nதினேஷ் ராமையா Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n - ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டின் முதல்நாள்\n' - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பின நடிகர்\n40 லட்சம் பேரை அச்சுறுத்துகிறதா அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132931-jennifer-lopez-wearing-a-pair-of-denim-boots.html", "date_download": "2018-08-17T00:14:13Z", "digest": "sha1:6ZHNHVACTA4EUNK34CSUI4HZWYBBZSI2", "length": 19313, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜீன்ஸ் பூட்..’ - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்! #Viral | Jennifer Lopez wearing a pair of denim boots", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - மு��்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n`ஜீன்ஸ் பூட்..’ - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்\nஹாலிவுட் பிரபலம் ஜெனிஃபர் லோபஸ், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த டெனிம் ரக ஆடை, ட்விட்டரில் பேசும் பொருளாகியுள்ளது.\nகடந்த புதன்கிழமை நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஜெனிஃபர் லோபஸ் வித்தியாசமான ஆடையை அணிந்திருந்தார். அவர் காரிலிருந்து இறங்கியதும் சுற்றி இருந்த அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டனர். வெள்ளை நிற சட்டை, ஜீன்ஸ் மெட்டீரியலில் பூட்... இதுதான் ஜெனிஃபர் அணிந்து வந்த அந்தப் புதிய ஃபேஷன் ஆடை.\nபொதுவாக, ஹாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள், வித்தியாசமான ஆடைகளை வடிவமைப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அவ்வாறான ஆடைகள் முதலில் பார்க்கும்போது `இதெல்லாம் ஒரு காஸ்ட்யூமா’ என்று யோசிக்க வைக்கும். ஆனால், பார்க்கப் பார்க்க `நல்லாதானே இருக்கு’ என்று நினைக்க வைத்துவிடும். பின்னர் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிடும். இப்படி ட்ரெண்ட் செட்டர்களாக வலம்வரும் ஹாலிவுட் ஃபேஷன் டிசைனர்களின் சிந்தையில் உதித்ததுதான் ஜெனிஃபர் அணிந்து வந்த `ஜீன்ஸ் பூட்’ ஆடை. வெர்சேஸ் என்னும் சர்வதேச ஆடை வடிவமைப்பு ப்ராண்ட் அறிமுகப்படுத்திய ஆடை இது.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`வெர்சேஸ் ரிசார்ட் 2019’ (Versace Resort19) என்னும் ஃபேஷன் கலெக்‌ஷனில் இடம்பெற்றிருக்கும் இந்த ஆடையை ஜெனிஃபர் பிரபலப்படுத்திவிட்டார். வெள்ளைச் சட்டைக்கு நீல நிற ஜீன்ஸ் பூட் மட்டும் அணிந்து, ஜெனிஃபர் லோபஸ் அணிந்து வலம்வரும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் `ட்ரெண்ட் செட்டர் ஜெனி..’ என்று பலர் பாராட்டி வருகின்றனர்.\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வர��விட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`ஜீன்ஸ் பூட்..’ - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டி - கூகுளின் பிரத்யேக அப்டேட்\nசிலை திருட்டை அடுத்து இ-பூஜா ஊழல் - 500 கோடி ஊழலில் அதிரும் அறநிலையத்துறை #VikatanExclusive\nவேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2013/04/blog-post_7.html", "date_download": "2018-08-16T23:13:13Z", "digest": "sha1:I3HMHKP3CO4L35XYB7GWHRZUGMFTCUDC", "length": 9721, "nlines": 99, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: அவகாசம் வழங்குமாறு மன்னர் அப்துல்லா உத்தரவு", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 7 ஏப்ரல், 2013\nஅவகாசம் வழங்குமாறு மன்னர் அப்துல்லா உத்தரவு\nசவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர்\nரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.\nசவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சவூதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி உள்ளனர். இதையடுத்து அனைத்து நிறுவனங்களிலும் சவூதி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வருகிறது.\nஇந்நிலையில் சவூதியில் விதிகளை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தான் முறையான ஆவணங்கள் இன்றி சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்குள் உரிய ஆவணங்களைப் பெற கால அவகாசம் அளிக்கமாறு அந்நாட்டு மன்னர் அப்துல்லா உள்துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசவூதி சட்டப்படி வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் முதலாளி தான் ஸ்பான்சராக இருக்க வேண்டும். பல வெளிநாட்டவர்கள் வேலையை மாற்றும்போது தங்கள் முகவரி குறித்த ஆவணங்களில் மாற்றம் செய்வதில்லை. தற்போது அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக பலர் வேலைக்கு செல்லாமல் இருந்தனர்.\nசவூதியில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதனால் இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 8:57\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/01/blog-post_08.html", "date_download": "2018-08-16T23:11:28Z", "digest": "sha1:FLH7MVJMDZ6CM7YR4YGAQIPFV6CS5BCK", "length": 28734, "nlines": 202, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: உயிர் பாகிஸ்தானுக்கு", "raw_content": "\nபாகிஸ்தான். நமக்கு அடிக்கடி தொல்லை கொடுக்குற பக்கத்து வீட்டுக்காரன். ஏன் இப்படி பண்றான் அப்படி நம்மள பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான் அப்படி நம்மள பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான் இப்படி என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளது, முஷரப்பின் சுயசரிதையான \"IN THE LINE OF FIRE\" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, \"உடல் மண்ணுக்கு\". மொழி பெயர்த்திருப்பவர், நாகூர் ரூமி.\nசுயசரிதை, ஒரு மனிதனின் வாழ்நாள் டைரி. சுயசரிதைகளில் உள்ள விசேஷம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த, மற்றவர்களுக்கு தெரியாத, சில விஷயங்கள் அவனுக்கு தான் தெரியும். அது போன்ற முக்கிய விஷயங்கள் அவர்கள் எழுதும் நூலில் வர வாய்ப்புள்ளது. குறை : நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களையும் சொல்லும் நேர்மை, துணிவு அனைவருக்கும் இருக்காது. முஷரப், இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், தான் சார்ந்த சில நிகழ்வுகளின் உண்மை நிலையை () எடுத்துரைக்கவும், தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லவும் என்றே நினைக்கிறேன்.\nமுஷரப் பாகிஸ்தான் தலைமை பொறுப்பில் இருந்த போது, அவரை பற்றி ஒரு கொடூரமான உருவகமே எனக்கு இருந்தது. இப்போது பாகிஸ்தானில் நடப்பதை பார்க்கும் போது அவரே பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தின் மூலம் அவரை மட்டும் இன்றி, அவரது நாட்டை பற்றியும், அந்நாட்டின் ராணுவத்தை பற்றியும், அரசியல் நிலைமையை பற்றியும், அரசு இயந்திரத்தை பற்றியும், அந்நாட்டின் வெளியுலக தொடர்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். பாகிஸ்தான் கதை மட்டுமில்லாமல், பங்களாதேஷ் கதையும் ஒரளவுக்கு உள்ளது. அவரே, இப்படி அவரது வார்த்தைகளில் சொல்கிறார்.\n\"ஆரம்பத்திலிருந்தே, எனது கதையும், பாகிஸ்தானின் கதையும் ஒன்றாகிப் போனது.\"\nகதையை தாத்தா காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார். டெல்லியில் பிறந்தவர், தேச பிரிவினையின் போது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்று அங்கு வளர்கிறார். சிறிது காலம் துருக்கியில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்நேரங்களில், எல்லா பிள்ளைகளை போலத்தான் வாழ்ந்திருக்கிறார். கோலி குண்டு விளையாடிய���ருக்கிறார். திருட்டுத்தனமாக மரத்திலேறி பழங்கள் பறித்திருக்கிறார். லவ் பண்ணியிருக்கிறார் (பெயிலியர் தான்). பின்பு, ராணுவ\nகல்லூரியில் சேர்ந்த பிறகு, சராசரி வாழ்க்கை சடுகுடு வாழ்க்கையாகியிருக்கிறது.\nராணுவ கல்லூரியில் சிறப்பாக பயின்று, ராணுவத்திலும் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றியுள்ளார். சில சேட்டைகளையும் செய்திருக்கிறார். பல பொறுப்புகளில் ஜொலித்த முஷரப், ஒரு கட்டத்தில் ராணுவ தலைவராக பொறுப்பேற்கிறார். அப்போது, பிரதமராக இருந்த நவாஸ் செரிப்புடன் ஏற்பட்ட உரசலால் பற்றி கொண்டு எரிந்திருக்கிறார். பிரதமர் பதவியிலிருந்து நவாஸை எறிந்திருக்கிறார்.\nஅதன் பின், உலகத்தின் பார்வை இவர் மேல். பாகிஸ்தான் அதிபர் என்றொரு சிக்கல் பதவி. அதனுடன் சேர்ந்து கொண்டு வலுகட்டாயமாக ஏற்பட்ட அமெரிக்காவுடன் கூட்டணி என்றொரு புலி வால் பொறுப்பு. இதற்கு நடுவே, அரசியல் கட்சிகளுடன் மோதல், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, நீதி துறையுடன் சண்டை, அதற்கு மேல் தாலிபான், அல்-கொய்தாவால் அவரை சுற்றி வைக்கப்படும் குண்டுகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள். அப்பப்பா...\nஒரு நாளாவது தலைவலி இல்லாமல் தூங்கி இருப்பாரா என்பது சந்தேகமே\nஇப்படி தினமும் அசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வை எழுத்தாக்கியிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, வங்காள தேசம் பிளவு, இந்தியாவுடன் போர், ராணுவ புரட்சி, தீவிரவாதத்திற்க்கெதிரான போர், தாலிபான் உறவு என இவர் வாழ்வை தொட்டு சென்ற சம்பவங்கள் எல்லாம் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாறு.\nபிரிவினையின் போது, ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் அந்நாட்களின் துயரத்தை உணர்த்துகிறது.\n\"வரும் வழியில் (இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு) பழிவாங்கும் எண்ணம் கொண்ட சீக்கியர்களாலும் ஹிந்துக்களாலும் அவர்கள் (முஸ்லிம் குடும்பங்கள்) சித்திரவதை செய்யப்பட்டார்கள். எதிர்த் திசையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த பல ஹிந்துக்களும் சீக்கியர்களும், பதிலுக்கு முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்கள்\"\nராணுவ அதிகாரி என்றால் வெடுக்கென்றுதான் இருப்பார்களா\n\"ராணுவத்தால் ஒரு மனிதனின் எத்தனையோ குணங்களை மாற்ற முடியும். ஆனால் தொன்று தொட்டு வரும் உணர்ச்சிகளை ஒன்றும் செய்ய முடியாது\"\nஆனாலும��, நிச்சயதார்த்தம் முடிந்தபின் வருங்கால மனைவி அனுப்பிய லெட்டரில் எழுத்து பிழையை திருத்தியிருக்கிறார். இவரை என்னன்னு சொல்ல\nகார்கில் போரின் போது தங்கள் நாட்டில் இருந்து வெளிப்படையான, பெரும்பான்மையான ஆதரவு வராததை கண்டு வருந்துகிறார்.\n\"இந்திய ஊடகங்கள் அவர்களது வெற்றியை மிகைப்படுத்திக் காட்டியன. எங்களது அரசியல் தலைமைக்கோ எந்த வித ஆட்சித்திறமையும் இல்லை. கார்கில் விஷயத்தில் நாட்டை ஒருங்கிணைக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.\"\nஇந்தியா பாகிஸ்தானை தாக்கியது. அப்பாவி மக்கள் இறந்தார்கள் என்பது போன்ற குற்றசாட்டுகள் இந்தியனாகிய நம்மை தடுமாற தான் வைக்கும். உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. முஷரப் வேறு என்ன சொல்லுவார் இம்மாதிரியான கருத்துகளை இந்தியாவில் இருந்து கொண்டு படிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் இல்லையே\n1965 போரில் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி இல்லை என்கிறார். ஆனால், இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி மூக்கை உடைத்ததாகவும், அதிகமான நில பிரதேசங்களை பிடித்ததாகவும் கூறுகிறார்.\nகொழும்பில் இருந்து கராச்சிக்கு வந்து கொண்டிருந்த முஷரப்பின் விமானத்தை தரையிறங்க நவாஸ் ஷெரிப் செய்த சதியை ஒரு அத்தியாயத்தில் விவரித்துள்ளார். அவர் அந்த நிமிடங்களில் அனுபவித்த சங்கடங்களை வார்த்தைகளில் அப்படியே இறக்கி வைத்துள்ளார்.\n\"’பாகிஸ்தானில் எங்கும் நீங்கள் தரையிறங்க முடியாது. பாகிஸ்தானின் வான் எல்லையைவிட்டு உடனே சென்று விட வேண்டும்.” அந்த பதிலை எங்களால் நம்ப முடியவில்லை. என்னிடமிருந்து விடுபடுவதற்காக, எங்கள் அனைவரையும் (விமானத்தில் 198 பயணிகள்) கொல்ல அவர்கள் முயன்றுகொண்டிருந்தார்களா என்ன\nநவாஸ் ஷெரிப்பை தூக்கியெறிந்து விட்டு, ஆட்சியை அமுக்கியது அடிதடி மசாலா படம்தான். முஷரப் இல்லாமலே, எதுவும் சொல்லாமலே அவருக்காக செயல்பட்ட ராணுவம், அவர் ராணுவத்தின் மேல் கொண்ட ஆளுமையை காட்டுகிறது. ராணுவமும் போலிஸும் மோதி கொண்டால் யார் ஜெயிப்பார்கள் சிறுபிள்ளைத்தனமான கேள்வியா இருக்கா எனக்கும் படிக்கும்போது விநோதமாகத்தான் இருந்தது.\n\"பிரதமர் வீடுக்கு ராணுவம் வந்து சேர்ந்தபோது, ஒரு கும்பலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததைப் போல, தேவையான அளவு ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு நிற��ந்திருந்தனர். அத்தகைய ஆயுதக் காவல் படை பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் இருந்தது. அந்தப் படையைப் பார்ப்பவர்கள் குறைந்தது ஒருமுறைக்கு இருமுறையாவது யோசிக்கவேண்டும்.\"\nதாலிபான், உமர், பின்லேடன் பற்றியெல்லாம் நிறைய தகவல்களை சொல்லி உள்ளார். அமெரிக்காவுக்காக நிறைய ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை பிடித்திருப்பதாகவும், அதற்காக அமெரிக்காவிடம் இருந்து நிறைய பரிசுகளை பெற்றிருப்பதாகவும் சொல்லி பெருமைபட்டு கொள்கிறார். ஒரு பக்கம் பொருளாதார துணையுடன் அமெரிக்கா, இன்னொரு பக்கம் அமெரிக்க எதிர்ப்புணர்வுடன் பாகிஸ்தான் மக்கள் என்று இடிப்பட்டும் காட்டிக்கொள்ளாமல் ஆட்சி நடத்தியிருக்கிறார்.\nதீவிரவாதத்தை எதிர்க்கப்போய், ஒரு கட்டத்தில் தீவிரவாதத்திற்க்கே குறியாய் மாறி, அதனால் அவர் எதிர்க்கொண்ட சம்பவங்களும், அதை அவர் குறிப்பிடும்போது சில ஆங்கில படங்கள், மணிரத்னம் படங்கள், ஷங்கர் படங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கின்றன.\n\"இதெல்லாமும் நடக்க ஒரு விநாடிகூட ஆகியிருக்காது. என் தலையை நான் திருப்புவதற்குள் காதடைக்கும் ஒரு பெரும் சத்தம் கேட்டது. மறுபடியும் எனது கார் ஆகாயத்தில் இருந்தது.\"\nமுஷரப், பொதுவாகவே தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஆதரவளிப்பவராக தெரியவில்லை. மேற்கத்திய கலாசாரத்திற்கு சார்பாகவே இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் மக்கள் பற்றிய அவர் கருத்து இது.\n\"அடிப்படையில், பாகிஸ்தான் மக்கள் மத உணர்வு மிக்கவர்களாகவும், மிதவாதிகளாகவும்தான் இருக்கிறார்கள். இந்த துணைக்கண்டத்தில் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் நாடுதான் பாகிஸ்தான். அந்த மக்களில் ஒரு சிறு பகுதியினர்தான் தீவிரவாதிகளாக இருக்கின்றனர். இந்தப் பிரிவினர் இணக்கமற்ற, பழைமைவாத, சகிக்கமுடியாத மதக்கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அக்கருத்துக்களை அடுத்தவர்மீது திணிக்கும்போது, பிரச்சினை ஏற்படுகிறது. இந்தச் சிறு பிரிவு எப்போதுமே உணர்ச்சிவசப்படுபவர்கள். எளிதாகப் பயங்கரவாதக் கருத்துக்களைத் திணித்து இவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிட முடியும்.\"\nரொம்ப சிம்பிளான, அதே சமயம் நேர்மையான கருத்து என்று இதை கருதுகிறேன்.\nபுத்தகத்தில், சிறுவயதிலிருந்து தான் கடந்து வந்த பல மனிதர்களை நினைவு கூர்கிறார். அவர்களின் தற்போதைய நிலையையும் சொல்கிறார். இது இடைவிடாமல் அவர் அவர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பை காட்டுகிறது.\nஇந்த புத்தகம் மூலம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே உள்ள உறவு முறை தெரியவருகிறது. இந்தியா பற்றிய அவர்களின் எண்ணங்கள் வெளி வருகிறது. பாகிஸ்தான் என்றொரு அடி மேல் அடி வாங்கும் நாட்டின் தொடர் போராட்டம் விளங்குகிறது.\nஇந்த நூலை மொழிபெயர்த்து இருப்பது, நாகூர் ரூமி. ஆங்கிலத்தில் இருந்தால் என்னால் இந்த அளவுக்கு ஆர்வமாக படித்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். நன்றி, நாகூர் ரூமி. மொழிப்பெயர்ப்பு செய்யும் போது சில கட்டுபாடுகள் இருக்கும். அதற்குள் சிறப்பாக செயல்பட்டு வாசிப்பவர்களை சலிப்படையாமல் வாசிக்க வைத்து வெற்றியடைந்திருக்கிறார் நாகூர் ரூமி. வாழ்த்துக்கள்.\nபுத்தகம் வாங்க இங்கே செல்லவும்.\nபடிச்சி முடிச்சத்துக்கப்புறம் ஒரு மாதிரியா இருக்கு. உடனே, மானேக்‌ஷா பத்தின புக்கை படிக்கணும்.\nஅன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......\nFocus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க\nவிரிவான அறிமுகத்திற்கு நன்றி சரவணகுமரன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nமுத்துகுமரன் - இறுதி குரல்\nஅயன் - ஹாரிஸால் உண்டு பயன்\nபயணங்கள் - புகைப்படப் பதிவு\nஅஜித் ரசிகர்களே, இதெல்லாம் ஓவரு\nபொங்கல் படங்கள் - படையல்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஅதிக ஹிட் கொடுத்த முன்னணி ஹீரோ யார்\nபெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:57:06Z", "digest": "sha1:4EKQOOJCUA2MBPLXEK7CQXSQF3IVTDV4", "length": 14626, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு\nதியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு\nதஞ்சை, பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டிற்கான ஜோதி பிரச்சாரப் பய ணத்திற்கு தஞ்சாவூர் மாவட் டத்தில் சிறப்பான வரவேற்பு செவ்வாயன்று (பிப்.21) அளிக்கப்பட்டது. மாநில மாநாடு பிப்ரவரி 22ல் துவங்கி பிப்ரவரி 25 வரை நாகை மாவட்டத்தில் நடை பெறுகிறது. இம்மாநாட் டில் ஏற்றி வைக்கப்பட கோவை மாவட்டம் சின் னியம்பாளையத் தியாகிகள் நினைவாக ஜோதி எடுத்து வரப்பட்டு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ் சாவூர், திருவாரூர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந்தது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் தலை மையில் பூதலூர் ஒன்றியச் செயலாளர் என்.வி.கண் ணன், தஞ்சை ஒன்றியத் தi லவர் ஏ.வெண்மணிக்குமார் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு ஜோதி பிரச்சார பயணக்குழுவிற்கு கொடுக் கப்பட்டு, அழைத்து வரப் பட்டது. இக்குழு செங்கிப் பட்டி, வல்லம், மருத்துவக் கல் லூரி, கணபதி நகர், ரயி லடி, பழையபேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், கோவிலூர் வழி யாக அம்மாபேட்டை சென்றடைந்து, ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில் குமார் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கட் சியின் நகரச் செயலாளர் பி.செந��தில்குமார் தலைமை யில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.எஸ்.பாலசுப் பிரமணியன், வெ.ஜீவக் குமார், சாமி.நடராஜன், கே. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.காம ராஜ், வி.கரிகாலன் உள் ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். அதிர்வேட்டுகள் முழங்க அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பய ணக்குழு தலைவர் சி.பத்ம நாபன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, ப.கு.சத்தியமூர்த்தி, என்.வி.தாமோதரன், இ.வி. வீரமணி, ஒய்.அன்பு, என். பாலசுப்பிரமணி, தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம் உள்ளிட்டவர் களுக்கு மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் கத ராடைகள் வழங்கி சிறப் பித்தார். நிறைவாக பயணக் குழு தலைவர் சி.பத்மநாபன் ஏற்புரை வழங்கினார். மக்களுக்கான கோரிக்கை களை முன்வைத்து, கொள்கை முழக்கப் பாடல்களை பய ணக் குழுவினர் பாடியது மக்களை வெகுவாக கவர்ந் தது. கொளுத்தும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் நின்று கேட்க வைத்தது பய ணிக் குழுவினரை உற்சாகத் தில் ஆழ்த்தியது. நாகை மாவட்டம் சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடர் தரங்கம்பாடி வட்டம் ஆக் கூர் முக்கூட்டு வந்தடைந் தது. அங்கு வட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலை மையில் உற்சாகமான வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. 20 அதிர்வேட்டுகள் முழங்க , மேளதாளங்களு டன் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களு டன் தோழர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி திருக் கடையூர் வந்தடைந்தது. திருக்கடையூர் வட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டை யொட்டி தரங்கம்பாடி வட் டம்முழுவதும் செங்கொடி களால் அலங் கரிக்கப்பட்டு சிவப்பு மய மாக உள்ளது.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீட��� – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bawli-h-baol/", "date_download": "2018-08-16T23:12:55Z", "digest": "sha1:WF4RBR5BY4AYHLKMABS527LMWRCILINY", "length": 7207, "nlines": 278, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bawli H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/5?reff=fb", "date_download": "2018-08-17T00:04:58Z", "digest": "sha1:TZHUU3IWLDP5AII4LUOBF4CDWO23DYMF", "length": 14485, "nlines": 201, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 5", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா\nபலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ\nவிக்ரம் மகன் துருவ் ஏற்படுத்திய விபத்தில் நடந்தது என்ன- நடிகர் தரப்பில் வந்த தகவல்\nஇலங்கைக்கு சென்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள், ஜஸ்கரன்- என்ன நடந்தது பாருங்க\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா\nஉங்க எனர்ஜி சாயங்காலத்துக்கு மேல வேற லெவல் - அனைவர்முன்பும் அசிங்ப்பட்ட மஹத்\nஅஜித்தின் இந்த முறுக்கு மீசை கெட்டப் இதற்காக தானா அப்படியென்றால் விஸ்வாசம் தெறிக்கவிட போகுது\nபிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்று போட்டியாளர் ஒருவரை வெளியே அழைத்து வந்த கமல்ஹாசன்- எலிமினேட் ஆனது இவர்தான்\nRX 100 படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகர்- யாருனு பாருங்க மக்களே\nஅனைவரும் பாராட்டும் பியார் ப்ரேமா காதல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ள பிரபல இயக்குனர்- திடீரென்று இவருக்கு என்னாச்சு\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை\nதிடீரென்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- ஆனால��� ஸ்பெஷல் விஷயமே வேறு\nஐஸ்வர்யா மேல் காதல் இல்லை, ஆனால்- டுவிஸ்ட் வைக்கும் ஷாரிக்\n10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்\nபியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2 இரண்டு நாள் வசூலில் முதல் இடம் பிடித்த படம் எது\nகார் விபத்தில் சிக்கிய நடிகர் விக்ரமின் மகன் துருவ் குடிபோதையில் ஓட்டினாரா\nஇந்த வார பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு வீட்டில் நுழைய போகும் பிரபல நடிகை- அப்போ ரகளை ரெடி\nமோசமாக பேசிய தொகுப்பாளர்.. டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய காலா ஹுமா குரேஷி\nகேன்சருடன் போராடும் காதலர் தினம் ஹீரோயின் சோனாலி 13 வயது மகனுக்கு உருக்கமான பதிவு\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி\nஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத்\n - வெளிப்படையாக கூறிய யாஷிகா\nபாலிவுட்டில் நுழையும் கீர்த்தி சுரேஷ்\n2வது காதல் வந்தாலே..முதல் காதல் நிலைமை இதுதான் மஹத்-யாஷிகா பற்றி பேசிய பிக்பாஸ் முதல் சீசன் பிரபலம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது இவர்தான்\nவிஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன் பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்\nஉலகம் என்ன நினைத்தாலும் கவலையில்லை சிவகார்த்திகேயனை விட விக்னேஷ் சிவனுக்கு அதிகம் மார்க் கொடுத்த நயன்தாரா\nபல வருடங்களுக்கு முன்பு கலைஞர் தனக்காக செய்த விஷயம்.. பிக்பாஸில் கண்கலங்கிய கமல்\nஅன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய் தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nசிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்\nகோபத்தில் பேப்பரை தூக்கி எறிந்த கமல்...பிக்பாஸில் என்ன நடக்கப்போகிறது இன்று\nநடிகையை வச்சு செய்த ரசிகர்கள்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா வெளியாகாததற்கு இதுதான் காரணமா மறைமுகமாக ஈடுபட்டுள்ள முன்னணி ஹீரோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அத்தனை போட்டியாளர்களுக்கு பின்னால் இருக்கும் தெரியாத நபர் இவர் தான்\nஉலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்\nவிஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை\nமஹத்-யாசிகா, ஷாரிக்-ஐஸ்வர்யா இதற்கு அடுத்ததாக உருவாகியுள்ள மற்றொரு ஜோடியை பற்றி தெரியுமா\nகேரளா வெள்ளப்பாதிப்பிற்கு சூர்யா, கார��த்தி செய்த உதவி\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\nபிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் பிரபல நடிகருடன் இணைந்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34960/", "date_download": "2018-08-17T00:10:16Z", "digest": "sha1:J2RG526M4553G4MBJDGBOKU42JG2OT2V", "length": 10517, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானுக்கான ஈராக்கிய தூதரகத்திற்கு அருகாமையில் தற்கொலைத் தாக்குதல் – GTN", "raw_content": "\nஆப்கானிஸ்தானுக்கான ஈராக்கிய தூதரகத்திற்கு அருகாமையில் தற்கொலைத் தாக்குதல்\nஆப்கானிஸ்தானுக்கான ஈராக்கிய தூதரகத்திற்கு அருகாமையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல்களுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதூதரகத்தின் வாயில் கதவில் தற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிதாரிகளுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசில மணித்தியாலங்கள் துப்பாக்கிச் சமர் நீடித்ததாகவும், அனைத்து துப்பாக்கிதாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsAfcanistan Iraq high commision suicide attack ஆப்கானிஸ்தான் ஈராக் தற்கொலைத் தாக்குதல் தூதரகம்\nநல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து – 22 சிறுவர்கள் பலி :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் ஒரே சமயத்தில் 45 பேருக்கு மரண தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை அமெரிக்கப் கிறீஸ்தவ மத போதகர்கள் பலாத்காரம் செய்தனர்…\nஅவுஸ்திரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன\nவடகொரியா விவகாரம் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புப் பேரவை கூட்டுவதில் அர்த்தமில்லை – அமெரிக்கா\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங���கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36742/", "date_download": "2018-08-17T00:10:20Z", "digest": "sha1:XT4D4BASJA7MDNO5AFCU3VFVAHZ7PRWK", "length": 11025, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றோம் – உதய கம்மன்பில – GTN", "raw_content": "\nநீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றோம் – உதய கம்மன்பில\nநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றோம் என பிவிருத்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nசில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் குற்றச் செயல்களை பகிரங்கமாக விமர்சனம் செய்த காரணத்தினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசட்ட மா அதிபரை நியமிக்கவோ அல்லது பதவி விலக்கவோ ஏனைய தரப்பினருக்கு அதிகாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsno no confidence motion Srilanka Vijayadasa Rajapaksa உதய கம்மன்பில எதிர்க்கின்றோம் நம்பிக்கையில்லா தீர்மானம் நீதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nவிஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் உத்தேசமில்லை – லக்ஸ்மன் கிரியல்ல\nகூகுளின் ஸ்பீச் ரெகக்னைசேசன் தொழில்நுட்பத்திற்குள் தமிழ் சிங்கள மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100310", "date_download": "2018-08-16T23:37:03Z", "digest": "sha1:JUFJQHCGEOZO52CWRBPIQXZOPPKOL34B", "length": 13448, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசிய நல்லிணக்கத்திற்கு பாடசாலைகள் குந்தகம் விளைவிக்கக் கூடாது – அமைச்சர் ஹலீம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தேசிய நல்லிணக்கத்திற்கு பாடசாலைகள் குந்தகம் விளைவிக்கக் கூடாது – அமைச்சர் ஹலீம்\nதேசிய நல்லிணக்கத்திற்கு பாடசாலைகள் குந்தகம் விளைவிக்கக் கூடாது – அமைச்சர் ஹலீம்\nதேசிய அரசாங்கம் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் பாடசாலைகள் இதற்கு குந்தகம் விளைவிப்பதை அனுமதிக்கமுடியாது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயாவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என அப்பாடசாலையின் ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலைக்கு முன்பாக கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் கருத்துவினவியபோதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;\n‘ஏனைய மதங்களின் ஆசிரியர்களான பௌத்த பிக்கு ஆசிரியர்கள், கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கும கிறிஸ்தவ பெண் ஆசிரியைகள் தமது கலாசார உடைகளுடனே பாடசாலைக்கு வருகிறார்கள். இந்நிலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என மறுப்பது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.\nஜனாதிபதி நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கென்று தனியான அமைச்சொன்றினை நிறுவி செயற்படும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியின் நடவடிக்கைகள் முற்றிலும் தவறானதாகும். பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சி செய்யும் சந்தர்ப்பத்தில் அக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்.\nமுஸ்லிம்களின் அடிப்படை உரிமையான ஆடை கலாசாரத்தை எவராலும் தடைகளுக்கு உட்படுத்தமுடியாது. இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளேன்.\nசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். இப்பிரச்சினைக்கு ஆசிரியைகளை இடமாற்றம் செய்வதன்மூலம் தீர்வு காணமுடியாது. கலந்துரையாடல் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றார்.\nPrevious articleஅரசியல் தீர்வு முயற்சியை கைவிட பெரும்பான்மை கட்சிகள் முயற்சி-அமைச்சர் மனோ\nNext articleதொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்\nவாழைச்சேனையில் படகு நீரில் ���ூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநச்சுப் பாம்மை வளர்க்கும் நல்லாட்சி\nவடகிழக்கு இணைப்பானது நினைத்த மாத்திரத்தில் முடிகின்ற இலகுவான விடயமல்ல-பம்பாஹின்னயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதொடரும் ஓட்டமாவடி-நாவலடி முஸ்லிம்களின் உண்ணாவிரதப்போராட்டம் (வீடியோ)\nதமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்\nபொத்தானை மக்களது மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-ஜுனைட் நளீமி\nசத்தியம் ஒரு போதும் சாவதில்லை -மதியன்பன்\nபுத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nSLMC தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நசீர் நியமனம்.\nமுன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாக்காாின் 20வது நினைவு தினப்பேச்சு: துருக்கியின் முன்னாள் பிரதமர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/the-extraordinary-journey-of-the-fakir-who-got-trapped-in-an-ikea-cupboard/news", "date_download": "2018-08-16T23:50:20Z", "digest": "sha1:QVFDGO3P3WH5LYH7VIUOF2OKDXECAR66", "length": 4261, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie News, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Photos, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Videos, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Review, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nஇந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.\nகுடிக்க சரக்கு வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார்.\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் புதிய டீசர்கள்\nதனுஷின் ஆங்கி�� படத்தின் தமிழ் பதிப்பு தலைப்பு இது தானா - போஸ்டர் உள்ளே \nதனுஷின் ஹாலிவுட் படம் பற்றி புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/08/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:37:18Z", "digest": "sha1:IJREJSH4E6TVAW5XCX74FFFLMK5UK537", "length": 5791, "nlines": 161, "source_domain": "www.easy24news.com", "title": "மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன் | Easy 24 News", "raw_content": "\nHome Cinema மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்\nமமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் மறக்குமா, மறக்கத் தான் முடியுமா அதிலும் நமீதாவை கட்டிப்பிடித்தாரே அதை தான் மறந்துவிடுவார்களா பார்வையாளர்கள்\nஒரு சினேகன், ஜூலி, காயத்ரி, ட்ரிக்கர் இல்லாமல் பிக் பாஸ் 2 சீசன் ரொம்பவே போர் அடிக்கிறது. காயத்ரி ரகுராமை திட்டியவர்கள் கூட தற்போது அவரை ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சீசன் மொக்கையாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், காயத்ரி, மமதி சாரி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nகாமெடி நடிகர் மீது ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\nதடைகளை உடைத்து நாளை முதல் வருகிறது விஸ்வரூபம்2\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/03/1_30.html", "date_download": "2018-08-16T23:31:53Z", "digest": "sha1:BSFK5SAQKK4IJO3YVFV2GLFGHBFWBTHP", "length": 15659, "nlines": 488, "source_domain": "www.ednnet.in", "title": "வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது | கல்வித்தென்றல்", "raw_content": "\nவாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது\nவாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக\nஉயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்\nஉத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி\n2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி\nஉள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ்\nகட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை\nஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம்\nஉத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந்\nதேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஅதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட\nஇருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது\n350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர\nவாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும்.\nஅதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\n7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய\nசரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம்\nசெய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட\nரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.\n12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி)\nவாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த\nஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.\n20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்)\nவாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த\nஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது\n26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள\nவாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16\nஇதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள்\nசெல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம்\nவரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவி��க்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/category/videos/", "date_download": "2018-08-17T00:13:25Z", "digest": "sha1:G3WJVRDYT5PZGE5IDM7E2RVXOI362DD4", "length": 11289, "nlines": 253, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | Videos", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற���கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9A/", "date_download": "2018-08-17T00:21:24Z", "digest": "sha1:5OTQLEIFVQVK2JXTGWXV44BWLRESYRVS", "length": 9580, "nlines": 111, "source_domain": "ta.downloadastro.com", "title": "இணையத் தொலைபேசி - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் – அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ இணையத் தொலைபேசி\nகோப்புப் பகிர்வு இணையப் படபிடிப்பு மென்பொருட்கள் உடனடித்தகவல் இணையத் தொலைபேசி மின்னஞ்சல் மென்பொருட்கள் தொடர்பு மென்பொருட்கள்\nசிறப்பு விளைவுகள் மற்றும் பல்லூடக நீட்சிகள் கொண்ட இணையப்படபிடிப்புக் கருவி மென்பொருள்.\nஇணையத் தொலைபேசி (160 மென்பொருட்கள்)\nசிறந்த தொலைபேசி மென்பொருட்களைத் தேடுகிறீர்களா\n“இணையத் தொலைபேசி” பிரிவில் விரிவான விமர்சனங்களுடன் கூடிய விலையுள்ள மற்றும் விலையில்லா அசைபட அரட்டை மற்றும் இணையத் தொலைபேசி மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.\nதொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, தொலை நகல் எனப் பல வசதிகளுடன் உங்கள் கணினியை ஒரு முழு தொலைபேசி போல உபயோகிக்க உதவும் தேர்வு செய்யப்பட்ட, பரிந்துரைபெற்ற ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.\nவழக்கமான அழைப்புகள் மற்றும் அசைபட அழைப்புகளை செய்கிறது.\nசைபர்லிங்க் யூகேம் - CyberLink YouCam\nசிறப்பு விளைவுகள் மற்றும் பல்லூடக நீட்சிகள் கொண்ட இணையப்படபிடிப்புக் கருவி மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Universal Simlock Remover, பதிப்பு 1.09\nஇணைய நெறிமுறை வழியேக் கணினிகளிலிருந்து உரைச் செய்திகளை அனுப்புகிறது.\nஒரு பாதுகாப்பான, நவீனக் கோப்புப் பரிமாற்ற வசதி.\nஆப்பிள் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, ஒரு நம்பகமான சிறையுடைப்புக் கருவி.\nகணினிப் பயன்பாட்டிற்கான, ஒரு அழைப்பவர் அடையாள மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Video Chat Splitter, பதிப்பு 3.27\nஅழைப்பவரை அடையாளம் காட்டும் மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Caller ID Events, பதிப்பு 1.1\nஒரு இணைய அழைப்பு மற்றும் அரட்டைமென்பொருள்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/132748-world-badminton-championships-2018-pv-sindhu-and-kidambi-srikanth-won-hs-prannoy-out.html", "date_download": "2018-08-17T00:12:57Z", "digest": "sha1:QNRXE22FSEZ4KTY5BBRAPFJCLYVSFKO6", "length": 18523, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்! | World Badminton Championships 2018: PV Sindhu and Kidambi Srikanth won, HS Prannoy out", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகே���ளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்\nசீனாவின் நான்ஜிங் நகரில், 2018-ம் ஆண்டுக்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் ஆடிய பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் பிட்ரியானி ஃபித்ரியானியை 21-14, 21-9 என நேர் செட்டுகளில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 35 நிமிடங்கள் நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஶ்ரீகாந்த், ஸ்பெயினின் பப்லோ அபியனிடம் 21-15, 12-21, 21-14 இரண்டாவது செட்டை இழந்தாலும், சுதாரித்து பின் வெற்றிபெற்றார். இருவரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு சாய் பிரனீத் 21-18, 21-11 என நேர் செட்டுகளில் வெற்றிபெற்றார். மற்றொரு ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சமீர் வர்மா ஐந்து முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானிடனை 17-21, 14-21 என வீழ்ந்தார். HS பிரணாயும் தோல்வி அடைந்தார்.\nஅதேபோன்று, நேற்று அனைத்து இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு தோல்விதான். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணை, மனு அட்ரி - சுமீத் ரெட்டி இணை, தோல்வியைத் தழுவினர். மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, உலக அளவில் 2-வது இடம் வகிக்கும் ஜப்பானின் யூகி- சயகா இணையை எதிர்கொண்டு 14-21, 15-21 என செட் கணக்கில் தோல்வியடைந்தனர். தற்போது, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், அனைத்து இரட்டையர் பிரிவுகளிலும் கலப்பு இரட்டையர் இணையான சாத்விக்சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா இணையே எஞ்சியிருக்கிறார்கள்.\nசா.ஜெ.முகில் தங்கம் Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்\n`நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு\nபுதிய நிர்வாகிகளால் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டெழுமா\nபிரதமர் திறந்தவைத்த சாலையில் இரண்டே மாதத்தில் விரிசல் - இது டெல்லி பசுமைவழிச் சாலை அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133247-tamilnadu-government-should-wave-large-farmers-loan.html", "date_download": "2018-08-17T00:12:59Z", "digest": "sha1:V2DO5QRDFX5Z3WMRUOD4DUSYG2TAO4PI", "length": 19889, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்! - தமிழக அரசுக்கு கோரிக்கை | Tamilnadu government should wave large farmers loan", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவை���ுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nபெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை\nபெரு விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். இந்த வழக்கினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், 'தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது 6,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். ஆனால், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது என அப்பொழுது தமிழக அரசு அறிவித்தது. அதை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nஅதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடைபெற்றது. நீண்ட நாள்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள என்னைப் போன்ற விவசாயிகள் 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால், சாகுபடி செய்ய பயிர்க்கடன் கிடைக்கவில்லை. பழைய கடன் நிலுவையில் இருப்பதால் வங்கிகளில் பயிர்க் கடன் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தொகை வெறும் 1,930 கோடி ரூபாய்தான். தமிழக அரசுக்கு இது பெரிய தொகையே அல்ல. தமிழக அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டுக்கு சுமார் 3,00,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. மற்ற துறையினருக்கெல்லாம் ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 1,930 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை' என ஆதங்கப்பட்டார்.\n`நன்றியெல்லாம் எதுக்கு; நான் எதுவ��ம் சாதிக்கல’ - வாழ்த்த வந்தவர்களிடம் நெகிழ்ந்த பொன்.மாணிக்கவேல்\nகு. ராமகிருஷ்ணன் Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nபெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை\n8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக தடையை மீறி மனித சங்கிலிப் போராட்டம்..\nமாற்றுச்சான்றிதழ் கேட்டு பெற்றோர்களின் பிடிவாதம் - குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்\nதூத்துக்குடியில் குளத்து நீரில் ஆசிட் கலந்த மர்ம நபர்கள்.. மீன்கள் செத்து மிதந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=135&Itemid=60", "date_download": "2018-08-16T23:11:10Z", "digest": "sha1:VEQEO3Z56UYYV5O2MZB7K5GCUEBXLEBL", "length": 4967, "nlines": 86, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 23\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n12 Dec யாதும் ஊரல்ல யாவரும் கேளீர் வாசுதேவன் 2677\n23 Dec கரோல்ட்பின்ரர் மு.புஷ்பராஜன் 2546\n24 Dec இருளின் கரு அறு\n28 Dec 13வது மனிதன். செபஸ்ரியான் 2531\n30 Dec ஆப்பரேஷன் மகா சங்காரம் நாகரெத்தினம் கிருஷ்ணா 2808\n4 Jan ஒரு சொட்டுத் தேன் அ.பாலமனோகரன் 2791\n12 Jan இரண்டு கவிதைகள் க.வாசுதேவன். 2461\n12 Jan இன்றே வாழ்ந்து விடு.. எ.ஜோய் 2582\n13 Jan பொங்கல் திருநாள் முகிலன் 2486\n25 Jan ஒரு பயணமும் சில நினைவுகளும்... கி.பி.அரவிந்தன் 3922\n<< தொடக்கம் < முன்னையது 1 2 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15228587 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bengaluru-gets-electric-vehicle-charging-points-across-the-city-014274.html", "date_download": "2018-08-16T23:41:04Z", "digest": "sha1:Z7COFT73E37AZDHYQCGJ3PJYEGGKQJVD", "length": 11482, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெங்களூரு நகர் முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; நாளை முதல் பயன்பாடு தொடக்கம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூரு நகர் முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; நாளை முதல் பயன்பாடு தொடக்கம்..\nபெங்களூரு நகர் முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; நாளை முதல் பயன்பாடு தொடக்கம்..\nஇந்தியாவிலேயே பெங்களூருவில் தான் மின்சார காரை பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ளனர். இதன்காரணமாக அந்நகரத்தின் முக்கிய இடங்களில் மின்சார கார்கள் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.\nமுதற்கட்டமாக பெஸ்காம் கார்ப்பரேஷன் அலுவலகம் அமைந்துள்ள கே.ஆர். சர்க்கிள் பகுதியில் பிப்ரவரி 15ம் தேதி (நாளை) பெங்களூருவின் முதல் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் நிறுவப்படுகிறது.\nபெங்களூருவில் மொத்தம் 11 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் வரவுள்ளன. அதில் முதல் நிலையம் தான் கே.ஆர். சர்க்கிள் பகுதியில் அமைக்கப்படுகிறது.\nஇந்த மின்சார நிலையத்தை தங்கள் பகுதியில் அமைக்க பெஸ்காம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கர்நாடக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் அந்நிறுவனம் அலுவலக ரீதியாக பயன்படுத்தி வரும் 100 வாகனங்களை முதற்கட்டமாக மின்சார திறனுக்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளது.\nஉபரி சக்தியை கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அதனால் மின்சார வாகனங்களுக்கான புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதால் வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு மின்சார சப்ளை செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பெஸ்காம் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வகான பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்குகேற்றவாறான பணிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு வருகிறது.\nஇருப்பினும் மின்சார வாகன உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.\nஇந்தியாவில் மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக உள்ளது மஹிந்திரா. விரைவில் இந்த வரிசையில் டா��ா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் எதிர்காலத்தில் இணையவுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/07/csk-gethu-maamu-song-from-kumar-narayanan-saintunes/", "date_download": "2018-08-16T23:48:56Z", "digest": "sha1:OOACR5HXJPXKCFR54N2JNOTPCJIUACRG", "length": 3854, "nlines": 52, "source_domain": "jackiecinemas.com", "title": "CSK Gethu Maamu Song From Kumar Narayanan Saintunes | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://santhanamk.blogspot.com/2017/05/blog-post_23.html", "date_download": "2018-08-16T23:41:01Z", "digest": "sha1:23GQ2WBB32HYRL2UZGJTEB3HQJFGSNUL", "length": 6979, "nlines": 185, "source_domain": "santhanamk.blogspot.com", "title": "என்றும் ஒரு தகவல்: வயர்லெஸ் பென் டிரைவ்", "raw_content": "\n\"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு...\"\nசாண்டிஸ்க் நிறுவனம் புதிய பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல், ஐபேட் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வையை இணைப்பின் மூலம் சேகரித்துக் கொள்கிறது. பென்டிரைவ் மற்றும் மீடியா டிவைஸ் என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.\nகம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஜீனியஸ் நிறுவனம் கையடக்க கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் வையை மூலம் போன் அல்லது கணினியில் சேமிக்கப்படும். இந்த கேமரா மூலம் தண்ணீரிலும் படம் பிடிக்க முடியும்.\nகுளிரான நேரத்தில் கொஞ்சம் சூடாக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் நபர்களுக்காகவே வந்துள்ளது வார்மி. இந்த வார்மியை கொஞ்சம் குலுக்கினால் இதிலிருந்து சூடு வரும். இதைத் தேவைப்படும் இடத்தில் ஒற்றிக்கொள்ளலாம். நெருப்பு, புகை என எந்த தொந்தரவுகளும் இல்லை.\n-- வணிக வீதி. இணைப்பு.\n-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 12, 2015.\nF 015 சூப்பர் கார் \nபூமியை போன்று 2 கோள்கள்\nஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44488-topic", "date_download": "2018-08-16T23:38:16Z", "digest": "sha1:QXPCIWJ5MATNOWAN674QM6ZDL67AP7JF", "length": 12036, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "குஜராத் பாட புத்தகத்தி்ல் தவறான வரலாற்று நிகழ்வுகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nகுஜராத் பாட புத்தகத்தி்ல் தவறான வரலாற்று நிகழ்வுகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகுஜராத் பாட புத்தகத்தி்ல் தவறான வரலாற்று நிகழ்வுகள்\nமகாத்மா 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது ஜப்பான்\nஇது போன்ற தகவல்கள் குஜராத் மாநில பாட\nதவறுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உ��கவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykattampatty.blogspot.com/p/dailykural.html", "date_download": "2018-08-17T00:00:23Z", "digest": "sha1:SZPXJ4IO7UU4SQDEVLVS6VQKVZROV42P", "length": 2035, "nlines": 24, "source_domain": "mykattampatty.blogspot.com", "title": "காட்டம்பட்டி: தினமும் திருக்குறள்", "raw_content": "\nகோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவளர் இளம் நற்பணி சங்கம்\nYour browser does not support iframes. உங்கள் மென்பொருள் இந்த பதிவிற்கு ஏற்புடையதல்ல. வேறு ஏதேனும் வலைதள இயக்கியை பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-08-16T23:55:53Z", "digest": "sha1:5BII4HBMFWJ2RM7RZXX3BXF3BSFM3IUN", "length": 11370, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "வ.உ.சி. கல்லூரியில் உயிர் மூலக்கூறு பயிற்சி முகாம்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வ.உ.சி. கல்லூரியில் உயிர் மூலக்கூறு பயிற்சி முகாம்\nவ.உ.சி. கல்லூரியில் உயிர் மூலக்கூறு பயிற்சி முகாம்\nதூத்துக்குடி, வ.உ. சிதம் பரம் கல்லூரியின் விலங்கி யல் -ஆராய்ச்சி துறை மற் றும் சென்னை பயோலிம் (உயிர் அறிவியல் மையம்) சார்பில் உயிர் மூலக்கூறு பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.முகாமை வ.உ.சி. கல் லூரி முதல்வர் மரகதசுந்த ரம் துவக்கி வைத்தார். விலங்கியல் துறை பேரா சிரியர் சொ.வீரபாகு விளக் கவுரை ஆற்றினார். விலங் கியல் துறை பேராசிரியர் எட்வின், தாவரவியல் பேரா சிரியர் வெங்கட் ரமண குமார், வேதியியல் துறை பேராசிரியர் பாலமுருகே சன், பயோலிம் மையத்தைச் சேர்ந்த மதன் ஆகியோர் மாணவ, மாணவியர்க்கு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் உயிர் மூலக்கூறுகளை பிரித் தெடுப்பதற்கான விரிவான செய்முறை விளக்கமளிக்கப் பட்டது. மேலும், இந்த முகாமின் மூலம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை யில் ஈடுபட்டிருக்கின்ற மாணவர்களுக்கு ஆய்வில் பயன்படுத்தப்படும் கருவி கள் மற்றும் உபகரணங் களை கையாளும் விதம் பற் றியும் பயிற்சிகள் அளிக்கப் பட்டன.இதில் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பயிலும் வேதி யியல் மற்றும் உயிரியல் துறையில் இருந்து 150 முது நிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண் டனர். உயிர்மூலக்கூறு களின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமா கும். முகாமிற்கான ஏற்பாடு களை விலங்கியல் துறை பேராசிரியர் சொ.வ���ரபாகு செய்திருந்தார்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/04/26/habayaissue/", "date_download": "2018-08-16T23:40:42Z", "digest": "sha1:S4WHTN5DOUZBW7DBWFRZX3RJ3EO6EG5X", "length": 6801, "nlines": 55, "source_domain": "jmmedia.lk", "title": "ஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம்\nமத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிர���யைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி தெரிவித்தார்.\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்று இன்று (26) வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலின் போது வலயக்கல்வி பணிப்பாளர் என்.விஜேந்திரன் , பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்‌ஷ அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக்கிளைத்தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி , திருகோணமலை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.வலீத் ஹாஜியார், என்.சீ.ரோட் பள்ளி தலைவர் எம்.வை.இல்யாஸ், நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடிர் மரண விசாரணை அதிகாரி ரூமி மற்றும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பாக கரிகனையுடன் வாழ வேண்டுமெனவும் கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது தாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும், பாடசாலையின் சமய கலாச்சாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\n← கடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nஇயற்கை பேரிடரால் நிகழ்ந்த பலி எண்ணிக்கை 211ஆக உயர்வு……\nமூதூர் பாலியல் வன்முறை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11058-2018-07-19-22-34-18", "date_download": "2018-08-16T23:44:13Z", "digest": "sha1:MHL3KE4U5HXEYTGCNUKHF5WTZPXUFAS7", "length": 7491, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "பார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nபார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\tFeatured\nடில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க, காலிஸ்தான் விடுதலை படையினர் திட்டமிட்டுள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது.\nடில்லியில், அடுத்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அரசு வாகனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.\nஇந்நிலையில், பார்லி., கட்டடத்தை தகர்க்க, சீக்கிய அமைப்பான, காலிஸ்தான் விடுதலை படையினர் திட்டமிட்டு உள்ளதாகவும், உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, காலிஸ்தான் விடுதலை படையினர், பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் இருப்பதுடன், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியிலும் உள்ளனர்.\nஇதுகுறித்து, டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பார்லி., கட்டடம் மீது, காலிஸ்தான் விடுதலை படையினர் தாக்குதல் நடத்த உள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது. மேலும், நேபாள எல்லையில் இருந்து, உத்தர பிரதேச மாநில பதிவு எண்ணுடன், வெடி பொருட்கள் நிரம்பிய காருடன், லக்வீந்தர் சிங் மற்றும் பர்மிந்தர் சிங் என்னும் இரண்டு பயங்கரவாதிகள், டில்லியை நோக்கி வருவதாக, இக்பால் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய தொலைபேசி அழைப்பு, உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகரில் இருந்து வந்தது. தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய, போலீஸ் குழுவினர் உத்தரகண்ட் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nபார்லிமென்ட் கட்டடம், பயங்கரவாதிகள் திட்டம்,உளவுத்துறை எச்சரிக்கை,\nMore in this category: « டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\tமக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வ���ள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 122 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/x-y.html", "date_download": "2018-08-16T23:20:37Z", "digest": "sha1:ML3FLU6CPUIE3AQPH55EEDCTNWDL5VNP", "length": 13824, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராசிரியர் மோகனா", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராசிரியர் மோகனா\nநேற்று (23 அக்டோபர் 2009) பேராசிரியர் மோகனா, செக்ஸ் குரோமோசோம்கள் X, Y பற்றிப் பேசினார். அதன் வீடியோ கீழே, இரு பகுதிகளாக. இதன் ஆடியோ பதிவு ‘தொங்கிவிட்டது’. இந்த வீடியோவிலிருந்து ஆடியோவைப் பிரித்து அதைத் தனியாகப் போட முடியுமா என்று பார்க்கிறேன்.\nமுன்போலவே, veoh.com வழியாகவே ஏற்றியுள்ளேன். ஒவ்வொரு வீடியோ துண்டும் 400 MB-க்கு மேல் உள்ளது. இங்கே போடு, அங்கே போடு என்றால் அதை உடனடியாகச் செய்வது மிகவும் எளிதல்ல என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதனால் பழக்கமானதையே செய்துவருகிறேன். விரைவில் வேறு இடத்தில் சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன். இதை முழுதாகப் பார்க்க plug-in வேண்டியிருக்கும்.\nyoutube, dailymotion, ShoutcastTV, போன்ற தளங்களில் போடாமல் இப்படி வியோ பிளேயரில் போட்டு இருக்கிறீர்களே \nதேவையில்லாத அந்த வியோ பிளேயரை இதற்காகவே தரவிரக்கம் செய்துகொண்டு அதை கணினியில் நிர்மாணிக்கவேண்டும். உபுண்டு போன்ற திறந்த மூல மென்பொருள் ஓ.எஸுக்கு வியோ பிளேயர் கிடையாது. இதற்காகவே வைன் போன்ற விண்டோஸ் எமுலேட்டர் பயன்படுத்தி இதை ஓட்டவேண்டும். ஒரு வீடியோவைப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/govt-to-cut-subsidy-for-private-electric-cars-015194.html", "date_download": "2018-08-16T23:39:22Z", "digest": "sha1:EH6E4Z2EGXDBBGMSPTERUCGMLODIO4JJ", "length": 17998, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை - Tamil DriveSpark", "raw_content": "\n பொதுமக்களுக்கான சலுகை கட்; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிரம்\n பொதுமக்களுக்கான சலுகை கட்; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிரம்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கினால் போதும், பொதுமக்களுக்கான சலுகையை கட் செய்து விடலாமா என அரசு ஆலோசித்து வருகிறது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும்வகையில் இந்தியாவில் ஃபேம் என்ற குழுமத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.\nமுதல் கட்டமாக ரூ 1000 கோடி நிதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த குழு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ 1.3 லட்சம் வரை மானியம் வழங்கியது. பைக்குகளுக்கு ரூ 30 ஆயிரம் வரை மானியங்கள் வழங்கியது.\nஇதனால் எலெக்ட்ரிக் கார்கள் சாதாரண காரை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்த மானியம் இருப்பதால் மக்களுக்க சாதாரண காரின் விலையிலேயே இந்த காரும் கிடைத்தது. மேலும் பெட்ரோல்/டீசல் கார்களை காட்டிலும், எலெட்க்ரிக் காரில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க முடிகிறது.\nதற்போது ஃபேம் குழுமத்தின் முதற்கட்ட பணி காலம் வரும் செப் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் துவங்கவுள்ள இரண்டாம் நிலையை கட்டமைக்கும் பணியில் அந்த குழு இறங்கியுள்ளது. தற்போதும் இரண்டாம் கட்டமாக இந்த குழுவிற்காக ரூ 9000 கோடியை ஒதுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் இந்த கட்டத்தில் மெத்தமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் ஓலா, உபேர் போன்ற கேப்ஸ் நிறுவனங்களுக்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nவிரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியம் நீக்கப்பட்டு, கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை விட இது போன்ற கார்பரேட் நிறுவனங்கள் தான் எலெக்ட்ரிக் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.\nபல பெரு நகரங்களில் பெருகி வரும் மாசுவை கட்டுப்படுத்த அரசு வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்குள் இயங்கும் எல்லா வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என முடிவு செய்துள்ளது.\nஆனால் கடந்தாண்டு 32 லட்சம் பெட்ரோல்/ எலெக்ட்ரிக்/ சிஎன்ஜி ரக கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில் வெறும் 1500 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது அரசின் முயற்சியை பின்னடைவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்களுக்கு இருக்கும் அவ நம்பிக்கையே\nஅதனால் ஃபேம்மின் இரண்டாம் கட்டத்தில் அதிகமாக கார்களை வாங்கும் கேப்ஸ் நிறுவனங்களுக்கு சலுகை மூலம் கார் வழங்கி அந்த கார்கள் இந்திய ரோட்டில் ஓடும் போது மக்களுக்கு எலெட்ரிக் கார்களுக்கு மெதுமெதுவாக நம்பிக்கை ஏற்படும் அதன் மூலம் மக்களும் அந்த கார்களை வாங்க துவங்குவர் என்று அரசு திட்டமிட்டுள்ளது.\nஅதே நேரத்தில் எலெக்ட்ரிக் பைக்களுக்கான மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கவும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுவும் இரண்டாம் கட்ட ஃபேமிலும் தொடரும் என கூறப்படுகிறது.\nஆனால் தற்போது பஸ்களுக்கான விலையில்இருந்து 60 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி அது 40 சதவீதமாக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. 2030க்குள் எல்லா வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nதற்போது ஃபேம் குழுமத்தின் இந்த வரையறை மத்திய கனரக தொழிற்துறைக்கு அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இனி கார்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.\nவிரைவில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓலா, உபேர் நிறுவனங்கள் சார்பில் பல எலெக்ட்ரிக் கார்கள் இயங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த 2030ல் எல்லா கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் சற்று தாமதமானலும் உறுதியாக நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nபுதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி\nபறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்\nபுதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-amitabh-srk-with-rajini-robot-audio-launch.html", "date_download": "2018-08-16T23:28:22Z", "digest": "sha1:P6XYWN5SYJWXUFT2WH3Q6FBPI7GCPR7Z", "length": 10602, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் - ஷாரூக்! | Amitabh, SRK to share stage with Rajini in Robot audio launch | ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் - ஷாரூக்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் - ஷாரூக்\nரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் - ஷாரூக்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரனின் இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது.\nவரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் பங்கேற்கிறார்கள்.\nஇவர்களுடன் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் பங்கு பெறுகின்றனர்.\nஇதுகுறித்து சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறியிருப்பதாவது:\nரோபோ இந்திப் படத்தின் இசை வெளியீடு மிகப் பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. அமிதாப் மற்றும் ஷாரூக்கான் இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்பதாகக் கூறிவிட்டனர். அமீர்கானும் தனது உடல்நிலை அனுமதித்தால் வருவதாகக் கூறியுள்ளார்.\nமும்பை மேர்ரியட் ஓட்டலில் இந்த விழாவை அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன,\" என்றார்.\nஇந்தப் படத்தில் ஷாரூக்கான்தான் நடிக்கவிருந்தார். ஆனால் ஷங்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோபோ என்ற பெயர் வரும் 8 தலைப்புகளை ஷாரூக்கான் பதிவு செய்து, சிக்கலை ஏற்படுத்தினார். ஆனாலும் ஷங்கர் முன்பே ரோபோ என்ற பெயரைப் பதிவு செய்திருந்ததால், ஷாரூக்கின் தந்திரம் பற்றி கவலைப்படவில்லை.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nபிகினியில் அமிதாப் பேத்தி... இணைய தளங்களில் வைரல் வீடியோ\nபாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்\nஇளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்\nரஜினி, அமிதாப் பங்க���ற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா\nரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கொஞ்சம் காந்தி... இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: amitabh bachan அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் கலாநிதி மாறன் ரஜினி ரோபோ ஷங்கர் ஷாரூக்கான் mumbai music launch rajini robot shah rukh khan\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:28:52Z", "digest": "sha1:CPV5P55RC7M2HILVCVRL2ZHXPAGOUXNE", "length": 30419, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "இமானுவல் மக்ரோங் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை\nபரிஸில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மொன்ட்பர்னாஸ் ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஆர்பாட்டக்காரர்களை பொலிஸா... More\nசிரிய இரசாயன தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் பதிலளிக்க வேண்டும்: தெரேசா மே\nசிரிய இரசாயன தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆகியோருடனான தொலைபேசி உரையாடலின் போது தெரேசா மே ... More\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nபிரான்ஸ் ஜனா���ிபதி இமானுவல் மக்ரோங்கின் தொழிலாளர் சீர்திருங்களுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரயில் போக்குவரத்துக்கள்... More\nபெனினில் அரசியல் சீர்திருத்தத்துக்கான ஆதரவை வழங்க பிரான்ஸ் இணக்கம்\nமேற்கு ஆபிரிக்க நாடான பெனினின் ஜனாதிபதி பட்ரிஸ் டலோனின் (PATRICE TALON) பரிஸ் விஜயத்தின்போது, அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஆதரவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உறுதிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு மாற்றத்துக்கான சட்டமூலத்தை பெனின் நாடா... More\nஇஸ்லாமியத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி தலையிட கூடாது: முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தல்\nபிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய மதமான இஸ்லாமின் அமைப்பில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலையிடக் கூடாது என பிரான்ஸ் முஸ்லிம்களின் முன்னணி பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாம் மற்றும் அரசுக்கு இடையிலான உறவுகளை மீளமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி இ... More\nநிதியுதவியை வலுவூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதியின் துனிசிய விஜயம்\nதுனிசியாவுக்கு புதிய நிதியளிப்பில் 272 மில்லியன் யூரோக்கள் வழங்குவதாகவும் இந்த நிதி ஆபிரிக்க தேசிய ஜனநாயக மாற்றத்தை உயர்த்த முற்படும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) துனிசியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ... More\nஇருமாநிலங்களின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதே தீர்வாக அமையும்: மக்ரோங்\nஇஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினைக்கு இருமாநிலங்களின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதே தீர்வாக அமையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று (... More\nடோக்கியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மெர்க்கல், மக்ரோங் தோற்றத்திலான பொம்மைகள்\nஜப்பானிய பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளரான கியூகெட்சு, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளார். நாட்டின் பெண்கள் தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக ... More\nகுடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கை கைச்சாத்து\nகலே குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜன... More\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும்: மக்ரோங்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீதமுள்ள 27 உறுப்பு நாடுகளுக்கும் பாதகமான சூழ்நிலை ஏற்படாதவாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் எச்சரித்துள்ளார... More\nபரிஸ் தாக்குதல்- இரண்டாண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு\nஐ.எஸ் பயங்கரவாதிகளினால் 130 அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட பரிஸ் தாக்குதலில் இரண்டாம் ஆண்டு நிறைவு பிரான்ஸில் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது. ஸ்ரான்ட் டி பிரான்ஸ் தேசிய விளையாட்டு அரங்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலைமை... More\nஅபுதாபி Louvre அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரான்ஸ் ஜனாதிபதி\nஅபுதாபி Louvre அருங்காட்சியகத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் திறந்து வைத்துள்ளார். உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான நூற்றுக்கணக்கான படைப்புக்களை காட்சிப்படுத்தி அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் நேற்று (புதன்கிழமை) திறந்து ... More\nபிரான்ஸ் ஜனாதிபதி சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவருடன் சந்திப்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவர் யுகியா அமனோவை பரிசில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனினும் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ... More\n2024 ஒலிம்பிக் போட்டிக்கு பரிஸ் தெரிவு- ஜனாதிபதி இமானுவல் மகிழ்ச்சி\nஎதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சபையின் இந்த முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வரவேற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிருபர்கள் மத்திய... More\nஇர்மா புயல் தாக்கம்- ஒட்டுமொத்த பிரான்ஸின் ஒத்துழைப்பும் அவசியம்\nஇர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த பிரான்ஸின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். இர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள செய்ன் மார்ட்டின் பிரதேசத்திற்கு நேற்று (செவ்... More\nஇர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் கட்டியெழுப்பப்படும்: மக்ரோங் உறுதி\n‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு தீவுகள் விரைவில் மீளக் கட்டியெழுப்பப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உறுதியளித்துள்ளார். கரீபியன் பிராந்தியங்களை தாக்கிய இர்மா புயல் காரணமாக 43 பேர் கொல்லப்பட்டுள்... More\nசர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் மக்ரோங்\nகிரேக்க கடன் தொடர்பான பேச்சுவாத்தைகளில் சர்வதேச நாணய நிதியம் சிறந்த நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வலியுறுத்தியுள்ளார். எதென்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிம்ராஸூடனா... More\nபிரான்ஸ் செய்தியாளரை விடுவிக்க வேண்டும்: துருக்கியிடம் பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை\nதுருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள பிரான்ஸ் செய்தியாளரை விடுதலை செய்ய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுடன் இமானுவல் மக்ரோங் கலந்துரையாடியுள்ளதாக பிரான்ஸ் ஜன... More\nபிரான்ஸ்-அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்\nகொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/islam?filter_by=random_posts", "date_download": "2018-08-16T23:37:16Z", "digest": "sha1:5STEVG2TPB4SNLOXAYK3OUXYCHZNG5XQ", "length": 7623, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆன்மீகம் | Kalkudah Nation", "raw_content": "\nமது, போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்\nபயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்\nமஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்\nஇஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது\nஇஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்\nஜனாஷாக்களும் கவனிக்க வேண்டிய விடயங்களும்\nமது, போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்\nஇஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது\nகுர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா\nஇஸ்லாமிய கல்வியும் அதை பெறுவதற்கான வழிகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்\nமுஸ்லிம்களின் வாழ்வில் மஸ்ஜித்களின் பெறுமானமும் அவற்றை நிர்வகித்தலும்\nமஸ்ஜிதுகளின் நிருவாக முறைமையும் புதிய சீர்திருத்தங்களும்\nபயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்\nவாழைச்சேனையில��� தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசட்ட திருத்தங்களில் நல்லாட்சி அரசின் திருவிளையாடல் ..\nUNP யின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்.\nகுடிவரவு – குடியகழ்வுத் திணைக்களத்தின் பயிற்சிப்பற்றறை.\nபிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய ஓட்டமாவடி எம்.பி.எம்.ஹுசைன் வபாத்\nஎவ்வேளையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் கவிஞர் ஏ. இக்பால்-ஏ.எச்.எம். அஸ்வர்\nவறிய பிரதேச பொதுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க துருக்கி நாட்டின் தூதுவர் இணக்கம்\nவரலாற்றில் முதல் தடவையாக அரபுக் கல்லூரியில் இல்ல விளையாட்டுப்போட்டி.\n“அலி பேனாட்” இன் மரணத்தூது (இறுதி காணொளி: தமிழ் உரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/health/38959-natural-remedy-for-skin-mosaic.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:20:12Z", "digest": "sha1:E7GRLPZDW4FFUYWREXKRBT5OKJQ7Q2TF", "length": 8799, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "தேமல் பிரச்னையா? இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க... | Natural remedy for skin mosaic", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\nசருமத்தில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் தான் இந்த தேமல். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. தேமல் வர சுத்தமாக இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், 90% தேமல் வர காரணம் மார்க்கெட்டில் வரும் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். இப்படி தேமல் பிரச்னை உள்ளவர்களுக்கு நாட்டு வைத்திய முறைப்படி எப்படி சரி செய்வது என்பதனை பார்ப்போம்...\n* கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.\n* முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்���ு குளித்து வர தேமல் குறையும்.\n* மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.\n* வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.\n* மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.\n* துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் செப். 25-ல் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசூரியன் முழுமையாக அஸ்தமித்தது: கருணாநிதி மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nகருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- மருத்துவ அறிக்கை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்\nகிம் ஜோங் உன் அமெரிக்காவுக்கு செல்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/da64d1d96b/chennai-start-up-to-he", "date_download": "2018-08-16T23:33:12Z", "digest": "sha1:RFLWG5WY52NBBRQMLAHO5MSLH6FSCICC", "length": 19132, "nlines": 105, "source_domain": "tamil.yourstory.com", "title": "மரபியலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள உதவும் சென்னை ஸ்டார்ட் அப்", "raw_content": "\nமரபியலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள உதவும் சென்னை ஸ்டார்ட் அப்\nஅப்துர் ரப், சலீம் முகமது ஆகிய நிறுவனர்களால் 2011-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது ’எக்ஸ்கோட்’ (Xcode) என்கிற ஸ்டார்ட் அப். இது சுகாதாரப் பிரிவில் டிஎன்ஏ சார்ந்த மருத்துவ அறிக்கைகள் பகுதியில் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்படுகிறது.\n”பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிடவதிலும் சிகிச்சையிலும் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மரபியலுக்கு ஏற்றவாறான தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய வாழ்க்கைமுறையை (உணவு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள்) பின்பற்ற பெரிதும் உதவுகிறது.\nஇந்தப் பிரிவில்தான் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான எக்ஸ்கோட் (Xcode) செயல்படுகிறது. இந்த ஸ்டார்ட் அப் மருத்துவர், ஆரோக்கிய தொழில்முறை வல்லுநர்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு மரபியல் தகவல்களை வழங்கி உதவுகிறது.\n2003-ம் ஆண்டு ‘மனித ஜீனோம் திட்டம்’ முடிவடைந்து மரபியலில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஏஞ்ஜெலினா ஜோலி போன்ற பிரபலங்கள் தங்களது மருத்துவ பராமரிப்பில் மரபியலை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தப் பிரிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மனித ஜீனோம் திட்டம் வெளியான சமயம் டாக்டர் சலீம் முகமது (எக்ஸ்கோட் நிறுவனர் மற்றும் சிஇஓ) உயிரித்தகவலியல் (bioinformatics) பிரிவிலும் டாக்டர் அப்துர் ரப் (எக்ஸ்கோட் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ) பயோமெடிக்கல் உயிரியல் மருத்துவ அறிவியல் (biomedical science) பிரிவிலும் பிஎச்டி படித்துக்கொண்டிருந்தனர்.\nஇருவரும் கல்லூரி நாட்கள் முதலே நண்பர்களாக இருந்தனர். இருவருக்கும் மரபியல் மீதிருந்த ஆர்வம் காரணமாக மரபியல் சார்ந்த தகவல்களை தனிநபருக்கு வழங்கி அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நோக்கத்துடன் எக்ஸ்கோட் உருவாக்கினர்.\nஒவ்வொரு தனிபருக்கும் சரிபார்க்கப்பட்ட டிஎன்ஏ தகவல் கிடைக்கப்படவேண்டும் என்கிற அடிப்படையில் 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டது எக்ஸ்கோட்.\nஎக்ஸ்கோட் நிறுவனத்திற்கு முன்பு அப்துர் சிங்கப்பூர் செல் டயக்னாஸ்டிக்ஸ் சிஇஓ-வாகவும், சிங்கப்பூர் க்ரெடோ பயோமெடிக்கல் ரிசர்ச் பிரிவின் துணை தலைவராகவும், சிங்கப்பூர் ஏஸ்டார் இன் வைட்ரோ டயாக்னாஸ்டிக்ஸ் தலைவராகவும் இருந்தார்.\nசலீம் பிரபல உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ஜீன் எக்ஸ்பிரஷன் டெக்னாலஜி, மோன்சாண்டோவில் உயிரித் தகவலியல் பிரிவின் ப்ளாட்ஃபார்ம் லீட் ஆக பணியாற்றினார். இங்கு வெப் டெவலப்பராகவும் இருந்தார்.\nவேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கப்பட்ட எக்ஸ்கோட் ஆர் நாராயணன், ஹர்ஷல் ஷா, கல்கத்தா ஏஞ்சல்ஸ், அபூர்வா உதேஷி, ரவுண்ட்கிளாஸ் போன்ற முக்கிய முதலீட்டாளர்களின் ஆதரவுடனும் ஊக்கத்துடனும் வளர்ச்சியடைந்தது.\nமரபியல், தகவலியல், கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிட்ட செயற்களம் சார்ந்த அறிவு போன்றவற்றைக் கொண்டு எக்ஸ்கோட் விரிவான தனிநபர் தீர்வுகளை மருத்துவ மற்றும் மருத்துவமல்லாத பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜீனோடைப்பிங் என்கிற நுட்பம் வாயிலாக உமிழ்நீர் ஆய்வின் உதவியுடனான மரபணு மாற்றங்களைக் கொண்டு மரபணு சோதனைகள் செய்யப்படுகிறது.\nஎக்ஸ்கோட் தனிநபரின் மரபுசார் வடிவம் மற்றும் அதன் தொடர்பு குறித்த தகவல்களை மரபியல் அறிக்கையில் வழங்குகிறது. எக்ஸ்கோட் தொடர்பு சார்ந்த தகவல்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அறிவியல் வெளியீடுகளிலிருந்து சேகரித்து தொகுக்கிறது.\nஎக்ஸ்கோட் தீர்வு நோக்கி செயல்படுவதால் தனிநபருக்கு தொடர்புடைய மரபணு தகவல்களை வழங்கி அவர்களது முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அதன் ப்ராடக்டுகளை வடிவமைக்கிறது.\nபயனர்கள் அவர்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களை அவர்களது மரபணுக்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள உதவும் விதத்தில் பல வகையான ப்ராடக்டுகளை வழங்குகிறது.\nசுயமாக மரபணு சோதனைகளை வழங்குவுதுடன் உலகின் முக்கிய நிறுவனங்களிடமிருந்து செயலாக்கப்படாத தரவுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு மருத்துவ அறிக்கைகளை வழங்குகிறது.\nதனிப்பட்ட உணவுப்பழக்கம், உடலுறுதி, ஒவ்வாமை, சரும பராமரிப்பு, சிகிச்சையின் பலனை அதிகரிக்கும் மருத்துவ பராமரிப்பு (precision medicine), குறிப்பிட்ட நோய் வருவதற்கான வாய்ப்பு (heath predisposition) ஆகியவை தற்போதைய ப்ராடக்டுகளாகும். மலட்டுத்தன்மை, உறுப்புமாற்றம், புற்றுநோய், கருவிகள் எதையும் செலுத்தாமல் குழந்தை பிறப்பதற்கு முன் மேற்கொள்ளப்படும் சோதனைகள் (ஹார்மோன் சார்ந்த சிகிச்சை, ஆண் மலட்டுத்தன்மை, பரம்பரை புற்றுநோய், பச்சிளம் குழந்தைக்கு செய்யப்படும் ஸ்கிரீனிங், கருச்சிதைவு) மற்றும் மூதாதையர் தொடர்பான தகவல்கள் போன்ற பகுதிகளில் விரிவடையவும் திட்டமிட்டுவருகிறது.\n”கடந்த 18 மாதங்களில் எக்ஸ்கோட் அபார வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர் தொகுப்பு நூறு சதவ��தம் உயர்ந்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கையும் பல்லாயிரமாக அதிகரித்துள்ளது. ப்ராடக்ட் பிரிவுகளும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் புதிய பார்ட்னர்களுடன் சந்தையின் அளவும் விரிவடைந்துள்ளது,” என்றார் டாக்டர் சலீம்.\nமதிப்பு கூட்டப்பட்ட ப்ராடக்ட் பிரிவுகளை அதிகப்படுத்தி உலகளவில் தலைச்சிறந்த மரபியல் நிறுவனமாக விளங்கவேண்டும் என்பதே எக்ஸ்கோட் நிறுவனத்தின் நோக்கமாகும்.\nஇந்தியாவில் மரபியலுக்கான வாய்ப்பு குறித்து டாக்டர் சலீம் குறிப்பிடுகையில்,\n“மரபியலுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. தனிநபர்கள் மற்றும் மருத்துவர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் அதிகமானோர் இந்தச் சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர். மருத்துவ ரீதியிலும் தனிநபர் மரபியல் பிரிவுகளிலும் சர்வதேச சந்தையைப் போன்று இந்தியச் சந்தை முதிர்ச்சியடையவில்லை.\"\n”மருந்துகள் உருவாக்குவதில் பில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது. இதன் பலன் வெறும் 40 சதவீதம் மட்டுமே. இந்த முதலீட்டை மரபியல் ஆய்விற்கு செலவிட்டால் அதிக பலன் கிடைக்கும். உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இந்தியா சுமார் 20 சதவீதம் பங்களிக்கிறது. ஆனால் உலகம் முழுவதுமுள்ள மரபியல் தரவுத்தளத்தில் இந்தியர்களின் டிஎன்ஏ வரிசைமுறை 0.2 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. விழிப்புணர்வு இல்லாததும் எளிதாக அணுகமுடியாததுமே இதற்குக் காரணமாகும்.\nநோய் தடுப்புமுறைகளுக்கான தேவை இருப்பதால் மரபணு பரிசோதனைக்கான சந்தை வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. மருந்து சார்ந்த மரபியல் வேறுபாடுகளின் ஆய்வு (pharmacogenetics) மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த மரபியல் வேறுபாடுகளின் ஆய்வு (nutrigenetics) ஆகியவை தொடர்பான சந்தை வளர்ந்து வருகிறது,” என்றார்.\nஉலகளவில் மரபியல் சந்தைக்கான மதிப்பு 2017-ம் ஆண்டில் 14.71 பில்லியன் டாலராக இருந்தது. இந்த மதிப்பு 10.2 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2022-ம் ஆண்டில் 23.88 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவிலான மரபியல் சந்தையில் நோய் கண்டறியும் பகுதி அதிகம் பங்களிக்கும்.\nமரபியல் குறித்த விழிப்புணர்வும் மரபணு அடிப்படையில் குறிப்பிட்ட நோய் வருவதற்கான வாய்ப்புகள் (genetic predisposition) குறித்த ஆ���்வுகளும் அதிகரித்திருப்பதால் நோய் தடுப்பு மற்றும் கண்டறியும் முறையில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். எக்ஸ்கோட் இந்தப் பகுதியில் முன்னணியில் திகழும் நம்பிக்கையுடன் செயல்படுகிறது.\nஆங்கில கட்டுரையாளர் : வல்லப் ராவ்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/ru/corolla?hl=ta", "date_download": "2018-08-16T23:46:26Z", "digest": "sha1:VXVIDVMRVWJP4HTF74T47YKLUA5BM5PC", "length": 7147, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: corolla (ஆங்கிலம் / ருஷ்ய) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_6799.html", "date_download": "2018-08-16T23:12:37Z", "digest": "sha1:7B2DZ7PKWAETBW76ZDGHSQAZW6LUABRL", "length": 10526, "nlines": 97, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: நிடாகத் விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவியாழன், 22 டிசம்பர், 2011\nசவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே \"நிடாகத் திட்டம்\" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.\nஇச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக துறைகளில் இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என நிர்ணயித்துள்ளது. இதில் சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.\nஇந்தத்திட்டத்தின் கீழ் பாதிப்புக்குள்ளகி இருக்கும் இந்தியர்கள் அவர்களின் நிலையை அறிந்து கொள்ளும்வகையில் அவர்களின் (இக்காமா) குடியுரிமை அடையாள அட்டை எண் மூலம் தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தில் உதவியுடன் அவர்களுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகமாக நிடாகத் விழிப்புணர்வு முகாம் 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் தொடர்ந்து எதிர்வரும் 24-12-2011ம் தேதி வரை நடைபெரும் இந்த முகாமில் பல லட்சம் தொழிளாலர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரியாத் நகரில் உள்ள நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட்டில் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியை ரியாத் மண்டலத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், Pleaceindia மற்றும் Sauditimes Magazines ஒறுங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 2:23\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2013/06/blog-post_85.html", "date_download": "2018-08-16T23:33:39Z", "digest": "sha1:BEVQQTGDIBRBAQSIYIRTCGPVWMBPE24E", "length": 15690, "nlines": 84, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "கணவன்-மனைவியரே! நெருங்கி வாழுங்கள்!!", "raw_content": "\nதிருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள - அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒர��� கருத்தாகும். ஒரு எடுத்துக் காட்டு: வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப் - இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா\n\"இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.\n\"மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்\" - இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.\n\"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.\" - இது IFT - யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.\n\"மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்\" - இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.\nஉள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.\nஒன்று: ஆஷிர் (அய்ன் - ஷீன் - ரா)\nஇம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.\nமுதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.\nஅகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் - ஆஷிர் என்ற சொல்லின் பொருள் - நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது. இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.\nஅடுத்து இச்சொல் இடம் பெறுகின்ற சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.\n\"எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே. (22: 13)\nகெட்ட தோழனைக் குறித்திட அஷீர் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.\n\"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக\nநெருங்கிய உறவினர்களைக் குறித்திட - அஷீரதக - என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 58: 22 வசனத்தில் இதே போன்று அஷீரதஹும் என்று வருகிறது.\n\"சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-\" (81: 4)\nஇங்கே கருவுற்றிருக்கும் ஒட்டகங்களைக் குறித்திட - இஷார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாயும் சேயும் நெ��ுங்கியிருப்பதால் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதோ என்று தோன்றுகிறது.\nஅடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம'-ரூஃப்\nம'-ரூஃப் - என்ற இச்சொல்லுக்கு \"அறியப்பட்டது\" என்பதே சரியான பொருளாகும்.\nஅதாவது - இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர் ஆன்.\nஇவ்வாறு - இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது\n\"அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்\" என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து\n\" (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்\"\n- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.\n- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.\nஆனால் முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:\nConsort - என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.\nஇப்படி நாம் இந்த இறைவசனத்தை சற்று ஆழமாக புரிந்து கொண்டால் - பின் வரும் நபி மொழிகளின் முக்கியத்துவம் நமக்குப் பளிச்சென்று விளங்கும்.\nநானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)\n'ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்' என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)\n\"நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே\" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, 'மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு வில��ி இருங்கள்' என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, 'உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்' என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)\nநாம் இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவெனில் -\n உங்கள் மனைவியுடன் நெருங்கிய நண்பனைப் போல நடந்து கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரையை அப்படிக்கு அப்படியே செயல்படுத்துங்கள். அப்போது தான் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்கு \"கண் குளிர்ச்சியாகத்\" தெரிவார்கள்.\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3809/", "date_download": "2018-08-17T00:22:18Z", "digest": "sha1:EOHZGT2SUMDVSVQXNNEZUTLN6MSUD7L7", "length": 6809, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரையாசர் அராபத் விஷம் வைத்துக்கொல்லப்பட்டார் ; ஜோர்தான் டாக்டர் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nயாசர் அராபத் விஷம் வைத்துக்கொல்லப்பட்டார் ; ஜோர்தான் டாக்டர்\nபாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் மர்ம நபரால் விஷம் வைத்துக்கொல்லப் பட்டுள்ளார் என ஜோர்தானை சேர்ந்த டாக்டர் அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்துள்ளார் .\nயாசர் அராபத்தின் மருத்துவ அறிக்கை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எனவும், இருப்பினும் அப்போது இது குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nயாசர் அராஃபத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதை\nபரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க; பாஜக\nசின்னசின்ன விஷயங்களில் கூட ஃபிராடுத்தனத்தோடவே வாழும் திமுக\nதீவிரவாதத்துக்கு எதிரானபோர் என்பது எந்த மதத்துக்கும்…\nஜம்முகாஷ்மீர் மாநிலம் புதிய வளர்ச்சியை எட்டட்டும்\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-17T00:12:03Z", "digest": "sha1:6C3XB7JGWQDAJDXN3QG7CMSNMSPZH6QX", "length": 8579, "nlines": 72, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுற்றது.\nஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொக���திக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன், பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் கடந்த 27ம் தேதி தொடங்கியது.\nகடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பிரதான கட்சிகளில் பா.ஜ.க கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇதேபோன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திடீரென அரசியல் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் பைக்கில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு வந்தார். ஏற்கனவே, அங்கு சுயேட்சைகள் குவிந்ததால், விஷால் வரிசையில் வர வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.\nமதியம் 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்தததை அடுத்து, விஷாலுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், அவர் வரிசையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனிடையே, தனக்கு விசில் சின்னம் வேண்டும் என வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்ல���ையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/02-exodus-03/", "date_download": "2018-08-17T00:22:38Z", "digest": "sha1:BJQ7LYJNCWRGUIAJASVJHDHESXJWDJ26", "length": 12276, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 3 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 3\n1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.\n2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.\n3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.\n4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.\n5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.\n6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.\n7 அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.\n8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.\n9 இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டி���து; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.\n10 நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.\n11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.\n12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.\n13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.\n14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.\n15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.\n16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,\n17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.\n18 அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்���ள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.\n19 ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.\n20 ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.\n21 அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.\n22 ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.\nயாத்திராகமம் – அதிகாரம் 2\nயாத்திராகமம் – அதிகாரம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-s-rs-129-rs-219-rs-49-rs-249-rs-299-rs-349-explained-017599.html", "date_download": "2018-08-16T23:41:25Z", "digest": "sha1:YQQWWQVIRKLKMAEQDRR2L7RFNLP3QQSQ", "length": 21899, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.129, ரூ.219, ரூ.249, ரூ.299 ரூ.349/- என வரிசைக்கட்டும் ஏர்டெல் திட்டங்கள்.! | Bharti Airtel s Rs 129 Rs 219 Rs 49 Rs 249 Rs 299 Rs 349 Expalined - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.129, ரூ.219, ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349/- என வரிசைக்கட்டும் ஏர்டெல் திட்டங்கள்; எது பெஸ்ட்.\nரூ.129, ரூ.219, ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349/- என வரிசைக்கட்டும் ஏர்டெல் திட்டங்கள்; எது பெஸ்ட்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடாபோன் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nரூ.339/-விலையில் ஏர்டெல் வழங்கும் 20ஜிபி கூடுதல் டேட்டா: ஜியோவிற்கு டாட்டா.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.\nஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த 'ஹலோ ட்யூன்ஸ்' மீதான ஆர்வத்தை மீண்டும் கிளப்பும் வண���ணம், ஏர்டெல் அதன் ரூ.219/- திட்டத்தை அறிமுகம் செய்த கையோடு தற்போது ரூ.129/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரூ.129/- ஆனது இலவச வரம்பற்ற குரல் அழைப்புகள், 1 ஜிபி அளவிலா டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இன்னும் முக்கியமாக ஹலோ ட்யூன்ஸ் பேக் உடன் இணைந்து வருகிறது.\nநன்மைகளை பற்றி இன்னும் விரிவாக பேச வேண்டுமெனில், முற்றிலும் புதிய ரூ.129 ப்ரீபெய்ட் ஆனது எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் அனைத்து நெட்வார்க் உடனான இலவச வாய்ஸ், 100 எஸ்எம்எஸ், செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் ஏர்டெல் ஹலோ ட்யூன்ஸ் சந்தா ஆகிய நன்மைகளை வழங்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.129/-ன் இதே நன்மைகளை வழங்கும் ரூ.99/- திட்டமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் ரூ.99/-ஐ பொறுத்தவரை, எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் அனைத்து நெட்வர்க் உடனான இலவச வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள் சந்தா ஆகிய நன்மைகளை வழங்கும், அதாவது ரூ.129-ல் கிடைக்கும் ஹலோ ட்யூன்ஸ் சந்தாவை தவிர்த்து இதர அனைத்து நன்மைகளையும் வழங்கும். சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.219/- என்கிற புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டமான ரூ.199/- ப்ரீபெய்ட்டின் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா\nஅதாவது, ஏர்டெல் ரூ.199/-ன் அதே டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த ரூ.219/-ன் கீழ் வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ் சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும். ஒட்டுமொத்த நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அனைத்து புதிய ரூ.219/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது.\nமொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.\nகாம்போ நன்மைகளை தவிர்த்து (டேட்டா மற்றும் வாய்ஸ்) இந்த ரூ.219/- ஆனது தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மேற்குறிப்பிட்டப்படி ஏர்டெல் ஹலோ ட்யூன் சந்தாவையும் வழங்கும். செல்லுபடியாகும் மொத்தம் காலமான 28 நாட்களில் இந்த திட்டத்தின் வழியாக 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனம் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களை தனித்தனியாகவும் வழங்கி வருகிறது. ஏர்டெல் தற்போது ரூ.36/- மற்றும் ரூ.146/- ஆகிய இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.36/- திட்டமானது, 28 நாட்கள் ஹலோ டியூன் சந்தாவை வழங்குகிறது. இதை ரீசார்ஜ் செய்ய ஏர்டெல் பயனர்கள் எந்தவொரு ஏர்டெல் ரீசார்ஜ் போர்ட்டிற்கும் செல்லலாம்.\nரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்.\nதற்போது ரூ.219/- வழியாக ஏர்டெல் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டத்தை வரம்பற்ற காம்போ திட்டத்தினுள் இணைத்துள்ளது. ஹலோ ட்யூன் சந்தா தேவை இல்லை என்று கூறும் ஏர்டெல் பயனாளர்கள், ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.\n3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.\nமுன்னதாக ஏர்டெல் அதன் ரூ.49/- திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது. மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் இந்த திட்டமானது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.\nஇந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.\nஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.49/- ஆனது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49/- திட்டத்திற்கு கடுமையான போராட்டத்தை வழங்க��வதாக உள்ளது. ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- என்கிற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வெறும் 1ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n56 ஜிபி அளவிலான டேட்டா.\nடேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல்அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.49/-ல் மட்டுமின்றி ஜியோவை எதிர்க்கும் முனைப்பின் கீழ், பார்தி ஏர்டெல் ரூ.249, ரூ.349 போன்ற பல திட்டங்களை சந்தைப்படுத்தி உள்ளது. ஏர்டெல் ரூ.249/-ஐ பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என, 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.\nஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் பேக் உடன், வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறலாம். மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ.349/- ப்ரீபெய்ட் ஆனது, நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\n84 ஜிபி மற்றும் 105 ஜிபி.\nபோட்டியாளரான ஜியோ உடனான ஒப்பீட்டில், ஜியோ ரூ.299/- ப்ரீபெய்ட் பேக் ஆனது மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்க, மறுகையில் உள்ள ஜியோ ரூ.349/- திட்டமானது, மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nமுதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-north-east-super-tour-002397.html", "date_download": "2018-08-16T23:12:06Z", "digest": "sha1:ANJX3AMYKGOXLQTO4U6W3UIUBJKEGTVM", "length": 36496, "nlines": 217, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to North East - A super Tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்\nவடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nசுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nஇந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் மலைப்பிரதேசங்கள். விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட இந்த மண்ணிற்கு ஒரு முறை பயணம் செய்தீர்கள் என்றால் காலம் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு பரவசமூட்டும் நினைவுகளை உங்களுடன் கொண்டு செல்வீர்கள். உண்மையில் இயற்கையை வர்ணிக்க மனித மொழிக்கு சக்தியே இல்லை என்பதை வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\nஒரிசா Vs வடகிழக்கு மாநிலங்கள்\nஎட்டு வடகிழக்கு மாநில மக்களின் எண்ணிக்கை ஒரிசா மாநிலத்தின் மக்கள் தொகைக்கு சமம். ஒரிசா இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் 11வது அதிக மக்கள் கொண்ட மாநிலம் ஆகும்.\nஇந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன\nதனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்க��� சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை\nவண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த துறவிகளின் மந்திர ஒலிப்புகள் மற்றும் அன்போடு உபசரிக்கும் பூர்வ குடிமக்கள் போன்ற தனித்தன்மையான அம்சங்களோடு உங்களை அருணாசலபிரதேச மாநிலம் வரவேற்கிறது.\n1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பழங்கள் மற்றும் பாக்கு போன்றவை அதிகம் பயிராகின்றன.\nஇயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் விசேஷ அடையாளங்களாகும்.\nஉலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகள், முடிவில்லாத பசுமை விரிப்புகள் , அதன் மிதவெப்பமான பருவநிலை மற்றும் பழங்குடியினங்கள் ஆகியவை இந்த வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வியக்கத்தக்க குணாதிசயங்களாக உள்ளன.\nஇந்தியாவில் கலாச்சாரப்பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய மண்ணிற்குள் கலவையான கலாச்சார அம்சங்கள் வேரூன்றியிருக்கும் அற்புதமான உண்மையை இந்த திரிபுரா மாநிலம் பிரதிபலிக்கிறது\nபுத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சிக்கிம் சுற்றுலாத் தலங்கள்.\nவடகிழக்கின் எட்டு மாநிலங்களும் கோழிக் கழுத்தைப் போலுள்ள ஒரு சிறிய பகுதியால் இந்தியாவுடன் ஒட்டியுள்ளன. வடகிழக்கு மாநில பகுதிகளுடன் மேற்கு வங்கத்தின் சிறிய பகுதி ஒன்றும் இணைந்துள்ளது.\nகாலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். பக்தோரா விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை சிலிகுரியின் சுற்றுலா மதிப்பை உயர்த்தியுள்ளன.\nஇமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் சிறந்த கல்வி நகரமாகவும் விளங்குகிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கிருக்கும் கல்வி நிலையங்களில் பயில்கிறார்கள்.\nசிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.\nவடகிழக்கு பகுதிகளின் 95 சதவிகித எல்லைகள் அயல்நாடுகளுடனே பகிரப்பட்டுள்ளன. சீனா, மியான்மர், பூடான், வங்கதேசம் ஆகியவை இந்த நாடுகளாகும்.\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.\nஅருணாச்சலப்பிரதேசத்தின் இந்த சரணாலயம் சீனாவுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளது,. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 8 சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இது 4149 கிமீ பரப்பளவிற்கு விரிந்துள்ளது. மிசுமி மலையாடு, சிவப்பு மலைக்காட்டாடு, இரண்டு வகையான கத்தூரி மான்கள், சிவப்பு பாண்டா, ஆசிய கருப்புக் கரடி, புலி, அரிய பறவையினங்கள் என காடு பல்லுயிர்த் தன்மை வாய்ந்ததாக உள்ளது.\nமியான்மாரின் நுழைவாயிலாக இருக்கும் மோரே டவுன் மணிப்பூரின் வர்த்தக நகரமாக விளங்குகின்றது. எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் பழங்குடியினர் பலர் ஒன்று கூடி இணக்கமாக வாழ்வதுடன் கலா���்சாரத்தின் மேம்பாட்டை உணர்த்தி வரும் இவ்விடம் சுற்றுலாத் தலங்களின் முக்கிய இடமாக உயர்ந்து வருகின்றது.\n1963ம் ஆண்டு வரை வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அஸ்ஸாம் என்றே அழைக்கப்பட்டு வந்தன. அதன் அருகில் மணிப்பூர், திரிபுரா எனும் இரண்டு சிறிய இளவரச மாநிலங்களும் இருந்தன.\nதனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை. காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது.\nஉலகின் ஏழாவது மிக அடர்த்தி வாய்ந்த காடுகள் பல்லுயிர்த் தன்மை நிறைந்த பகுதியாக வடகிழக்கிந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற்கொள்ள புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட்என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. அருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன.\nஉலகின் 70 சதவிகித பூக்கள் வடகிழக்கு இந்தியாவில் தான் இருக்கின்றன.\nநம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது. கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.\nஉலகின் மிகப் பெரிய ஆற்றுநீர்த் தீவு வடகிழக்கு மாநிலங்களில் தான் இருக்கிறது. மஜுலி தீவுதான் அது.\nமாஜுலி எனும் இந்த ரம்மியமான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை ஒருங்கே பெற்றுள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. மாஜூலி தீவு சிறிய சுற்றுலாத்தலம் என்றாலும் பல சுவாரசிய அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் பகுதியில் புதிய வைணவம் தழைத்தோங்கியிருக்கும் ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது\nஇந்தியா உட்பட மூன்று நாடுகளில் பாயும் பிரம்மபுத்திரா நதி வடகிழக்கு மாநிலங்களில்தான் அதிகம் பாய்கிறது.\nமெஹாவோ வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு அங்கமான, தெளிந்த நீல நிற நீரை உடையதான மெஹாவோ ஏரி, இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இயற்கை அழகினால் சூழப்பட்டுள்ள இந்த நிச்சலனமான ஏரி, குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்டது; ஆகையினால் இந்த ஏரியில் மீன்கள் வாழ்வதில்லை.\nசுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பல்வேறு வகை தாவர வளம் மற்றும் விலங்கின வளங்களைக் கொண்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமான வாத்துக்களைக் காணலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் 70 சதவிகித இடங்கள் மலைப்பிரதேசங்கள் ஆகும். வடகிழக்கு மாநில கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் அது வடகிழக்கிந்திய, திபெத்திய, தெற்காசிய கலாச்சாரம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய ஏழு தேசியப் பூங்காக்களும் வடகிழக்கு மாநிலங்களிலே அமைந்துள்ளது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உலகிலேயே வடகிழக்கு மாநிலத்தில் மட்டும் காணப்படுகிறது.\nநமக்கெல்லாம் ஒரு எண்ணம் இருக்கும். வடகிழக்கு மாநிலத்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று. ஆனால் உண்மையில் மிசோரம் 91.50 சதவிகித கல்வியறிவும், திரிபுரா 87.75 சதவிகித கல்வியறிவும் கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் தவிர்த்து இங்குள்ள மற்ற மாநிலங்கள் 75 சதவிகித கல்வியறிவு கொண்டவை.\n8 மாநிலங்கள் என்றாலும், இங்கு பேசப்படும் மொழிகளோ 220 ஆகும். வெறும் 8 மாநிலங்களில் 220க்கும் அதிகமான அளவு இனங்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் மிகப் பழமையான இனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் பாரம்பரிய இசைக்குழுக்கள் அல்லது இசைகள் என எடுத்துக்கொண்டால், இந்தியாவிலேயே அதிக அளவு இசை அம்சங்கள் கொண்��வை வடகிழக்கு மாநிலங்களே. இந்தியாவின் அதிக அளவு தேயிலை உற்பத்தி வடகிழக்கு இந்தியாவில் நிகழ்கிறது\nஇந்தியாவில் இருந்தும், வடகிழக்கு இந்தியாவில் வரதட்சணை கொடுமை இல்லை. அங்கு வரதட்சணை எனும் பழக்கம் அறவே இல்லை..மேலும் அங்கு ஐயர்கள், பரிகாரங்கள் போன்றவையும் இல்லை. ஆனால் காலம்காலமாக சில விசித்திர பழக்கவழக்கங்களை வைத்துள்ளனர். அதுவும் அறிவியல் சார்ந்தே அமைகின்றன.\nமுகலாயர்கள் படையெடுக்காத இந்தியாவின் பகுதி வடகிழக்கு இந்தியாதான். தமிழகத்தின் தென்பகுதியிலும் கேரளத்தின் பெரும்பான்மை பகுதியிலும் கூட படையெடுப்பு நிகழவில்லை என்றாலும், முகலாயர் வம்சத்தினர் குடிபெயர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் 600 வருடங்கள் தொடர்ந்து ஒரு நாட்டை ஆண்ட வம்சம் என்றால் அது அஹோம் வம்சம். அது வடகிழக்கு இந்தியாவை ஆண்ட வம்சமாகும்.\nமாவ்ஸின்ராம் உலகின் மிக அதிக ஈரமான பகுதி எனும் பெருமையைக் கொண்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலத்தில் உள்ளது.\nஒரு காலத்தில் உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த இந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இயற்கை ரசிகர்களின் கண்களுக்கு இந்த மாவ்சின்ராம் கிராமம் ஒரு பூலோகச்சொர்க்கம் போன்றே காட்சியளிக்கிறது. செங்குத்தாக உயந்தும் மடிந்தும் கிடக்கும் பசுமலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த பூமிக்கு வரும் பயணிகளை மயங்க வைக்கின்றன.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஏரிக்கு மாதுரி ஏரி என்று பெயர். பாலிவுட் நடிகை மாதிரியால் இந்த ஏரி இப்பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னம் படமான உயிரே இந்தியில் தில்சே தவிர்த்து வேறு எந்த படமும் வடகிழக்கு மாநிலத்தில் படம்பிடிக்கப்படவில்லை. அதற்கு இந்திய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nகாடுகளை எரித்து மீண்டும் வளர்க்கும் பழங்கால பயிர் செய்யும் முறை இன்னும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மிக சுத்தமான பகுதிகள் பட்டியலில் இந்த வடகிழக்கு இந்திய பகுதிகள் கட்டாயம் இடம் பெறும். அந்த அளவுக்கு தூய்மையான இடங்களாகும்\nமாவ்லின்னாங் கிராமத்தை ஆசியாவிலேயே வெகு சுத்தமான கிராமமாக ‘டிஸ்கவர் இந்தியா' பத்திரிகை சான்றளித்திருக்கிறது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய சிறு கிராமம் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிராமவாசிகளின் முக்கியத்தொழில் விவசாயமே ஆகும். பலகாலமாகவே இப்பகுதியின் பூர்வகுடி மக்கள் இந்த கிராமப்பகுதியின் இயற்கைத்தூய்மையை பேணிக்காத்து வருகின்றனர்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpinikalukku-aapathai-erpaduththum-irumbu-saththu-maaththiraikal", "date_download": "2018-08-17T00:16:20Z", "digest": "sha1:QHVMMATXKH43TPMS54VQMIQVGXHP7NME", "length": 12765, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்பு சத்து மாத்திரைகள் - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்பு சத்து மாத்திரைகள்\nகர்ப்பகாலத்தில் உடலில் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். சில சத்துக்கள் குறையும் போது அதற்கான சத்து மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது. அதை பற்றி இங்கு பார்க்கலாம்.\nஇரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்பு சத்தின் பங்கு அதிகம். இன்றைய காலகட்டத்தில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.\nபெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைய துவங்கும்.\nகுழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும்.\nசிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது.\nசைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.\nமுருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.\nகாபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/society/nainativu-manipallava-kalamanram", "date_download": "2018-08-16T23:31:58Z", "digest": "sha1:HH4YA7X6KCBTS75RGYZ52POJ5EP4ED5O", "length": 13429, "nlines": 166, "source_domain": "nayinai.com", "title": "Nainativu Manipallava Kalamanram | nayinai.com", "raw_content": "\nபிரான்க்போட் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் (Frankfurt Sri Nagapooshani Amman Temple)\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் (Nainativu Nagapoosani Amman Kovil)\nநயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம் (Nainativu Socio Economic Education & Cultural Development Society)\nநயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் (Nainativu France Development Society)\nநயினை சுவிற்சர்லாந்து அபிவிருத்தி கழகம் (Nainativu Swizerland Development Society)\nநயினை ஜெர்மன் அபிவிருத்தி கழகம் (Nainativu German Development Society)\nகனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் (Nainativu Nagammal Kovil of Canada)\nநயினாதீவு கனேடியர் அபிவிருத்தி சங்கம் (Nainativu Canadian Development Society)\n53வது ஆண்டுக் கலைவிழா - 2014\n53வது ஆண்டுக் கலைவிழா - 2014\nநயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் - 51வது கலைவிழா\nநயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் 50வது ஆண்டு நிறைவு விழா\nநயினை நாகம்மை திருக்குட முழுக்காடற்பத்து\nஎன்ன சுகம் அந்தச் சுகம்\nஉருப்பெறுக ஒரு குலமாம் ஒருமைப்பாடு\nகலையொடு தமிழ் மொழி வளர்த்திடும் நயினை\nஇயல் இசை நாடகம் இன் தமிழ்க் கலைகள்\nதிசை தொறும் பரந்து செலவே\nசித்திரம் சிற்பம் மெத்தவும் ஓங்கி\nகலையொடு தமிழ் மொழி வளர்க\nகலைவளர் செல்வர் தமிழ்வளர் சான்றோர்\nவழி வழி புகழ் பெறவே.....\nதன தன தன தன தானென தனனே\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி�� திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudhravichander-14-03-1735974.htm", "date_download": "2018-08-16T23:28:01Z", "digest": "sha1:4J6YSNPFBKBES5MB25A7UEF2C7TUDMX6", "length": 6574, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ - AnirudhRavichander - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nஅனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது\nசினிஉலகம் சமீபத்தில் அனிருத் இசையில் இந்த வருடம் நீங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்கள் இடம்பெற்றது.\nஇதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாக, விவேகம் 5.9 ஆயிரம் வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றது.\n3 ஆயிரம் வாக்குகள் பெற்று வேலைக்காரன் இரண்டாவது இடத்தையும், 1.6 ஆயிரம் வாக்குகள் பெற்று தானா சேர்ந்த கூட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.\n▪ விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா\n▪ தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்\n▪ அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் \n▪ வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்\n▪ அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்\n▪ அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு\n▪ தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்\n▪ தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-swift-bags-40000-bookings-014246.html", "date_download": "2018-08-16T23:39:48Z", "digest": "sha1:YEN3UZ4YE7KGZCRCTROPFKOVS7DWRYRC", "length": 14532, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு குவிகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nமாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு குவிகிறது. டெலிவிரி இன்று துவங்குகிறது\nமாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு குவிகிறது. டெலிவிரி இன்று துவங்குகிறது\nஆட்டோ எக்ஸ்போவில் நேற்றுமுன்தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் எதிர்பார்த்தபடியே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. விலை அறிவிப்பு வெளியானது முதல் முன்பதிவு வேகம் கூடி இருக்கிறது.\nஇதுவரை புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், விலை அறிவிப்பு வெளியான நிலையில், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையிலும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருப்பதால்,\nமாருதி டீலர்களில் ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்யவும், விசாரணை போடவும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத் துவங்கி இருக்கி��்றனர்.\nதற்போதைய நிலவரப்படி, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்தால் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்பதிவு வேகம் கூடி இருப்பதால் காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேநேரத்தில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கூடிய விரைவாக புதிய ஸ்விஃப்ட் காரை டெலிவிரி கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது. காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்கவும் மாருதி முடிவு செய்திருக்கிறது.\nமுந்தைய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில், மாருதி ஆலையில் நடந்த வன்முறை மற்றும் போராட்டம் காரணமாக, ஸ்விஃப்ட் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது.\nஆனால், இந்தமுறை காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்கும் விதத்தில், உற்பத்தியை கூட்டுவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது. அது முன்பதிவை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமும் மாருதியிடம் இருக்கிறது.\nபழைய ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடலின் விலையைவிட புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடல் விலை ரூ.20,000 மட்டுமே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற சிறந்த பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், மதிப்புமிக்க மாடலாகவே இருக்கும்.\nஏற்கனவே வழங்கப்பட்டும் வரும் 83 பிஎச்பி பவர வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்திருப்பது கூடுதல் விசேஷம்.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தலா 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் கூ��ிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டைமன்ட் கட் அலாய் வீல்கள் போன்றவை முக்கிய அம்சங்கள்.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி ஸ்விஃப்ட், மாருதி கார், மாருதி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/engadi-porandha-song-lyrics/", "date_download": "2018-08-16T23:48:50Z", "digest": "sha1:XUSB43XV5PH6PZNRDY3ERI57AULSIHUT", "length": 7191, "nlines": 175, "source_domain": "tamillyrics143.com", "title": "Engadi Porandha Song Lyrics From Vanakkam Chennai", "raw_content": "\nஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி\nஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி\nஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி\nஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி\nமன்டே நீ முண்டம் ட்யூஸ்டே நீ தண்டம்\nவெட்னஸ்டே தேடி வந்த கண்டம்\nதர்ஸ்டே நீ மொக்க ஃப்ரைடே நீ பொக்க\nசாடர்டே சண்ட போட்டு தீர்க்க\nஸ்ட்ரீட் டாக்கு நீ தான் பெரிய கல்லு நான் தான்\nகீரிப்புள்ள நீ தான் ஸ்னேக் நான் தான்\nஅக்தர் நீ தான் சச்சின்னு நான் தான்\nஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான்\nபாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்\nபாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்\nபாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்\nபாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்\nஏய் எங்கடி ஏய் எங்கடி\nஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி\nஏய் எங்கடி அய்யய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி\nஉன்னை பார்த்தாலே பிபி ஏறும்\nஎன் ஹாப்பி லைப் சாட்ஆ மாறும்\nநீ ஒசாமானா நான் ஒபாமாடி\nஅட உன் டெத்து என் கைலடி\nஉன் ஃபேஸ்அ நான் பார்த்தா போதும்\nஎன் பாட் டைம் மு ஸ்டார்ட் ஆகும்\nமுன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா\nஎன் கோவத்த தூண்டாத டா\nவா மா வா வாய கொஞ்சம் மூடு\nப்ரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு\nவாடா வா கிராமத்து ஆடு\nபலி ஆகாம ஊர விட்டு ஓடு\nஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி\nஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி\nஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி\nஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி\nமன்டே நீ முண்டம் ட்யூஸ்டே நீ தண்டம்\nவெட்னஸ்டே தேடி வந்த கண்டம்\nதர்ஸ்டே நீ மொக்க ஃப்ரைடே நீ பொக்க\nசாடர்டே சண்ட போட்டு தீர்க்க\nஸ்ட்ரீட் டாக்கு நீ தான் பெரிய கல்லு நான் தான்\nகீரிப்புள்ள நீ தான் ஸ்னேக் நான் தான்\nஅக்தர் நீ தான் சச்சின்னு நான் தான்\nஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான்\nபாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்\nபாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்\nபாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்\nஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-in-trouble-with-kaththisanda/", "date_download": "2018-08-16T23:24:14Z", "digest": "sha1:ZQ6YU2DF3YSY4DJRBQBKPZOKDU6UZ6VD", "length": 6298, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "புஷ்பா புருஷனால் விஷாலுக்கு வந்த தலைவலி - Cinemapettai", "raw_content": "\nபுஷ்பா புருஷனால் விஷாலுக்கு வந்த தலைவலி\nபுஷ்பா புருஷன் தானே நீங்க என்ற காமெடி சூரியின் சினிமா பயணத்தில் ஒரு டாப் காமெடி சீன் என்று சொல்லலாம்.\nஅப்படி என்ன காமெடி என்று நடிகர் விஷாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை பார்த்திருக்கிறார். அப்படத்தில் வந்த புஷ்பா புருஷன் காமெடியை பார்த்து அனைவரும் சிரிக்க விஷால் மட்டும் அதிர்ச்சியாகிவிட்டாராம்.\nஏனெனில் சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு நடிக்கும் படத்தில் இப்படி ஒரு காமெடி சீன் இடம்பெற்றிருக்கிறதாம். இந்த காட்சியை கூட 20 நாட்கள் சூட் செய்து முடித்துள்ளனர்.\nதற்போது இந்த காமெடி காட்சிகள் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனராம் விஷால் படக்குழு.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என�� ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/12/2.html", "date_download": "2018-08-16T23:35:05Z", "digest": "sha1:ZW7A7JIJSO25H5SCAXUG5T5P5QKWVTMU", "length": 25005, "nlines": 505, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: மடக்கு அணி வெண்பா! - பகுதி 2", "raw_content": "\nபாவாடை தாவணியில் பார்த்தவுடன் என்னெஞ்சுள்\nசோலையில் சொக்கும் சுழல்வண்டாய் நோயுற்றேன்\nசிந்தை யினிக்கச் செயலாற்றும் செவ்வாயின்\nபொங்கும் புதுமை பொலியும் கயற்கண்கள்\nஒரேசொல் பிரியா நிலையில் ஒருபொருளும்,\nபிரிந்த நிலையில் வேறொரு பொருளும் தருதலுண்டு. அவ்வாறான ஒருசொல் இருமுறை பாடலில் வந்து\nவெவ்வேறு பொருள் தருமாறு அமைவது\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 20:25\nஇணைப்பு : இலக்கணம், வெண்பா\nசுவைத்தேன் எனும்சொல்லைச் சொல்லுக தோழா\nபகிர்வுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்\nஅளித்திட்ட வாக்கால் அடியேன் உயா்ந்தேன்\nஇணைக்கின்ற உன்றன் இனியதமிழ் வெண்பா\nசுவைத்தேன் கவியேஉம் சுந்தரப் பாக்கள்\nஇன்றும் அத்தனையும் சுவை சொட்டும் மடக்கு அணிப் பாக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 20 décembre 2013 à 04:07\n vilakkam மிகவும் அருமை ஐயா... நன்றி...\nமடக்கிப் பிடிக்கும் வலிமையைக் காட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் 20 décembre 2013 à 04:08\n விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...\nவிளக்கம் அறிந்து விளம்பிய சொற்கள்\nவை ...கை பார்க்க ஓடி வந்தேன் பா....வண்ணம் தீட்ட\nதிற... மை காண பொறு... மை வேண்டும் தாயே அதை தருக.\nஇது என் சிறிய முயற்சி.\nபைந் தமிழில் பாடுவதா புதுமை\nவீசும் புலமை எல்லாம் யான்\nஇன்றமிழ்ப் பற்றேந்தி எங்கள் கவிஇனியா\nபுலவா் வருகையால் பொங்குமென் நெஞ்சுள்\nஅந்த நாமகளே நாவில் இருக்கின்றாள் உங்களிடம்\nஇனிய தமிழ்மகள் என்னாவில் நின்று\nவியக்கும் படியென் கவிதைகள் மின்னி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 décembre 2013 à 16:09\nபுதுமையான பாவகைகளை அறிமுகப் படுத்தி அசத்துகிறீர்கள் ஐயா புலவர் ஐயா சொன்னதுபோல தாங்கள் வெண்பா வேந்தர்தான்.\nஆசான் அளித்த அருந்தமிழால் என்பாக்கள்\nஅனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா\nவண்ணத் தமிழ்பரவ நன்றே வலையேற்றும்\nநாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்து\nநா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்\nவணக்கம் கவிஞரே அழகிய பாக்கள் அருமை அருமை\nநானும் முயற்சித்தேன் அது மடக்குதோ மடக்கலையோ அறியவில்லை\nமடக்கு அணிவெண்பா மண்டையிலே ஏற\nஒன்றிப் படித்தே உரைத்த கவிதைக்கு\nநாவில் நறுந்தமிழை நன்றாய்ப் பயின்றுநான்\nமாவில்லும் மன்னா்தம் செங்கோலும் வண்டமிழின்\nபருவத்து காதல் பனியினிலே சேரும்\n உம்பா படிக்கும் - தருணம்\nஉருவத்தில் தீயும் உணர்வுகளும் மீண்டும்\nநன்றி சொல்லும் வார்த்தைகள் இல்லை கவிஞரே\nநானும் பாவினை கற்க வழிகாட்டும் உங்கள் பணிக்கு\nபேருக்கு வாழா பெருமகனே எந்நாளும்\nஅம்மா நிலத்தினிலும் இல்லா அருங்கவிதை\nதங்களது கருத்துக்களை பிற வலைத்தலங்களில் பார்த்துள்ளேன். தங்களது பதிவுகளை தற்போது முதன்முதலாகப் பார்க்கிறேன். வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.\nதிருஅருட்பா அரங்கம் - 4\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 23\nதிருமண மண்டபம் - பகுதி 2\nதிருமண மண்டபம் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 22\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 21\nமடக்கு அணி வெண்பா - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 20\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 19\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/2017/12/", "date_download": "2018-08-16T23:28:15Z", "digest": "sha1:F37EJ342JJ6TFEADBG3ZS2AXFIP5AD4I", "length": 6381, "nlines": 108, "source_domain": "marxist.tncpim.org", "title": "December | 2017 | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமாதப் பெட்டகங்கள்: December 2017\nஇந்தியா உருவான விதம் …\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nசெண்பகம் ஆர். எஸ் -\nடிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nவெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி\nதலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் \nநவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில்…\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/14173140/1145895/I-do-not-want-to-die-merely-as-an-actor-says-kamal.vpf", "date_download": "2018-08-16T23:56:05Z", "digest": "sha1:OCFA4WHL7O23SX6GC3Y7KLEK6TBUF3IN", "length": 15371, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெறும் நடிகனாக சாக விரும்பவில்லை, மக்கள் சேவையில் என் உயிர் பிரியட்டும் - கமல் உருக்கம் || I do not want to die merely as an actor says kamal haasan", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெறும் நடிகனாக சாக விரும்பவில்லை, மக்கள் சேவையில் என் உயிர் பிரியட்டும் - கமல் உருக்கம்\nபதிவு: பிப்ரவரி 14, 2018 17:31\nஒரு சாதாரண நடிகனாக சாக மாட்டேன், மக்கள் சேவையில் என் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry\nஒரு சாதாரண நடிகனாக சாக மாட்டேன், மக்கள் சேவையில் என் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அ���சியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.\n‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கமலின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படம் இன்னும் முழுமை பெற வில்லை. இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் குறுக்கிட்டதால் அந்த பட வேலைகள் முடியாமல் இருக்கிறது.\nஇந்த நிலையில் ‘இந்தியன்-2’ படம் தொடங்க இருப்பதாகவும் ‌ஷங்கர் இதை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே வருகிற 21-ந் தேதி கட்சியின் பெயரை கமல் அறிவிக்கிறார்.\nஎனவே, ‘இந்தியன்-2’ படமும் அறிவிப்பாகவே இருக்கிறது. இயக்குனர் ‌ஷங்கர் இந்த படத்தை எடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் கமல் இதுவரை தயாராகவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, “விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்கள் வெளியானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.\nமேலும், “நான் வெறும் நடிகனாக சாக விரும்பவில்லை. அதனாலேயே, அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் சேவையிலே எனது உயிர் பிரியட்டும்” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பில் குடியிருப்புகள், பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்\nவாகன சோதனையின்போது காட்டப்படும் செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் -மத்திய அரசு அறிவிப்பு\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் - ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nதிருவண்ணாமலையில் என்ஜினீயர் ���ீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு\nசின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை\nகமல் தத்தெடுத்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2-ம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்\nராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசினேனா\nஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nமாற்றம்: பிப்ரவரி 14, 2018 17:31\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-15/satire/124209-timepass-readers-interaction-in-facebook.html", "date_download": "2018-08-17T00:13:38Z", "digest": "sha1:J3SRM3AP3IITAGPNBMWQIDJLP7QMKZZE", "length": 18909, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "பதில் சொல்லுங்க பாஸ்! | Timepass readers interaction in facebook - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஇது சினிமா RTI மக்களே...\nசட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு\n``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை\n``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை\nரீல் வில்லன்... ரியல் ஹீரோ\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதீபாவளி பர்ச்சேஸ்க்கு யாரெல்லாம் ரெடி\nஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...\nதற்போதைய நினைவுகளோடு உங்களுக்குத் திடீரென பத்துவயது குறைந்தால் என்ன செய்வீர்கள்\nபூபதி குணா: இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்திருக்கவே மாட்டேன். இன்ஜினீயரிங் படிச்சா நல்ல எதிர்காலம் இருக்குனு யார் சொன்னாலும் பெரிய கும்பிடு போட்டு அனுப்பியிருப்பேன். பத்து வருடம் கழிச்சு உலகம் இப்படியெல்லாம் இருக்கும், இதெல்லாம் நடக்கும்னு ஜோசியம் சொல்லிப் பொழச்சிக்குவேன்\n நாங்க ஆல்ரெடி 10 வயசைக் குறைச்சிட்டு ஃபேக் ஐ.டி-யில்தான் நடமாடுறோம். கிளம்புங்க\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n��ாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5594/", "date_download": "2018-08-17T00:22:59Z", "digest": "sha1:66IZITOU3A6EVATGDEQTKZZXFCI35G5Y", "length": 7241, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஎங்களது அடுத்த இலக்கு மும்பை; இந்தியன் முஜாகிதீன் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nஎங்களது அடுத்த இலக்கு மும்பை; இந்தியன் முஜாகிதீன்\nபிகார் மாநிலம் புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, தங்கள் அடுத்த இலக்கு மும்பை என மிரட்டல்விடுத்துள்ளது.\nடிவிட்டரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,புத்தகயாவில் 9 குண்டுகளையும் நாங்கள் தான் வெடிக்கச்செய்தோம். எங்களது அடுத்த இலக்கு மும்பைதான். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த டிவிட்டர் பதிவு கனடாவிலிருந்து பதிவாகியிருப்பதாகவும், இதனை பதிவுசெய்தவரை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டுமுதல் ஜிஎஸ்டி அமல்படுத்துவது சாத்தியம்தான்\nஒவ்வொரு வாக்குச் சாவடியுமே நமது இலக்கு\nஅடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை…\nவிவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வளர பிரதமர் நரேந்திர…\nஉருக்கு உற்பத்தியில் இந்தியாவை இரண்டாவது இடத்துக்கு…\nஆந்திராவில் பாஜக 2019ம்ஆண்டு ஆட்சி அமைக்கும்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ��ரு டம்ளர் எருமைத் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Arms.html", "date_download": "2018-08-16T23:36:11Z", "digest": "sha1:AX65TE2PEUB6OTM46P4WA6LGUQHZ77MZ", "length": 9906, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "குளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு\nகுளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு\nடாம்போ July 24, 2018 இலங்கை\nஇலங்கைப்படையினர் குளமொன்றில் ஆயுதங்களை தேடித்திரிந்த நிலையில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்,பகுதியிலுள்ள குளமொன்றில் அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nயாழ்.பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த குளம் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட போது, அதிலிருந்து புகை வெளிப்பட்டதை அடுத்து, குளத்தின் புனரமைப்புப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இன்று (24) காலை, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவகர் மற்றும் காவல்துறையினர், குளத்தைப் பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து யாழ்.காவல் நிலையத்தில், முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளனர்.\nகுறித்த குளத்துக்குள் வெடிபொருட்கள் இருக்கலாமென அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில், விசேட அதிரடிப் படையினருடைய ஒத்துழைப்புடன், குளத்தை ஆய்வுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நல்லூர் சந்திரசேகரப்பிள்ளையார் குளப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதான தகவல் ஒன்றில் இலங்கை படையினர் பெருமெடுப்பிலான தேடுதல் நடவடிக்கையினை ஒரு வாராத்திற்கு மேலாக நடத்தியிருந்தனர்.எனினும் வெடிபொருட்கள் ஏதும் மீட்கப்படாது அந்நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/02-exodus-33/", "date_download": "2018-08-17T00:23:11Z", "digest": "sha1:EUJOZC5BDKVCOVABTNFNJXIDL4TSQGF4", "length": 11474, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 33 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 33\n1 கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிர���ந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.\n2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.\n3 ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.\n4 துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.\n5 ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.\n6 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.\n7 மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.\n8 மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\n9 மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.\n10 ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.\n11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.\n12 மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.\n13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.\n14 அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.\n15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.\n16 எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.\n17 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.\n18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.\n19 அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,\n20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.\n21 பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.\n22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.\n23 பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.\nயாத்திராகமம் – அதிகாரம் 32\nயாத்திராகமம் – அதிகாரம் 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-june-2017-part-2/", "date_download": "2018-08-16T23:36:24Z", "digest": "sha1:AAM3CWMYANZQHCA3LBE5M3EP3WIK2OPF", "length": 25827, "nlines": 90, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2 - TNPSC Winners", "raw_content": "\n2௦17ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் விருதில், தமிழ் மொழிக்கான விருது, மனுஷி என்னும் புனைப் பெயர் கொண்ட ஜெ.ஜெயபாரதி என்பவர் எழுதிய ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் என்னும் கவிதை நூலிற்கு வழங்கப்பட்டது\n2௦17ம் ஆண்டின் சாகித்ய அகடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ் மொழிக்கு குழந்தை இலக்கியத்திற்காக, “வேலு சரவணன்” என்பவருக்கு வழங்கப்பட்டது.\nகவிக்கோ எனப்படும் கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துளளது.\nஐயர்லாந்து நாட்டின் அடுத்த புதிய பிரதமாராக, லியோ வரதராக், என்னும் இந்தியா வம்சாவழியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (Ireland’s Fine Gael party has elected a 38 year old Leo Varadkaras prime minister of Ireland). இவர் ஐயர்லாந்தின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமர் ஆவார்.\nகத்தார் நாட்டுடன் 6 அரேபிய நாடுகள், தந்து தூதரக மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவுகளை துண்டித்து கொண்டுள்ளன. சவூதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் ஆகிய நாடுகள் கத்தார் உடன் உறவை துண்டித்துள்ளன.\nஉலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் விவிட் சிட்னி ஒளித் திருவிழா, புதிய சாதனையை கின்னஸ் படைத்துள்ளது (The World’s largest festival of light, music and ideas, Vivid Sydney has entered into Guinness World Book of Records). 1,24,128 ஒளி விளக்குகளை ஏற்றி விவிட் சிட்னி ஒளித் திருவிழா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nநேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பு நாடாக மாண்டங்கேரோ இணைந்துள்ளது.\nஉலகிலேயே அதிக செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில ஹாங்காங் நகரம் உள்ளது. மூன்றாவது இடத்தில ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது\nஇந்திய மொபைல் காங்கிரஸ் 2௦17 கூட்டம், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய அரசு தெரி��ித்துள்ளது. முதன் முறையாக, இந்தியா தனது சார்பில் முன்னின்று இது போன்ற மொபைல் விழாவை நடத்துகிறது (India Mobile Congress (IMC 2017) to be held in September)\nதெலுங்கானா மாநில அரசு, “டி-வாலட்” என்ற பெயரில் தனி டிஜிட்டல் வாலட் முறையை அம்மாநிலத்திற்கு அறிமுகம் செய்துள்ளது (Telangana has launched a digital wallet named T-Wallet for people to make public and private financial transactions). இது அரசு மற்றும் தனியார் சார்ந்த நிதி சேவைகளுக்கும் பயன்படுத்தப் முடியும். இது போன்ற தனி வாலட் சேவையை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்.\nநாட்டிலேயே முதல் முறையாக பேரழிவுகளுக்கான முதல் தானியங்கி கரையோர எச்சரிக்கை மையம் (Country’s First Automatic Coastal Warning for Disasters) ஓடிசாவில் துவக்கப் பட்டுள்ளது. “முன் எச்சரிக்கை தகவல் அளித்தல் மையம்” (EWDS = EARLY WARNING DISSEMINATION SYSTEM). இம்மையத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் சுற்றளவில், ஏற்படும் சுனாமி, புயல் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யும்.\nஇந்தியாவின் மணிக்கா பத்ரா மற்றும் மவுமா தாஸ் ஆகிய இணை, உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய இணை (India’s Manika Batra and Mouma Das has created history by becoming the first Indian pair to reach the quarterfinals of the World Table Tennis Championships) என்ற பெருமையை பெற்றுள்ளனர். இப்போட்டிகள் ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரில் நடைபெற்று வருகிறது.\nசர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில், நடுவர்கள் குழுவிற்கு, தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முதல் இந்தியர் என்ற சிறப்பை, கணேசன் நீலன்கண்ட ஐயர் பெற்றுள்ளார் (Ganeshan Neelakanta Iyer has become the first Indian to be nominated as a member of the Umpires and Referees Committee (URC) by International Table Tennis Federation (ITTF)). இவர் இப்பதவியில் 2 ஆண்டுகளுக்கு இருப்பார்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசா, உலகின் முதல் நியுட்ரான் விண்மீன்கள் ஆய்வு விண்கலத்தை செலுத்த உள்ளது. (NASA is all set to launch the world’s first ever mission devoted for studying neutron stars. NASA will launch the Neutron Star Interior Composition Explorer, or NICER) இது சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டு, அங்கு இருந்து தந்து ஆய்வை மேற்கொள்ளும்.\nஇந்தியாவின் முதல் ஊரக எல்.இ.டி தெரு விளக்கு திட்டம், ஆந்திர மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்ற ஏதுவாக 1௦ இலட்சம் எல்.இ.டி விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேசிய தெரு விளக்கு திட்டத்தின் கீழ் ஊரக ப��ுதியில் கொண்டு வரப்படும் நாட்டின் முதல் திட்டம், இதுவாகும் (India’s first Rural LED Street Lighting Project to be implemented in Andhra Pradesh)\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரத்தின் அருகே உள்ள ஹபிப்கஞ் ரயில்வே நிலையமே, நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது (Habibganj Railway Station to become India’s First Private Railway Station). அரசு – தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தை, வரும் ஜூன் 9-ம் தேதி மதிய அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.\nஉலகின் முதல் கலப்பின, “காற்றுக் கப்பல்” (AEROBOAT) இந்திய – ரசிய கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிலம், நீர், பணி மற்றும் பாலைவன மணல் போன்றவற்றில் பயணிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது (World’s First Hybrid ‘Aeroboat’ Unveiled) இது மின்சாரம் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் பாராளுமன்ற அவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் சீக்கியர் என்ற சிறப்பை, “பரீத் கவுர் கில்” பெற்றுள்ளார் (Preet Kaur Gill has become the first Sikh to be elected to the British Parliament’s House of Commons)\nஇங்கிலாந்தின் பாராளுமன்ற அவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் டர்பன் தலைபாகை அணிந்த சீக்கியர் என்ற சிறப்பை, தன்மன்ஜீத் சிங் தேசி பெற்றுள்ளார் (Tanmanjeet Singh Dhesi has become the first turban-wearing Sikh to be elected to the House of Commons)\nகடல் சட்டங்களுக்கான சர்வதேச தீர்பாயத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை, நீறு சதா பெற்றுள்ளார் (Law expert Neeru Chadha has been elected to the International Tribunal for the Law of the Seas (ITLOS). With this election, she has become the first Indian women to win a crucial election to a top UN judicial body). விஜயலட்சுமி பண்டிட்டிற்கு பிறகு, ஐக்கிய நாடுகள் அவையில் உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துள்ள இரண்டாவது இந்தியர் இவராவார்.\nஇந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே விமான போக்குவரத்து முதன் முதலாக துவங்கப் படவுள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் (India-Afghanistan Air freight Corridor to Open Up Soon) நிறுவனம், காபுல் நகரில் இருந்து டெல்லிக்கு விரைவில் விமான சேவையை வழங்க உள்ளது.\nகட்டிட வடிவமைப்பிற்காக, “உருவ முத்திரை” உரிமையை பெற்றுள்ள இந்தியாவின் முதல் கட்டிடம் (Mumbai’s Taj Mahal Palace Hotel acquires ‘Image Trademark’) என்ற பெருமையை, மும்பையின் பிரபல தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் பெற்றுள்ளது.\n“முதல் பிரதம மந்திரி யோகா விருது”, ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா கழகத்திற்கு வழங்கப்பட்டது (Ramamani Iyengar Memorial Yoga Institute, Pune has become thef irst recipient of the Prime Minister’s Award for outstanding contribution to promotion and development of Yoga). யோகாவின் வளர்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் சிறப்பான பணியை மேற்கொண்டதால் இம்மையத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு மிதக்கும் கப்பல்தளம் சென்னை அடுத்துள்ள காட்டுபள்ளி என்னும் இடத்தில எல் அண்ட் டி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது (Larsen & Toubro has launched the first indigenously built Floating Dock (FDN-2) to repair Indian Navy ships at its Shipyard at Kattupalli, north of Chennai). அடுத்த நான்கு மாத சோதனைக்கு பிறகு, இந்த மிதக்கும் கப்பல் செப்பனிடும் தளம் இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கப்படும். இது இங்கிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள இந்திய கப்பல் படை மையத்திற்கு எடுத்து செல்லப்படும். அங்கு இந்திய போர்க் கப்பல்கள், ரோந்ந்து கப்பல்கள் போன்றவற்றை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஉலகின் முதல் மெய்நிகர் ரயில் பாதை சீனாவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது (China has unveiled world’s first train that runs on a virtual track making use of sensor technology instead of metal rails). இரும்பு பாதைக்கு பதிலாக சென்சார் தொழில்நுட்பம் மூலம் இந்த மெய்நிகர் ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ரயில்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nலண்டன் நகரில் நடைபெற்ற 7வது ஆசிய விருதுகள் விழாவில், இந்த ஆண்டிற்கான “சமூக தொழில்முனைவோர் விருது”, இந்தியாவை சேர்ந்த இன்டல்காப் நிறுவன தலைமை அதிகாரி, “நிசா தத்”, அவர்களுக்கு வழங்கப்பட்டது (Nisha Dutt, Chief Executive Officer of Intellecap has become the first Indian woman leader to have been honoured with the “Social Entrepreneur of the Year” award at The 7th Asian Awards in London). இவ்விருதை பெறும் முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.\nகனடா நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் டர்பன் கொண்ட சீக்கிய பெண்மணி என்ற சிறப்பை, பல்பிந்தர் கவுர் ஷெர்கில் பெற்றுள்ளார் (Palbinder Kaur Shergill has become the first turbaned Sikh woman to be appointed as Canada’s Supreme Court judge). இவர் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இவரின் நான்காவது வயதில் இவரின் குடும்பத்தார் கனாடாவிற்கு குடி பெயர்ந்துள்ளனர்.\nஇந்தியாவின் முதல் “சரக்கு கிராமம்” (INDIA’S FIRST FREIGHT VILLAGE), உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைக்கப்பட உள்ளது. இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தால் அமைக்கப்பட உள்ள இந்த கிராமம், போக்குவரத்து சரக்குகள் கையாள ஏதுவாக ஆற்றுபகுதியில் அமைய உள்ளது.\nசீன நாட்டின் பகுதியில் இருந்து, இமய மலையை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை, ஹரியானா மாநில பெண் காவல் ஆய்வாளர், அனிதா குண்டு பெற்றுள்ளார் (FIRST INDIAN WOMAN TO CLIMB MOUNT EVEREST FROM CHINA SIDE). இவர் 2௦13ம் ஆண்டில், இமயமலையை நேபாள நாட்டில் இருந்து ஏறி சாதனை படைத்தவர் ஆவார்.\nசமூக ஊடகமான ட்விட்டரில் 1௦௦ மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள உலகின் முதல் நபர் என்ற பெருமையை ஹாலிவுட் பாடகர் கேட்டி பெர்ரி பெற்றுள்ளார் (Hollywood Singer Katy Perry became first person to reach 100 million followers on Twitter)\nகேளிக்கை மல்யுத்த போட்டியான, டபள்யு.டபள்யு.எப் எனப்படும் அமெரிக்காவின் பிரபல மல்யுத்த போட்டிகளில் பங்கு பெறும் முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை கவிதா தேவி பெற்றுள்ளார்\nஇந்தியாவிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில அரசு, தனியாக உள்ள பெண்களுக்கு என்று மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது (Telangana government launched single-women pension scheme across state. Under this, pension of about 1000 / month would be given to single women on humanitarian grounds)\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில், இந்தியாவிலேயே முதல் முறையாக போக்குவரத்து சேவையை மற்றும் சிக்கலை தீர்க்கும் வகையில் ரோபோட் உதவியுடன் போக்குவரத்து தீர்வு காணப்படுகிறது (Indore (Madhya Pradesh) became first city in India where robot is being used on an experimental basis to control its ever growing and unruly traffic)\nஇந்திய ரயில்வேயின் முதல் மனிதவள வட்ட மேசை கருந்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது (Indian Railways’ 1st HR Round Table Conference held in New Delhi)\n2௦2௦ம் ஆண்டிற்குள், சீனா உலகின் முதல் “வன நகரத்தை” (FOREST CITY) நிர்மாணிக்க உள்ளது. 175 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைய உள்ளது\nஉலகின் முதல் தகவல் தூதரகம், எஸ்டோனியா நாட்டில் அமைக்கப் படவுள்ளது (FIRST EVER DATA EMBASSY)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/30/kaatu-paya-sir-intha-kaali-audio-launch-stills/", "date_download": "2018-08-16T23:47:15Z", "digest": "sha1:FIYYVERDQZWLEQ34VVUCMQWAV62TYZFN", "length": 4235, "nlines": 70, "source_domain": "jackiecinemas.com", "title": "Kaatu Paya Sir Intha Kaali Audio Launch Stills | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஇசை – விஜய் ஷங்கர்\nஒளிப்பதிவு – மணி பெருமாள்\nகலை – மோகன மகேந்திரன்\nசண்டைப்பயிற்சி – பிரபு சந்திர��ேகர்\nதேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/05/20/attention-to-the-people-living-on-the-lowland/", "date_download": "2018-08-16T23:41:02Z", "digest": "sha1:VMQAX2NQSM6VROCBRIDHEIV3XJ3SRV5W", "length": 4430, "nlines": 54, "source_domain": "jmmedia.lk", "title": "தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nதொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.\nஇதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n← ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்ப��� வைபவமும் →\nகாதலியை சந்தோஷப்படுத்த இளைஞன் செய்த காரியம்\nஎம்பிலிபிட்டிய விவகாரம் – முன்னாள் உதவி காவற்துறை பொலிசார் பிணையில் விடுதலை\nவிஷ ஊசி விவகாரம்: நிரூபணமானால் இனப் படுகொலைக் குற்றங்களில் சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201302", "date_download": "2018-08-17T00:23:33Z", "digest": "sha1:XHL5RN4O2YS4I4QCDYYOOF6ZPMHYOP3Y", "length": 6419, "nlines": 296, "source_domain": "www.tamilbible.org", "title": "February 2013 – Tamil Bible Blog", "raw_content": "\nஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளின்படியெல்லாம் செய்தாள். அவள் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபேக்காளின் சகோதரன் லாபானும், அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தார்கள். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபான் இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது என்று சொல்லி, ரெபேக்காளை அவனுடன் அனுப்பிவிட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள். (ஆதி.24:1-67, 25:20)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-16T23:27:11Z", "digest": "sha1:BZFB6AZIOWJYAYMYC66MSTGO23FYXWTZ", "length": 7178, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nதடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.\nபதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், ந���ற்று மாலை 4.30 மணியளவில் ஹற்றன் மற்றும் ரொசல்ல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.\nஇந்நிலையில் தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மீண்டும் பிரஜாவுரிமைக்காக இதுவரை 242 விண்ணப்பங்கள்\nயுத்தம் இடம்பெற்றவேளை வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச் சென்றவர்களில் இலங்கையில் மீண்டும் பிரசாவுரிம\nஅரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டால் தண்டணை\nநாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்\n18 வயதின்கீழ் கால்பந்து தொடருக்கான வீரர்கள் தெரிவு நாளை\nஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை ப\nசவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது\nசவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக\nதொடரும் மழை: பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T23:57:46Z", "digest": "sha1:4NTWK4ZB4BM6HUCNRMHZTLNIH6GPAOVV", "length": 9463, "nlines": 140, "source_domain": "www.cauverynews.tv", "title": " அரசியல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nவாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவாஜ்பாயின் மறைவால் நாடு துக்கத்தை சந்தித்திருக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்\nபாரதத்தாய் சிறந்த மகனை இழந்து தவிக்கிறார், மறைந்த வாஜ்பாயிக்கு ராகுல்காந்தி இரங்கல் டிவிட்\nவாஜ்பாய் அளித்த பங்களிப்பு எப்போதும் போற்றப்படும் - அருண் ஜெட்லி புகழாரம்\nவாஜ்பாய் மறைவு தாங்க முடியாத துயரம் - அத்வானி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு\nராஜதந்திரி என்ற பெயர் பெற்றவர் வாஜ்பாய்\nஆட்சிக்கு வந்தது முதல் அணுகுண்டு சோதனை நடத்தியதுவரை பிரதமராக வாஜ்பாய் நிகழ்த்தியது அனைத்துமே அதிரடி ரகம்தான்.\nகருணாநிதி விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகவேண்டாம் - ஓ. பன்னீர்செல்வம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது முதலமைச்சர் பழனிசாமியும், தானும் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்ததாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.\nவினை விதித்த ஸ்டாலினே வினை அறுத்திருக்கிறார் - ஜெயக்குமார்\nகருணாநிதி நினைவிட விவகாரத்தில் வினை விதைத்த ஸ்டாலினே வினை அறுத்திருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஎம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் போது பேசியிருப்பாரா ரஜினிகாந்த் \nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா என நடிகர் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத��தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lava-z60-with-5-inch-display-android-nougat-launched-at-rs-6499-in-tamil-015414.html", "date_download": "2018-08-16T23:44:34Z", "digest": "sha1:LNMTHNEUYXJUFVVRXLUGUJMFGFM2EE7K", "length": 10261, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava Z60 with 5 inch display Android Nougat launched at Rs 6499 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லாவா இசெட்60.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லாவா இசெட்60.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஏர்டெல் & லாவா அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 1-க்கு வெறும் ரூ.4,400/-க்கு \"வேட்டு வைத்த\" இந்திய நிறுவனம்.\nவெறும் ரூ.5000/-ல் நோக்கியாவிற்கு 'பல்ப்' கொடுத்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட்.\nரூ.12,999/-விலையில் லாவா அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்.\nபுதிய லாவா இசெட்60, இசெட்70, இசெட்80, இசெட்90 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசூப்பர் பட்ஜெட் வைகையில் 'போக்கே மோட்' உடன் லாவா இசெட்60 (அம்சங்கள்).\nலாவா நிறுவனம் இப்போது புதிய லாவா இசெட்60 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,499ஆக உள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (854-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த லாவா இசெட்60 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nடூயல்சிம், வைபை , ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nலாவா இசெட்60 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-first-day-collection-calculation/", "date_download": "2018-08-16T23:23:57Z", "digest": "sha1:CFONT6AWXLJ36CE24CXTOETA5ZFF44PZ", "length": 9718, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "3000+ திரையரங்குகளில் \"மெர்சல்\" முதல் நாள் வசூல் கணிப்பு..!! ஷாக் ஆகி கிடக்கும் கோலிவுட்...!! - Cinemapettai", "raw_content": "\nHome News 3000+ திரையரங்குகளில் “மெர்சல்” முதல் நாள் வசூல் கணிப்பு.. ஷாக் ஆகி கிடக்கும் கோலிவுட்…\n3000+ திரையரங்குகளில் “மெர்சல்” முதல் நாள் வசூல் கணிப்பு.. ஷாக் ஆகி கிடக்கும் கோலிவுட்…\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தீபாவளி ரிலீஸாக ‘மெர்சல்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு பிரச்னைகள் ‘மெர்சல்’ படத்தை வெளியிடவிடாமல் தொடர்ந்து துரத்தி வருகிறது. படம் வரட்டும் நாம கணக்கு போடலாம் என்று கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.\nபெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 3000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்ற பெருமையுடன் வெளிவந்த விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பலமாக விமர்சிக்கப்பட்டன.\nஆனால், இரண்டு படங்களும��� 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகவும் சொன்னார்கள். 50 நாளைக் கடந்துள்ள விவேகம் 200 கோடியைத் தாண்டியது என்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nவிவேகம் படம் 200 கோடி ரூபாயைக் கடந்தது என்றால் அட்லீ, விஜய், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளிவர உள்ள மெர்சல் எவ்வளவு கோடியைக் கடக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே கணக்கு போட ஆரம்பித்தார்கள்.\nஉலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் மெர்சல் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும். இதோ, ஒரு தோராய கணக்கு….\n3292 தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு தலா 4 காட்சிகள் என்றால் மொத்தம் 13168 காட்சிகள். ஒரு காட்சிக்கு சுமார் 300 டிக்கெட் விற்றால் கூட 39,50,400 டிக்கெட்டுகள்.\nஒரு டிக்கெட்டின் விலை சுமார் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 79,00,80,000 ரூபாய். அதாவது 79 கோடி ரூபாயை மெர்சல் முதல் நாளில் வசூலிக்கும்.\nகூட குறைய சேர்த்துக் கொண்டாலும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதல் நாளில் வசூலிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது தமிழ்த் திரையுலகத்தில் புதிய சாதனை, நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித��தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-08-17T00:12:02Z", "digest": "sha1:TR2PJADY33INQSFP74535TDLGBGUG3IB", "length": 16935, "nlines": 255, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "உப்புச் செல்லும் பாதை ~ பூந்தளிர்", "raw_content": "\nப‌னிப் பொழிவு முடிந்த‌வுட‌ன், ப‌னியை உருக்குவ‌த‌ற்கு உப்புத் தூவுவ‌தைப் பார்த்திருப்போம். உப்பு ப‌னியை/ஐஸை உருக்கும் த‌ன்மையுடைய‌து.\nஇங்கு நாங்க‌ள் இருக்கும் க‌லிபோர்னியா ப‌குதியில் ப‌னிப் பொழிவு இல்லை. தீஷு ப‌ள்ளியில் வாசித்த‌ ஒரு புத்த‌கத்தில் உப்புத் தூவுவ‌து இருந்தது என்றும், தூவினால் எல்லா ப‌னியும் போய்விடுமா என்று கேட்டாள். ஒரு அறிவிய‌ல் புத்த‌கத்தில் நாங்க‌ள் ப‌டித்திருந்த‌ இந்த‌ சோத‌னையை செய்து பார்க்க‌லாம் என்று முய‌ற்சித்தோம்.\n2. ஃபுட் க‌ல‌ரிங் / பெயிண்ட்\n1. முத‌ல் நாள் இர‌வில் மூன்று கிண்ண‌ங்க‌ளில் த‌ண்ணீர் ஊற்றி ஃப்ரீச‌ரில் வைத்து விட்டோம்.\n2. ம‌றுநாள் ஒரு த‌ட்டில் ஐஸ் க‌ட்டிக‌ளை எடுத்து வைத்துக் கொண்டோம். த‌ட்டின் ஓர‌ம் ச‌ற்று தூக்கினாற் போல் இருத்த‌ல் ந‌ல‌ம். இல்லையென்றால் ஐஸ் உருக ஆர‌ம்பித்த‌வுட‌ன் த‌ண்ணீர் கீழே கொட்டிக் கொண்டே இருக்கும்.\n3. த‌ண்ணீரில் ஃபுட்‌ க‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டோம்.\n4. சிறிது உப்பை ஐஸ்ஸின் மேல் தூவினோம்.\n4. உப்பு ஐஸ்ஸின் மேல் ப‌குதியை உருக்கி, உள்ளே சென்று, அப்ப‌குதியையும் உருக்கி, ஐஸ்ஸினுள் பாதைக‌ளை உருவாக்கிக் கொண்டே இருந்த‌து.\n5. ஐஸ்ஸின் மேல் க‌ல‌ர் த‌ண்ணீர் தெளித்தோம் / கொட்டினோம்.\n6. சிறிது வாட்ட‌ர் க‌ல‌ரும் தெளித்தோம்.\n7. க‌ல‌ர் தண்ணீர், உப்பு உருவாக்கிய‌ பாதையில் சென்ற‌தால், பாதை தெளிவாக‌த் தெரிய‌த் தொட‌ங்கிய‌து.\nஅடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்திற்கு ஒ..இங்க‌ பாருங்க, இங்க‌ போயிருக்கு.. என்ற‌ க‌த்த‌ல் கேட்டுக் கொண்டேயிருந்த‌து. குழ‌ந்தைக‌ளுக்கு ஏதுவான‌ செய்முறை மற்றும் க‌ல‌ர் த‌ண்ணீர், ஐஸ் போன்ற‌ன‌ அவ‌ர்க‌ள் ஆர்வ‌த்தைத் த‌க்க‌ வைக்கின்ற‌ன.\nLabels: அறிவியல், அனுபவம், ஆறு வ‌ய‌து, செய்முறை\nவாவ்..அருமையான விளக்கம் உங்கள் வீட்டில் ஒரு விஞ்ஞானி உருவாகிக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்களும் பாராட்டுக்��ளும்\nதிண்டுக்கல் தனபாலன் April 9, 2013 at 7:22 PM\nஅருமை... குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தெரிந்தும் கொள்வார்கள்.... நன்றி...\n உங்களின் இந்த மாதிரி இடுகைகளை ரொம்பவே மிஸ் செய்தேன், நீங்கள் லீவில் இருந்தபோது. :‍) சென்ற வருடம் செய்தோம்,இதை. நானும் படங்களை பகிர்கிறேன்.\nநன்றி முல்லை.. கண்டிப்பா படங்களைப் பகிருங்க..\nநன்றி கிரேஸ் :-)).. கவிதை அழகு..செய்துப் பார்த்து அழகாக வந்ததா என்று சொல்லு..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்க‌ள் - அப்டேட்ஸ்\nசனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍...\nக‌ணக்கு க‌ற்றுக் கொடுக்கும் பிர‌மிட்\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nமாவிலேயே க‌லை வண்ண‌ம் க‌ண்டோம்..\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethamanjari.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-08-16T23:47:11Z", "digest": "sha1:VBQ5HCXWLDHOJS2GQFZ5WAFAAYE4M5NY", "length": 14420, "nlines": 265, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி...", "raw_content": "\nபிறவியெடுத்தக் காரணம் தேடித்தேடி சலித்தவள்…\n(தோழி கவிதாவின் ஓவியம் தோற்றுவித்த வரிகள். நன்றி Kavitha Jeyakumar)\nLabels: கவிதை, பெண், வாழ்க்கை\nவெங்கட் நாகராஜ் 5/8/18 21:27\nபேரன்பைப் பிச்சையென வேண்டி நிற்பவள்....\nபடக் கவிதை வெகு சிறப்பு. பாராட்டுகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 5/8/18 23:28\nகரந்தை ஜெயக்குமார் 6/8/18 11:28\nகவிதை அருமை என்று சொல்லிச் செல்வது போதாது ஆனால் ரசிக்கவும் அதுகுறித்து எழுதவும் எனக்கு தகுதி இல்லை\nஎன்ற வரிகள் மிகச் சிறப்பு. படக்கவிதை மிக நன்று. பாராட்டுகள் கீதா\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிறுகதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nபிரதிலிபியில் என் இலவச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nகடந்த 15-07-18 அன்று சிட்னியில் நடைபெற்ற கம்பன் கழக விழா நிறைவுநாள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்க அழைப்பு வந்தபோது, இருக்கு...\nபிறவியெடுத்தக் காரணம் தேடித்தேடி சலித்தவள் … பிச்சி பேதையெனும் அழைப்புகளால் மனம் பிறழ்த்தப்பட்டவள். ஆடைமுதற்கொண்டு அத்...\nபிரான்சிலிருந்து வெளியாகும் 'நடு' இணைய இதழ் 8-ல் வெளியான என் மொழிபெயர்ப்புக் கதை – தேர்ந்தெடுக்கப்பட்டவன். மூல ஆசிரியர் - பா...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் அறிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nஅழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்...\nஉலகப் பழமொழிகள் 41 - 60\nபெற்றதைப் பறிகொடுத்து பெருந்துன்பத்துக்கு ஆளாகி பித்தெனத் திரிந்தவேளை பேதையென் மடிசேர்ந்தாய் மகளே\nஅதிசயப் பெண்மணி ஹெலன் கெல்லர்\nபுகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை , அவரும் இயல்பான மா...\nஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்\nஎன்னை இந் தத் தொடர்பதி வில் இணைத்துவைத்த நண்பர் கணேஷூக்கு நன்றி . என்னடா, சிக்கலில் சிக்கவைத்தவருக்கு நன்றி சொல்கிறாளே என்று நினை...\nகங்காரு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (1)\nஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு கங்காரு என்று பள்ளிகளில் படித்திருப்போம் . உண்மையில் ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு என்று கங்காருவைக் க...\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்படத் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒளிப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nவருகிறாள் சித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2237&p=6659&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-16T23:31:07Z", "digest": "sha1:7QIFKQU6WIAIODSKL3VS6BF6JOZNTW5A", "length": 36832, "nlines": 331, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும் பொருந்தும். • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும் பொருந்தும்.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nதமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும் பொருந்தும்.\n’’ என்னும் தலைப்பில் கலைஞர் ஒரு குழந்தைக்கு ‘ரோசா’ என்னும் பெயர் வைத்தது குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக, என் கருத்துகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு நான், நடுநிலைமையாகவும் துணிவாகவும் உள்ளதை உள்ளபடித் தெரிவிப்பவன் என்பதை அறிவார்கள். கலைஞரைப்பற்றி எழுதும் பொழுது, தி.மு.க. தோழர்கள், \"நீங்கள் உண்மையைத்தான் எழுதுகிறீர்கள். எங்களால் சொல்ல முடியவில்லை. என்றாலும் மென்மையாகக் கண்டியுங்கள்\" என்பார்கள். ஆனால், அன்பர் வேலுப்பிள்ளை தங்கவேலு,\n\"இப்படி கலைஞர் கருணாநிதி மீது பாய்ந்து பிராண்டும் இலக்குவனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ��றிஞர்கள் முதலமைச்சர் செயலலிதா வட மொழிப் பெயர்களை வைப்பதைக் கண்டு கொள்வதில்லை. அச்சம் காரணமாகவோ என்னவோ செயல்லிதாவை யாரும் விமர்சிப்பதும் இல்லை. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்ற ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 புலிக்குட்டிகளுக்கு பெயரிட்டார். இவற்றில் 4 வெள்ளைப்புலிக்குட்டிகளுக்கு அர்ச்சுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், மற்ற 3 வங்காளப் புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும் பெயர் வைத்தார். .. இந்தப் பெயர்கள் எதுவும் தமிழில்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு புலிக்குட்டிகளுக்கு அயற்பெயர்களைச் சூட்டியபொழுது, ‘’முதல்வர் புலிக்குட்டிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டாமை’’ என்னும் தலைப்பில், \"தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதாலும் தமிழ் மக்களின் கட்சித் தலைவராக இருப்பதாலும் தமிழ்ப் பெயர்களை சூட்டுவதே தமக்கு அழகு என்பதை முதல்வர் உணர வேண்டும். அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும்.\" எனக் குறிப்பிட்டுள்ளேன்; செய்தி வந்த தினமணி இதழிலும் பதிந்துள்ளேன். அதுமட்டுமல்ல, ''தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போதும் செயசித்திரா, செயகுமாரி, செயவதனி என்ற வடமொழிப் பெயர்களைத்தான் செயலலிதா வைக்கிறார்'' என்றும் அன்பர் வேலுப்பிள்ளை தங்கவேலு குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு வரிசையாக, அவர் ‘செய’ எனத் தொடங்கும் பெயரையும் ‘செயேந்திரர்’ என்னும் பெயரையும் சூட்டிய பொழுது பண்பாளர் பெயர்களையும் தமிழ்ப்பெயர்களையும் வைக்க வேண்டும் என அவருக்கே மடல் எழுதியுள்ளேன். அதன்பின் ‘செயேந்திரர்’ என்னும் பெயர் வைத்ததாகக் குறிப்புகள் இல்லை. ஆகவே, தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும் பொருந்தும். எனவே, இதைச் சுட்டிக் காட்டுவதில் பாகுபாடு இல்லை. அதே நேரம், கலைஞர் ‘முத்தமிழறிஞர்’ என்பதாலும், ‘உலகத் தமிழினத்தலைவர்’ எனச் சொல்லிக் கொள்ள விரும்புவதாலும் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டிய அறக்கடமை அவருக்கு இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.\nஅவர் பதவியில் இருக்கும் பொழுதே, அவரது குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி மக்கள் தொலைக்காட்சியில் பேசியுள்ளேன்; என் வலைத்தளத்திலும் பதிந்துள்ளேன். எ��வே, கலைஞர் பதவியில் இல்லை என்பதால் கூறுவதாகவும் தவறாக எண்ணக்கூடாது. யாரையும் நான் பொதுவாக விருப்பு வெறுப்பு அடிப்படையில் மதிப்பிடுவதில்லை. ஒவ்வொரு செயலிலும் உள்ள தமிழ்சார் நலன் உள்ளமை அல்லது இன்மை அடிப்படையில்தான் கருத்து தெரிவிப்பேன். அந்த வகையில் கலைஞர் அயற்பெயர் சூட்டியது - அதுவும் தமிழ்ப்பெயர் சூட்டுவதாகக் கூறி அயற்பெயர் சூட்டியது கண்டிக்கத்தக்கதே அவரது முகநூலில் தமிழ்ப்பெயர் சூட்டாமை குறித்த கருத்தைப் பதிந்துள்ளேன். நடுநிலையுடன் எதிர்ப்புக் கருத்துகளையும் வெளியிடும் கலைஞர் இப்பதிவையும் நீக்காமல் உள்ளார். நான் நடுநிலையாளன் என்பதைக் கலைஞரும் அறிவார். ஆதலின் வேலுப்பிள்ளை தங்கவேலு, - அவர் போல் யாரும் கருத்து கொண்டிருப்பின் அவர்களும் - தம் கருத்தை மாற்றிக் கொண்டு தமிழ்ப்பெயர் சூட்டுமாறு கலைஞருக்குத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby க���ூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அ��க்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/10/90401.html", "date_download": "2018-08-16T23:43:28Z", "digest": "sha1:F2NBEP64KGLWJEKNF6CJO23K5PR2CLDN", "length": 17062, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல். 41-வது லீக் போட்டியில் மும்பை அணி மீண்டும் வெற்றி: 4-வது இடத்துக்கு முன்னேற்றம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nஐ.பி.எல். 41-வது லீக் போட்டியில் மும்பை அணி மீண்டும் வெற்றி: 4-வது இடத்துக்கு முன்னேற்றம்\nவியாழக்கிழமை, 10 மே 2018 விளையாட்டு\nகொல்கத்தா : கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இஷான் கிஷானின் விளாசலால் மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது மும்பை.\nஐ.பி.எல். தொடரில் நடந்த 41வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யாகுமார் யாதவும் லெவிஸூம் களமிறங்கினர். பியூஸ் சாவ்லா பந்துவீச்சில், லெவிஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ரோகித் சர்மா வந்தார். இவரும் யாதவும் அடித்து ஆடினர். யாதவ், 32 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது சாவ்லா பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடி காட்டினார். அவரது பேட்டிங்கில் அனல் பறந்தது.\nசாவ்லா பந்தில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை விளாசிய கிஷான், குல்தீப் யாதவின் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர் தூக்கி மிரட்டினார். பின்னர், 21 பந்துகளில் 6 சிக்சர் 5 பவுணட்ரியுடன் 62 ரன்கள் குவித்த அவர், நரேன் சுழலில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மாவும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆக, அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 19 ரன்களும் பென் கட்டிங் 9 பந்துகளில் 24 ரன்களில் எடுத்தனர். இதையடுத்து அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. குணால் பாண்ட்யா 8 ரன்களுடன் டுமினி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் பியுஷ் சாவ்லா, 4 ஒவர்களில் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.\nபின்னர் கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நரேன், மேக்லனகன் பந்துவீச்சில் குணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியே���ினார். அவர் 4 ரன்கள் எடுத்திருந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் லின், அதிரடியாக ஆடத் தொடங்கும்போது ரன் அவுட் ஆனார். அவர் 15 பந்தில் 21 ரன் எடுத்தார். ராபின் உத்தப்பா 14 ரன்களிலும் நிதிஷ் ராணா 21 ரன்களிலும் அவுட் ஆயினர். அடுத்த வந்தவர்களில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆண்ட்ரூ ரஸல் 2, கேப்டன் தினேஷ் கார்த்திக் 5, ரிங்கு சிங் 5 ரன்கள் என நடையை கட்ட, அடுத்து வந்தவர்களும் அவர்களை பின்பற்றியதால் அந்த அணி 18.1 ஓவர்களில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.\nமும்பை தரப்பில் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெக்லனகன், பும்ரா, மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் கொல்கத்தா அணியை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது மும்பை அணி. ஆட்ட நாயகன் விருது, அதிரடியாக 21 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய இஷான் கிஷானுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி, கொல்கத்தா, 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் அடுத்த இடத்துக்கு இறங்கியுள்ளது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201601", "date_download": "2018-08-17T00:24:05Z", "digest": "sha1:QB5AWK7ZGVREBMW6ZDJ725UEWBLRIYYL", "length": 15550, "nlines": 330, "source_domain": "www.tamilbible.org", "title": "January 2016 – Tamil Bible Blog", "raw_content": "\nதாலந்து உவமை – மத். 25:14-30\n14. அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.\n15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.\n16. ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.\n17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.\n18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.\n19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் க���க்குக் கேட்டான்.\n20. அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே. அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.\n21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.\n22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே. அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.\n23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.\n24. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.\n25. ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.\n26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.\n27. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,\n28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.\n29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.\n30. பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.\n1. சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார். அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு,\n2. உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள். அவர்களுக்கு வசனத���தைப் போதித்தார்.\n3. அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்.\n4. ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.\n5. இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.\n6. அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:\n7. இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.\n8. அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன\n9. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது\n10. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:\n11. நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n12. உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_624.html", "date_download": "2018-08-17T00:14:29Z", "digest": "sha1:E6II2VD6VOG4BMEZ6GHWXWCYCP6NPZJ6", "length": 8697, "nlines": 142, "source_domain": "www.todayyarl.com", "title": "மன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்\nமன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்காக அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் குறித்த வளாகத்தில் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\n'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.\nஇதன்போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட மண்ணில் எலும்புகள் காணப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் அவை மனித எலும்புகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு குறித்த வீட்டின் உரிமையாளரால் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணினை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் இந்த விடயத்தினை கொண்டு சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கட்டட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.\nஇந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட “லங்கா சதொச” கட்டட பகுதிக்கு நேற்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nஅத்துடன், நேற்று முதல் கட்ட அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று காலையும் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nஎனினும் இன்று காலை 9.20 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு அந்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மீண்டும் அகழ்வுப்பணி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-089.html", "date_download": "2018-08-16T23:36:31Z", "digest": "sha1:LJFQOXWOVPXOBWB25SYTY3Z4ZG5JQ5KW", "length": 34330, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்! - துரோண பர்வம் பகுதி – 089 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 089\n(ஜயத்ரதவத பர்வம் – 05)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்; அர்ஜுனன் செய்த போர்; மனிதர்களும், யானைகளும், குதிரைகளும் கொல்லப்பட்ட விதம்; துச்சாசனனின் படைப்பிரிவு தோற்றோடி துரோணரிடம் தஞ்சத்தை அடைந்தது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட என் படையின் முன்னணியினர் பிளந்து ஓடிய போது, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற வீரர்கள் யாவர் (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான அர்ஜுனன், தன் சிறந்த கணைகளைக் கொண்டு எங்கள் படையைப் பிளந்து தொடர்ச்சியாகக் கொல்லத் தொடங்கிய போது, வீரர்களில் பலர் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டனர், அல்லது உற்சாகமிழந்து தப்பி ஓடினர். அர்ஜுனனைப் பார்க்கத் திறனுள்ள எவனும் அந்தப் போரில் இல்லை.\n மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளின் அந்நிலையைக் கண்ட உமது மகன் துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனை எதிர்த்துப் போரிட விரைந்தான். கடும் ஆற்றலைக் கொண்டவனும், தங்கத்தாலான அழகிய கவசம் தரித்தவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையால் தன் தலை மறைக்கப்���ட்டவனுமான அந்த வீரன் {துச்சாசனன்}, மொத்த உலகையே விழுங்கவல்லது போலத் தெரிந்த பெரிய யானைப் படை ஒன்றை அர்ஜுனனைச் சூழச் செய்தான்.\nயானைகளின் மணி ஒலியாலும், சங்குகளின் முழக்கத்தாலும், வில் நாண்கயிறுகளின் நாணொலியாலும், யானைகளின் பிளிறலாலும் பூமி, ஆகாயம், திசைகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிறைந்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டம் மூர்க்கமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அங்குசங்களால் தூண்டப்பட்ட சிறகுகள் கொண்ட மலைகளைப் போல, கோபத்தால் நிறைந்து, துதிக்கைகளை நீட்டியிருந்த அந்தப் பெரும் விலங்குகள் {யானைகள்} தன்னை நோக்கி வேகமாக விரைவதைக் கண்ட மனிதர்களில் சிங்கமான அந்தத் தனஞ்சயன், சிங்கமுழக்கமொன்றைச் செய்து, தன் கணைகளால் அந்த யானைப்படையைத் துளைக்கவும் கொல்லவும் தொடங்கினான்.\nஅந்தக் கிரீடம் தரித்தவன் (கிரீடியான அர்ஜுனன்), மலை போன்ற அலைகளைக் கொண்டவையும், பெருங்காற்றால் கொந்தளித்தவையுமான ஆழ்ந்த கடலைத் துளைத்துச் செல்லும் மகரத்தைப் போல, அந்த யானைப்படையைத் துளைத்துச் சென்றான். உண்மையில், அண்டப்பேரழிவின் நாளன்று {பிரளயத்தின் போது}, திசை மற்றும் கால விதிகளை மீறி எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனுக்கு ஒப்பாகப் பகைவரின் நகரங்களை அடக்குபவனான பார்த்தன் அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டான்.\nகுதிரைகளின் குளம்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, போராளிகளின் கூச்சல், வில் நாண்கயிறுகளின் நாணொலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி, பாஞ்சஜன்யம், தேவதத்தம் மற்றும் காண்டீவத்தின் முழக்கம் ஆகியவற்றின் விளைவால் மனிதர்களும் யானைகளும் உற்சாகமிழந்து, தங்கள் புலன் உணர்வுகளையும் இழந்தனர். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் மனிதர்களும், யானைகளும் பிளக்கப்பட்டனர். அந்தப் போரில் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அந்த யானைகள் தங்கள் உடலெங்கும் துளைக்கப்பட்டன. கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிச் சிதைக்கப்பட்ட போது, அவை {அந்த யானைகள்} சிறகுகளை இழந்த மலைகளைப் போலப் பூமியில் பேரொலியுடன் இடையறாமல் விழுந்து கொண்டிருந்தன. தாடை, அல்லது கும்பங்கள், அல்லது கன்னப்பொட்டு ஆகியவற்ற��ல் நாராசங்களால் தாக்கப்பட்ட அவை, நாரைகளின் அலறலுக்கு ஒப்பாக அலறின.\nஅப்போது, கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), யானைகளின் கழுத்தில் நின்ற வீரர்களின் தலைகளைத் தன் நேரான கணைகளால் அறுக்கத் தொடங்கினான். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தலைகள், பார்த்தனால் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் தாமரைகளின் கூட்டத்துக்கு ஒப்பாக இடையறாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. யானைகள் களத்தில் திரிகையில், கவசமிழந்து, காயங்களால் பீடிக்கப்பட்டு, குருதியால் நனைந்து, தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் தெரிந்த பல வீரர்கள் அவற்றின் {அந்த யானைகளின்} உடல்களில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சில சந்தர்ப்பங்களில், (காண்டீவத்திலிருந்து) நன்கு ஏவப்பட்டவையும், அழகிய இறகுகளுடன் கூடிய சிறகு படைத்த ஒரே கணையால் துளைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வீரர்கள் பூமியில் விழுந்தனர்.\nநாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட பல யானைகள், ஏதோ சில இயற்கை மீறலினால் காடுகள் நிறைந்த மலைகள் விழுவதைப் போல, தங்கள் முதுகுகளில் இருந்த பாகர்களோடும், தங்கள் வாயில் இரத்தம் கக்கியபடியும் கீழே விழுந்தன. பார்த்தன் {அர்ஜுனன்}, தன்னை எதிர்த்த தேர்வீரர்களின் வில்லின் நாண்கயிறுகள், கொடிமரங்கள், விற்கள், ஏர்க்கால்கள், நுகத்தடிகள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் சுக்குநூறாக வெட்டினான். அர்ஜுனன் எப்போது தன் கணைகளை எடுத்தான், அவற்றை எப்போது வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது நாணை இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை யாராலும் காண முடியவில்லை. காணப்பட்டதெல்லாம், எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடன் அந்தப் பார்த்தன் தன் தேரில் ஆடுவதைப் போலத் தெரிந்ததுதான். நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட யானைகள், தாங்கள் தாக்கப்பட்ட உடனேயே, தங்கள் வாய்களில் இருந்து இரத்தத்தைக் கக்கியபடி பூமியில் விழுந்தன.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் அழிவுக்கும் மத்தியில், எண்ணிலடங்கா தலையற்ற முண்டங்கள் எழுந்து நிற்பது தெரிந்தது. விற்களைப் பிடித்திருந்தவையும், தோலுறை அணிந்த விரல்களைக் கொண்டவையும், வாள்களைப் பிடித்திருந்தவையும், அங்கதங்கள் மற்றுப் பிற தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்டுச் ���ிதறிக் கிடப்பது தெரிந்தது. எண்ணிலடங்கா உபஷ்கரங்கள், அதிஸ்தானங்கள், ஏர்க்கால்கள், கிரீடங்கள், உடைந்த தேர்ச்சக்கரங்கள், நொறுங்கிய அக்ஷகள் {அச்சுகள்}, நுகத்தடிகள், கேடயங்கள் ஆகியவையும், விற்களைத் தரித்திருந்த வீரர்கள், மலர்மால்களை, ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் விழுந்த கொடிமரங்கள் ஆகியவையும் அந்தப் போர்க்களத்தில் விரவிக் கிடந்தன.\nகொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள், க்ஷத்திரியர்களின் விழுந்த உடல்கள் ஆகியவற்றின் விளைவால் பூமியானது பயங்கரமாகக் காட்சியளித்தது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட துச்சாசனனின் படைகள் தப்பி ஓடின. அந்தக் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட அவர்களது தலைவன் துச்சாசனனே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுச் சகட வியூகத்தில் தன் படைப்பிரிவுடன் நுழைந்து, துரோணரைத் தன்னைக் காப்பவராகக் கொண்டான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், துச்சாசனன், துரோண பர்வம், துரோணர், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானு��ான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - ந��கத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-theme-music-creating-mad-of-gv-prakash/", "date_download": "2018-08-16T23:22:37Z", "digest": "sha1:VXTSE555IA3XSP5WVNQJ267VZ3I5GOGQ", "length": 7242, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறி தீம் மியூசிக்கை வெறித்தனமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் - Cinemapettai", "raw_content": "\nதெறி தீம் மியூசிக்கை வெறித்தனமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘தெறி’ படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.\n“தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\n‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழ்ப்புத்தாண்டில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்போ தெரியலையா தப்பு, தப்பு தெரியலையா ஆக்ரோஷமாக பெண் போட்டியாளர்கள்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nHiphop Tamizha-வின் மாணவன் குறும்படம்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஉழைக்கும் மக்கள் வெளியிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவத்திற்கான முன்னோட்டம் மேற்கு தொடர்ச்சிமலை ட்ரைலர்.\nஇளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி வழங்கும் “மேற்கு தொடர்ச்சி மலை” பட ட்ரைலர் \n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-08-16T23:25:46Z", "digest": "sha1:C7QPM2MFLOOA34EA6ZLMBDXK7YTAT23J", "length": 29426, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "மாரடைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அ���ச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதிடீர் மாரடைப்பு: அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்\nவடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தி... More\nஅப்பலோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப்.சி.ரெட்டி மாரடைப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நிலையில... More\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றபோதே அங்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தனது உறவினர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கணவ... More\nமாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை இரண்டு மணிநேரத்திற்குள் குணப்படுத்த முடியும்: ராஜித\nமருந்துகளின் விலை அதிகரித்து விட்டதாக கூறப்படுகின்றது எனினும் கடந்தகாலங்களில் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டபோது யாரும் விமர்சனங்களை எழுப்பவில்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவி... More\nகிரிக்கெட் விளையாடும் போதே இளம் வீரர் உயிரிழப்பு\nகேரளாவில் உள்ளூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பின் காரணமான உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) கேரளாவின் கசர்கோட் பகுதியில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் குறித்த தொடருக... More\nவவுனியாவில் விபத்து: சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு\nவவுனியா, புதூர் பகுதியில் ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதுடன், பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம... More\nயாழில் புல் வெட்ட சென்றவர் சடலமாக கண்டெடுப்பு\nயாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற... More\nஇயக்குநர் மரணம்- சோகத்தில் திரையுலகம்\nதிடீரென் ஏற்பட்ட மாரடைப்பினால் இளம் இயக்குனர் உயிரிழந்துள்ளமை திரையலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “தாயகம்” என்னும் தமிழ் திரைப்படத்தை இயக்கிய (வயது -29) கண்ணன் ரங்கசாமி, மாரடைப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ... More\nமாரடைப்பால் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சின் ‘தியவர திரிய திவிசயுர’ திட்டத்தின்கீழ் 2 லட்சம் ரூபாய் காப்புறுதி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டல... More\nபிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார்\nதிரையுலகில் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குனர் சிராஜ் தனது 69 வயதில் மாரடைப்பால் காலமான நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி இடம்பெற்றது. நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் ... More\nவனுவாட் ஜனாதிபதி மாரடைப்பால் மரணம்\nபசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டின் ஜனாதிபதி ரெவ்ரென்ட் பல்ட்வின் லொன்ஸ்டேல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வனுவாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 67 வயதாக ரெவ்ரென்ட் வனுவாட்டி... More\nஇதய தசையில் ஏற்படும் பாதிப்புக்களை கண்டறிய புதிய நுட்பம்\nமாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், இதயத்தின் தசையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் வகையிலான பரிசோதனை முறையொன்று மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. British Heart Foundation என்ற அமைப்பின் த... More\nதிடீர் மாரடைப்பால் இரண்டு வாரக் குழந்தை உயிரிழப்பு\nகனடா நாட்டில் திடீர் மாரடைப்பால் இரண்டு வாரக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த தம்பதி இருவருக்கு அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு இரண்டு வாரங்களே ஆன நிலை... More\nபிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த சட்டக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக ராம்ஜெத்மலானி நே... More\nஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த மருத்துவ அதிசயம்: லண்டனில் சம்பவம்\n24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கி, உயிர் பிழைத்த மருத்துவ அதிசயமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது. 54 வயதுடைய 3 குழந்தைகளின் தந்தையான ரேவுட் ஹால் என்பவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளார். சம்பத்தன்று வொர்செஸ்டர்ஷைர் ரோயல்... More\nமறைந்த அமைச்சர் அகமதுவின் உடல் அரச மரியாதையுடன் நல��லடக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அகமதுவின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று (வியாழக்கிழமை) முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் மறைந்த அமைச்சர் அகமதுவின் உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) பிற்பக... More\nநாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தின் போது நேற்று (செவ்வாய்கிழமை) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது (78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நேற்று பகல் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவ... More\nதிடீர் மாரடைப்பால் இந்தோனேஷிய நபர் கட்டுநாயக்கவில் உயிரிழப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இந்தோனேஷிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் 57 வயதுடையவர... More\nநடுவானில் மாரடைப்பு: 10 வயது சிறுமி மரணம்\nகனடாவில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த 10 வயது சிறுமி உயிரழந்துள்ளார். நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்றோ நகரில் இருந்து காலை 8.40 மணியளவில... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/pyramid/", "date_download": "2018-08-16T23:25:42Z", "digest": "sha1:33SNYZYBONRB6FHZIPCCU5VN6A6WPPS4", "length": 14396, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "pyramid | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nமெக்சிகோவில் தொல்பொருளியலாளர்கள், நிலத்திற்குக் கீழிருந்த பழங்கால பிரமிட்டின் ஒரு பகுதியினைக் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோவில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, குறித்த பிரமிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத... More\n – அறிவியலுக்கு அப்பாற்பட்ட இரகசியம்\nஅறிவியலுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் அதாவது இன்று வரை விஞ்ஞானத்தினால் விளக்கம் கூற முடியாத விடயங்கள் பண்டையகாலத்தில் இருந்துள்ளன. அவ்வகையில் தமிழர்களின் ஆதிக்கத்தை உலகம் முழுதும் பறைசாற்றிய சோழர்களின் சாதனைகளும் இன்றளவில் விஞ்ஞான, அறிவியல் வி... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்த��யா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46609-275", "date_download": "2018-08-16T23:37:13Z", "digest": "sha1:FFDHYMFDLOKXBSBHNLIU6PDIBHO5SC3E", "length": 13742, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் 275 பேர் கைது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழ���்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nசிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் 275 பேர் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் 275 பேர் கைது\nஅறியாமையை பயன்படுத்தி, நேரில் சந்திக்க\nவைத்து பாலியல் ரீதியாக அவர்களைத்\nதுன்புறுத்திய 275 பேர் கைது செய்யப்பட்டு\nலாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மாதமாக, “ஆபரேஷன்\nபிரோக்கன் ஹார்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட\nஇந்த நடவடிக்கையில், ராணுவ வீரர், ஆசிரியர்\nமற்றும் தீயணைப்புப் படை வீரர் ஆகியோர்\nஉள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிகாரிகள் தங்களை சிறுவர்கள் போல்\nவரவழைத்து அவர்களை கைது செய்தனர்.\nஇந்த கைது விவகாரம் குறித்து அதிகாரிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து ���ந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804001.html", "date_download": "2018-08-16T23:22:46Z", "digest": "sha1:ADB3NDILGN4HFIB62V37DKKWWIBOX2IE", "length": 14631, "nlines": 97, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - இந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஇந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 08:20 [IST]\nஇந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு (31-03-2018) 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமத்திய���்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது.\nநேற்று (31-03-2018) இரவு 9.20 மணியளிவில் கார் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. மிகவும் பழைய கட்டடம் என்பதால் அந்த அதிர்ச்சி தாங்காமல் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது.\nஇடிந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த கட்டிடத்தின் மேல் 3 தளங்களில் லாட்ஜில் தங்கியிருந்தவர்களும், தொழிலாளர்களும் ஆவார்கள்.\nஇடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nமீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/numerology-number-1-birthday-1-10-19-28/", "date_download": "2018-08-16T23:34:36Z", "digest": "sha1:FS7DXAONQLMN4ZPHR3CKVHO3M4ADKTVC", "length": 16308, "nlines": 76, "source_domain": "www.megatamil.in", "title": "Numerology Number 1 - Birthday 1, 10, 19, 28", "raw_content": "\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Y ஆகியவை.\n1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவ���்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.\nதமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nகுடும்ப வாழ்க்கை (Family Life)\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.\nஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்கள���கவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.\nஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.\nசூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.\nசூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும், நன்மதிப்பும் உண்டாகும்.\nஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட தேதி -1,10, 19, 28\nஅதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – கிழக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு\nஅதிர்ஷ்ட கல் – மாணிக்கம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/general/38952-sv-sekar-s-photos-on-social-media.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:20:07Z", "digest": "sha1:ZAARPVJAUXUPYKUGT72QORMZJXBPR6LU", "length": 11873, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "சுதந்திரமாக நடமாடும் எஸ்.வி.சேகர்... புகைப்பட ஆதாரங்கள் வெளியானது! | SV Sekar's photos on social media", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nசுதந்திரமாக நடமாடும் எஸ்.வி.சேகர்... புகைப்பட ஆதாரங்கள் வெளியானது\nபெண் பத்திரிக்கையாளர் குறித்து தனது முகநூலில் இழிவாக பதிவு செய்ததாக நடிகர் எஸ்.விசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சுதந்திரமாக காரில் சுற்று���் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.\nஎஸ்.வி.சேகர் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், எஸ்.வி.சேகர் சுதந்திரமாக காரில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.\nவெளிநடப்புக்கு பிறகு வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், \"பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் முகநூலில் பதிவு செய்ததற்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து, அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எஸ்.வி.சேகரோ தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார். அரசு அவரை கைது செய்ய தயங்குகிறது. மத்திய அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கெடுத்துள்ளார்.\nசமீபத்தில் இரு தினங்களுக்கு முன்பாக கூட, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கம் சார்பில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் என்ற அடிப்படையில் எஸ்.வி.சேகர் நேரில் வந்து வாக்களித்துள்ளார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் வந்துள்ளது தான் இங்கு கவனிக்க வேண்டியது. மேலும், அங்கு உயர் அதிகாரிகள் எல்லாம் இருந்துள்ளார்கள். தலைமை செயலரின் உறவினர் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது’’ எனக் குற்றம்சாட்டினார்.\nஅதனை மெய்ப்பிக்கும் வகையில், எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வரும் வேளையில், அவரது சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.\nசென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கொண்டாட முக்கிய நபர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார். சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். நாளை நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.\nஇதற்காக, கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். அப்படி பத்திரிகை கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.\nவாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\nகழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\nநேருவின் சொல்லை செயலாக்கிக் காட்டிய வாஜ்பாய்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nபதவி உயர்வும், வாக்கு வளமும் தரும் அன்னை ராஜமாதங்கி\nரஜினிக்கு இவர்... கமலுக்கு அவரா அசைக்க முடியாத அரசியல் பின்புலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_359.html", "date_download": "2018-08-17T00:15:44Z", "digest": "sha1:YBEQ6VCWDJ5ANXCVDDS7OXLYPFMGDWJ6", "length": 6027, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான இருவர்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான இருவர்\nவிசேட அதிரடிப்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான இருவர்\nபொகவந்தலாவ - லொயினோன் தோட்டத்தைச் சேர்ந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர், பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பா���ிக்கப்பட்டவர்களால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு இலக்காகிய இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅண்மைக்காலமாக பொகவந்தலாவ மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலே நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/04/04/sudamani/", "date_download": "2018-08-16T23:50:32Z", "digest": "sha1:SBX3YANJL2ZQO6466NBSDPS2WFVCAYO6", "length": 29420, "nlines": 584, "source_domain": "abedheen.com", "title": "ஆர்.சூடாமணி: மறக்க முடியாத மறைவு , மறக்கவே முடியாத எழுத்தாளர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆர்.சூடாமணி: மறக்க முடியாத மறைவு , மறக்கவே முடியாத எழுத்தாளர்\nஅவர் எழுதி வைத்த உயில்படி\nவி.எச்.எஸ். ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி,\nராமகிருஷ்ணா மட சாரிட்டபிள் டிஸ்பென்ஸரி\nஅண்ட் டயக்னாஸ்டிக் செண்டர் அமைப்புகளுக்கு,\nசுமார் ஐந்து கோடி ரூபாய்\nமனம் ஒடுங்கிய நிலையில் துடித்தது.\nஒரு எழுத்தாளர் தனது சுய சொத்தின்\nஇப்படி ஒரு மிஷனுக்கு தானமாக வழங்கியதை\nவேறொரு எழுத்தாளர் இப்படி தானம் செய்து\nகற்பனைக்கெட்டாத பெரிய மனம் வேண்டும்\nதங்களது எழுத்தை கூவி கூவி\nகட்டுக்கட்டான அந்த மைப் பூசிய\nகாலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரியும்\nஜீவித்திருக்கிறார் என்பதை அறிந்துணர்ந்த போது\nமீதமிருந்த என் அகச் செறுக்கும்\nவாசிக்க : ஆர். சூடாமணியின் சிறுகதைகள்\nஆர். சூடாமணி பற்றி நிறைய சுட்டிகள் இங்கே மொத்தமாகக் காணலாம்:\nபதிவின் பின்னூட்டங்களும் நிறையத் தகவல்களுடன்..\nநன்றி மஜீத். அடிக்கடி இந்தமாதிரி நல்ல காரியங்கள் செய்யவும்.\nசூடாமணியின் ஏராளமான கதைகளை நான் வாசித்திருக்கிறேன். 1970களில் தீபம் சஞ்சிகையில் அவர் தீயினில் தூசு என்றொரு நாவலை எழுதினார். அந்த நாவலின் நடையழகும் அவர் நாவலை நகர்த்திச் சென்ற விதமும் ஒவ்வொரு மாதமும் தீபம் சஞ்சிகையை புரட்டியதும் அந்தப் பக்கந்தான் நான் படித்து முடிப்பேன். இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அந்த நாவலின் ஒரு அத்தியாயத்தை நமது ஆபிதீன் பக்க வாசகர்களுக்காக அனுப்பி வைக்கிறேன்.\nஇந்த உலகில் அவ்வப்போது இன்னமும் மழை பெய்கிறதென்றால், மரம் துளிர்க்கிறதென்றால் சூடாமணி போன்ற மனிதர்கள் நம் மத்தியில் இன்னமும் வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nஒவ்வொரு முறையும் ஹனிபாக்கா வரும்போது ஆச்சரியப்பட வைக்கிறார். வாசிப்பை தவமாக ஏற்ற உங்கள் பரிச்சயம் நிச்சயம் என்போன்றோர்க்கு ஒரு பெருமைதான். சலாம், சலாம், சலாம்…………………….சலாம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/24/cpi.html", "date_download": "2018-08-16T23:36:10Z", "digest": "sha1:PFCZKHZHSMJITDDHPLTUMHP7PQOVEFFA", "length": 9362, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.27 லட்சம் அளித்த பெண்கள் | 2 women handed over their rs.26 lakhs worth donation to the cpi leader nallakannu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.27 லட்சம் அளித்த பெண்கள்\nகம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.27 லட்சம் அளித்த பெண்கள்\nஇன்னும் சினிமாவிலேயே புக் ஆகிக் கொண்டிருந்தால் அரசியல் எப்ப தலைவா.. ஆல்ரெடி டூ லேட்\nரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅடுத்�� தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே : மைத்ரேயன்\nதிருப்பூரைச் சேர்ந்த 2 பெண்கள் கட்சி நிதியாக தங்கள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கள் சொத்துக்களை கம்யூனிஸ்ட்கட்சிக்கு எழுதிவைத்துள்ளனர்.\nதிருப்பூர் லட்சுமி நகரைச் சேர்ந்த 84 வயது முதியபெண் மாராத்தாள். இவரது கணவர் வெள்ளைச்சாமி கம்யூனிஸ்ட்கட்சியின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். கணவரும், மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள காட்டன்மில்களில் பணியாற்றியபோது ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தில் இணைந்து தீவிர தொண்டாற்றி வந்தார்கள்.\nமாராத்தாள் தன் கணவர் வெள்ளைச்சாமியின் மறைவிற்குப் பின்னரும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிவருகிறார்.இவருக்கு உறவினர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு தனது சொத்துக்களை அளிக்காமல் கட்சியின் மீது கொண்டபற்று காரணமாக தனது பெயரில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள 3 மாடி கட்டிடத்தை கட்சிக்கு எழுதிவைத்துள்ளார்.\nஇதேபோல திருப்பூர் திருமலை நகரைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற 71 வயது பெண்மணியும் மறைந்த தனது கணவர்மாரிமுத்துவின் விருப்பப்படி ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்சிக்கு எழுதி வைத்துள்ளார்.\nஇந்த 2 பெண்களும் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்ததன் உயில் சாசனத்தை கட்சியின் மாநிலச் செயலாளர்நல்லகண்ணுவிடம் ஒப்படைத்தார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/po-nee-po-song-lyrics/", "date_download": "2018-08-16T23:47:15Z", "digest": "sha1:PKZC67GH45YHJM44BIMJBLTILKYBZEP3", "length": 4626, "nlines": 142, "source_domain": "tamillyrics143.com", "title": "Po Nee Po Tamil Song Lyrics From 3 Moonu Tamil Movie", "raw_content": "\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது\nநான் போகும் நிமிடங்கள் உனக்காகும்\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய்\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்\nஉன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக\nஉயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே\nஇதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\nபோ நீ போ போ நீ போ\nஎன் காதல் புரியலய உன் நஷ்டம்\nஎன் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய்\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது\nநான் போகும் நிமிடங்கள் உனக்காகும்\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் பெண்ணே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய்\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://events.valaitamil.com/ponmalai-poluthu-in-anna-centenary-library-709.html", "date_download": "2018-08-16T23:51:30Z", "digest": "sha1:DZZHYDFOQX2WUI5TUI5NZ6VIMMGNNYTW", "length": 8869, "nlines": 184, "source_domain": "events.valaitamil.com", "title": "பொன்மலை பொழுது (வாரம் ஒரு ஆளுமையுடன்) - சென்னை, இந்தியா , Anna Centenary Library - Ponmalai Poluthu | பொன்மலை பொழுது (வாரம் ஒரு ஆளுமையுடன்) - சென்னை, இந்தியா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nபொன்மலை பொழுது (வாரம் ஒரு ஆளுமையுடன்) - சென்னை, இந்தியா\nசித்த மருத்துவ தொடர் கல்வி - பயிற்சி (CME) - திருநெல்வேலி, இந்தியா\n4வது சென்னை புத்தகத் திருவிழா - சென்னை, இந்தியா\nவள்ளுவர் பார்வையில் நட்பு - கொலம்பியா, அமெரிக்கா\nதமிழ் இசைப்பயிற்சி - மிசெளரி, அமெரிக்கா\nதமிழ் இசை நிகழ்ச்சி - டெக்சாஸ், அமெரிக்கா\nஜார்ஜ் ஹார்ட் பங்கேற்கும் சிந்தனை வட்டம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா\nஇனிய இலக்கிய சந்திப்பு - ஆஸ்திரேலியா\nதமிழ் இசைப்பயிற்சி - மிசெளரி, அமெரிக்கா\n4வது சென்னை புத்தகத் திருவிழா - சென்னை, இந்தியா\nஜார்ஜ் ஹார்ட் பங்கேற்கும் சிந்தனை வட்டம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா\nவள்ளுவர் பார்வையில் நட்பு - கொலம்பியா, அமெரிக்கா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/11/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-7186/", "date_download": "2018-08-16T23:16:14Z", "digest": "sha1:MEWAPX4GL35OVWGW3WKCTPUNU7LF5XCH", "length": 7697, "nlines": 124, "source_domain": "futurelankan.com", "title": "மீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் – Find your future", "raw_content": "\nமீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம்\nமீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள���ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\n‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியாக நகர, திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் AIA லங்கா காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இப்புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\n‘மெத்சரண’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் இன்று (16) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.\n18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் 107 புலமைப்பரிசில்கள் இதன்போது வழங்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வின்போது கேசர சமிந்து ஹேவாசிங்க என்ற மாணவரினால் எழுதப்பட்ட ‘சத்சரகேத் தம்சரகேத் அலுத் அவுருது கமன’ என்ற நூல் அம்மாணவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nகோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு 254 ஆசிரியர்கள் தெரிவு\n18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு வரிக் கோவை இலக்கம் அறிமுகம்\nபூநகரியில் விபத்து – 3பேர் காயம்\nNext story மட்டக்குளி பிரதான வீதி நாளை முதல் மூடப்படவுள்ளது\nPrevious story இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/08/09/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%86-%E0%AE%86%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-08-16T23:39:51Z", "digest": "sha1:SMFG2SUVTCYVBPFDKX7B6YP4QRUS6DAB", "length": 4765, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "August 9, 2016 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்..\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்.. அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்\nஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா: பதாயாத் தலைமைத்துவப் பயிற்சி நெறி\nமாவனல்லை ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்காவினால் பதாயாத் தலைமைத்திவப் பயிற்சி நெறியின் ஆறாம் தொகுதி மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் அல்லது\nகண்டி பெரஹராவின் போது மூன்று பெண்களுக்கு நடந்த விபரீதம்\nகண்டி பெரஹராவின் போது மூன்று பெண்களுக்கு நடந்த விபரீதம்\nஇறக்காமம் S.L. உஸ்மான் அகீலுக்கு ‘இளம் இயக்குநர்’ விருது.\nஇறக்காமத்தைச் சேர்ந்த இளம் கலைஞர் எஸ்.எல். உஸ்மான் அகீல் ‘இளம் இயக்குநர்’ விருது பெற்றுள்ளார். இவ்விருதை சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வழங்கி கௌரவித்தது.கடந்த ரமழான் மாதம்\n10 வயது சிறுமியை மிரட்டி 6 ஆண்டுகள் தொடர் பாலியல் பலாத்காரம்\nஇங்கிலாந்தில் 16 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-08-16T23:37:37Z", "digest": "sha1:NW2UXWMT53BEOMLYQFNEFB7GDDL5YFKP", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதி��ை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின���னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm23.html", "date_download": "2018-08-16T23:45:01Z", "digest": "sha1:YQTKXO5FXG2IRMFZ57BM26SBCX4MEYAM", "length": 46801, "nlines": 205, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஉரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும் கடமைகளை உதவிகள் போலச் செய்யும் திமிர் பிடித்த அதிகாரவர்க்கமும் உள்ள நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது\nஎந்த ஒரு சமூக விரோத சக்தியும் உடனே ஓய்ந்து விடுவதில்லை என்று தெரிந்தது. 'என் விருப்பத்துக்கு அடி பணிந்து விடு இல்லையானால் உன்னை ஒடுக்கிவிடுவேன்' என்பதுபோல மிரட்டும் சக்தி ஒவ்வோர் கெட்டவனுக்கும் இருந்தது. லஞ்சமும், கலப்படமும் இரட்டைக் குழந்தைகளாயிருந்தன\nவர்த்தகத்தில் இலஞ்சம் கொடுப்பதற்கும் சேர்த்து லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் கலப்படம் செய்தே ஆக வேண்டியிருந்தது. உணவு விடுதிகளும், உண்ணும் பொருள்களும் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅதே மைலாப்பூரில் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்யாத எத்தனையோ உணவு விடுதிகள் மாநகராட்சியின் சுகாதார இலாகாவுக்கு மனக்குறை ஏற்படாமல் அவர்களை அவ்வப்போது 'கவனித்து' விட்டுப் பிரமாதமாக நடந்தன. இதுவரை முத்தக்காளும் அப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், பூமியைப் போல் வளைந்து கொடுக்க மறுத்த மனிதன் வந்த பிறகுதான் அங்கே சிக்கல்கள் உண்டாயின. சிரமங்கள் கண்ணுக்குத் தென்பட்டன.\nஒரு நாட்டின் சுதந்திரமும் ஜனநாயகமும் அதன் எல்லா மக்களுக்கும் நியாயமான சிவில் உரிமைகளைத் தரமுடியும் தரவேண்டும் என்ற பூமியின் வாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சிவில் உரிமைகள் மட்டுமல்லாமல் அதற்கும் அதிகமான உரிமைகள் காட்டப்பட்டன. பணமோ அதிகாரமோ இல்லாமல் நியாயமான பாத்தியதை மட்டும் உள்ளவர்களுக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியா அப்படித்தான் இருந்தது. உரிமைகளுக்கும் மறைமுக விலை, வரி எல்லாம் இருந்தது.\nஉரிமைகள் மறுக்கப்பட்ட போது பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் அவற்றைச் சலுகைகள் போல் பெற முற்பட்டு பின் அதுவே வழக்கமாகி விட்டிருந்தது.\nஉரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும், கடமைகளை உதவிகள் போல் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுகிற நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது என்று தோன்றியது. கார்ப்பொரேஷன் உத்தரவு பூமிக்கு எரிச்சலூட்டியது. மாநகராட்சிச் சட்டப்படி என்னென்ன சுகாதார வசதிகள் தேவையோ அவை குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தும் காரணமே காட்டாமல் ஹோட்டலை உடனே மூட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டிருந்தது. அந்தச் சவாலை ஏற்று எதிர் நின்று சமாளித்தாக வேண்டும் என்று பூமி உறுதி செய்து கொண்டான்.\nமுத்தக்காளிடம் இந்த விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டால் அவள் தான் கடைப்பிடித்த பழைய வழியைத்தான் விரும்புவாள் என்று பூமி எண்ணினான். சித்ராவும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாள்.\nபாவ புண்ணியங்களையும் கடவுளையும் நம்பும் பழைய தலைமுறை மனிதர்கள் அவற்றின் உடனிகழ்ச்சியாகச் சத்தியத்தையும் நேர்மையையும் நம்பிச் செயல்பட மட்டுமே துணிவதில்லை. அப்படி நேரங்களில் சமயோசிதத்தை மட்டுமே நம்பி வளைந்து கொடுத்து வாழ்கிறார்கள்.\nஅதனால்தான் இந்நூற்றாண்டில் ஆஸ்தீகனாக இருக்கும் ஓர் அயோக்கியனை விட நாஸ்தீகனாக இருக்கும் ஒரு யோக்கியனை அதிகம் மதிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்புகிற ஒருவனை விடக் கடவுளை நம்பாமல் நேர்மையை நம்பும் ஒருவனைப் பல மடங்கு உயர்ந்தவனாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பூமி கடவுளை விட உண்மையையும் நேர்மையையும் மதிக்கவும் செயலாற்றவும் கற்றிருந்தான். சித்ரா அவனிடம் சொன்னாள்:\n\"கார்ப்பொரேஷன் விவகாரமே இப்படித்தான். அந்தக் கட்டிடமே லஞ்ச மயமானது. சுவரோரமாக யாராவது சாய்ந்து நின்றால், அந்தக் கட்டிடத்துச் சுவர் கூடக் கை நீட்டி, 'ஏதாவது கொடு' என்று கேட்கும். ரிப்பன் கட்டிடத்தினது சுவருக்குக் கூட அந்த மகிமை உண்டு.\"\n அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை. மடியில் கனமில்லாத போது வழியில் யாருக்காகப் பயப்பட வேண்டும் எதற்காகப் பயப்பட வேண்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த மாதிரி வழக்குகளில் பழக்கமுள்ள ஒரு வக்கீலைச் சந்திக்க வேண்டும்\" என்றான் பூமி.\n\"திரு. வி.க. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனுடைய கடையில் இப்படி ஒரு வக்கீலை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். கன்ஸ்யூமர் மூவ்மெண்ட், சிவில் லிபர்ட்டீஸ் இயக்கம் ஆகியவற்றோடு நெருங்கின தொடர்பு உள்ளவர். புத்தகங்கள் எடுப்பதற்காக அடிக்கடி அண்ணனுடைய லைப்ரரிக்கு வருவார்\" என்று சித்ரா கூறியவுடன் இருவருமாகப் பரமசிவத்தின் நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகிற வழியில் புத்தகங்களையும் எடுத்துச் செல்வதற்காகப் பலர் கூடியிருந்தார்கள். அந்தப் பரபரப்பிலும் பரமசிவம் பூமியையும் சித்ராவையும் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.\nஎங்கிருந்தோ அப்போது புரட்சிமித்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.\n உன்னிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அந்தக் கவியரங்கத்துக்கு நீ ஏன் வரவில்லை அடுத்த வாரம் எல்.எல்.ஏ. பில்டிங் ஹாலில் ஒரு பட்டிமன்றம் இருக்கிறது. அதற்காவது கட்டாயம் உன்னை எதிர்பார்க்கிறேன்\" - என்று தயாராகச் சித்ராவிடம் இன்விடேஷன் கார்டை எடுத்து நீட்டினான் புரட்சிமித்திரன்.\nசித்ரா புன்னகை புரிந்தாள். கார்டை வாங்கிக் கொண்டாள். \"உங்கள் இன்விடேஷனுக்கு நன்றி ஆனால் இதற்கெல்லாம் வரவும், பொழுதுபோக்கவும் எனக்கு நேரமில்லை. உங்களைப் போன்ற பிரபுத்துவக் குடும்ப இளைஞர்களுக்கு கவிதை, கலை, இலக்கியம், புரட்சி எல்லாமே இப்படிப் பொழுது போக்குகள்தான். பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் நாட்டில் எதையுமே சாதிக்கப் போவதில்லை.\"\n\"நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு மிஸ்டர் பூமிநாதன் தான் காரணம் என்று நினைக்கிறேன் சித்ரா\n\"நீங்கள் சொல்கிறபடி ��ந்த மாறுதல்களுக்கு நான் தான் காரணம் என்றால், அதற்காக நான் வருந்தவில்லை, பெருமைப் படுகிறேன்\" என்று உடனே புரட்சிமித்திரனுக்குச் சுடச்சுடப் பதில் கூறினான் பூமி.\nநூல் வழங்கு நிலையத்தில் கூட்டம் குறைந்ததும் பரமசிவமே பூமியையும், சித்ராவையும் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அந்த வழக்கறிஞர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.\nஅந்த வழக்கறிஞர் உற்சாகமாக அவர்களை வரவேற்றார். பூமி எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டு, மாநகராட்சியின் சுகாதார இலாகாவிலிருந்து வந்திருந்த நோட்டீஸையும் அவரிடம் கொடுத்தான்.\nஅதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்டார்: \"சட்டப்படி இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உங்கள் ஹோட்டலில் குறைவின்றி இருக்கின்றன அல்லவா\n\"சொல்லப் போனால் சட்டத்தில் இருப்பதை விட அதிகமான சுகாதார வசதிகளை நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் செய்து கொடுத்திருக்கிறோம்.\"\n\"பின் எதற்காக இத்தனை கடுமையான நடவடிக்கை ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள் ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள்\n\"நினைத்த போதெல்லாம் சானிடரி இன்ஸ்பெக்டரும், மேஸ்திரியும், பரிவாரங்களும் ஹோட்டலுக்குள் நுழைந்து நாற்பது ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தோம். எண்ணெயும் பருப்பும் இப்போது விற்கிற விலையில் ஓசி கொடுத்துக் கட்டுப்படியாகுமா நாங்கள் ஓசி டிபன் மறுத்ததற்குப் பழி வாங்கத்தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன்.\"\n\"ஹோட்டலை மூடிவிட முடியும் என்ற அவர்களுடைய திமிரை ஒடுக்க வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஒரு ரிட் போடலாம். மாநகராட்சி உத்தரவிற்கு ஸ்டே வாங்கிவிடலாம். அது என்னால் முடியும். மற்ற வர்த்தகர்கள் சுலபமாக எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்தி விடுவதினால் லஞ்சம் கொடுக்காதவன் மோசமானவன் என்று நினைத்துப் பழிவாங்க முற்பட்டு விடுகிறார்கள். அதிகார வர்க்கத்தையும் சர்க்கார் அலுவலகங்களையும் பிடித்திருக்கும் நீண்டகாலத் தொற்று நோய் அது. புதிய விழிப்புள்ள இளைஞர் சமூகம் தான் இனி அதைப் போக்க வேண்டும். இப்போது நீங்கள் முன் வந்திருக்கிற மாத��ரிப் பலர் துணிந்து முன் வந்து நீதி கோரினால் தான் பரிகாரம் கிடைக்கும் கோர்ட் வேண்டாம். வழக்கு வேண்டாம். வம்பு வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தைக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொள்ளலாம் என்று மக்களே குறுக்கு வழிகளை நாடுகிற வரை இந்த நோய் தீரப் போவதில்லை.\"\n\"எனக்குக் குறுக்கு வழியில் நம்பிக்கை இல்லை சார். வம்புக்கும் வழக்குக்கும் நான் தயார்\n\"கார்ப்பொரேஷனை ஒரு கை பார்க்கலாம். எல்லாம் செய்து டைப் பண்ணி வைக்கிறேன். நாளைக் காலையில் வாருங்கள் வக்காலத்தில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்\" என்றார் அந்த வழக்கறிஞர். பூமி அதற்கு முழு மனத்தோடு சம்மதித்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201009", "date_download": "2018-08-17T00:23:41Z", "digest": "sha1:5NRXFY6TIE5TFT4LOZAVO3VFIDZQC7R3", "length": 6410, "nlines": 296, "source_domain": "www.tamilbible.org", "title": "September 2010 – Tamil Bible Blog", "raw_content": "\nஅடிப்படை சத்தியமும் ஆழமான சத்தியமும்\n1. ஜெபம் – புதிய கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் ஜெபம். அப்போஸ்தலர்கள் செய்ய வேண்டிய அன்றாடாக செயல் ஜெபம்.2. வேதம் – புதிய கிறிஸ்தவர்கள் வளர்ச்சி அடைய அனுதினமும் படிக்க வேண்டியது வேதம். அப்போஸ்தலர்கள் தேவ சித்தம் அறிய அனுதினமும் வாசிக்க தியானிக்க வேண்டியது வேதம்.3. திருச்சபை – புதிய கிறிஸ்தவர்கள் ஐக்கியப்பட வேண்டியது திருச்சபை. அப்போஸ்தலர்கள் திருச்சபையின் ஐக்கியத்தை வலியுறுத்துவதும் சேவைசெய்வதுமானது திருச்சபை.4. ஊழியம் – புதிய கிறிஸ்தவன் தன்னுடைய சாட்சியை சொல்லுவதில் ஆரம்பிப்பது ஊழியம். அப்போஸ்தலர்கள் அறிவிக்கப்படாத இடங்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது ஊழியம்.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/author/john-smit/", "date_download": "2018-08-17T00:11:16Z", "digest": "sha1:SILGNBQEIEOUIZOFWLJC2VLA4LLZ7AJ7", "length": 11418, "nlines": 229, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | Prabhakar", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sania-mirza-hyderabad-damaad-movie-oppose.html", "date_download": "2018-08-16T23:27:55Z", "digest": "sha1:IUTNFW7YUQIVEOBDICNFW4GIXLIN7KDL", "length": 11749, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படமாகிறது சானியா கல்யாணா கலாட்டா- சானியா கடும் எதிர்ப்பு | Sania opposes proposed movie on her marriage | படமாகும் சானியா கல்யாண கலாட்டா! - Tamil Filmibeat", "raw_content": "\n» படமாகிறது சானியா கல்யாணா கலாட்டா- சானியா கடும் எதிர்ப்பு\nபடமாகிறது சானியா கல்யாணா கலாட்டா- சானியா கடும் எதிர்ப்பு\nபெரும் சர்ச்சைகளை உள்ளடக்கிய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் திருமண கலாட்டா திரைப்படமாகிறது. ஆனால் இதற்கு சானியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டைச் சேர்ந்த பிடி கார்க் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜெய்பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு ஹைதராபாத் தமாத் எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் பூஜை நடந்தது.\nசானியா கேரக்டரில் டிவி நடிகைய��ன தேபினா பானர்ஜி நடிக்கிறாராம். இவர் தவிர அமர் உபாத்யாய், அலி மெர்ச்சன்ட் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.\nசானியா, சோயப் மாலிக் திருணத்தையொட்டி நடந்த சர்ச்சைகள்தான் படத்தின் மையக் கருவாம். மேலும், சோரப் மிர்ஸாவுடனானசானியாவின் திருமண நிச்சயதார்த்தம் முறிந்ததற்கான காரணத்தையும் இப்படம் அலசவுள்ளதாம்.\nஇந்தப் படம் சானியாவை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் படம் குறித்து தன்னிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முன்பே தெரிவிக்கவில்லை, அனுமதி பெறவில்லை என்று சானியா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சானியா கூறுகையில், செய்தித்தாள்களில் படித்துதான் இதுகுறித்து தெரிந்து கொண்டேன். எனது திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமாப் படம் எடுப்பது தேவையற்றது, பொருத்தமற்றது.\nஇது தனது கற்பனைப் படம் என்பதை சம்பந்தப்பட்ட இயக்குநர் விளக்குவார் என நம்புகிறேன். என்னிடம் இதுகுறித்து எதுவும் கேட்கப்படாதது கோபத்தை ஏற்படுத்துகிறது. உண்மையான சானியா மிர்ஸா குறித்து ஒரு சிலருக்குத்தான் தெரியும்.\nமீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த இயக்குநர் தனது படத்தை இயக்குவார் என்றால் அது பெரும் கேலிக்கூத்தாகவே இருக்கும் என்றார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nமம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது\nபத்மாவதி இந்தி படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nபிக்பாஸ்: 'எல்லாம் டிஆர்பி ப்ளான்பா... நேர்மையா இருந்தா முழுசையும் லைவா காட்டலாமே\nமுதல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்\nகபாலியை 'ஸ்டார் ஹோட்டல்'களில் திரையிட... கர்நாடகா வர்த்தக சபை கடும் எதிர்ப்பு\nபிசுபிசுத்துப் போன நட்சத்திர கிரிக்கெட்: விஷால் அன்ட் கோவின் முதல் தோல்வி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: எதிர்ப்பு சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் திரைப்படம் ஹைதராபாத் தமாத் hyderabad damaad marriage movie sania mirza shoiab malik\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடிய���\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jul-02/world-news/120531-facts-about-bollywood-actor-nawazuddin-siddiqui.html", "date_download": "2018-08-17T00:15:07Z", "digest": "sha1:3MYNZ7C7IYQ4Q6RRURLWSYZKCVH6RDBN", "length": 18226, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "வெல்டன் சித்திக்! | facts about Bollywood Actor Nawazuddin Siddiqui - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“அவரை ஹீரோவாக்கினேன். அவர் என்னை இயக்குநராக்கினார்\n“ ‘டர்ட்டி பிக்சர்’ மாதிரி என்றால் ஓகே\nசன்னி பற்றி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா\nராணி சல்யூட் வெச்சா ராங்கா போனதில்ல\nபணம் பார்த்தோமா, கல்லா கட்டினோமா, ரசிகர் மன்றம் வெச்சோமானு இல்லாம உருப்படியா ஒரு விஷயத்தைப் பண்ணி இருக்கிறார் பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திக்.\nவருடந்தோறும் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் இந்த முறை ‘ராமன் ராகவ்-2.0’ படத்தின் ஸ்பெஷல் திரையிடலுக்காகப் போனபோது அ���்கேயே தங்கி தன் சொந்தக் கிராமத்துக்காக பல விஷயங்களைச் செய்திருக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2014/01/blog-post_19.html", "date_download": "2018-08-16T23:29:33Z", "digest": "sha1:PSA73B7FDIMKVUX5Y5652FXJM6OFSZP5", "length": 46490, "nlines": 106, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "வான் புலிகளின் விமானத்தாக்குதல்கள் - புதிய பரிமாணத்தில். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nஞாயிறு, 19 ஜனவரி, 2014\nவான் புலிகளின் விமானத்தாக்குதல்கள் - புதிய பரிமாணத்தில்.\nவான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்\nவிடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலை நகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி 2007 அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.\nஇதற்கிடையில் கடந்த 2007 ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00-11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த 2007 ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொதுஇடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை\nமுதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்டார்கள். வீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்த போது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.\nஇவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கி வருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.\nஇத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.\nசாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது.\nவருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த 2007 ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய ந���ட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.\nமூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ \nஅமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.\nஅத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் ��த்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.\nஅதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.\nஇவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.\nஇரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.\nஅதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,\n* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.\n* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.\n* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.\nமூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர்நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nநான்காவது ��ளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.\nஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்திமூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.\nஇப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”\nநான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு ���ாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.\nவான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.\nசிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.\nபெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.\nவிடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2007)\nவான் படை வரலாற்று தளபதி கேணல் சங்கர்.\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nதமிழீழ வான் புலிகளின் ஆல்பம் Tamil Eelam Air Force.\n“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல\" வான் கரும்புலி கேணல் ரூபன்\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/04/", "date_download": "2018-08-17T00:12:24Z", "digest": "sha1:PQSKSU3WA7JWLTYA7UXIJCPVBFNIH4KP", "length": 6815, "nlines": 84, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : April 2015", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nதந்தை செல்வா நினைவு பேருரை\nதந்தை செல்வா நினைவு பேருரையாற்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டது, சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் நீட்சியாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளிற்கும் தமிழரசு கட்சியின் தலைமையின் புரிதலிற்கும் இடையிலான இடைவெளியின் நீட்சியாகவும் வெளிப்படுகிறது.\n1994ல் \"சமாதான தேவதையாக\" அவதாரம் எடுத்த அம்மையார் ஆட்சியில் தான் யாழ்ப்பாணம் பறிபோக கிரிஷாந்தி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டது மறைக்கபடமுடியாத வரலாறு.\n1999ல் \"அருந்தப்பு தப்பிய\" அம்மையார், புலிகள் \"உபயத்தில்\" ஆட்சி கட்டிலில் மீண்டும் ஏறி, 2002ல் ஏற்பட்ட ரணில்-பிரபா சமாதான உடன்படிக்கையை குழப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். 31 ஐப்பசி 2003ல் விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழியப்பட்டு, நாலாம் நாள் ரணில் ஆட்சியை குழப்பி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆப்பு வைத்தது மறக்கப்பட முடியாத வரலாறு.\n2000ம் ஆண்டு மலர்ந்து ஐந்நாம் நாள் சிங்கத்தின் குகைக்குள் இருந்து உறுமிய புலி, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை படுகொலை செய்ததில் அம்மையாரின் பங்கை Sunday Leader விலாவாரியாக விசாரித்து விபரித்தது. குமாரின் வலிமையான கருத்துக்களையும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள சனநாயகவாதி சந்திரிகா தெரிவு செய்த உபாயம் \"படுகொலை\" என்பது மன்னிக்க முடியாத வரலாறு்\nமகிந்த ராஜபக்ச எனும் பேயை கலைப்பதில் பெரும்பங்கு வகித்ததன் மூலம் மேற்சொன்ன பாவங்களை கழுவி சந்திரிக்கா ஞானஸ்னானம் பெற்றுவிட்டார் என்று தமிழரசு கட்சி தலைமை மட்டும் நம்பலாம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/21/entrance.html", "date_download": "2018-08-16T23:38:28Z", "digest": "sha1:6HANYQTKMNWM5RPEJ6DZPLVSKE5KI4MY", "length": 8105, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நுழைவுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு | tnpcee - results postponed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நுழைவுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு\nநுழைவுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு\nநீட் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன : திருநாவுக்கரசர் கேள்வி\nமற்ற மாநிலங்களை போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது- குமாரசாமி\nஆட்சியைப் பிடிக்க அவசரம்... உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக\nமருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், விவசாயம் ஆகிய தொழிற் கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடந்தது.\nஇந்தத் தேர்வுகளின் முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், தேர்வை நடத்திய அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதைத் திடீரென தள்ளிவைத்து விட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.\nமுடிவுகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:27:53Z", "digest": "sha1:EDI3OSWRRHVUUBVONZXGVRVTTKA4ISFK", "length": 8239, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக த��ாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nநந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா\nநந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா\nகோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது.\nசிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஎக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.\nஅதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவா\nகூட்டமைப்பின் கோரிக்கைளை நிறைவேற்றவே 20வது திருத்தச் சட்டம்: ராஜித\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வர\nஇந்துக்களின் பழமை வாய்ந்த ஆலயங்கள் புனித தலங்களாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்: மனோ கணேசன்\nஇந்து மக்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தலங்களான திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வ\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண சந்திரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவை\nஇனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-08-16T23:27:59Z", "digest": "sha1:MY62STZFRRSB2EAOCOM3A27ZLDK6Q477", "length": 10686, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "யாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nயாழ். சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளை பணித்துள்ளார்.\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.\nயாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இதன்போது யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பயானாள��கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் உத்தியோகத்தர்களை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.\nஅத்துடன் நிலுவையிலுள்ள பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பணித்த அமைச்சர், கிராம மட்டங்களில் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள உதவித் திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇதேவேளை, சமுர்த்தி திணைக்களத்தின் முத்திரை குலுக்கல் வீட்டுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பேருக்கு தலா இரண்டு லட்சம் வீதம் நிதியுதவி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அருணை திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பத்து பேருக்கு தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிராணி வீரக்கோன், சமுர்த்தி பணிப்பாளர் தடாலகே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்\nமீன்பிடித் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரம் உள்ளது: நாயாறு மீனவ குடும்பத்தினர்\nஎமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது என முல்லைத்தீவு\nதமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்க இராணுவம் முயற்சி: கேப்பாபுலவு மக்கள்\nதமது பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணவத்தினர் தற்போது தமது வாழ்வாதாராத்தையும் முடக்க முயற்சிப்\nதமிழர்களின் வாழ்வாதாரம் இல்லாதொழிக்கப்படும் அபாயம்\nஅரசியல் தீர்வை எதிர்பார்த்து அபிவிருத்தியை கைவிட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இல்\nமன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதான பணிகள்\nமன்னார் பொது வைத்தியசாலையில், சுமார் 100இற்க்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து சிரமதான பணிகளை முன்னெடுத்த\nசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moneyva.blogspot.com/2016/05/book-value.html", "date_download": "2018-08-17T00:09:46Z", "digest": "sha1:UW27YEFGXJFBIVI2IBYJI32LJOBC27BH", "length": 13997, "nlines": 364, "source_domain": "moneyva.blogspot.com", "title": "MONEYVA RESEARCH: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி", "raw_content": "\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபுத்தக மதிப்பு (Book Value)\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்\nஉதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.\nநாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா இல்லையா என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக��கை\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும் பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை இ...\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146586", "date_download": "2018-08-16T23:48:39Z", "digest": "sha1:K6GC3U4FFBAYQUHZFQLNY47AY64DFSJE", "length": 18010, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு சற்று முன் உயிர்பிழைத்த சிறுவன் | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nசெயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு சற்று முன் உயிர்பிழைத்த சிறுவன்\nஅமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது.\nட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கடுமையான மூளை காயங்களால் பாதிக்கப்பட்டார்.\nமருத்துவர்கள் அவனது பெற்றோரிடம், இனி அவன் திரும்பிவரமாட்டான். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் ஐந்து சிறுவர்களுக்கு அவனது உடல் பாகங்கள் பொருந்திப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅவனது உயிருக்கு ஆதரவு வழங்கி வந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு, ஒருநாள் முன்னதாக ட்ரென்டன் தனக்கு நினைவு இருக்கும் அறிகுறிகளை காட்டினான்.\nஅலபாமாவில், ஒரு மொபைல் வண்டி விபத்தில் சிக்கியதில் மண்டைஓட்டில் ஏழு முறிவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்��ார்.\nஅவருடைய அம்மா ஜெனிஃபர் ரெய்ன்ட்டில்லை பொறுத்தவரையில் , தனது மகனுக்கு பல கிரேனியோடமி அறுவை சிகிச்சை (மண்டை ஓட்டில் செய்யப்படும் அறுவை சிகிச்சை) செய்யப்பட்டதிலிருந்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய நிறுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஒரு புள்ளியில் திருமதி ரெய்ன்ட்டில் கூறுகையில், ட்ரென்டன் மறுபடி சாதாரண நிலைக்கு வரமாட்டான் என தன்னிடம் மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கிறார்.\nசிபிஎஸ் நியூஸிடம் பேசிய ரெய்ன்ட்டில், தனது மகனின் உறுப்புகள் ஐந்து குழந்தைகளை காப்பாற்றும் என தெரிந்தபோது உறுப்பு தானத்துக்கான தாளில் கையெழுத்திட சம்மதித்தாக தெரிவித்தார்.\n”நாங்கள் கையெழுத்திட சரி என்றோம் மேலும் அவனது உறுப்புகள் தானத்திற்காக எடுக்கும் வரையில் ட்ரென்டனை மருத்துவர்கள் உயிருடன் வைத்திருக்க வேண்டும் என உறுதி வாங்கிக்கொண்டோம்” என எப்படி தனது மகனுக்கு மார்ச் மாதம் மீண்டும் நினைவு திரும்பியது என்பதை நினைவு கூர்ந்து சொல்கிறார் ரெய்ன்ட்டில்.\n” அடுத்தநாள், இறந்து விட்டார் என அறிவிப்பதற்காக அவனுக்கு இறுதி மூளை அலை பரிசோதனை செய்யப்பட வேண்டியதிருந்தது. ஆனால் நினைவு திரும்பிய சமிக்ஞை வந்ததால் பரிசோதனை ரத்துச் செய்யப்பட்டது”\nட்ரென்டன் தற்போது மெதுவாக குணமாகி வருகிறார். ” நான் அந்த வண்டியை சுவற்றில் மோதினேன், அந்த டிரைலர் வண்டி எனது மண்டையின் மீது விழுந்தது. அதற்குப் பிறகு எனக்கு எதுவும் நினைவில்லை” என சொல்கிறார் ட்ரென்டன்.\nசிறுவனுக்கு இன்னமும் நரம்பு வலி மற்றும் வலிப்பு இருக்கிறது. அவருடைய பாதி மண்டை ஓட்டை மீண்டும் பொருத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது.\nட்ரென்டன் தற்போது விளையாடுகிறார், பேசுகிறார், படிக்கிறார் மற்றும் கணக்கு போடுகிறார். ரெய்ன்ட்டில் இதனை ” ஓர் அதிசயம்” என கூறுகிறார் .\nதனக்கு நினைவு திரும்பாதபோது தான் சொர்க்கத்தில் இருந்தது போல நம்புவதாக ட்ரென்டன் தெரிவித்துள்ளார்.\n”ஒரு திறந்த வெளியில் நேராக நடந்து கொண்டிருந்தேன். கடவுள் தவிர வேறு எந்த விளக்கமும் இதற்குச் சொல்ல முடியாது” என்கிறார் 13 வயது சிறுவன்.\nதற்போது இந்த குடும்பம் மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக பேஸ்புக்கில் ஒரு நிதிதிரட்டலில் ஈடுபட்டுள்ளது .\nPrevious articleகூகுள் நிறுவனத்���ில் இந்திய பெண்ணுக்கு ரூ.1 கோடி சம்பளம்\nNext article“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nஇப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை’ – மகிமா நம்பியார்\nகண்களில் இருந்து உருண்டோடி முகத்தில் வழிந்த கண்ணீர்\nதொப்புள் கொடியோடு கழிவுநீர் கால்வாய்க்குள் வீசப்பட் குழந்தை\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5332/rekka-becomes-first-flop-in-this-year-for-vijay-sethupathy/", "date_download": "2018-08-17T00:13:14Z", "digest": "sha1:43QRL7MRC33AJ4EWSKOF343DYPHQ2DAE", "length": 11908, "nlines": 164, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "றெக்க.. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி தரும் முதல் தோல்வி?", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nவரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரெமோ, றெக்க, தேவி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.\nஇந்த மூன்று படங்களில் முன்னணியில் இருப்பது ரெமோ. விளம்பரங்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் ரெமோ கலக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்துக்கு அடுத்து தேவி வருகிறது. இவர்களும் புரமோஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஆனால் தொடர் வெற்றியைத் தந்து வரும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அசட்டையோ என்னமோ, றெக்க படத்தை கண்டுகொள்ளவே இல்லை அதனை வெளியிடுபவர்.\nதனது நண்பன் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ‘காமன்மேன்’ கணேஷுக்கு கொடுத்தார் விஜய்சேதுபதி. ஆனால் நண்பனும் நண்பனின் மனைவியும் அப்படி நினைக்கவில்லை போல.\nஏற்கனவே தயாரிப்பளாரின் மனைவி றெக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், எடிட்டிங் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, அதை தூக்கு, இதை வெட்டு என இயக்குநரை பாடாய் படுத்தியதை கதைகதையாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்.\nஇது ஒரு பக்கம் இருக்க, இந்தப்படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயார���ப்பாளர் கணேஷ். ஆனால் படத்தை வாங்கிய சிவபாலன் பிக்சர்ஸ் பட வெளியீட்டில் அசிரத்தையாகவே உள்ளதாகக் குமுறுகின்றனர் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர்.\nஏற்கனவே தயாரிப்பாளரின் மனைவியின் தலையீட்டால் படம் சொதப்பலாகவே உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுவரும் பப்ளிசிட்டியும் பல்லிளிப்பதால், இந்த ஆண்டில் விஜய் சேதுபதி கொடுக்கும் முதல் தோல்விப் படம் என்ற பெருமை றெக்கக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.\n« நடிகர் சங்கத்தைக் கைப்பற்றி சாதிச்சதென்ன விசாலு\nஜப்பானில் ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மவுசு\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-16T23:10:46Z", "digest": "sha1:H2K2VUHO7P3B2BS5AX3WCV33J2QOYYOV", "length": 6703, "nlines": 148, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "சிந்தனைகளாற் களைத்து… – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nகாலங் காலமாய்த் தவறிப் போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2018-08-16T23:48:16Z", "digest": "sha1:HSMIZIKNWLJGJ55FFKONKV3E4CB5JKOV", "length": 3136, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை - அறிக்கை | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=50077", "date_download": "2018-08-16T23:53:40Z", "digest": "sha1:WB5WXFY5T7TVKLXH6HCWWUHOJ7LO6ITD", "length": 29048, "nlines": 209, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-36: வன்னியில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-2 | Nadunadapu.com", "raw_content": "\nப���ர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nஈழப் போரின் இறுதி நாட்கள்-36: வன்னியில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-2\nகிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது குறித்து கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். அந்த முடிவு தீபனுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும் கூறியிருந்தோம். கிளிநொச்சி நகரத்தை கைவிடுவது என பிரபாகரன் எடுத்த முடிவு பற்றி, விடுதலைப் புலிகளின் இப்போது உயிருடன் உள்ள முன்னாள் தளபதிகள் சிலர், மாறுபட்ட கருத்துக்களையே தெரிவிக்கின்றனர். தற்போது தடுப்புக் காவலில் இருந்து வெளிவந்த நிலையில் இலங்கையில் வசிக்கும் சில முன்னாள் தளபதிகளுடனும், தற்போதும் இலங்கையில் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் தளபதிகள் சிலருடனும் பேசியபோது, அவர்கள், “கிளிநொச்சியை கைவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது, (தொடர் கட்டுரை)\nகிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது குறித்து கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். அந்த முடிவு தீபனுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும் கூறியிருந்தோம்.\nகிளிநொச்சி நகரத்தை கைவிடுவது என பிரபாகரன் எடுத்த முடிவு பற்றி, விடுதலைப் புலிகளின் இப்போது உயிருடன் உள்ள முன்னாள் தளபதிகள் சிலர், மாறுபட்ட கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.\nதற்போது தடுப்புக் காவலில் இருந்து வெளிவந்த நிலையில் இலங்கையில் வசிக்கும் சில முன்னாள் தளபதிகளுடனும், தற்போதும் இலங்கையில் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் தளபதிகள் சிலருடனும் பேசியபோது, அவர்கள், “கிளிநொச்சியை கைவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது, ‘யுத்தம் தோல்வியில் முடியப்போகிறது’ என்பதை எம்மால் ஊகிக்க முடிந்தது.\nபின்னாட்களில் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட சரணடையும் முடிவை அந்த நேரத்திலேயே எடுத்திருக்கலாம்.\nகிளிநொச்சியை கைவிடுவது என்ற முடிவுடன், சரணடையும் முடிவையும் எடுத்திருந்தால், பல ஆயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அனைவரையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று, அங்கு பல உயிர்களை பலி கொடுத்ததை தவிர்த்திருக்கலாம்” என்கிறார்கள்.\nலாஜிக் உள்ள கூற்றுத்தான் இது.\nஆனால், அப்போது பிரபாகரனுக்கு ‘இறுதி நேரத்தில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். அதற்கான ஏற்பாடுகள் ரெடி’ என ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது. அதை அவர் மிகவும் நம்பினார் என்பதை, அந்த தொடரின் பின் பகுதியில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.\nஅப்போது புரியும், பிரபாகரன் எதற்காக அனைவரையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றார் என்ற பின்னணி.\nஇப்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.\nபுகுக்குடியிருப்பு பகுதியை நாணுவம் கைப்பற்றாமல் இருக்க விடுதலைப் புலிகள் மண்-அரண்களை (Earth bunds) அமைத்திருந்தார்கள். இந்த மண்-அரண் அமைக்கும் உத்தி, உலகப்போர்-1 காலத்து உத்தி. நகர்ந்து வரும் ராணுவத்தை தாமதப் படுத்துமே தவிர, ஒரேயடியாக நிறுத்தி விட முடியாத ஏற்பாடு.\nஏற்கனவே கைப்பற்றப்பட்ட மற்ற நகரங்களிலும் விடுதலைப் புலிகள் மண்-அரண்களை அமைத்திருந்தார்கள். அவற்றை உடைத்துக் கொண்டே ராணுவம் சென்று அந்த நகரங்களை கைப்பற்றியிருந்தது. இதனால், புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றி விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண்-அரண்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ராணுவத்திடம் திட்டம் ஒன்று இருந்தது.\nடாஸ்க்-ஃபோர்ஸ் (Task Force – TF) என அழைக்கப்பட்ட அதிரடிப் படை பிரிவுகளான 2, 3, 4 ஆகியவையும், 57-வது படைப்பிரிவும் பின்னால் வர, அதிரடிப்படை பிரிவு 8, 53-வது படைப்பிரிவு, மற்றும் 58-வது படைப்பிரிவு ஆகியவை புதுக்குடியிருப்பு பகுதியை தாக்கி, அதைக் கடந்து கிழக்கே செல்வது என்பதே, புதுக்குடியிருப்பில் ராணுவம் போட்டிருந்த திட்டம்.\nஅதாவது, முதலில் 3 படைப் பிரிவுகள் புதுக்குடியிருப்பு பகுதியை தாக்குவது. அதை கைப்பற்றுவது. ஆனால், புதுக்குடியிருப்பில் தங்கி நிற்காமல், தொடர்ந்து கிழக்கு திசையில் நகர்ந்து செல்வது.\nஇதற்கான காரணம் என்னவென்றால், புதுக்குடியிருப்பு பகுதியிலேயே பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் இருந்தனர் என்பதும், வன்னி யுத்தத்துக்கான உத்தரவுகள் அங்கிருந்துதான் பிறப்பிக்கப்பட்டன என்பதும் ராணுவ உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.\nஇதனால், புதுக்குடியிருப்பு பகுதி மற்ற நகரங்கள் போல அல்லதாது, தரையடி மறைவிடங்கள் அதிகம் உள்ள இடமாக இருக்கும் என ஊகித்திருந்தார்கள்.\nபுதுக்குடியிருப்பை கைப்பற்றும் படைப்பிரிவு, அங்கேயே தரித்து நின்றுவிட்டால், தரையடி மறைவிடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் மறைந்திருக்க முடியும். அதன்பின், அங்கு தரித்துள்ள ராணுவ படையணிகளின் மீது பெரியளவில் தற்கொலை தாக்குதல்களை நடத்த முடியும்.\nஒரே புதுக்குடியிருப்பு நகரில், வெளிப்படையாக ராணுவமும், தரையடி மறைவிடங்களில் விடுதலைப் புலிகளும் இருந்தால் யாருக்கு அனுகூலம்\nஇதனால், புதுக்குடியிருப்பை மூன்று படைப்பிரிவுகள் (அதிரடிப்படை பிரிவு TF-8, 53-வது படைப்பிரிவு, மற்றும் 58-வது படைப்பிரிவு) தாக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து அகன்றன. அவர்கள் கிழக்கு நோக்கி நகரத்தொடங்க, புதுக்குடியிருப்பில் இருந்த பொதுமக்களும் கிழக்கு நோக்கி புலிகளால் நகர்த்தப்பட்டனர்.\nகாரணம், அதன்பின் புதுக்குடியிருப்பு மீது மற்றொரு தாக்குதல் திட்டமிடப்பட்டு, அதற்காக 4 படைப் பிரிவுகள் (அதிரடிப் படை பிரிவுகள் TF-2, TF-3, TF-4 ஆகியவையும், 57-வது படைப்பிரிவும்) வந்துகொண்டு இருந்தன. இந்த 2-வது தாக்குதலிலேயே விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்கள் (தரையடி மறைவிடங்களில் இருந்து யுத்தத்தை நடத்தியவர்கள்) தாக்கப் படுவார்கள்.\nஅந்த நேரத்தில் பொதுமக்களும் புதுக்குடியிருப்பு நகருக்குள் இருப்பது, ராணுவத்துக்குத்தான் இடைஞ்சல். யார் பொதுமக்கள், யார் விடுதலைப் புலிகள் என வேறுபடுத்துவது கடினம்.\nஇதற்கும் ஒரு காரணம் இருந்தது.\nபோரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் அனைவரும் சீருடை அணிந்து யுத்தம் புரியவில்லை.\nபெரும்பாலானோர் சிவிலியன் உடைகளே அணிந்திருந்தார்கள். ஒவ்வொரு நகரமும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வந்த நிலையில், அந்தந்த நகரத்தில் இருந்த பொதுமக்களை அடுத்த நகரத்துக்கு நகர்த்தி சென்றபோது, புலிகளும் சிவிலியன் உடைகளில் இருந்ததால், ராணுவம் இலக்கு வைக்க முடியாமல் திணற வேண்டியிருந்தது.\nநகரில் இருந்து வெளியேறும் அனைத்து புலிகளையும் அழிக்க வேண்டும் என்றால், அனைத்து பொதுமக்களையும் அழிக்க வேண்டும்.\nஒருவிதத்தில் சொல்லப்போனால், பிரபாகரன் உட்பட புலிகள் 2009-ம் ஆண்டு மே வரை தாக்குப் பிடித்ததன் காரணமே, பொதுமக்களை கேடயமாக வைத்து நகர்ந்ததுதான். அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நகர்வுகளையும் ராணுவம் லைவ் சாட்டலைட் இமேஜ்களில் பார்த்துக்கொண்டு இருந்தது.\nபொதுமக்கள் வேறாக, புலிகள் வேறாக நகர்ந்திருந்தால், 2009-ம் ஆண்டு ஜனவரியிலேயே யுத்தம் முடிந்திருக்கும்.\nவிடுதலைப் புலிகளின் இந்த உத்தியை புரிந்துகொண்ட ராணுவம் போட்ட மாற்றுத் திட்டம்தான், புதுக்குடியிருப்பு நகரில் அரங்கேற்றப்பட்டது.\nஅந்த மாற்றுத் திட்டப்படி, முதலில் வந்த படைப்பிரிவுகள், பொதுமக்களுடன் கலந்த விடுதலைப்புலிகளை கிழக்கு நோக்கி நகர்த்திக்கொண்டு போக, அடுத்து வந்த படைப்பிரிவுகள், பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து நகர்ந்து வந்தது.\nஇந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில்தான், தீபன் தலைமையிலான படையணியை புதுக்குடியிருப்புக்கு வருமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.\nமேலேயுள்ள வரைபடத்தில், முதல் செட் படைகள் புதுக்குடியிருப்பை கடந்து கிழக்கு நோக்கி சென்று சிட்டதையும், அடுத்த செட் படையணிகள் புதுக்குடியிருப்பை நோக்கி வருவதையும் பார்க்கவும்.\nஇப்போது உங்களுக்கு புதுக்குடியிருப்பில் அப்போது இருந்த சூழ்நிலை புரிந்திருக்கும். அடுத்த அத்தியாயத்தில் தொடங்குகிறது, புதுக்குடியிருப்பு தாக்குதல்\nமுன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleதங்க ரதத்தில் நேற்று பவனி வந்த நல்லைக் கந்தன்(VIDEO)\nNext articleமதுபானத்தை தடைசெய்ய கேரள அரசு நடவடிக்கை\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்க��யில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/the-extraordinary-journey-of-the-fakir-who-got-trapped-in-an-ikea-cupboard/comments", "date_download": "2018-08-16T23:50:08Z", "digest": "sha1:JVOWSIDU6YKUL4RTLBJAULKVYWSQKOLD", "length": 3636, "nlines": 116, "source_domain": "topic.cineulagam.com", "title": "The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie News, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Photos, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Videos, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Review, The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nஇந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.\nகுடிக்க சரக்கு வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports", "date_download": "2018-08-17T00:21:15Z", "digest": "sha1:FJDKS7HIC4N66XZBB3DUGH6OUT3LGGTN", "length": 13649, "nlines": 151, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n'இவரெல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா': ஹர்திக் பாண்டியாவை சாடும் ஹர்பஜன்\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்:சங்ககாரா\nஐரோப்பிய சூப்பர் கோப்பை: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி வென்றது அட்லெடிகோ\nமுன்னாள் இந்திய வெற்றி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஓய்வு பெற்றார் மான்செஸ்டர் சிட்டியின் டேவிட் சில்வா\nஇந்தியாவின் 53-வது செஸ் கிராண்ட்மாஸ்டரானார் நிஹால் சரின்\n14 வயது, ஒரு மாதம், ஒரு நாள், நிஹால் சரின் இந்தியாவின் 53-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.\nடென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் நடால், ஹாலேப் நீடிப்பு\nரோஜர்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடாலிடம் தோல்வி கண்ட ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாஸ், புதிய டென்னிஸ் தரவரிசையில் டாப் 20க்குள் நுழைந்துள்ளார்.\nலார்ட்ஸ் தோல்விக்கு பிறகு பயிற்சி எடுக்காத இந்திய அணி\nலார்ட்ஸில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, கடந்த மூன்று நாட்களாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவில்லை.\nஇந்திய மகளிர் அணி தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிப்பு\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முழுநேர தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார்.\nசின்சினாட்டி ஓபனில் இருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.\nசின்சினாட்டி ஓபன்: பெடரர், ஜோகோவிச் வெற்றி; முர்ரே தோல்வி\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் துவக்க போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வெளியேற்றப்பட்டார்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை வென்றது இலங்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை.\nஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை; இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார்\nபிரிஸ்டல் தகராறு வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பளித்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார்.\nலார்ட்ஸில் இந்திய அணி போராடவில்லை: கவுதம் கம்பீர் காட்டம்\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடாமல் தோல்வியடைந்து விட்டது என்று இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nலார்ட்ஸில் படுதோல்வி: விராட் கோலி, ரவி சாஸ்த்தியிடம் பிசிசிஐ விசாரணை\nதொடர்ந்து இரண்டு டெஸ்ட்டில் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி; சிறந்த இடத்தை பெற்ற தனஞ்ஜய\nஐசிசி-ன் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி நம்பர் ஒன் இடத்தில் நீடித்து வருகிறார். 911 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முதல் இடத்தை தனதாக்கி வைத்துள்ளார்.\n3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்\nபிரிஸ்டல் வழக்கு விசாரணை காரணமாக இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார்.\nஒருநாள் தரவரிசை: பின்னுக்கு தள்ளப்பட்ட தென் ஆப்பிரிக்கா\nஇலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, தரவரிசையில் ஓரிடம் கீழிறங்கி உள்ளது.\nவியட்நாம் ஓபன்: இறுதிப் போட்டியில் அஜய் ஜெயராம் தோல்வி\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் தோல்வி அடைந்தார்.\nபிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன\nஉலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களால் பார்க்கப்படும் பிரீமியர் லீக் க்ளப் தொடர் கடந்த வெள்ளியன்று துவங்கியது. முதல் வாரத்தில் நடைபெற்ற போட்டிகளையும் அதன் முடிவுகளையும் பற்றிய ஒரு சின்ன அலசல்...\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/08/blog-post_43.html", "date_download": "2018-08-17T00:08:18Z", "digest": "sha1:EHRTVJ4XZ6N7S2KL5TMLPH34M3JSBCLW", "length": 10722, "nlines": 97, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "வாயுக்கள்", "raw_content": "\n* கியாஸ் பலூனில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்.\n* திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்பி.ஜி.) காணப்படும் வாயுக்கள், பியுட்டேன், புரப்பேன், பியூட்டிலின், ஐசோபியூட்டிலின்.\n* இயற்கை எரிவாயுவில் இருப்பது ‘சி.என்.ஜி. காணப்படும் வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, ைஹட்ரஜன்,\n* சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு.\n* நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் வாயு மீத்தேன்.\n* சதுப்பு நில வாயு எனப்படுவது மீத்தேன்.\n* போபாலில் கசிந்த விஷ வாயு மீதைல் ஐசோசயனைட்.\n* உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விஷவாயு மஸ்டர்ட் வாயு.\n* ஓசோனில் ஓட்டை விழக் காரணமானவை குளோரோ புளூரோ கார்பன்கள்.\n* பூமியின் வெப்பநிலையை அதிகமாக்கும் வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு.\n* அமில மழைக்கு காரணமான வாயுக்கள் சல்பர்- டை-ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு.\n* பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு எத்திலீன்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணய���த்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்��ிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/jb501-building-advanced-red-hat-enterprise-applications/", "date_download": "2018-08-16T23:48:47Z", "digest": "sha1:5XNV27AAC2SBK4H5P6N5HZLGZWF2ESAK", "length": 48694, "nlines": 495, "source_domain": "itstechschool.com", "title": "JB501 - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் பயிற்சி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டன���ங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டி��ார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்வ��ட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nJB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை கட்டமைத்தல்\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் மற்றும் மெக்டொனால்டு தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாக���ரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nJB501 - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி\nJB501 - குர்கானில் மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் சான்றிதழ் செலவு\nJB501 இன்ஸ்டிடியூட் - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள்\nJB501 - குர்கானில் மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகளை உருவாக்குதல்\nJB501 - குர்கான�� உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் சான்றிதழ்\nJB501 - குர்கானில் உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகளுக்கான பாடத்திட்டம்\nசிறந்த JB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி ஆன்லைன்\nJB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி\nமேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை உருவாக்குதல் (JB501) பயிற்சி கோர்ஸ் & சான்றளிப்பு\nமேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகளை உருவாக்குதல் (JB501) பாடநெறி\nநிச்சயமாக ஒரு வழக்கு ஆய்வு அடிப்படையில். Red Hat JBoss Data Grid, Red Hat JBoss Enterprise Application Platform, Red Hat JBoss BPM Suite, Red Hat JBoss ஃபூஸ், மற்றும் Red Hat JBoss A-MQ போன்ற பல Red Hat மிடில்வேர் பொருட்கள் பயன்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர் ஜாவாவைப் பயன்படுத்துவார்™ EE 6, ஜாவா பெர்சிஸ்டன்ஸ் ஏபிஐ (JPA), வணிக செயல்முறைகள், வணிக விதிகள், ஒட்டக பாதை, கேச்சிங் மற்றும் ஒருங்கிணைப்புகளில் வரிசைப்படுத்தல். வழியின் ஒவ்வொரு படியிலும், மாணவர்கள் வடிவமைப்பிற்கான கட்டடக்கலை விவாதங்களில் கலந்துகொள்கிறார்கள், அவர்கள் ஒரு இறுதி தீர்வை நோக்கி வேலை செய்கிறார்கள். மாணவர்கள் முன்னுரிமை மற்றும் அடிப்படை திறன்களைப் பயன்படுத்தும் தயாரிப்புகளில் எதிர்பார்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதரவு கட்டம் தொலைநிலை கேள்வி\nJAX-RS மற்றும் JAX-WS இணைய சேவைகள்\nJUnit, Arquillian, மற்றும் செலினியம் ஆகியவற்றுடன் தானியங்கி சோதனை\nஇந்த கோரிக்கை நிறுவன Java டெவலப்பர்களுக்கானது.\nJB501 சான்றிதழின் முன் தகுதிகள்\nஇந்த பாடத்திட்டத்தில் சான்றிதழ் பெறுதல், பின்வரும் பாடநெறிகளை நிறைவு செய்தல் அல்லது பட்டியலிடப்பட்டுள்ள சமமான அனுபவம் ஆகியவை தேவைப்படுகின்றன:\nRed Hat சான்றளித்த JBOS டெவலப்பர் (RHCJD), JBoss நிறுவன பயன்பாட்டு அபிவிருத்தி (JB225) அல்லது ஜாவா EE 6 விவரக்குறிப்புகள், கட்டமைப்புகள் மற்றும் API களைப் பயன்படுத்தி அனுபவம் எழுதுதல் நிறுவன பயன்பாடுகளை முடித்தல்.\nJBoss அபிவிருத்தி: Hibernate உடன் JB297, அல்லது JPA மற்றும் ரெட் ஹேட் JBoss Hibernate உடன் Java அனுபவங்களை எழுதுதல் அனுபவம் ஆகியவற்றுடன் முரண்பாடான சான்றிதழ் சான்றிதழ்.\nஒட்டக அபிவிருத்தியில் நிபுணத்துவ சான்றிதழ், ஒட்டக அபிவிருத்தி நிறைவு Red Hat JBoss ஃப்யூஸ் (JB421), அல்லது Java இல் காமெல் பாதைகளை எழுதி அனுபவம்.\nநிறைவு Red Hat JBoss A-MQ மேம்பாடு மற்றும் JMS எக்ஸ்ஐபி (JMS API) பயன்படுத்தக்கூடிய அனுபவம் எழுதுதல் பயன்பாடுகள்.\nநிறைவு Red Hat JBoss தரவு கட்ட வளர்ச்சி (JB453), அல்லது கேச்சிங் கட்டமைப்புகள் மற்றும் மிடில்வேர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனுபவங்களை எழுதுதல்.\nவர்த்தக செயல்முறை வடிவமைப்பில் நிபுணத்துவத்தின் சான்றிதழ், உடன் பணிச்சூழலுக்கான விண்ணப்பங்களை நிறைவு செய்தல் Red Hat JBoss BPM சூட் (JB427), அல்லது BPMN2 ஐ பயன்படுத்தி வணிக செயல்முறைகளை வடிவமைத்தல் அனுபவம்.\nவணிக விதிகள் நிபுணத்துவம் சான்றிதழ், Red Hat JBoss BRMS (JB465) அல்லது வணிக விதிகள் மொழியில் தொழில் விதிகளை எழுதுதல் முடிந்ததும், முன்னுரிமை Drools.\nபாடநூல் வெளிச்சம் 4 நாட்கள்\nகட்டடக்கலை கட்டமைப்பு மற்றும் தேவைகள் விவரிக்கவும்.\nகூறுகள் மற்றும் அவர்களது ஒருங்கிணைப்பு விவரிக்கவும்.\nகோட் மற்றும் பயன்பாடு பகுதியை சோதிக்க:\nவாடிக்கையாளருக்கு விமான நிலையத்தை வழங்குகிறது.\nநிர்வாகிகளுக்கான விமான கட்டுப்பாட்டு அறிக்கையை உருவாக்குகிறது.\nஒரு விமானத்தில் ஒரு பைலட்டை ஒதுக்குகிறது.\nஒரு விமானத்திற்கு புறப்படும் வாயை ஒதுக்குகிறது.\nஒரு விமானம் பாதுகாப்பு சோதனை செயல்திறனை பதிவு செய்கிறது.\nஎரிபொருள் கணக்கிடப்படுகிறது மற்றும் ஒழுங்கு வைக்கிறது.\nஎங்களுக்கு எழுதவும் info@itstechschool.com & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இடம்\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nமேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nGR8 ஆதரவு ஊழியர்கள். ITEM இல் பயிற்சியாளருக்கு நல்ல காலாவதி உள்ளது. சிறந்த உணவு தரம். ஒட்டுமொத்தமாக கூஓ (...)\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nஇது ஒரு அற்புதமான பயிற்சி மற்றும் கற்றல் சூழலில் ஒரு அற்புதமான பயிற்சி இருந்தது. இது gre (...)\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஇது ஒரு பெரிய கற்றல் அமர்வு. நான் மற்ற வாழ்க்கை கேட்ச் இந்த மாதிரி இன்னும் அமர்வுகளை நம்புகிறேன் (...)\nதரமான ஊழியர்களுடனும் அனைத்து தேவையான Infra நிறுவனங்களுடனும் அதன் ஒரு பெரிய நிறுவனம். ஐடிஐஎல் அடித்தளம் (...)\nநான் கடந்த மாதம் என் தொழில்நுட்பம் பள்ளியில் இருந்து என் அடித்தளம் மற்றும் ஐடிஐஎல் இடைநிலை செய்துவிட்டேன். (...)\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ந���்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nதொழில்முறை உங்கள் அமைப்பு மற்றும் அனைத்து வாக்களிக்கப்பட்ட வழங்கல்கள் w (...)\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nநான் உங்கள் ஐடிஐஎல் அடித்தளம் நிச்சயமாக உங்கள் நிறுவனம் பற்றி கேட்க யார் அனைத்து பரிந்துரைக்கிறேன் நான் (...)\nபயிற்சி நன்றாக இருந்தது. ஒருங்கிணைப்பு வழி அற்புதமானது. பயிற்சியாளர் நன்றாக அனுபவித்தார் மற்றும் தொட்டு (...)\nஇது சினெனாவுக்கு எங்கள் பயிற்றுவிப்பாளராக சிக்ன்னாவைக் கொண்டிருப்பது உண்மையான மகிழ்ச்சி. ஒட்டுமொத்த நல்லதன்மை (...)\nசெலினியம் கற்க விரும்பும் அனைவருக்கும் தொழில் மற்றும் CICD தானியங்கு டி (...)\nநான் பெற்ற சிறந்த பயிற்சி இது. இந்த பயிற்சியாளர் ஜவா மற்றும் பைத் (...)\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nநல்ல பயிற்சி உள்ளடக்கம். PPT மற்றும் வீடியோக்களின் கைகளில் தொகுதிகள் தொடர்பாக அற்புதமாக உள்ளன.\nபயிற்சியாளர் அறிவியலால் நிறைந்த தொழில் நிபுணராக இருந்தார், விரிவாக விரிவாக விளக்கினார் மற்றும் cl ... ()\nJB501 - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி\nJB501 - குர்கானில் மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் சான்றிதழ் செலவு\nJB501 இன்ஸ்டிடியூட் - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள்\nJB501 - குர்கானில் மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகளை உருவாக்குதல்\nJB501 - குர்கான் உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகள் சான்றிதழ்\nJB501 - குர்கானில் உள்ள மேம்பட்ட Red Hat நிறுவன பயன்பாடுகளுக்கான பாடத்திட்டம்\nசிறந்த JB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி ஆன்லைன்\nJB501 - மேம்பட்ட Red Hat Enterprise பயன்பாடுகள் பயிற்சி\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/", "date_download": "2018-08-16T23:28:47Z", "digest": "sha1:CSGWW256ECVDZP7COK57YFTM5SJYZZ55", "length": 16507, "nlines": 426, "source_domain": "tamilus.com", "title": "The best Tamil Aggregator | Tamilus", "raw_content": "\nhttp://www.eraaedwin.com - மக்களுக்கான மருத்துவர் கழகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பாக 22.07.2018 அன்று ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் கருணாகரன்\nவலதுசாரி திருப்பமும் இடதுசாரி மாற்றும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். 25 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையில் உள்ளூர் மருத்துவ\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க\nhttps://avargal-unmaigal.blogspot.com - உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம்.\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க\nhttp://drbjambulingam.blogspot.com - மதுரை பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண்டேலாவின் கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் காண்போம்.\nhttp://drbjambulingam.blogspot.com - அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபர் ரூஹாணிக்கு அனுப்பியிருந்த டிவிட்டர் செய்தியில் “எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.\nஅமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாடினார்\nhttps://avargal-unmaigal.blogspot.com - உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம்.\nஅமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாடினார்\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\nhttp://thiraijaalam.blogspot.com - சொல் அந்தாதி - 102 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சொன்னது நீதானா - ஏங்கும் தெய்வம்\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\nமறுபடியும் பூக்கும்: சுதந்திர நாட்டில் ஒரு அடிமையின் தேசிய கீதம்: கவிஞர் தணிகை\nhttp://marubadiyumpookkum.blogspot.com - நாங்கள் கேவலமாகக் கருதப்படுகிற வரையில்...பணமும் பதவியும் அரசியலும் கட்சிகளும், சட்டம் ஒழுங்கு போன்றவற்றை மீறி பிரதானமாக கோலோச்சும் வரையில் ஒழுக்கமும் கிடையாது...மாறுதலும் வராது...\nஎங்கள் சுதந்திரம் எல்லாம் பொருளாதார முடைக்குள் முடங்கிப் போய்விட்டது...\nமறுபடியும் பூக்கும்: சுதந்திர நாட்டில் ஒரு அடிமையின் தேசிய கீதம்: கவிஞர் தணிகை\nஅப்பணம் வந்ததைப்பற்றி கூட வ.உ.சி இடம் தெரிவிக்கவில்லை.அந்த மோசடியும் வ.உ.சியை காங்கிரஸ்,காந்தி மேல் வைத்திருந்த மதிப்பை சிதைத்தது.\nஆன்மிகம்,நூல்கள் எழுதுவது என்ற வழிகளில் தனது எஞ்சிய நாட்களை கழித்தது மறைந்தார் வ.உ.சிதம்பரனார் என்ற ஒப்புயர்வற்ற தியாகி.\nஅடுத்த தலைமுறைக்கும் இது போன்ற மறைக்கப்பட்ட\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nhttps://avargal-unmaigal.blogspot.com - மகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகலக்கல் காக்டெயில்-188 | கும்மாச்சி\nhttp://www.kummacchionline.com - அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.\nமகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.\nபத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.\nபின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் ந\nகலக்கல் காக்டெயில்-188 | கும்மாச்சி\nhttp://suransukumaran.blogspot.com - சாமியார்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பார்த்துக் கொள்ளலாம் என்று சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.\nமத்தியப்பிரதேசத்தில் பாஜக விதைத்தவினை, தற்போது அக்கட்சிக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.\nஎப்படி பார்த்தாலும் மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கான அறிகுறிகள் வெளிப்பட\nஅதிகாரப் பசி யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா\nhttps://avargal-unmaigal.blogspot.com - அதிகாரப் பசி யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா\nஅதிகாரப் பசி யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா\n'சுரன்': விரைவில் புதிய வழக்குகள்\nhttps://suransukumaran.blogspot.com - ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்றுவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.\nஅதற்கான வழக்குகள் விரைவில் வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வழக்கறிஞர் செ. துரைசாமி.\n'சுரன்': விரைவில் புதிய வழக்குகள்\nParadesi @ Newyork: கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் \nhttp://paradesiatnewyork.blogspot.com - கலைஞர் மறைவுக்கு ஆச்சரியமாக வாட்ஸாப்பில் பெரும்பாலும் நேர்மறை கருத்துக்களே வந்தன .அதிலும் திமுக காரர்களிடமிருந்து இல்லை .பொதுவான எந்தக்கட்சியையும் சேராதவர்களிடமிருந்துதான் வந்தன .அவற்றுள் முக்கியமான ஒன்று அவர் தமிழகத்தில் செய்த பணிகளைப் பட்டியலிட்டன.அவற்றை கீழே தருகிறேன்.குறைகளை நீக்கி நிறைகளை\nParadesi @ Newyork: கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் \nhttp://www.kummacchionline.com - அமெரிக்காவை கண்டு பிடித்தது யார்\nநீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்\nஉழவர் சந்தை கொண்டு வந்தது யார்\nகணினியை கண்டு பிடித்தது யார்\nஇணையத்தை நமக்கு கொடுத்தது யார்\nஅண்ணா அறிவாலயம் கட்டியது யார்\nசமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்\nஆக ஒரு சேர தேர்தல்...\n1'சுரன்': யார் இந்த எம்ஜிஆர் \n1Paradesi @ Newyork: வாட்ஸாப்பில் கலைஞர் ...\n1 எவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\n5தமிழ்க் கேள்வி பதில் – சுந்தரத் தமிழில்…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/enai-noki-paayum-thota/photos", "date_download": "2018-08-16T23:51:10Z", "digest": "sha1:YW32ZZ2LLDFHY6XP2HBTPADYMA2CQNOA", "length": 3656, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enai Nokki Paayum Thota Movie News, Enai Nokki Paayum Thota Movie Photos, Enai Nokki Paayum Thota Movie Videos, Enai Nokki Paayum Thota Movie Review, Enai Nokki Paayum Thota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nஇந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.\nகுடிக்க சரக்கு வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார்.\nதனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய கலர்புல் புகைபப்டங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/yogi-babu-comedy-compilations-2/", "date_download": "2018-08-17T00:09:50Z", "digest": "sha1:Z67PSWRGUKC5P5JIBRFKJUYFQ4RCR4U5", "length": 4943, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Yogi Babu Comedy Compilations – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nநெம்பர் குடுத்தா அப்பிடியே ஜாலியா பேசலம்ல …….., நைன் போர் த்ரி போர்\nசமையல் எரிவாயுவிற்கு விரைவில் புதிய விலை நிர்ணயம்\nபாரிய சைபர் தாக்குதலுக்கு தயாராகும் ஹேக்கர்கள்… ATM இயந்திரம் பாவிப்போருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பாதுகாப்புடன் முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் (படங்கள் இணைப்பு)\nநீதிமன்றம் வரை ஏன் சென்றோம் காரணத்தை வெளியிட்ட வடக்கு முதலமைச்சர்\nசிம்ம வீட்டில் பலம் பெறும் சூரியன்… ஆவணி தமிழ் மாத பலன்கள் உங்களுக்கு எப்படி\nகுடியாத்திலிருந்து ஒரு ஜோடியும்… நாட்றம்பள்ளியிலிருந்து ஒரு ஜோடியும்… போட்ட பக்கா பிளான் (படங்கள் இணைப்பு)\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_81.html", "date_download": "2018-08-17T00:16:23Z", "digest": "sha1:DLLUBOPBQDHVBXRAVIDOKZBNCEA2GS3M", "length": 6435, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ்\nஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ்\nஸ்பெயின் நாட்டின் பிரதமராக இருந்த மரியான ரஜாய் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெட்ரோ சான்சஸ் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றார்.\nஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் பின்னர் நடந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மரியானா ரஜாய் தோல்வியடைந்தார்.\nஇதனால் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.\nஇந்த தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்ததால் நம்பிக்கை தீர்மான வெற்றி அடிப்படையில் பெட்ரோ சான்செஸ் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் முன்னிலையில் வழக்கம் போல பைபிள் அல்லது க���ரூசிஃபிஸ் மீது ஆணையிடாமல், முதல் முறையாக அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பெட்ரோ இன்று பிரதமராக பதவியேற்றார்.\nஇதனைத் தொடர்ந்து, பெட்ரோ சான்செஸ் வரும் 2020ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பார். பெட்ரோ அந்நாட்டின் 7வது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/uniti-one-launched-at-rs-7-14-lakh-india-014257.html", "date_download": "2018-08-16T23:40:46Z", "digest": "sha1:3F2D76MSKPDCVKOWBW2KW2IWMX5Y2PRW", "length": 13659, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nயுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nயுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nயுனிட்டி ஒன் மின்சார கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக பிரத்யேக அம்சங்களை கொண்ட இந்த காரின் படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த சிறிய குழுவினர்தான் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான் இந்த காரை தயாரித்துள்ளனர். இந்தியாவில் பேர்டு நிறுவனம் யுனிட்டி ஒன் காரை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான உரிமையை பெற்றிருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் இ2ஓ எலக்ட்ரிக் கார் ஒத்த வடிவத்தில் இருக்கும் இந்த கார் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி மற்றும் 5 பேர் செல்வதற்கான இரண்டு மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\n2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல்தான் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. 5 பேர் செல்வதற்கான மாடல் குறித்து விளக்கும் வீடியோ வடிவில் பார்க்கும் வசதி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த கார் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு வித்தியாசமான வடிவமைப்புடன் இருக்கும் இந்த காரில் வீல்கவர் முழுவதும் மறைக்கப்பட்ட அமைப்புடன் இருக்கிறது.\nயுனிட்டி ஒன் காரில் 22kW திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 200 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்கும்.\nஇந்த காருக்கு வழங்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக பேட்டரி வெறும் 20 நிமிடங்களில் 90 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்; 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஆனால், சாதாரணமாக சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்ய 3 மணிநேரம் பிடிக்கும் என்று யுனிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.\nஇந்த மின்சார காரில் ஸ்டீயரிங் வீல் இல்லாமல், ஜாய் ஸ்டிக் அமைப்பு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீல் உள்ள மாடலையே இந்தியர்கள் விரும்புவார்கள் என்ற கருத்தும் உள்ளது.\nஇந்த காருக்கு லெவல் 4 என்ற நிலையிலான தானியங்கி முறையில் இயங்கும் நுட்பமும் உள்ளது. ஆனால், இப்போதைக்கு இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.\nஇந்த காரில் இரண்டு ஜாய் ஸ்டிக்கிற்கு இடையில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் தகவல்களை காட்டும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் இருக்கிறது.\nரூ.7.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது யுனிட்டி ஒன் எலக்ட்ரிக் கார். வரும் 2019ம் ஆண்டில் யுனிட்டி ஒன் 2 சீட்டர் காருக்கான டெலிவிரியும், 2020ல் யுனிட்டி ஒன் 5 சீட்டர் காருக்கான டெலிவிரியும் துவங்கும். ரூ.1,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-16T23:25:39Z", "digest": "sha1:2RSA72QCEK42W22NUBKVF3ZKTRWE6IVO", "length": 7420, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "பொங்கி எழுகிறார் ராதாரவி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nதமிழக அரசின் செயற்பாடு தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.\nதர்மபுரி பகுதியில் நடைபெறும் ‘பொறுக்கீஸ்’ என்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த ராதரவி ஊடகங்களுக்கு இதனை கூறியுள்ளார்.\nஅரசை பற்றி விமர்சிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிமை உள்ளதாகவும், மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் தமிழக அமைச்சர்கள் விமர்சிப்பது நியாயமற்ற விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க தலையில்லாத முண்டமாக இருப்பது மாத்திரமின்றி அழிவை நோக்கி பயணிப்பதாகவும் ராதாரவி வெளிபடையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.விலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம்\nஅ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்ச\nகேரளாவில் தொடரும் மழை – வெள்ளம்: கமல்ஹாசன் 25 இலட்சம் நிதியுதவி\nகேரளா தொடர் கனமழை காரணமாக வெள்ளம் பல பகுதிகளை சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாச\nகமலின் முடிவால் அதிருப்தியில் ஸ்ருதிஹாசன்\nஉலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவருடைய அரசியல்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ வெளியீடு – லைகா தலைவருக்கு நன்றி தெரிவிப்பு\nபல்வேறு நிதி மற்றும் சட்ட சிக்கல்களுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படம் உலகளாவ\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. மனு தாக்கல்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென தி\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இ���ங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/06/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-08-16T23:41:08Z", "digest": "sha1:KL6XCGC7LVJP5OL3674Y3GWGLW2VL3DF", "length": 2060, "nlines": 36, "source_domain": "jmmedia.lk", "title": "June 11, 2018 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\nJune 11, 2018 News Admin 0 Comment ஐக்கிய இப்தர், பாடசாலை மாணவர்க, மாவனல்லை\nமாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் ஏற்பாட்டில் முதல் முறையாக மாவனல்லை பாடசாலைகள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஐக்கிய இப்தர் நிகழ்வொன்று நேற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/daily-quote/2017/11/24/81552.html", "date_download": "2018-08-16T23:46:32Z", "digest": "sha1:T67SQSDB7M4QKMPJPEYDDSTBMSVR2MWT", "length": 7528, "nlines": 144, "source_domain": "thinaboomi.com", "title": "தினம் ஓர் சிந்தனை: நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nதினம் ஓர் சிந்தனை: நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்\nநீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது. -சே குவேரா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்க���ை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi4-42.html", "date_download": "2018-08-16T23:47:32Z", "digest": "sha1:DVBXT4YW636BU2FNLYVX36QA66774WHK", "length": 53248, "nlines": 226, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Thiaga Boomi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் : இளவேனில்\nகுழந்தைகள் போன பிறகு உமாவுக்கு அடிக்கடி அவர்களுடைய ஞாபகம் வந்து கொண்டிருந்தது. முக்கியமாக, சாருவின் மலர்ந்த முகமும், கலீரென்ற சிரிப்பும், வெடுக்கென்ற பேச்சும், கண்ணீர் ததும்பிய கண்களும் உமாவின் மனக்கண்ணின் முன்னால் எப்போதும் தோன்றிக் கொண்டிருந்தன.\nஅந்தக் குழந்தையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று இருந்தது. டிக்கெட் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். நாடகம் நடப்பதற்கு இன்னும் மூன்று நாள் இருப்பது தெரிய வந்தது. 'அடாடா இன்று ராத்திரியே இருக்கக் கூடாதா இன்று ராத்திரியே இருக்கக் கூடாதா\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nசாருவின் பேச்சுக்களும் செய்கைகளும் ஒவ்வொன்றாய் உமாராணிக்கு ஞாபகம் வந்து கொண்���ிருந்தன. அவை அவ்வளவு தூரம் தன்னுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டன என்பது உமாவுக்கு அதிசயமாயிருந்தது. குழந்தை எதிரில் இருந்தபோதும், அவள் போனபோதுங்கூட அவ்வளவு தெரியவில்லை. அவள் போய்விட்ட பிறகு தான் தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்து விட்டாள் என்பது நன்றாய்த் தெரிந்தது.\nகுழந்தை தான் என்ன சமர்த்து என்ன சூடிகை - இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கே சமர்த்து அதிகம்.\nஅந்த வயசில் தான் எப்படி இருந்தாள் என்பதை உமா யோசித்துப் பார்த்தாள். அதை நினைக்கவே அவளுக்கு வெட்கமாயிருந்தது. கிழிச்சல் பாவாடையைக் கட்டிக்கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்து வீடு கட்டி விளையாடியதெல்லாம் ஞாபகம் வந்தது. சிவராத்திரிக்குக் கண் விழிப்பதற்காக, \"சீசந்தி அம்பாரம் சிவராத்திரி அம்பாரம்\" என்று பாடிக் கொண்டு வீடு வீடாகப் போய் எண்ணெய் தண்டியதும் நினைவு வந்தது. அப்போது தனக்கு அ, ஆ என்று எழுதக் கூடத் தெரியாது. இந்தக் காலத்துக் குழந்தைகளோ ஏழு, எட்டு வயதில் டிராமா போடுகின்றன\nஆமாம்; சாருவுக்கு ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். ஆறு, ஏழு, வயது ஆறு - ஏழு- அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயது தான் இருக்கும்.\nஉமாவுக்கு, சொப்பனத்தில் கண்டது போல், ஏழு வருஷத்துக்கு முந்தி நடந்த அந்த அதிசயச் சம்பவம் ஞாபகம் வந்தது.\nஒரு யுவதி கையில் ஒரு சின்னஞ் சிறு குழந்தையுடன் சென்னை நகரின் வீதிகளில் வெறி பிடித்தவள் போல் ஓடுகிறாள். கொஞ்ச நேரம் வரையில் அவள் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய தேகத்துக்கும் பலம் அளித்து வருகிறது. திடீரென்று அவளுடைய சக்தி குன்றுகிறது; மூச்சு வாங்குகிறது. இனிமேல் ஓடினால் உயிர் போய் விடுமென்று தோன்றுகிறது.\nஅவளுக்கு உயிரை விடுவதைப் பற்றிக் கவலையில்லை. உண்மையில் அவள் மரணத்தை மனப்பூர்வமாக வேண்டுகிறாள். ஆனால், தனக்குப் பின்னால் அந்தக் குழந்தையை இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போக மட்டும் மனம் வரவில்லை. ஆகவே, இரண்டு பேரும் ஏக காலத்தில் மரணமடைய வேண்டுமென்று தீர்மானிக்கிறாள். ஜன சஞ்சாரமில்லாத ஜலப் பிரதேசத்தைத் தேடிச் செல்கிறாள்.\n எப்போது நாம் யாராவது மனுஷ்யர்களைப் பார்க்க மாட்டோ மா, யாரேனும் வந்து உதவி செய்யமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கிறோமோ, அப்போது நம் கண்ணில் யாரும் எதிர்படுவதில்லை. கண்ணில் எதிர்ப்படுகிறவர்கள் கூட நம்மருகில் வராமல் தூரமாய் ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால், எப்போது நாம் ஒருவரையும் பார்க்க வேண்டாம். ஒருவர் கண்ணிலும் படவேண்டாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அப்போது எங்கிருந்தோ மனுஷ்யர்கள் வந்து சேர்கிறார்கள்.\nஅந்தப் பெண்ணின் அநுபவம் அப்படித்தான் இருந்தது. அவள் ஜன நெருக்கமுள்ள சென்னையின் வீதிகளில் அலைந்த போதெல்லாம், யாரும் ஏனென்று கேட்பாரில்லை. யாருடைய அருகிலாவது சென்று பேச முயன்றாலும், அவள் பிச்சை கேட்க வருவதாக நினைத்து, \"போ போ\" என்று எரிந்து விழுந்தார்கள். ஆனால், இப்போது அவள் ஜன சஞ்சாரமில்லாத இடத்தைத் தேடிப் போன போது, அதற்கு நேர் விரோதமான அனுபவம் ஏற்பட்டது. எவ்வளவு தூரம் நடந்து போனாலும், அங்கேயும் யாராவது ஒருவர் இருவர் எதிர்ப்பட்டனர். அவர்கள் வெகு அக்கறையுடன் அவளருகில் வந்து \"ஏம்மா, எங்கேம்மா போறே, இந்தக் குழந்தையை எடுத்துக்கிட்டு\" என்று கேட்டார்கள். பாவம்\" என்று கேட்டார்கள். பாவம் இவர்கள் பட்டணத்துக்கு வெளியே கிராமங்களில் வசிக்கும் ஜனங்கள் என்பதும், இவர்களுடைய உள்ளத்தில் இரக்கமும், கருணையும் இன்னும் அடியோடு வற்றிப் போய் விடவில்லையென்பதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. ஆகவே, தன்னுடைய நோக்கத்துக்கு இடையூறு செய்யவே அவர்கள் அப்படிப் பரிவுடன் வந்து கேட்கிறார்கள் என்று நினைத்தாள். சிலருக்குப் பதில் சொல்லாமல் நடந்தாள். வேறு சிலருக்கு, \"போங்கோ, உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு இவர்கள் பட்டணத்துக்கு வெளியே கிராமங்களில் வசிக்கும் ஜனங்கள் என்பதும், இவர்களுடைய உள்ளத்தில் இரக்கமும், கருணையும் இன்னும் அடியோடு வற்றிப் போய் விடவில்லையென்பதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. ஆகவே, தன்னுடைய நோக்கத்துக்கு இடையூறு செய்யவே அவர்கள் அப்படிப் பரிவுடன் வந்து கேட்கிறார்கள் என்று நினைத்தாள். சிலருக்குப் பதில் சொல்லாமல் நடந்தாள். வேறு சிலருக்கு, \"போங்கோ, உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு\" என்று எரிந்து விழுந்தாள்.\nகடைசியில் அவளுடைய எண்ணம் நிறைவேறுவதற்குரிய இடத்தை அடைந்தாள். ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத்தோப்பு. நெருங்கி வளர்ந்திருந்த சவுக்கு மரங்களில் காற்று அடித்து 'சோ' என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மற்றபடி நிச்சப்தமாயிருந்தது. சுற்றிலும் கண��ணுக்கெட்டிய தூரத்துக்கு மனுஷ சஞ்சாரமே இல்லை. சவுக்கு மரங்களின் வழியாகப் பார்த்தால், வெகு தூரத்தில் உருக்கிய வெள்ளியைப் போல் ஜலம் தெரிந்தது. ஜலம் காணப்பட்ட திக்கை நோக்கி அவள் நடந்தாள். அது பெரிய ஆறு; சற்றுத் தூரத்தில் சமுத்திரத்தில் போய்ச் சங்கமம் ஆயிற்று. சங்கமம் ஆகும் இடத்தில் சமுத்திரத்தில் அடித்த அலைகளின் வெண்ணுரை இங்கிருந்தே நன்றாய்த் தெரிந்தது.\nதன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இது தான் தகுந்த இடம் என்று தீர்மானித்தாள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினாள். ஜலம் முழங்காலுக்கு வந்தது, இடுப்புக்கு வந்தது; இன்னும் மேலே ஏறிக் கொண்டிருந்தது. அப்போது அவளுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஒரு க்ஷணம் நின்றாள். முதலிலே தண்ணீரில் யார் முழுகுவது ஐயோ குழந்தை தண்ணீரில் அமுங்கி அது மூச்சுத் திணறிச் சாவதைத் தன்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா இந்த எண்ணத்தினால் அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று. முடியாது, முடியாது இந்த எண்ணத்தினால் அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று. முடியாது, முடியாது பின்னே, என்ன செய்வது முதலில் தான் தண்ணீரில் மூழுகிவிட வேண்டியது. அப்புறம் எப்படியாவது நடக்கட்டும்-இந்த எண்ணத்துடன் மார்பில் அணைத்திருந்த குழந்தையைத் தூக்கித் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டாள். இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆச்சு-இந்த எண்ணத்துடன் மார்பில் அணைத்திருந்த குழந்தையைத் தூக்கித் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டாள். இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆச்சு ஜலம் மார்பளவுக்கு வந்து விட்டது. இன்னும் க்ஷண நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்.\n நீதான் கதி; அடுத்த ஜன்மத்திலாவது என்னை இம்மாதிரி கதிக்கெல்லாம் ஆளாக்காதே\nகுரலில் அந்த நடுக்கமும் உருக்கமும் வேறு யாருக்கு உண்டு\nஅப்பா இங்கே எப்படி வந்து சேர்ந்தார்\nகால்கள் மேலே தண்ணீருக்குள் செல்ல மறுத்தன; கரையை நோக்கித் தாமே நடக்கத் தொடங்கின.\n இன்னும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. எங்கேயோ சமீபத்தில் தான் இருக்கிறார். இப்போது என்ன செய்வது யோசிக்கலாமென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள். குனிந்து கையிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். அது பல் இல்லாத தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து சிரிக்க முயன்றது.\n தாத்தா ���ந்து உன்னைக் காப்பாற்றி விட்டார் என்று சந்தோஷப்படுகிறாயாக்கும் தாத்தாவுக்கு என்ன வந்தது பிறத்தியாருடைய கஷ்டம் அவருக்கு என்ன தெரியப் போகிறது\nஅந்தச் சமயத்தில் பாட்டு நின்றது.\nஅவள் குதித்து எழுந்தாள். ஓகோ அப்பா சாகப் போனவளைத் தடுத்து மறுபடியும் சந்தியில் நிறுத்தி விட்டு, ஓடிப் போய்விடலாமென்று பார்க்கிறீர்களா சற்று முன்பு குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.\nசட்டென்று மறுபடியும் நின்றாள். கொஞ்ச தூரத்தில் மரங்களின் வழியே அவள் கண்ட காட்சி தான் அப்படி அவளை நிற்கச் செய்தது. அப்பா தான்; சந்தேகமில்லை. அந்தத் தோப்புக்கு நடுவே ஒரு சிறு குளமும் குளத்தின் கரையில் ஒரு பழைய மேடையும் காணப்பட்டன. மேடையில் அப்பா தலைப்பை விரித்துப் போட்டுக் கொண்டு படுத்தார்.\nஅப்பா இங்கே தான் இருக்கிறார். மறைந்து ஓடிவிடவில்லையென்றதும் அவசரம் குறைந்தது. அவர் எதிரில் போகத் தயக்கமாயிருந்தது. அவரிடம் என்னமாய்ப் போவது என்ன சொல்வது தன்னுடைய கதையையெல்லாம் கேட்டால் அவர் என்ன நினைப்பார் எதற்காகச் சொல்ல வேண்டும் மறுபடி கல்கத்தாவுக்குப் போ என்று தானே அவர் சொல்லப் போகிறார் 'பதியே தெய்வம்' என்று தானே உபதேசிக்கப் போகிறார்\n பேசாமல் இந்தக் குழந்தையை அவர் தலையிலே கட்டி விட்டு, நாம் போய் மறுபடியும் ஜலத்தில் இறங்கிச் சாகலாம்.\n பளிச்சென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று.\nகுழந்தையை அவர் தலையில் கட்டி விட்டால் அப்புறம் நாம் எதற்காகச் சாக வேண்டும்\n\"பம்பாயிலுள்ள ஓர் உயர் குடும்பத்துப் பெண்மணிக்குத் தோழியாயிருக்க ஒரு தமிழ்நாட்டுப் பெண் தேவை. குழந்தையுள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டியதில்லை.\"\nஅவள் மனத்தில் பதிந்து போயிருந்த இந்தப் பத்திரிகை விளம்பரம் இதோ கண்ணெதிரில் தோன்றிற்று.\nமெதுவாக மேடைக்கு அருகில் சென்றாள். அப்பா அசந்து தூங்குவதைப் பார்த்தாள். அவருடைய தலை மாட்டில் குழந்தையை மெதுவாகக் கீழே விட்டாள். விரைந்து ஓடிக் கொஞ்ச தூரத்தில் மரத்தின் மறைவில் ஒளிந்து கொண்டாள்.\nஇத்தனை நேரம் தாயின் மார்போடு அணைந்திருந்த குழந்தை இப்போது வெறுந் தரையில் விடப்பட்டதும் 'வீல்' என்று கத்திற்று.\nதூங்கினவர் கண் விழித்தெழுந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். குழந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தார். \"இது என்ன இது\" \"இது என்ன இது\" \"இது என்ன இது\" என்று சொல்லிக் கொண்டு தடுமாறினார்.\nஅவருடைய தடுமாற்றம் மரத்தின் மறைவில் இருந்தவளுக்குக் குதூகலத்தையளித்தது. 'படட்டும்; நன்றாக அவஸ்தைப் படட்டும்\nஅந்த மனுஷர் குழந்தையின் அருகில் போய் அதை எடுத்தார். மறுபடி அதைக் கீழே விட்டு விட்டு நாற்புறமும் பார்த்தார். \"யாரம்மா, இது குழந்தை யாருது\nமீண்டும் குழந்தையிடம் வந்து அதை எடுத்துக் கொண்டார். \"அம்பிகே பராசக்தி இந்த உலகத்தைத் துறந்து சந்நியாசியாகலாமென்று இருந்தவனுக்கு இப்படி புத்தி கற்பிக்கிறாயோ\n என்னை இம்மாதிரியெல்லாம் கஷ்டத்துக்கு ஆளாக்கிவிட்டு நீங்கள் சந்நியாசியாகலாமென்று பார்த்தீர்களா ரொம்ப லக்ஷணம்' என்று மரத்தின் மறைவிலிருந்தவள் எண்ணிக் கொண்டாள்.\nகுழந்தையை எடுத்துக் கொண்டு அவர் அந்தத் தோப்பைக் கடந்து போகிற வரையில் அவள் அங்கேயே இருந்தாள்.\nஉமா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். மேற்சொன்ன சம்பவம் தன்னுடைய வாழ்க்கையில் உண்மையாக நடந்தது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அப்போது தனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும் பட்ட கஷ்டங்களினால் தன் மனம் அவ்வளவு கசந்து போயிருந்தது. பிறருடைய கையை எதிர்பாராமல், தானே சுதந்திரமாகச் சம்பாதித்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற ஆசை ஒரு வெறி மாதிரியே பிடித்திருந்தது. இல்லாவிட்டால், அத்தனை நாளைக்குப் பிறகு பார்த்த அப்பாவுடன் பேசாமல் போக மனம் வந்திருக்குமா பட்ட கஷ்டங்களினால் தன் மனம் அவ்வளவு கசந்து போயிருந்தது. பிறருடைய கையை எதிர்பாராமல், தானே சுதந்திரமாகச் சம்பாதித்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற ஆசை ஒரு வெறி மாதிரியே பிடித்திருந்தது. இல்லாவிட்டால், அத்தனை நாளைக்குப் பிறகு பார்த்த அப்பாவுடன் பேசாமல் போக மனம் வந்திருக்குமா குழந்தையை அப்படி விட்டுவிட்டுப் போகத்தான் மனம் வந்திருக்குமா\nஇந்த ஏழு வருஷத்தில் குழந்தை வளர்ந்திருக்குமல்லவா கிட்டத்தட்ட, இன்று டிக்கெட் விற்பதற்கு வந்த குழந்தைகளின் வயது ஆகியிருக்கும். சாருவைப் போல் இருந்தாலும் இருக்கும்.\n அந்த மாதிரியெல்லாம் கதைகளில் வேணுமானால் நடக்கும். நிஜமாக நடக்குமா சென்னைப் பட்டணத்தில் ஏழு வயதுக் குழந்தைகள் எத்தனையோ ஆயிரம் இருக்கலாம். இந்தக் குழந்தை யாரோ, என்னவோ\nஉமா மறுபடியும் டிக்கெட்டை எடுத்துப் பார்த்தாள். டைரியை எடுத்து அந்தத் தேதியில் \"மியூஸியம் தியேட்டர்: குழந்தைகள் நாடகம்: மாலை 6 மணி என்று எழுதி வைத்துக் கொண்டாள்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : ���ொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், ம��துரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/blog-post_2.html", "date_download": "2018-08-16T23:11:03Z", "digest": "sha1:BKGZMDKPEHF6T666ZLBRMCPPGCZU42PY", "length": 10856, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பொறியியல் கல்லூரிகளுக்கு \"ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகளுக்கு \"ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்\nநாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.\nஇந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த துணைக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில், துணைக் குழு ஒன்று இந்த தரவரிசைப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டு பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது. அதன் பிறகு, இதற்கென தனி அமைப்பு அல்லது வாரியத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.\nஅதாவது தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் \"ஏ' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.\nபல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் \"பி' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.\nஒவ்வொரு கல்லூரியும் மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.\nஅதாவது, கல்லூரியில் உள்ள கற்பித்தல், கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடுகள், பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு முகாமால் மாணவர்கள் பெற்ற பலன், வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்கள், மாணவிகள், பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை என்பன உள்ளிட்ட விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nஇந்தத் தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெறப்பட்டு, மத்திய அரசின் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசைப் படுத்தப்படும்.\nஇதற்கென கல்லூரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்து கல்லூரி பதிவேடுகள், கணக்குத் தணிக்கை விவரங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் அந்த குழுவுக்கு அளிக்கப்படும்.\nமேலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்த கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.\nஇந்தத் தகவல்களில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி ரேங்கிங் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் ரேங்கிங் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்���ிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jallikattu-julie-salary-for-biggboss/", "date_download": "2018-08-16T23:21:00Z", "digest": "sha1:CCJRVZ7EFS4KHOHUPFA3ML7LMJYOLS34", "length": 6617, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? அம்மாடியோவ்! - Cinemapettai", "raw_content": "\nHome News ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nபிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமோ, அவ்வளவு பிரம்மாண்டம் அதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 70 கோடி, அதில் கமலுக்கு கொடுக்கப்பட்ட தொகை 20 கோடி.\nமேலும், இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 2 கோடி. அதாவது ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 லட்சம் என்று கணக்கு.\nஇதில் பிரபலங்கள் பராவாயில்லை. போராளி என்ற தோற்றத்துடன் ஊடகங்களுக்கு அறிமுகமான ஜூலிக்கும் அதே தொகை என்று தகவல் வெளியாகியுள்ளது.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99860", "date_download": "2018-08-16T23:55:18Z", "digest": "sha1:IHC7LLUESP4PXDFIM6C6W4DQ3BV7P6IV", "length": 7966, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: கழனியூரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35 »\nநாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம் கைகளைப்பற்றிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர்\nகி.ராஜநாராயணனின் தாக்கத்தால் நாட்டாரியலாய்வுக்கு வந்தவர் கழனியூரன் என்னும் புனைபெயர் கொண்ட எம். எஸ். அப்துல் காதர். நாட்டார்கதைகளை சேகரிப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக பணியாற்றியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைத்திரட்டுக்களின் ஆசிரியர்.கி.ராஜநாராயணனின் கதைச்சேகரிப்பில் கழனியூரன், பாரததேவி இருவரின் பங்களிப்பும் மிக அதிகம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=138&Itemid=60", "date_download": "2018-08-16T23:11:20Z", "digest": "sha1:ISX6EZV77AT2M3TRNI3IXRSDTBBRRXVM", "length": 4733, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 25\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n2 Mar அழையா விருந்தாளிகள் கே.எஸ்.சுதாகர் 3269\n2 Mar ஒரு விடுமுறை நாளில் அதிகாலைப் பொழுது. நளாயினி தாமரைச்செல்வன். 2741\n19 Mar தியான வெளி… எ.ஜோய் 2697\n19 Mar கனவுப் பட்டறை இளவழகன் 2573\n19 Mar மனக்கணனி இளவழகன் 2610\n27 Mar கவிக்குழந்தை.. கி.பி.அரவிந்தன். 2863\n4 Apr நிலமும் நெருப்பும் சிங்கநெஞ்சன் 2929\n13 Apr தொலைவில் கி.பி.அரவிந்தன் 3639\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15228593 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/05/blog-post_9045.html", "date_download": "2018-08-17T00:12:09Z", "digest": "sha1:EGU7BOGBUOORPUXDOL4PKA2PAYRFZSI3", "length": 16648, "nlines": 259, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "சின்ன‌ச் செடி..பெத்த‌ ம‌ர‌ம்.. ~ பூந்தளிர்", "raw_content": "\nசென்ற‌ வ‌ருட‌ அன்னைய‌ர் தின‌த்திற்கு தீஷு ப‌ள்ளியிலிருந்து ஒரு சின்ன‌ச் செடி கொண்டு வ‌ந்தாள். அது வ‌ள‌ர்ந்து சூரிய‌காந்தி பூக்க‌ள் வ‌ந்த‌ன. பூக்க‌ள் காய்ந்த‌ப்பின் விதைக‌ளை எடுத்தோம். ஒரு பூவில் 65 விதைக‌ள் இருந்த‌து ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. தீஷு ப‌ள்ளிக்கு விதைக‌ளை எடுத்துச் சென்று வ‌குப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்குக் கொடுத்து வ‌ந்தாள்.\nஇப்பொழுது அந்த‌ச் செடியிருந்த‌ தொட்டியில் ஒரு செடித் தானாக‌ வ‌ள‌ர்கிற‌து. சூரிய‌காந்தி செடி தான். தீஷுவிட‌ம் என்ன‌ செடி என்று கேட்ட‌வுட‌ன், Sunflower plant என்று சொல்லிவிட்டு,\nWhat if, இது ஒரு பெரிய‌ ம‌ர‌மாச்சுனா\nநான் தூங்கி எந்திரிக்கிற‌ப்ப‌, என் பெட் மேலே நூல் நூலா இருக்கும்.. என்ன‌டானு பார்த்தா அது அந்த‌ ம‌ர‌த்தின் வேர்.. வேரே ம‌ண்ணுக்கு மேல‌ வ‌ர்ற மாதிரி அது ஒரு பெரிய‌ ம‌ர‌ம். நான் Brush ப‌ண்ண‌ பாத்ரூம் போனா, அங்க‌ டாப்ப‌யே வேர் மூடிறிச்சு..கிட்ச‌ன்ல‌ வேர்.. வீடே தெரிய‌ல‌..\nஅப்புற‌ம்.. பெரிய‌ ம‌ர‌மாயிருந்தா Birds எல்லாம் இருக்குமே\nஆம்.. நிறைய இருந்திச்சு.. நான் அவ‌ங்க‌ கிட்ட‌ ஹெல்ப் கேட்டேன்..அந்த‌ வேர் எல்லாம் எடுக்க‌ ஆர‌ம்பித்தோம்..ஆனா வேரெல்லாம் எடுக்க‌ முடிய‌ல‌.. ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌வ‌ங்க‌ கிட்ட‌ ஐடியா கேட்டேன்.. எல்லாரும் அவ‌ங்க‌ ஐடியாவை ஒரு பேப்ப‌ரில் எழுதித் த‌ந்தாங்க‌. அதுல பெஸ்ட் ஐடியா குழி தோண்டி வேர‌ எடுக்கிற‌து. நாங்க‌ எல்லாரும் சேர்ந்து குழியைத் தோண்டி, வேர்க‌ளை எடுத்து, வீட Save‌ பண்ணிட்டோம்.\nஅந்த‌ ம‌ர‌த்த‌ என்ன‌ பண்ணினீங்க‌\nஅத‌ எடுத்திட்டுப் போய் பார்க்ல‌ திரும்ப‌ Plant ப‌ண்ணிட்டோம்..கிட்ஸ் ஏறி விளையாட‌ வ‌சதியா இருக்குமே என்றாள்..\nஅவ‌ளேப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இதே வ‌ய‌சிலேயே இப்ப‌டியே இருந்துவிடேன் க‌ண்ண‌ம்மா அல்ல‌து இதே கற்ப‌னைத் திற‌னோடு வ‌ள‌ரு என்று நினைத்துக் கொண்டே, ந‌ல்ல‌ ஸ்டோரிடா..குட்.. என்றேன்.\nப‌டங்க‌ள் : எங்க‌ள் வீட்டில் வ‌ள‌ர்ந்த‌ பூக்க‌ள். தீஷு எடுத்த‌து.\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து, க‌தை\nஅற்புதம் தியானா..எவ்வளவு அருமையான கற்பனை..வாழ்த்துகள் தீக்ஷுவிற்கு\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2013 at 6:06 PM\nநல்ல கற்பனையல்ல நல்ல மனசு.அவளுக்கு இப்பவே பார்க்கல மரம் நடனும்ன்னு விருப்பம் இருப்பது பாராட்ட வேண்டிய விஷயமே.வாழ்த்துக்கள் குட்டியம்மா\n :‍) தீஷூவின் கற்பனைக்கு ஒரு ஓ\nகற்பனையும் அழகு. எடுத்த படங்களும் அழகு.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nசுயத்த‌ம்பட்ட‌மன்றி வேறு ஏதும் இல்லை..\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-120-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:47:54Z", "digest": "sha1:L7Q6ZM6AAMBSCNNAIBEX2VCCQGPJ4KYE", "length": 3374, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "ஒரு கிலோ பிரியாணி 120 ரூபாய் , சினிமா பார்க்க 120 ரூபாய் கட்டணம் எது முக்கியம் ? | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஒரு கிலோ பிரியாணி 120 ரூபாய் , சினிமா பார்க்க 120 ரூபாய் கட்டணம் எது முக்கியம் \nதமிழ் சினிமா ஸ்டிரைக் விஷாலுக்கே வெற்றி\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_1499.html", "date_download": "2018-08-16T23:11:38Z", "digest": "sha1:2PJP37KQNPWISOR6J5GWDC7VB4BNWWRM", "length": 6441, "nlines": 94, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nசெவ்வாய், 20 டிசம்பர், 2011\nமாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு\nநமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாநில செயற்குழு வரும் 2012 ஜனவரி 27 ஆம் தேதி வெள்���ிக்கிழமை காலை 10 .30 க்கும், 2012 ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 .30 மணிக்கும் மாநில பொதுக்குழுவும் சென்னை தாம்பரம் அருகில் உள்ள மேடவாக்கத்தில் கூடுகிறது (இன்ஷா அல்லாஹ்). என்று மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 9:56\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2013/06/3.html", "date_download": "2018-08-16T23:32:49Z", "digest": "sha1:E2UMCNJLSIUV7RH7IJTVEVMZYEJFTC6E", "length": 60850, "nlines": 200, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "நூல்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை - பகுதி 3", "raw_content": "\nநூல்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை - பகுதி 3\nவாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது எப்படி\nஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் (கணவன் அல்லது மனைவி) தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன\n“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nமேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல = மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nA . ஐந்து வேளை தொழுபவரா அவர் நோன்பு வைப்பவரா (இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே). குர்ஆன் அவருக்கு ஓதத் தெரிகிறதா). குர்ஆ��் அவருக்கு ஓதத் தெரிகிறதா (தங்கு தடை இல்லாமல் ஓத வேண்டிய - தஜ்வீத் - முறைப்படி).\nB. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுருத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்). இவை தவிர்த்த \"ஸ்டைல்\"களில் மயங்கி விட வேண்டாம்\nC. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, மடை திறந்த வெள்ளம் போல் பேசாமை.\nஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - அவர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்\nஇறையச்சம் என்ற ஒன்று இருந்து விட்டால் அது போதும் - உங்கள் திருமணத்தை இனிமையாக்கிட பாதுகாத்திட பிரச்னை என்று ஒன்று வந்து விட்டால் தீர்வு ஒன்றைக் கண்டிட\nஇந்த ஒன்று மட்டும் இல்லாவிட்டால் - என்னவாகும் திருமண வாழ்வில் ஒரு பிரச்னை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதனை வைத்துக் கொண்டு அதனைத் தீர்த்துக் கொள்வீர்கள் திருமண வாழ்வில் ஒரு பிரச்னை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதனை வைத்துக் கொண்டு அதனைத் தீர்த்துக் கொள்வீர்கள் இறையச்சம் இருப்பவர்களுக்கு - குர்ஆன் மற்றும் ஹதீஸ் - இவைகளே \"அடைக்கலம்\" இறையச்சம் இருப்பவர்களுக்கு - குர்ஆன் மற்றும் ஹதீஸ் - இவைகளே \"அடைக்கலம்\" வேறு எதுவுமே தேவையில்லை ஆனால் திருமண வாழ்வுக்கு இது அவசியம் இல்லை என்போரின் நிலை என்ன தெரியுமா துடுப்பு இல்லாமல் படகு சவாரி செய்பவர்களின் நிலை தான்\nதிருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான் அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே\n இறையச்சம் இல்லை எனில், உங்களின் குழந்தைகளை எதன் அடிப்படையில் வளர்ப்பீர்கள்\nஇந்தக் குழந்தைகளைக் கொண்டு தானே உங்களின் எதிர்காலம் சுவர்க்கம் வேண்டுமா\n துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணும் வேண்டாம் / மாப்பிள்ளையும் வேண்டாம் மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணும் வேண்டாம் / மாப்பிள்ளையும் வேண்டாம் விலகி ஓடி விடுங்கள் அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே\n\"நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள்\".(24:26)\nநாம் இக்கட்டுரையில் மிகவும் வலியுறுத்திச் சொல்லி இருக்கும் இந்த ஒன்றில் உங்களுக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லையென்றால் - இத்தொடரைப் படிப்பதை நிறுத்தி விடுங்கள் இதன் பிறகு நாம் இங்கே எழுதுவது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது\nமார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.\nஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை \"நல்லவர் இவர்\" என்று அறிவது எப்படி அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை பின் எதனை வைத்து அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்\nஉமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:\n\"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா\" அல்லது \" நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா\" அல்லது \" நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா\" அல்லது \"நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா\" அல்லது \"நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா\nஇம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - \"நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்\" - என்பது தான்\nநீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.\nமற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்; அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா\nமற்றவர் நிலை குறித்து (empathic) அக்கரைப் படுகிறாரா கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் \"மன்னிக்கவும்\" என்று சொல்கிறாரா புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங��கள்\nபிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருடைய தொழுகை, தொப்பி, தாடி (அல்லது ஹிஜாப்) - இவற்றையெல்லாம் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்\nஉங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்\nஇன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:\n1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)\nஇந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை\nபெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - \"என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்\" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை\nஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....\nபல குளறுபடிகள் காணப்படுகின்றன. ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள் அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன\nஅது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.\nஉடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம் குடும்பத்தில் பெண் / மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்\nபின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது\n1. நபியவர்கள் அன்னை கத��ஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்\nஅன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.\nஅத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.\nதாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள் தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது\n2. நபியவர்கள தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி\nஅண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:\nஅலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது\n3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது எப்படி\nஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி \"அறிமுகம்\" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது\nஇம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:\nபடித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:\nதிருமணத்துக்கு முன்னரேயே - பெண் அல்லது மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள் (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பது இருவருக்குமே தெரிதல் நலம். அதுவே கண்ணியமாய் மாறும்.\nகாதலாய் மாறும். இதுவே திருமணத்துக்கு இட்டுச் செல்லும். இதுவே வெற்றித் திருமணத்தின் இலக்கணமும் ஆகும்\nவாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசுங்கள்\nவாழ்க்கைத்துணையாக வர இருப்பவருடன் பேசிப் பார்க்கிறீர்களா\nபெற்றோர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையாவதற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருடன் பேசுதல் அவசியம்.\nஅப்படி ஒரு வாய்ப்பை வலியுறுத்தி ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு அவர்களுடன் பேசுங்கள்; அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விட்டுக் கேளுங்கள். இந்தப் பேச்சை வைத்துத் தான் \"இவர் நமக்குப் பொருத்தமானவர் தானா\" என்று பார்த்திட வேண்டியுள்ளது.\nஎந்த விஷயங்களை எல்லாம் அவர் அறிந்து வைத்திருக்கிறார்; அவருடைய கண்ணோட்டங்கள் எப்படி இருக்கின்றன; அவருடைய சிந்திக்கும் பாங்கு; சூழ்நிலைகளை சரியாக எடைபோடும் ஆற்றல்... இவைகளை கவனியுங்கள்.\nஅல்லது பிறரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவரா என்பதையும் பாருங்கள்\nஎன்ன அவர்கள் படிக்கிறார்கள் என்று கேளுங்கள்; எந்த நூலாசிரியரைப் பிடிக்கும் என்று கேளுங்கள்;\nபிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசுபவரா அல்லது தீர்வுகளை முன் வைத்துப் பேசுபவரா என்று கவனியுங்கள்\nஎல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பவரா என்று பாருங்கள்; மன்னிக்கும் மனப்பான்மை இருக்கிறதா என்று பாருங்கள்\nஅவருடைய மார்க்கப் பற்று எப்படிப்பட்டது என்பதனையும் பாருங்கள். பொருளாசை மிக்கவரா அல்லது மறுமைச் சிந்தனை மிக்கவரா என்றும் எடை போடுங்கள்.\nமற்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றாரா அல்லது தன்னை திருத்திக் கொள்வது பற்றிப் பேசுகின்றாரா என்றும் பாருங்கள்\nகுறிப்பாக அவர் பேசும்போது, பிறர் நலன் (concern for others) பேணுபவரா அல்லது சுயநலம் தென்படுகிறதா என்பதை அவசியம் கண்டுணருங்கள். மேலும் பிறர் பேசும்போது பொறுமையாக (active listening) காது கொடுத்துக் கேட்கக் கூடியவரா அல்லது அடிக்கடி குறுக்கிட்டு மற்றவர் பேசுவதை அலட்சியம் செய்பவரா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்\nஏன் இப்படிப்பட்ட உரையாடலை நாம் வலியுறுத்துகிறோம் என்றால் - திருமண வாழ்வின் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்தல் தான்\nஅதாவது: \" கலந்துரையாடுதல் என்பது திருமண வாழ்க்கைக்கு உயிரூட்டும் இரத்தம்\nஉரையாடலைத் தவிர்த்து விட்டால் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்\nஆனால் - பெரும்பாலான கணவன் மனைவியர் - திருமணமான ஆறு மாதங்களிலேயே தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள்.\nஉங்களுக்கு அந்த நிலை வேண்டுமா\nவாழ்க்கைத்துணை என்பது - ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்காக; தமது ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக; ஒன்றை மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக; இந்தப் பரிமாற்றம் இருவருக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கி விடும் இந்த நெருக்கத்தினை ஆங்கிலத்தில் intellectual intimacy என்கிறார்கள்.\nஇது இல்லாவிட்டால் - திருமணம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து நின்று விடும்\n இதெல்லாம் யாருக்காக இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்க இதெல்லாம் நடக்கற காரியமாங்க\" - என்று கேட்கிறீர்களா\nநிலைமை மாறித்தான் ஆக வேண்டும்\nவல்லோன் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு\nதிருமணம் ஒரு திருப்பு முனை\nஉங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் (passionate about) உண்டா\nஅப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் - உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்\nஅப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்\nஉங்கள் வாழ்வின் இலட்சியம் - அது உலகத்தையே \"மாற்றிக் காட்டுவதாக\" இருந்தாலும் சரி அல்லது.......\nஉங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி (இரண்டுமே ஒன்று தானாமே\nஎந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை\nஉங்கள் இலட்சியத்தில் உங்கள் மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம் உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம் \"இதுவெல்லாம் ஒரு இலட்சியமா\" என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை\nதிருமணத்துக்கு முன் இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் - திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை\nஅதற்கு நேர் மாற்றமாக - இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் - திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை\nஎனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:\n\"திருமணம் ஒரு திருப்பு முனை\nஅது போலவே - தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை அது ஒரு மகிழ்ச்சிக் கடல்\nஇதனை எழுதிடும்போது - அன்னை கதீஜா (ரலி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்\nதேடுங்கள் - அப்படி ஒரு துணையை\nசாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம்\nதிருமணத்துக்கு முன்பு – இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திடும் முன்பு – ஆணுக்கும், பெண்ணுக்கும் பல பொருத்தங்கள் – பார்த்துத் தான் திருமணம் முடிவு செய்திட வேண்டும்.\nமார்க்கப் பொருத்தம் (Religious Compatibility): மார்க்கத்த��ப் பின் பற்றும் மணமகன், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகள் – அல்லது மார்க்கத்தைப் பின் பற்றும் மணமகள், மார்க்கத்தைப் பின் பற்றாத மண மகன் – இவை சாதகமான பொருத்தம் அன்று. பாதகமே விளையும்.\nஎல்லாம் திருமணத்திற்குப் பின் “அவரை” நீ திருத்தி விடலாம்” என்பார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது\nகல்விப் பொருத்தம் (Educational Compatibility): படித்த மணமகன், படிக்காத மண மகள், அல்லது படித்த பெண் படிக்காத பையன் – இதுவும் பொருந்தாத ஜோடியே\n“என்ன படித்த திமிரில் பேசுகிறாயா” -என்று கணவன் பேசும் நிலை ஏற்படலாம்.\nஅல்லது அறிவு பூர்வமான கணவன் ஒன்றைச் சொல்லும் போது, படிக்காத மனைவி அதனை ஏற்காமல், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று வாதாடும் நிலை ஏற்படலாம்.\nபொருளாதாரப் பொருத்தம் (Economic Compatibility): பணக்காரப் பையன், ஏழைக் குடும்பத்துப் பெண் அல்லது பணக்கார வீட்டுப் பெண், ஏழை வீட்டு மாப்பிள்ளை – இதுவும் பொருந்தாது.\n“என்னை மதிக்கவே இல்லை” எனும் பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும்.\nகலாச்சாரப் பொருத்தம் (Cultural Compatibility): நமது சமூகம் உலகளாவிய சமூகம் எனினும் பல் வேறு கலாச்சார சூழலில் நமது வாழ்க்கை பின்னப் பட்டிருக்கின்றது எனபதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், மாறு பட்ட இரு கலாச்சாரங்களில் வளர்க்கப் பட்டவர்கள் திருமணம் செய்திடும் போது – பொருத்தமற்ற நிலையையே அது உருவாக்கிடும்.\nகுடும்பப் பொருத்தம் (Family Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட குடும்ப சூழலில் வளர்க்கப் பட்டவர்கள் என்பதும் கவனிக்கப் பட வேண்டியதே.\nஆளுமைப் பொருத்தம் (Temperamental Compatibility): மணமக்கள் எப்படிப் பட்ட ஆளுமை கொண்டவர்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். வேறு பட்ட ஆளுமை கொண்ட மண மக்கள் இல்லற வாழ்வில் நுழையும் போது அதுவும் பல சிக்கல்களைக் கொண்டு வரலாம்.\nஇவையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல நல்ல பொருத்தங்கள்.\nதிருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுபவர்கள் இவைகளைக் கவனத்தில் கொண்டால் நல்லது\n யாரைக் கல்யாணம் முடிக்கப் போறீங்க\nதிருமறை திருக்குர்ஆனின் பின் வரும் இறைவசனத்தில் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்திட ஒரு அளவுகோளை நமக்கு வழங்கியுள்ளான் உயர்ந்தோன் அல்லாஹு தஆலா. .\nஅநாதைப் பெண்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முட��யாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)\nபொதுவாகவே இவ்வசனத்துக்கு விளக்கம் அளித்திடும்போது மார்க்க அறிஞர்கள் சட்ட ரீதியான விளக்கங்களுக்குச் சென்று விடுகின்றார்கள்.\nஆனால் இவ்வசனத்தில் திருமணம் முடிக்க இருக்கின்ற ஆடவர்களுக்கு ஒரு அருமையான “வழிமுறையை” அல்லாஹ் காட்டித் தந்திருப்பதை கண்டுகொள்ளத் தவறி விடுகிறார்கள்.\n“ஃபன்கிஹூ மா தாப லகும் மினன்-னிஸாஇ” என்பது வசனத்தின் ஒரு பகுதி.\nஇதன் பொருள்: “உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்\nஇச்சொற்றொடரில் “பிடித்தமான” என்ற சொல்லுக்குரிய அரபிச்சொல் “தாப” என்பதாகும்.\nஆனால் இந்தத் “தாப” என்ற சொல் மிகவும் அருமையான ஒரு சொல் ஆகும். இம்மூலச்சொல்லிலிருந்து பிரிகின்ற வேறு சில சொற்களும் திருமறையில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.\nதாப, தூபா, திப், தய்யிப், தய்யிபாத் – என்பன அவற்றுள் சிலவாகும்.\nஇந்தச்சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னென்ன பொருள்களைத் தருகிறது என்று பார்ப்போம்.\nஇப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் நாம் இந்த சொற்றொடருக்குப் பயன்படுத்தினால் – என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\n“உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்\n“உங்கள் மனதிற்கு இன்பம் அளிக்கின்ற” / உங்கள் மனதிற்கு ஒத்துப்போகின்ற / உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற / உங்களுக்கு இனிப்பான/ உங்களுக்கு நறுமணம் அளிக்கின்ற / உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கின்ற / நகைச்சுவையால் உங்களை மகிழ்விக்கின்ற பெண்களை மணந்து கொள்ளுங்கள்\nஇச்சொல்லில் இருந்து பிரிகின்ற இன்னொரு சொல் தய்யிப். இச்சொல்லும் திருமறையில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தய்யிப் என்றால் பொதுவாக நல்லவர் என்று பொருள்.\n“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள���, நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.” (24:26)\nஇவ்வசனத்தில் வருகின்ற நல்ல தூய்மையுடைய ஆண்களைக் குறித்திட “தய்யிபூன” என்ற சொல்லும் நல்ல தூய்மையுடைய பெண்களைக் குறித்திட “தய்யிபாத்தி” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇன்னும் ஆழமாக இதனை நாம் புரிந்து கொள்ள “தய்யிப்” என்பதன் எதிர்ச்சொல்லை நாம் ஆய்வு செய்தல் நல்லது,\nஇதே வசனத்தில் – கெட்ட ஆண்களையும், கெட்ட பெண்களையும் குறித்திட – ஃகபீஃதூன, ஃகபீஃதாத்தி – என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஃகபஃத என்ற இதன் மூலச்சொல்லுக்கு என்ன பொருள்\nஃகபீஃத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்\nஅதாவது கெட்ட ஆண்களும், கெட்ட பெண்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் – அவர்கள் ஒழுக்கக் குறைவானவர்கள், வன்மம் பிடித்தவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள், கெடுதல் செய்பவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள், குழப்புபவர்கள், மனதைப் புண்படுத்துபவர்கள், வெறுப்பூட்டுபவர்கள், குமட்டல் உண்டாக்குபவர்கள்\nதூபா என்றொரு சொல். இதுவும் தாப எனும் சொல்லிலிருந்து பெறப்படுகின்ற இன்னொரு கிளைச்சொல்லாகும்.\nஎவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.(13:29)\nதூபா என்பது தமிழில் நற்பாக்கியங்கள் என்று மொழிபெயர்க்கப் – பட்டுள்ளது. “every blessedness” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nதூபா என்பதன் ஆழமான பொருளை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்:\n“உங்களுக்குப் பிடித்தவரைத்” திருமணம் செய்யுங்கள் என்று அல்லாஹுத ஆலா சொல்வதன் ஆழமான கருத்து உங்களுக்கு இப்போது தெளிவாகப் புரிகிறதா\nஇப்போது ஒரு நபிமொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ” ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்ப��ய் விடுகின்றார்கள்.” (புகாரி, முஸ்லிம்)\nஇதிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரிடமிருந்து நாம் விலகி விடுவதும் இவையெல்லாம் – வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.\nஇது திருமண உறவில் இணையும் ஆண்-பெண்ணுக்கும் பொருந்தும் தானே அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.\nஇவ்வாறு ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொண்டு, “இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்” என்று ஒருவர் முடிவுக்கு வந்து திருமணம் முடித்தலே சிறப்பான திருமண உறவுக்கு வழி வகுக்கும். அங்கு தான் அன்பு, நட்பு, காதல், ஈர்ப்பு, நேசம், நீண்ட கால உறவு – எல்லாம் மிக இயல்பாகவே நடந்தேறிவிடும்.\nஆனால் நமது நிலை என்ன நமது திருமணங்கள் எல்லாம் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன நமது திருமணங்கள் எல்லாம் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன பொன்னும், பொருளும் தானே நமது அளவுகோள்கள்\nஇயல்பான ஈர்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாமல் நடக்கும் நம்முடைய திருமண வாழ்க்கையில் அன்பையும், காதலையும் எதிர்பார்க்க முடியுமா இன்றைய பெரும்பாலான கணவன் மனைவியர் “பெயருக்குத் தான்” இல்லற வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nபுதிய தலைமுறை பாடம் படித்துக் கொள்ளுமா\nசுருக்கமாகச் சொல்வதென்றால் – உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நறுமணத்தையும், தூய்மையான இல்லற வாழ்வையும் யார் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களையே நீங்கள் திருமணம் முடியுங்கள்\nஎனது நூல்கள் திருமண ஆலோசனை\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/01/blog-post_18.html", "date_download": "2018-08-16T23:22:38Z", "digest": "sha1:Q3PSXNLKS2E7Z7WZ6ME6ETH3ZZFMV2WT", "length": 44201, "nlines": 353, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகுமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்\nஇந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாட�� என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.\nவரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.\nஇந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.\nதமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.\nசிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.\nஇன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த ���கவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.\nஇவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.\nகுமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.\nசுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர். Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.\nபிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்���ு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.\nபிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.\nதொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.\nஎன் தனிப்பட்ட கருத்து, அமெச்சூர் வரலாற்று ஆர்வலர்கள் ஆர்வக்கோளாறில் செய்யும் 'ஆய்வுகளை' வரலாற்றுப் புத்தகமாக (என்னதான் டிஸ்கி கொடுத்துவிட்டாலும்) வெளியிடக்கூடாது என்பதே.\nசிந்துவெளி நாகரிக எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லையே தவிர அது திராவிட மொழி என்று தீர்மானமாக நிருவப்பட்டுவிட்டது. (அல்லது அல்மோஸ்ட் தீர்மானமாக). ஏன், அது ஆரம்பகாலத் தமிழ்மொழி என்றே தற்போது (நிஜ) ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே சிந்துவெளி மக்கள் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல. முன்பு ஒருவர் யூனிகார்ன் முத்திரையைக் குதிரை என்று நிருவப்பார்த்து அம்பலப்படுத்தப்பட்டார். ஹரப்பன் ஹார்ஸ் என்று அப்போது ஃபிரண்ட்லைன் கூட இந்த விவகாரம் பற்றிக் கவர்ஸ்டோரி வெளியிட்டது.\nமேலும் சரஸ்வதி என்ற ஆறு நிஜத்தில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை.\nசிந்துவெளி எழுத்து வரும்காலத்தில் என்றேனும் டிசைஃபர் பண்ணப்படும்வரை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு ஒரு தியரியை முன்வைக்காமல் இருக்கலாம்.\n|| ஏன், அது ஆரம்பகாலத் தமிழ்மொழி என���றே தற்போது (நிஜ) ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே சிந்துவெளி மக்கள் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல. முன்பு ஒருவர் யூனிகார்ன் முத்திரையைக் குதிரை என்று நிருவப்பார்த்து அம்பலப்படுத்தப்பட்டார். ஹரப்பன் ஹார்ஸ் என்று அப்போது ஃபிரண்ட்லைன் கூட இந்த விவகாரம் பற்றிக் கவர்ஸ்டோரி வெளியிட்டது.||\n||மேலும் சரஸ்வதி என்ற ஆறு நிஜத்தில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. ||\nசரஸ்வதி ஆறு பற்றி பத்ரியின் தீர்மானமான சொந்தக் கருத்தை நானும் அறிய ஆவலாயிருக்கிறேன்.\nசரவணன்: உங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேனா என்று ஞாபகம் இல்லை. உங்கள் அதிரடி, ஆழமான கருத்துகள் என்னை பயங்கொள்ள வைக்கின்றன. சிந்துவெளி எழுத்துகள் என்ன என்று இன்று யாராலும் சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. நிஜ ஆய்வாளர்களையும் சேர்த்து. சிந்துவெளியினர் திராவிடர்களே என்று நீங்கள் நம்பிக்கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. என்னைப் பொருத்தமட்டில் அது விடை தெரியாத புதிர், அவ்வளவே. ஆனால் ஆரியரோ, திராவிடரோ, சரசுவதி என்ற ஓர் ஆறு அல்லது காக்ரா-ஹக்கார் என்ற ஆறு இமயத்திலிருந்து தொடங்கு குஜராத் வழியாக அரபிக் கடலில் கலந்ததற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அதன் இரு மருங்கிலும் பல சிந்துவெளி நாகரிகக் குடியிருப்புகள் கிடைத்துள்ளன. சொல்லப்போனால் சிந்து நதி ஓடும் பாகிஸ்தானில் கிடைத்துள்ளதைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் சிந்துவெளிக் குடியிருப்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தோலாவிரா, லோத்தல் போன்றவை ஹரப்பா, மொஹஞ்சதாரோவுக்கு முந்தையவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காலக் கணிப்பை வைத்து early harappan, late harappan என்று குடியிருப்புகளை வகைப்படுத்துகிறார்கள். கொஞ்சம் தயவுசெய்து படியுங்களேன்.\nமற்றபடி குமரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமாக இருந்து, அங்கிருந்துதான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்று தெரியவந்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை.\nஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பதில் சொல்லமுடியாத கேள்விகள் பல உள்ளன. சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு ��ெங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை நாகரிக உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முந்தைய எந்தக் கல் சிற்பத்தையுமே காண முடியவில்லையே நாகரிக உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முந்தைய எந்தக் கல் சிற்பத்தையுமே காண முடியவில்லையே பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே பிரமி எழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அரசர்கள் பேசப்படுகிறார்கள். ஆனால் சிந்துவெளி போன்ற கட்டடங்களும் இல்லை; எகிப்து, சுமேரியா மாதிரியிலான கட்டடங்களும் இல்லை.\nதமிழர்களின் தொன்மம் பற்றிய கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதை நோக்கிய ஒரு புத்தகம் இது. தேவநேயப் பாவாணர், அப்பாதுரையார் ஆகியோருக்குப் பின் குமரிக்கண்டம் பற்றிப் பேச தமிழகத்தில் ஆளே இல்லை. இவர்கள் எழுதியவையும் மேலோட்டமான ஊகங்களைக் கொண்டே. தமிழகத்திலிருந்து யாரும் தொல்லியல் நோக்கில் கடலுக்கு அடியில் ஒன்றையும் தேடவில்லை. ஆனால் இந்தப் புனைவுகள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வாயிலாக முற்றுமுழுதான உண்மைகளாகக் குழந்தைகளுக்குப் போதிக்கப்படுகிறது. அறிவியல் ஆதாரம் எதுவுமே இல்லாத இவற்றை நம்பும் நீங்கள் பிறவற்றைக் கேலி பேசுவது தமாஷாக உள்ளது.\n\"ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பதில் சொல்லமுடியாத கேள்விகள் பல உள்ளன. சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு செங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை\nகுமரி கண்டத்தில் தோன்றிய தமிழர்கள் தான் (திராவிடர்) வட பகுதிக்கு சென்று ஒரு நாகரீகத்தை அமைத்திருக்கலாம் என்றும் அதை பின் ஆரியர் அழித்திருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.\nதிரு.அறவாணன் அவர்களின் நூலான பண்டைய தமிழர் வரலாறு என்ற நூலை படிக்கவும்.\nஅது சரி ஆரியருக்கு உரித்தான முக்கிய பல விடயங்கள் சிந்து வெளி நாகாரீகத்திலோ அல்லது இந்தியாவிலோ காணப்படவில்லை. (வேதத்தில் கூறப்படும் பல விடயங்கள்)உதாரணமாக குதிரை\nஇது பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டீர்களா \n\"எகிப்து, சுமேரியா மாதிரியிலான கட்டடங்களும் இல்லை.\"\nதமிழர் சுமேரியாவில் இருந்து வந்தால் தான் அவ்வாறு இருக்கும் இங்கிருந்து அங்கெ சென்றிருந்தால் \n\"தேவநேயப் பாவாணர், அப்பாதுரையார் ஆகியோருக்குப் பின் குமரிக்கண்டம் பற்றிப் பேச தமிழகத்தில் ஆளே இல்லை.\"\nதிரு.அறவாணன் அவர்கள் நூலான பண்டைய தமிழர் வரலாறு என்ற நூலை படிக்கவும்.\n|| சிந்துவின் உச்சத்தை அடைந்த திராவிடர்கள், தெற்காகத் துரத்தப்பட்டபின் ஏன் ஒரு செங்கல் கட்டடத்தையும் கட்டவில்லை அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா அப்படியே சிந்துவிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார்களா சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை சிந்துவை ஒத்த முத்திரைகள் எவையும் ஏன் தமிழகத்தில் கிடைக்கவில்லை\nஏன் ஆதிச்ச நல்லூர் அகழ்வு முடிவுகள் பற்றி நீங்கள் இங்கு சிந்திக்க வில்லை சிந்து வின் செங்கல் கட்டிடங்கள் ஒரு வடிவம் தானே, தொழில்நுட்பம் சுட்ட மண் கொண்டு ஆக்கங்கள் செய்வது..இது தமிழகத்தின் பல அகழ்வுகளில் மெய்ப் படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது\n|| நாகரிக உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முந்தைய எந்தக் கல் சிற்பத்தையுமே காண முடியவில்லையே பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே பாறை ஓவியங்கள் படர்ந்து இருக்கின்றன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. அதே காலம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நாகரிக காலத்துக்கான வேறு எந்தத் தடையமும் தெரியவில்லையே பிரமி எழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அரசர்கள் பேசப்படுகிறார்கள். ||\nபல்லவர் காலம் கடந்த 20 நூற்றாண்டுகளில் தமிழகத்தின் பொற்காலங்களுள் ஒன்று. நாகரிகத்தின் உச்சத்தை அடையும் நேரத்தில் பல புதிய முயற்சிகள் தோன்றுவது இயல்பு.\nபல்லவர்களின் சிறப்பு பாறைகளைக் குடைந்து அமைக்கும் கோயில்கள் சிற்பங்கள் மட்டுமே.மற்றபடி கற் சிற்பமே தென்இந்தியாவில் இல்லை என்று சொல்கிறீர்களா எண்ணற்ற பாடல் பெற்ற தலங்களில் இருக்கும் கோயில்களில் இருக்கும் சிற்பங்கள் எதனால் ஆனவை\nகுற்றாலநாதரின் கோயிலின் காலம் என்ன அந்த சிற்பங்கள் எதனால் ஆனவை.\nஒரு புதிய ஆக்க வடிவத்தையும், ஆக்கத் தொழில் நுட்பத்தையும் நீங்கள் முடிச்சிடுகிறீர்கள்.(do not take a pattern of technology as technology itself).\nசரஸ்வதி ஆற்றுக்கான நம்பிக்கைக்கு ஒரு சரியான ஆதார | ஆய்வுப் புத்தகத்தைச் சொல்லவும். படிக்க ஆவலாயிருக்கிறேன்.\nதன் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் நூல்களை இணையத்தில் விளம்பரம் செய்ய பத்ரி சேஷாத்ரி பின்பற்றும் உத்தி சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு புது நூலைப் பற்றியும் சளைக்காமல் தன் தளத்தில் ஒரு குறிப்பு எழுதுகிறார். நூல் எதைப் பற்றியது, என்ன சொல்ல வருகிறது, ஏன் அதை நாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதை ஒரு மினி கட்டுரையாக எழுதுகிறார். நிஜமாகவே கவர்ச்சியாக் இருக்கிறது அதில் கவரப்பட்டு நான் இன்று வாங்கவிருக்கும் புத்தகம் குமரிக்கண்டமா, சுமேரியமா\nஒரு பின்குறிப்பு: பத்ரி, நீங்கள் ஏன் விநியோக உரிமை பெற்றிருக்கும் (என்) நூல்கள் பற்றியும் இப்படி எழுதக் கூடாது லாபத்தில் சரி பாதிக்கு மேல் உங்களுக்குக் கொடுத்து வருகிறேனே.... லாபத்தில் சரி பாதிக்கு மேல் உங்களுக்குக் கொடுத்து வருகிறேனே....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட...\nகுமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலு...\nஅணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன...\n36-வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-08-16T23:57:08Z", "digest": "sha1:FMT7627CVBFFETOOUAVZKGKLJMOAOTWE", "length": 9935, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஊரக மருத்துவ மோசடி: – 4 புது வழக்குகள் பதிவு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஊரக மருத்துவ மோசடி: – 4 புது வழக்குகள் பதிவு\nஊரக மருத்துவ மோசடி: – 4 புது வழக்குகள் பதிவு\nபுதுதில்லி: உத்தரப்பிரதேச மாநிலத் தில் தேசிய ஊரக மருத்துவ சேவைத் திட் டம் செயல்படுத்தப்பட்டதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நான்கு புதிய வழக்குகளை வெள்ளியன்று (பிப்.24) பதிவு செய்தது. 22 மாவட்டங் களில் 30 இடங்களில் அதிரடிச் சோதனை களையும் சிபிஐ மேற்கொண்டது. விரிவான சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லக்னோ நகரின் மருந்துகள் சந்தைப் பகுதியாகிய அமினாபாத் வட் டாரத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டன. இது வரையில் இந்த ஊழல் தொடர் பாக சிபிஐ 12 வழக்குகள் பதிவு செய்துள் ளது. இந்தத் திட்டத்திற்காக என மத்திய அரசு ஒதுக்கிய ரூ.10,000 கோடி நிதி கையா டப்பட்டது தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்ப��� அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_5876.html", "date_download": "2018-08-16T23:13:52Z", "digest": "sha1:23O6CL5SM7QSPCS7HQKK6OFKUROQZLHI", "length": 8350, "nlines": 97, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு...", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nபஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு...\nபஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைன் மண்டல தற்காலிக தமுமுக தலைவர் ராஜகிரி யூசுப் தலைமையில் குதைபியா தமுமுக மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இறையருளால் நடந்தது. இதில் மண்டல தமுமுக செயலாளர் டாக்டர் ஜகபர் அலி, மண்டல பொருளாளர் நாகை தமீமுன் அன்சாரி, மண்டல துணைச் செயலாளர் தேங்காய்ப்பட்டிணம் சக்கீர், மக்கள் தொடர்பு மன்னை அலி, ஹபீபுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதக்குடி ஆசிக், ஏர்வாடி பஷீர், நாகூர் எஸ்எம்ஏ காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரும் காலங்களில் தமுமுக பஹ்ரைனில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇச்செயற்குழுவிற்கு மற்றுமொரு செயலார் கரம்பை ஜெக்கரியா பஹ்ரைனில் இல்லாத காரணத்தினாலும், மற்றும் சில நிர்வாகிளுக்கு பணியினாலும் கலந்து கொள்ள இயலாமைக்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். அவர்களின் ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.\nஇரவு 10 மணியளவில் இச்செயற்குழு மண்டல செயலாளர் டாக்டர் அலியின் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nஅல்லாஹ் நாம் நாடிய அனைத்து நல்ல காரியங்களையும் நமக்கு இலகுவாக்கி நம்மை வெற்றியில்பால் ஒன்றிணைத்து வைப்பானாக ஆமீன்...\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் முற்பகல் 12:15\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-08-16T23:09:22Z", "digest": "sha1:VJ3LYKAUQPU4VNBMUTFECT6Y6AVIFLAU", "length": 19867, "nlines": 190, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: மனம் நிறைவான ஊர் பயணம்...!", "raw_content": "\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரும்பினது தனி கதை....\nமும்பை ஏர்போர்ட் வந்திறங்கியதும், குடும்பத்தார்கள் வரவேற்று கூட்டி சென்றனர், நண்பன் கிருஷ்ணாவின் குடும்பமும் வர, அவனுடைய காரிலேயே [இனோவா] வீடு போயி அவனும் குடும்பமாக என் வீட்டில் தங்கி, அடுத்த நாள், அண்ணே அடிக்கிற வெயிலுக்கு எங்கேயாவது போயி நல்லா குளிப்போம்ண்ணே என்று அம்பர்நாத் அணைக்கு கூட்டி சென்றான்.\nஅம்பர்நாத் அணைக்கட்டு [இந்த அணைக்கட்டில் குடித்துவிட்டு உள்ளே குதித்து சாவை அருகில் பார்த்து காப்பாற்ற பட்டு வந்த ஒருவனையும் பார்க்க நேர்ந்தது கொடூரமான அனுபவம்]\nகுழந்தைகளோடு அன்று முழுவதும் விளையாட்டும் கூத்துமாக சந்தோஷமாக கழிந்தது, சரி ஊருக்கு உடனே கிளம்ப வேண்டும், சீசன் நேரமாதலால் டிக்கெட்டும் பிரச்சினையாக இருக்க, கிருஷ்ணாவே 23 தேதிக்கு அவன் நண்பன் மூலமாக ரெடியாக்கி தந்தான்.\nகுதூகலமாக தங்கை மகள் மகிஷா.\nஅன்றும் என் வீட்டில் குடும்பமாக தங்கிவிட்டு அவன் வீட்டுக்கு போய்விட்டான், அவன் குழந்தைகள்தான் ஏக்கமாக பிரியா விடை கொடுக்காமல் அழுது கொண்டே சென்றார்கள்.\nஅடுத்து கன்னியாகுமரி செல்ல ஆயத்தமானேன், மும்பை அனல் கொளுத்தியது வெக்கையை...\nநானும் மகளும் வீட்டம்மாவுமாக கிளம்பினோம், ரயில் பயணத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மகள், இந்த முறை ஆர்வமின்றியே இருந்தாள், கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தும் டாடி ரொம்ப போராக இருக்குன்னு சொல்லிவிட்டாள்.\nநாய்க்கும் பிரியாணி ஊட்டும் நண்பன்.\nம்ம்ம்ம்... நாகர்கோவில் நோக்கி பிரயாணம் ஆரம்பம்...ஊரின் பல பழைய நினைவுகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தேன் ஒரு பெரிய அதிர்ச்சியை அறியாமல்...\n இனோவா போக்குவரத்து உடலுக்கு இதன் என்று சொல்ல வாரீங்க\nஎப்படியோ இம்முறை நிறைய குளிர்த்துவிட்டீங்க பாவம் அந்த நயந்தாரா\nஅன்றும் என் வீட்டில் குடும்பமாக தங்கிவிட்டு அவன் வீட்டுக்கு போய்விட்டான்/\nவெளிநாட்டிலிருந்து நீண்ட தாள் பசியோடு வந்திருப்பார் என்று அறிந்தும் பசியை தள்ளிப் போட வைத்தது தவிப்பின் உச்சம்.\nஅட்லீஸ்ட் 20 நாட்களாவது கிடைத்ததுன்னு சந்தோசப்படுங்க... நான் கடந்த முறை இந்தியா வந்து 10 நாட்கள் மட்டுமே ஹும்\nஆஹா இந்தியா பயணம் பற்றிய கட்டுரையா 20 நாட்கள் ஓடியே போயிருக்கும். அனுபவங்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவெளியூரை விட்டு குடும்பத்துடன்வந்து சேரும் வாய்ப்பு இருந்தால் நலம்.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாக���ட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nஎன் வாழ்க்கையில் என்னை தேடிவந்த காதல் புயல் சூறாவளியாக.....\nநான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்.... நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதி...\nஅமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....\nஅமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா... கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஎன் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என...\nஅள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே.... நிலவை...\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nசெங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை.... உலகின் மூத்த மொழி தமிழ்...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமனம் நிறைவான ஊர் பயணம்...\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11190-2018-08-08-22-50-12", "date_download": "2018-08-16T23:42:14Z", "digest": "sha1:JPMHFPE25TPRPKPIBC5XNFLL233A6ZQ6", "length": 5506, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகுண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nகுண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\tFeatured\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். இவரது இறப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.\nராஜாஜி அரங்கில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து கருணாநிதியின் உடல் இறுதி ஊர்லவமாக அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா வந்தடைந்தது. பின்னர் முப்படை வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅரசு மரியாதை ,கருணாநிதி, உடல் நல்லடக்கம்,\nMore in this category: « ராஜாஜி மண்டபத்தில் போலீஸ் தடியடி.. கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி, 26 பேர் படுகாயம்\tகருணாநிதி மரணம் : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=16630&sid=4b6a39339d5a7e8aacfd907546734528&start=10", "date_download": "2018-08-16T23:58:41Z", "digest": "sha1:NH6T2FQGXJVKTJAAYG4LRQHIY32R6676", "length": 3183, "nlines": 80, "source_domain": "padugai.com", "title": "Earn 0.05 btc daily easily by playing game - Page 2 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை ���ளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0-17/", "date_download": "2018-08-16T23:20:59Z", "digest": "sha1:3BXH2NUMMSCFNSPIIOLJL4RLO6WUS3P2", "length": 12128, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா சப்பறத்திருவிழா 28.07.2018 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா சப்பறத்திருவிழா 28.07.2018\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா சப்பறத்திருவிழா 28.07.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களப��மி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா 8ம் நாள் வேட்டைத்திருவிழா 27.07.2018\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா தேர்த்திருவிழா 29.07.2018\nபுங்குடு��ீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/25/strike.html", "date_download": "2018-08-16T23:38:40Z", "digest": "sha1:HVLRJX5GEICFKRHMJJFFRXWQKSOFGKIG", "length": 7823, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் இன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் | central and state government employees token strike today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாடு முழுவதும் இன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nநாடு முழுவதும் இன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nஇந்தியா முழுவதும் மத்திய,மாநில அரசு ஊழியர்கள் புதன்கிழமை 1 நாள் அடையாளவேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.\nஅரசு துறைகளை தனியாரிடம் விடுவது, ஆட் குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்துஇந்த போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 1 கோடி பேர் இந்தபோராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.\nரயில்வே, வங்கி, மின் உற்பத்தி தொழிலாளர்கள் தவிர மற்ற அனைத்து துறையினரும்இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/29953-maha-sivarathri-fasting-for-immortal-life.html", "date_download": "2018-08-17T00:18:28Z", "digest": "sha1:EW4NSU6FYXSCUYM6OM3VVECOLFHYM4LF", "length": 14463, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் மஹா சிவராத்திரி விரதம் | Maha Sivarathri fasting for immortal life", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் மஹா சிவராத்திரி விரதம்\nநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என் நெஞ்ச���ல் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\nஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\nஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க\nநமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.\nகண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.\nதிருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.\nதானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.\nஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.\n“சிவாயநம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்றார் ஔவை.\nஒவ்வவொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி என்று கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. ஆனால் அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி என்வற ‌சிற‌ப்‌பை பெறுகிறது.மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே உன்னதமானது. மற்ற சிவராத்திரி விரதங்களின் பலன்களை எல்லாம் ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று சைவ பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.\nதிதிகளில் இறுதி திதியானசதுர்த்தசி திதி ஈஸ்வரனுக்குரியது. மும்மூர்த்திகளில் சிவன்சம்ஹார மூர்த்தி.இந்த உலகில் தோன்றிய அனைத்து ஈசனின் பாதாரவிந்தகளையே அடைகிறது. அதனால் இறுதி இறுதி திதியை அவருக்கு உரியது என்பது முற்றிலும் பொருந்தும்.\nபிரளய காலத்தில், உலகம் அழிந்த போது, மீண்டும் உலகம் உயிர்பெற அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி என்கிறார்கள் ஆன்மீக சான்றோர்கள்.\nபார்வதி தேவி விளையாட்டாக ஈசனின் கண்களை மூட,உலகமே இருளில் மூழ்கியது. இதனால் பயந்த தேவர்கள் அந்த இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி, மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச் செய்த இரவே சிவராத்திரி என்று சொல்வாரும் உண்டு.\nஒரு முறை ஒரு வேடன்ஒருவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அவன் கெட்ட நேரம்,அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும்போய், நன்றாக இருட்ட தொடங்கியதும், ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான் வேடன். பயத்தினால் தூக்கம் வராமல், அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அவன் முன் பிறவியில் செய்த புண்ணியம் அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அவனை அறியாமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்டதால், வேடனுக்கு மோட்சம் கிடைத்ததாக ஒரு புராண கதை உண்டு.\nஆதிசேஷன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற,ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் குடிக்கொண்டு அருள்பாலிக்கும் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் கொலுவீற்றிருக்கும் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். கருணைக்கடலான ஈசனும் மனம் இரங்கி ஆதிசேஷனுக்கு அவன் இழந்த வீரியத்தை வழங்கி அருளினார். சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்பவர்கள் தீராத வியாதிகள் நீங்கப் பெற்று, சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.\nத்ரி ஜன்ம பாப சம்ஹாரம்\nஎனும் சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வில்வ இலை கொண்டு அப்பனை பூஜித்து அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.\nதினம் ஒரு மந்திரம் - பிறவா வரம் அருளும் மந்திரம்\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nஆன்மீக கதை - ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாட�� வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nராஜஸ்தான் பா.ஜ.க தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி\nபாகிஸ்தான் பீரங்கி தாக்குதலில் பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35141/", "date_download": "2018-08-17T00:07:38Z", "digest": "sha1:VP3Z2KQTSVOKE6ZJ6PN7BP7DVUQG4T24", "length": 10998, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய – GTN", "raw_content": "\nமின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய\nமின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடுமையான வரட்சி நிலவிய போதிலும் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கவில்லை எனவும், இடையறாது மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமின் தடையை அமுல்படுத்தவோ அல்லது கட்டணத்தை உயர்த்தவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் உற்பத்தி செய்யும் ஓர் பிரிவு இயங்கவில்லை எனவும், நீர் மின் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagselectricity powercut துண்டிக்கும் மின்சாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nசாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமி��்ச் செய்தியாளர்:-\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சி பதிவு இன்று – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/15/90644.html", "date_download": "2018-08-16T23:43:00Z", "digest": "sha1:PO2SWBJTL5AENH65F454X3AUPFFMX6MN", "length": 9695, "nlines": 163, "source_domain": "thinaboomi.com", "title": "5648 வாக்குகள் மட்டுமே பெற்று கர்நாடக சட்டசபை தேர்தலில் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்��ிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\n5648 வாக்குகள் மட்டுமே பெற்று கர்நாடக சட்டசபை தேர்தலில் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 இந்தியா\nபெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அவர் அந்த தொகுதியில் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.\nநேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் அவர் வெறும் 5648 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்டாள் நாகராஜ் படுதோல்வி Vatal Nagaraj fiasco\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உ���ல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Arnold.html", "date_download": "2018-08-16T23:36:35Z", "digest": "sha1:H3EBLFIWMYBPX52AUKZFTQCRZKVQ426L", "length": 15775, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "மனைவியிடம் மதிப்பிழந்தேன்:ஆனோல்ட் கவலையில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மனைவியிடம் மதிப்பிழந்தேன்:ஆனோல்ட் கவலையில்\nடாம்போ July 31, 2018 இலங்கை\nவெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்ட மாநகர முதல்வருக்கு வாகனத்தை அனுப்பவில்லை என்பதால் மாநகர சபையின் அமர்வில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது. இதன் போது அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.\nயாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற போது முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது வாகனம் வழங்கப்படவில்லை என்ற விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்படுகையிலையே பெரும் சர்ச்கைளும் ஏற்பட்டு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டது.\nமாநகர முதல்வர் தனிப்பட்ட விஐயமாக அண்மையில் வெளிநாடு சென்றிந்தார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு மீளவும் கொழும்பிற்கு வந்தவரை ஏற்றுவதற்கு மாநகர சபையால் முதல்வரின் வாகனம் அனுப்பப்படவில்லை. இதனால் முதல்வருக்கு ஏன் வாகனம் அனுப்பப்படவில்லை என்று கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.\nஅதற்கு உள்ளுராட்சி அமைச்சின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவிற்கமைய முதல்வரின் தனிப்பட்ட பயணங்களுக்கு வாகனத்தை அனுப்ப முடியாது என்று அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.\nஇதனை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈபிடிபியின் உறுப்பினர்களும் முதல்வருக்கான மரியாதையை வழங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு வழங்கும் மரியாதையே இந்தச் சபைக்கு வழங்கும் மரியாதை எனத் தெரிவித்து அதிகாரிகளிடம் பல்��ேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.\nமேலும் முதல்வருக்கு மரியாதையளித்து அவருக்கான வாகனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாகனம் வழங்கப்படாததால் முதல்வர் நடுவழியில் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆகவே மாநகர சபையின் முதல்வருக்கும் இந்தச் சபைக்கும் அதிகாரங்கள் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதனை யாரும் தனிப்பட்ட காரணங்களுக்காக தடுத்து நிறுத்தக் கூடாதென்றும் ஈபிடிபி மற்றும் கூட்டமைப்ப உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதன் போது எழுந்த முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் சட்டத்தின்பிரகாரம் அனைத்தும் நடைபெற வேண்டும். அதனை தாண்டி இலஞ்சம் ஊழல் இருக்கக் கூடாது. முதல்வரின் தனிப்பட்ட விஐயத்திற்கு வழங்கப்பட முடியாதென்று சுற்று நிரூபத்தில் இருந்தால் வழங்கப்பட கூடாது தான். ஒருவர் பிழை செய்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் பிழை செய்யக் கூடாது என்றார்.\nஇதற்குப் பதிலளித்த முதல்வர் ஆர்னோல்ட் என்னால் நடிக்க முடியாது. ஏனெனில் ஒரு தடவை மாநகர முதல்வராகவும் இன்னொரு தடவைஆர்னோல்ட்டாகவும் செயற்பட முடியாது. மனைவிக்கு முன்னால் கேவலப்பட்டு நிற்கக் கூடாதென்பதற்காகவே வாகனம் கோரினேன் .அது கிடைக்காது என்பதை உணர்ந்து மாற்றுவழியை ஏற்படுத்தினேன். ஆனால் மாநகர முதல்வர் சைக்கிளிலும் வருவார் நடந்தும் வருவார் என்பதையும் தெரிவித்தக் கொள்கிறேன்\nஇதன் போது கருத்து வெளியிட்ட சபையின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் அரச சுற்று நிருபங்களுக்கமைவே தம்மால் செயற்பட முடியுமென்றும் அதனை மீறி தம்மால் செயற்பட முடியாதென்றும் குறிப்பிட்டனர். அவ்வாறு சுற்று நிருபத்தை மீறிச் செயற்படுகின்றதற்கு அரச அதிகாரிகள் ஒரு போதும் பொறுப்பெடுக்க முடியாதென்றும் அதற்கான பொறுப்பை சபையே எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கூட்டமைப்ப மற்றும் ஈபிடிபியினர் முதல்வரின் பயணங்களுக்கு வாகனம் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கமையவே செயற்பட முடியுமென்றும் தெரிவிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்திற்கமையவே செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இவ்வாறு தான் முதல்வரின் வாகனம் மற்றும் அவரின் பயணங்கள் தொடர்பில் நேற்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டு பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல���வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/thalaiyadi-fired-boat.html", "date_download": "2018-08-16T23:37:01Z", "digest": "sha1:QLRA7SOKCFBRJ7ZUCWIIKRSA2NN5LAWS", "length": 8158, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு! படகு சாம்பலானது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு\nவடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு\nதமிழ்நாடன் July 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடல் தொழிலையே நம்பி வாழும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.\nஇது தொடர்பாக பளை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் ��ைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_9506.html", "date_download": "2018-08-16T23:12:13Z", "digest": "sha1:ZHHN5QH4XIJXMU4ZEMUJI3J5Y4GOVNZW", "length": 5721, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்", "raw_content": "\nவிரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்\nகல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர். தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/blog-post_37.html", "date_download": "2018-08-16T23:10:27Z", "digest": "sha1:GERDGALDVOEPC2SDTKGDMRVE5JHYJI7R", "length": 35515, "nlines": 164, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.", "raw_content": "\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.\nஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின்இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஅவர், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர். தன் ஆழ்ந்த அறிவால், ஆற்றல் மிக்க அயராத உழைப்பால், மாணவர்கள் மனதில், இடம் பிடித்தவர். \"ஆசிரியர் பணியை, நேசிக்கும் ஆசிரியரே, நல்லாசிரியராகத் திகழ முடியும்; அத்தகைய ஆசிரியரே, மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாமின் கருத்து. அவரும் ஒரு நல்லாசிரியர். ஆசிரியர் பணி என்பது, அறப்பணி. இப்பணியை, ஒரு தொழில் என்று குறிப்பிடுவதை விட, சேவை என்று குறிப்பிடலாம். இந்த சேவை, ஒரு சிறந்த நாட்டை உருவாக்க, மிகவும் தேவை. நம் அகவிருள் அகற்றி, அறிவொளி பரவச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான், அவர்கள், தாய்க்கும், தந்தைக்கும் அடுத்தபடியாக மதிக்கப்படுகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று, போற்றுதலுக்கு உரியவர்கள் ஆசிரியர்கள். எதிர்காலத்தில், நாட்டை நிர்வகிக்கிற தலைவர்களை, ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். அதனால் தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், \"இந்நாட்டை யாம் ஆள எம்மைப்பயிற்றுவிக்கும் தென்னாட்டுத் தீரர் செ��ுந்தமிழர் ஆசிரியர்' என்று குறிப்பிட்டார்.\nஅரசியல்வாதிகள், அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆசிரியர்களோ, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கின்றனர். நாட்டின் எதிர்கால சிற்பிகளை உருவாக்குகின்றனர். அதனால் தான், ஒரு நாட்டின் தலைவிதி, வகுப்பறைகளில் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்று உருவானது. ஆசிரியர்கள், ஆயுட்கால மாணவர்கள். அவர்கள், நிரம்ப படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு, படித்து, ஆற்றலை வளர்த்துக் கொண்டால் தான், மாணவர்கள் எதிர்பார்ப்பை, நிறைவு செய்ய முடியும். அவர்கள் ஐயங்களை நீக்க முடியும். ஒவ்வொரு துறையிலும், நடைபெற்று வரும் ஆய்வுகள் வாயிலாக, வெளிவரும் உண்மைகளை, அந்தந்தத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய மாணவர்கள், பத்திரிகைகள், \"டிவி' மற்றும் இணையதளம் வழியாக, பல செய்திகளை அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். எனவே, அவர்கள், அவற்றை விடத் தெளிவான விளக்கங்களை, வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கின்றனர். ஒரு சராசரி ஆசிரியர், புத்தகங்களில் தான் படித்தவற்றை, வகுப்பறையில் தெரிவிக்கிறார். சில ஆசிரியர்கள், விளக்கமும் அளிக்கின்றனர். ஆனால், உயர்ந்த ஆசிரியர், தான் அளிக்கும் விளக்க உரைகள் மூலம், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுகிறார். அவர்களின் ஆற்றல் வளர வழி செய்கிறார். ஆற்றல் மிக்க ஆசிரியர்கள், மாணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்; போற்றப்படுகின்றனர். ஆசிரியர்கள் ஒழுக்க சீலர்களாகவும், உயர்ந்த பண்பாடுடையவர்களாகவும் திகழ வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத் தான், மாணவர்கள் தங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.\nநல்ல ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக, அரசு, ஆண்டுதோறும், நல்லாசிரியர் விருதுகளை, சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்களுடைய வெற்றியைக் கண்டு, பெற்றோருக்கு நிகராக மகிழ்ச்சியடைபவர்கள் தான் ஆசிரியர்கள். அவர்களுக்கு, மாணவர் சமுதாயம், நல்ல மரியாதை அளிக்க வேண்டும். \"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்பது, இலக்கியம் வலியுறுத்தும் உண்மை. உறுபொருள் அல்ல, ஒரு பொருளும் கொடுக்கா விட்டாலும், உரிய மரியாதை கொடுத்து, ஆசிரியர்களின், நல் ஆசியை, மாணவர்கள் பெற வ���ண்டும். அவர்களின் எதிர்காலம், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், சிறப்புற அமையவேண்டும். எவ்வித எதிர்பார்ப்புமின்றி, அனைத்து மாணவர்களுக்காகவும் உழைக்கிற ஆசிரியர்களின் நல்வாழ்விற்காக, நாம், ஆசிரியர் தினத்தில், இறைவனை வேண்டுவோம். உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு\nசிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், \"சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.\nஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான்.\nஅறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர். தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள��� தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133. இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.\nஇந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.அவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால் வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார். வெங்கட்டராமனின் \"தமிழ் வகுப்பு\" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார். ஆசிரியர் பணியோடு ���வர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார். ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு \"குரு தட்சணை\"யாக வீடு கட்டி கொடுக்க தீர்மானித்தனர்.\nஅவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்) குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது. 2009-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக நடந்தது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, \"சிறிய அளவில் செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது\" என்றார்.தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை.ஆசிரியர் என்பவர் வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஒளியுண்டாக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , உயர்வு உண்டாக்கும் பெரும் பொறுப்பு உடையவர்கள்.\nஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞ்ர்,ஓதுவார், பார்ப்பார், புலவர் என பலப்பெயரால் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டாலும் ,குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி , செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் எனும் சிறப்பியல்புகள் இல்லை எனில் ஆசிரியர் என்பர் ஒரு சாதாரண மனிதரே.மொராச்சி தேசாய் ஒரு முறை செய்தியாளர்கள் ஒரு மாநில முதல்வரை சுட்டிக் காட்டி நீங்கள் ஏன் அவரை கண்டிக்க வில்லை என்ற கேள்விக்கு பதில் கூறும் போது,\"நான் என்ன பள்ளி ஆசிரியனா , கண்டித்��ு கூறுவதற்கு கேட்டுக் கொண்டுள்ளேன் \" என்றாராம்.\nகண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது. நாம் ஆசிரியர்களாக இருந்து கண்டிக்கும் போது எந்த மாணவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தற்கொலைக்கு முயல மாட்டான். மாணவன் மனம் உணாரும் விதமாக நாம் தண்டிக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். வளர்ந்த மாணவன், தவறு செய்துவிட்டான், அவனை துணைவேந்தர் அழைக்கிறார், ஒரு பிரம்பை எடுத்தார் , எத்தனை ஆண்டுகள் இங்கு பயில்கிறாய் மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா இது யார் குற்றம் மாணவன் பதில் கூறாமல் நிற்கிறான். பிரம்பை எடுத்தார் , உன்னை கண்காணிக்காதது என் குற்றம் ..உன்னை துருத்தாது என் குற்றம் என்று தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொண்டார். பையன் அவரின் காலில் விழுந்து கதறி கண்ணீர் விட்டு இனி அத் அத்தவறை செய்ய மாட்டேனென்று உறுதி கூறுகிறான். மாணவனின் தவறை உணரச் செய்தவர் துணைவேந்தர் வெண்கல ஒலியார் சீனிவாசர் \nநாம் நம் தகுதிகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவு உயர்த்திக் கொள்ள வேண்டும் . நாம் கடைக்கு செல்கிறோம் ஏதாவது ஒரு பொருளை கடைக்காரர் கொடுத்தால் அப்படியே வாங்கி வருவோமா அதன் தரம் , மற்றும் அது எப்போது தயாரிக்கப் பட்டது , எப்போது வரை உபோயோகிக்க முடியும் என்று சரி பார்த்து , விலையை முடிந்த வரை குறைத்துப் பேசி வாங்குகிறோம். அது போல் தான் எதிலும் என்பதை உணர்ந்து நாம் தகுதி உள்ளவராக மாற வேண்டும்.ஆசிரியர் தினம் கொண்டாடும் நாம் ....அவரின் (டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு முறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காக கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர் அவரை ஒரு இருக்கையில் அமரச் செய்து பரிசோதிக்க ஆயுத்தமானார். அப்போது மருத்துவர் ராதகிருஷ்ணானிடம் தங்கள் மடியில் உள்ள குழந்தையை கீழே இறக்கி வையுங்கள் என்றார். நம் ஆசிரியர் திகைத்தார். ஏனனெனில் அவர் மடியில் வைத்திருந்தாது தன் தலைபாகையை . தலைபாகைக்கும்,குழந்தைக்கும் வேறுபாடு தெரியாத கண்ணொளியுடைய மருத்தவரிடம் தாம் மருத்துவம் செய்ய விரும்பாதவராய் விடை பெற்று சென்றார்.குறையுடைய பார்வையர் குறையுடைய ��ார்வையருக்கு மருத்துவம் செய்தல் குறையுடையதாகும் என்பது இராத கிருஷ்ணன் கருத்து. அது போல தெளிவு பெற வந்த மாணவர்களுக்கு தெளிவிலாத ஆசிரியர் தெளிவு காட்ட முடியாது என்பது அவர் கருத்து.\n\"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்ளார்\nகுருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்\nகுருடும் குருடும் குழிவிழ மாறே \"\n-திருமூலர் (திரு மந்திரம் 1680 )\nதிருவள்ளுவர் , தமக்கு தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபாடுவதே அவர்க்கு இழிவு என்பதை 464 வது குறளில் கூறுகிறார் .\n\"தெளிவி லதனைத் தொடங்கார் இனிவென்னும்\nஏதப்பா டஞ்சு பவர் \"\nஆகவே, ஆசிரியர்களாகிய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொண்டு வகுப்பறையை இனிமையானதாக மாற்றி , நம் கடமைகளை உணர்ந்து சிறப்பாக செயல் படவேண்டும்.ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக்கூடம் மூடப்படுகிறது என்பது பொருள் . ஆகவே , அந்த பொருள் உணர்ந்து தம் தகுதிகளை மேம்படுத்தி ஆசிரியர்கள் தம் பணியினை செய்திட வேண்டும் .\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_241.html", "date_download": "2018-08-17T00:13:27Z", "digest": "sha1:AD7VXVJBJZIFVA4SKLA6YRFE3OFIYF7H", "length": 4685, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "நுவரெலியாவுக்கு வருகை தந்த நடிகர் சுபு!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News நுவரெலியாவுக்கு வருகை தந்த நடிகர் சுபு\nநுவரெலியாவுக்கு வருகை தந்த நடிகர் சுபு\nதமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலாப் பயணமாக நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.\nதனது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ள அவர் நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டார்.\nசீத்தா எலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்.\nகொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்துக்கு சென்ற அவர் அங்கு தேயிலைத் தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/10/18/anna_hazare/", "date_download": "2018-08-16T23:53:23Z", "digest": "sha1:M5KNKPGCGVS4G6QLHIE4A4SUSQRKELO3", "length": 65328, "nlines": 578, "source_domain": "abedheen.com", "title": "அன்னா ஹஸாரேவின் ஜனலோக்பால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்! – நூருல்அமீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅன்னா ஹஸாரேவின் ஜனலோக்பால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்\n18/10/2011 இல் 10:00\t(நூருல் அமீன்)\nஆன்மீகம், இலக்கியம் என்று அலசிவந்த அன்பர் அமீன் , அரசியல் பேசுவது ஆனந்தமாக இருக்கிறது. ’அடுப்பூதலாமா ‘புல்லாங்குழல்’ என்று இனி கேட்கமாட்டேன். ‘லஞ்சம் வாங்குபவனை\nகேள்விக் கணக்கு இல்லாமல் தூக்கில் ஏற்றாதவரை……\nஇந்த ஜனநாயகத்தை வைத்துக் கொண்டு நாக்கைத்தான் வழிக்கலாம். அன்னாவெல்லாம் பத்திரிகைகளுக்கான தீனி மட்டும்தான்’ என்று சீர்காழி தாஜ் போல சீறவும் மாட்டேன். என்னால் இயன்றது சில போனஸ் இணைப்புகள். (உள்ஜுரத்தால் ஒருவாரமாக வாடுகிறேன் ஐயா. வசந்தகாலம் முடிந்து வரும் அசந்த காலத்தில் அப்படியெல்லாம் வரத்தான் செய்யும். துஆ செய்யுங்கள் – நானும், நம் நாடும் குணமடைய) . நன்றி. – ஆபிதீன்\nநூருல் அமீனின் கட்டுரை :\nஊழலுக்கு எதிரான அன்னாஹஸாரேயின் போராட்டம் கனிசமான வரவேற்பை பெற்று லோக்பால் மசோதாவை வடிவமைப்பதை நோக்கி முன்னகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் …\n அன்னா ஹஸாரேக்கு பின்னிருக்கும் நோக்கம் என்ன\nஊழலுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் போதாதா லோக்பால் அமைப்பு தீர்வாகுமா என்பது பற்றி சுருக்கமாக பார்ப்போம்.\nவிகடன் செய்திகள் தளத்தில் பதிவு செய்துள்ள அன்னா ஹஜாரேயின் வாழ்க்கை சுருக்கத்திலிருந்து…..\nகிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்தவர், நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர். இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார். ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.\nபின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.\nமகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார். தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.\n2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.\nநடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஇதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.\nஇது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதவை விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.\nஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே. லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nலோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸாரே ஏற்றுக் கொண்டுள்ளார்\nஅரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார். கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம் பெற்றுள்ளவர்கள்:\nநிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.\nசமூக சேவகர் அன்னா ஹஸாரே, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சட்டநிபுணர் சாந்தி பூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால், லோக்பால்.\nசட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி, இணைத் தலைவர் : சாந்தி பூஷன், அமைப்பாளர்: வீரப்ப மொய்லி\nஇந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்ற ஹசாரேவின் கருத்தை மத்திய அரசு ஏற்க��தது ஹசாரேக்கு சின்ன பின்னடைவுதான்.\nபின் குறிப்பு: அன்னா சிறந்த சமூக சேவகர் என்பது ஒரு புறமிருந்தாலும், அன்னாவை சமூகத்தை காக்க அவதரித்த இறைத்தூதரைப் போன்ற சித்தரிப்புகள், ‘அன்னாவே இந்தியா’ போன்ற கோஷங்கள் அவரது நோக்கத்தை அசிங்கப்படுத்துவதாகவே உள்ளது.\nதட்ஸ் தமிழின் குற்றச்சாட்டு : ஊழல் என்று வந்துவிட்டால், அதில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வித்தியாசம் இல்லை. காங்கிரஸாவது, அன்னாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் அதற்கான அவகாசமே கொடுக்காமல் அன்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்வது, அவரது உண்மையான நோக்கத்தைக் காட்டிவிட்டது என அன்னா ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் தட்ஸ் தமிழ் குறிப்பிடுகின்றது.\nஊழல் ஒழிப்பு என்பது அன்னா ஹஸாரே என்ற தனிமனிதரின் குரலல்ல அது நம் இந்திய மக்களின் விழிப்புணர்வின் குரல். அதை உரிய நேரத்தில் ஒருங்கிணைத்த பெருமை அன்னாவை சாரும். அன்னா ஹஸாரேயின் சில தவறான நடவடிக்கைகளால் ஊழல் ஒழிப்பு – ஜனலோக்பால் போன்றவை புறக்கணிக்கத் தக்கதல்ல.\nஊழலை கண்காணிக்க, கட்டுப்படுத்த அமைக்கப்படும் லோக்பால் அமைப்பை பற்றி பார்ப்போம்.\nலோக்பாலை எதிர்பவர்களின் ஒட்டு மொத்த உணர்வின் குரலாக ஒலிக்கிறது அருந்ததி ராயின் குரல்.\n“மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளைக் கொண்ட அமைப்பிடம் உச்சபட்ச அதிகாரத்தை அளிப்பது மிகப்பெரிய கேடாகவே முடியும். அதிகாரம்தான் ஊழலை உண்டாக்குகிறது. உச்சபட்சமான அதிகாரம் என்பது உச்சபட்சமான ஊழலையே உருவாக்கும்” என்கிறார் அருந்ததிராய். இது லோக்பால் அமைப்பை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள தக்க ஒரு முக்கிய அம்சமாகும். அதற்காக லோக்பாலே தேவைலயில்லை என்பது சரியல்ல.\nலோக்பால் அமைப்பின் அவசியம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து ஒப்புக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. லோக்பால் அமைப்பின் அவசியம் பற்றி ஜெயமோகன் இப்படி குறிப்பிடுகின்றார்:\n“இந்தியாவில் அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பது ஒட்டுமொத்தமாக எண்பதுகளில் ஆரம்பித்த ஓர் இயக்கம். அது பல தளங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. சூழியல், பெண்ணுரிமை, மனிதஉரிமை சார்ந்து மக்கள் குழுக்கள் உருவாகி வந்தன. அவை இன்று இந்தியா முழுக்க முக்கியமான ஜனந��ய சக்தியாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கான ஒரு கருவியாகவே தகவலறியும் உரிமைச்சட்டம் இங்கே கோரப்பட்டது\n1990ல் அருணா ராய் முன்வைத்து போராடிய கோரிக்கை. அது இன்றைய வடிவை அடைந்தது அண்ணா ஹசாரே நடத்திய தொடர் மக்கள் போராட்டங்கள் மூலம்தான். அந்தச்சட்டம் இன்று அத்தனை மக்களியக்கங்களாலும் மிகப்பெரிய ஆயுதமாகக் கையாளப்படுகிறது. அரசு மீதான நேரடியான மக்களின் கண்காணிப்பாக அது உள்ளது. அச்சட்டத்தின் அடுத்த விரிவாக்கமே லோக்பால்.\nலோக்பால் பெண்ணுரிமைக் கழகம், மனித உரிமைக்கழகம் போன்ற அரசாங்க அமைப்புகளைப் போன்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது. அங்கும் அதிகார வர்க்க ஊடுருவலும் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் அதன் சாத்தியங்கள் அபாரமானவை. அதன் மக்கள் பங்கேற்பு என்பது மற்ற அமைப்புகளை விட பல மடங்கு அதிகம். அதன் அதிகாரமும் பல மடங்கு அதிகம். விளைவாக அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகள் மீதும் நேரடியாக ஒரு மக்கள் கண்காணிப்பு அதன்மூலம் உருவாகி வருகிறது. பிற அமைப்புகள் எப்படி வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கினவோ அப்படியே அதுவும் நிகழ்த்தும்.சொல்லப்போனால் இன்னும் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும்.\nதேசிய மனித உரிமைக் கழகம் வந்ததனால் மனித உரிமைப்போர் முடிவுக்கு வரவில்லை, உண்மையில் அதன்பிறகே அது தீவிரமாக ஆரம்பித்தது. அந்தப் போருக்கு அந்த அமைப்பு ஒரு கருவியாக அமைந்தது. அதேபோலத்தான் ஊழலுக்கு எதிரான போருக்கு லோக்பால் அமைப்பு ஒரு வெற்றிகரமான கருவி.\nகண்டிப்பாக ஊழலைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. அம்பேத்காரின் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்டம் மனித உரிமைகளுக்கு முழு பாதுகாப்பளித்திருந்தது. ஆனாலும் தேசிய மனித உரிமைபாதுகாப்புச்சட்டமும், தேசிய மனித உரிமைபாதுகாப்பு கழகமும் ஏன் தேவைப்பட்டது அதே காரணம்தான் இங்கும். அவை அரசியல்வாதிகளை நம்பி உருவாக்கப்பட்ட சட்டங்கள். இப்போது மக்கள் கண்காணிப்பு தேவையாகிறது\nலோக்பால் அமைப்பு அளிக்கும் வாய்ப்பை இந்தியாவின் சட்டங்கள் அளிப்பதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று ஊழல் கண்காணிப்பும் தடுப்பும் அரசு, நீதிமன்றம் இரண்டின் கைகளில் மட்டுமே உள்ளன. நீதிமன்றத்தை அரசு எளிதாக ஏமாற்ற முடிகிறது. லோக்பால் போன்ற மக்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கும��� அரசுக்குமான மக்களிணைப்பாக இருக்கும். நீதிமன்றத்துக்கு அரசை அது காட்டிக்கொடுக்கும். அரசை நீதிமன்றம் அதனூடாக கண்காணிக்கவும் முடியும். சொல்லப்போனால் மருத்துவம், நீதித்துறை ஆகிய இரண்டிலும்கூட மக்கள் கண்காணிப்புக்கான அமைப்புகளை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்றிருக்கிறது. அவற்றின் ஊழல்களால் இந்தியாவின் வாழ்வே அபாயகரமான நிலையில் இருக்கிறது. லோக்பாலுக்கான இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அதுவாகவே இருக்கும்.\nஆம் லோக்பாலில் குறைபாடுகள் இருக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். தவறான ஒருசிலர் உள்ளே வரலாம். அதன் சட்டங்களில் ஓட்டைகள் இருக்கலாம். நடைமுறையில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாமே அதை அடைந்தபின் தொடர் முயற்சிகள் மூலம் சீர்படுத்த வேண்டியவை. அவ்வகையில் சீர்படுத்திக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். லோக்பாலை விடாபிடியாக செயலூக்கம் கொண்டதாக அமைக்கவேண்டியிருக்கும்.\nமாறாக இங்கே என்ன நிகழ்கிறது அந்தக் கோரிக்கையை முன்வைத்து நடக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அதை அடைவதற்காகப் போராடும் பொதுநலவாதிகளைக் கொச்சைப்படுத்த அதைக் காரணமாக ஆக்குகிறார்கள். அதில் உள்ள உள்நோக்கத்தை எளிதில் காணலாம்.\nஅனைத்துக்கும் மேலாக லோக்பாலுக்கான இந்த போராட்டம் லோக்பால் என்ற அமைப்பை வென்றெடுப்பதற்கானது மட்டுமல்ல. அதை முன்வைத்து ஊழலுக்கு எதிரான போராட்டமாக இது நடக்கிறது. எந்த மக்கள் போராட்டமும் அவ்வாறே நிகழ முடியும் . மக்கள் விழிப்புணர்வுக்கான போராட்டமாக வளர்கிறது என்பதை, அந்த மக்கள் எழுச்சியைக் காணும் கண் ஒருவருக்கில்லை என்றால் அவருக்கு என்ன சிந்தனைத்திறன் இருக்கிறது என்ன நேர்மை இருக்கிறது\nஜனலோக்பால் – குறைந்த பட்ச எதிர்பார்ப்பு :\nஅன்னா ஹஸாரேயின் இந்த போராட்டத்தின் பிண்ணனியில் அமெரிக்க நிதியுதவி, கார்பொரேட் ஃபண்டிங், காங்கிரசுக்கு எதிரான இந்துத்வாவின் வியூகம் இருப்பதாக சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகளுக்கான பதில்களும் பல தரப்பில் முன் வைக்கப்படுகின்றது.\nஊழலைவிடவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்துவரும் மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் ப���ராட்டம், பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக ஆதிவாசி மக்கள் நடத்திவரும் போராட்டங்கள், நர்மதா பள்ளத்தாக்கில் இடப்பெயர்விற்கு ஆளாகியவர்கள் பல வருடங்களாக நடத்திவரும் போராட்டம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற பிரச்சினைகளை ஏன் அண்ணா குழுவின் போராட்டத்திற்குப் பேராதரவு அளிக்கும் ஊடகங்கள் முதன்மைப்படுத்தவில்லை என்று அருந்ததை ராய் எழுப்பும் கேள்வி நியாயமானதுதான் என்றாலும் இதற்கு அண்ணா ஹஸாரேவையும் அவருடைய குழுவினரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று காலச்சுவட்டில் க.திருநாவுக்கரசு கூறுகின்றார்.\nஅடுத்ததாக அன்னா ஹஸாரே இது போன்ற பொது பிரச்சனைகளில் கருத்து கூட கூறியதில்லை என அன்னாவின் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ‘அறிவுஜீவி ஒருவர் உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் சமூக சேவகர் ஒருவர் சமூகத்தின் எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பேதமை என்ற திருநாவுக்கரசின் வாதத்தையும் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இத்தனை மக்கள் ஆதரவுடன் முன்னிருத்தப்படும் லோக்பால் என்பது ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை புள்ளியை மட்டும் சுற்றி செயல்படும் அமைப்பாக மட்டும் ஏன் தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டும் . சந்தேகத்திற்கிடமின்றி எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஜனலோக்பாலின் என்ன அம்சங்களை சேர்க்கலாம் என்பதை அனைவரும்யோசிக்க வேண்டும்.\nகாந்தியவழியில் இன்னொறு முக்கிய அம்சமான மத நல்லிணக்கத்தை, மனித நல்லிணக்கத்தை பேணும் கண்கானிப்பு குழுவாக லோக்பால் அமைப்பு செயல்பட வேண்டியது ஊழலை விடவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. நம் நாட்டின் வளர்ச்சியை அச்சுறுத்தும் மத தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது. அதன் மூலம் அனைத்து மதங்களை சேர்ந்த்தவர்களின் சமூக பாதுகாப்புக்கு வழி வகை செய்வது லோக்பாலின் பிரதான பணிகளில் ஒன்றாக வேண்டும். நிம்மதியான வாழ்வின் குறள்வளை நெறிக்கப்படும் போது தான் அது தீவிரவாதகுழுக்களாய், குண்டு வெடிப்புகளாய் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளவிக்கிறது. இந்த இரண்டாவது அம்சத்தின் மூலம் அன்னா ஹஸாரே இந்��ுத்வா இயக்கங்களின் முகமூடி எனும் அவதூறுகளும் கூட இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மேலும் சிறுபான்மை சமூகங்களின் பூரண ஆதவும் இந்த மசோதவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nபுத்திசாலி தனமாக காங்கிரஸும் மற்ற மத சார்பற்ற கட்சிகளும் இதற்கு முழு முனைப்புடன் செயல் படுவது தேவையாகிறது. அப்படி இல்லாமல் வெறும் ஊழல் ஒழிப்பு என்பதுடன் நிறுத்திக் கொண்டால் ஆளும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் 2G ஸ்பெட்ரம் காமன்வெல்த் ஊழல் போன்ற மெகா ஊழலில் சிக்கி சீரளிந்து வரும் சூழலில் அன்னாவின் போராட்ட வெற்றியினை வரும் தேர்தலின் அறுவடை செய்யும் வாய்ப்பு மதவாத ப.ஜா.காவுக்கே என்பது ஊழலை விடவும் அச்சுறுத்தும் விசயம்.\nமதநல்லிணக்க ஆயுதத்தை கையிலெடுத்த அமைதிப்படையாக லோக்பால் திகழ்வதன் மூலம் ஒரு வேளை பா.ஜா.காவே நாளை ஆட்சிக்கு வந்தால் கூட, இன்னும் சிவசேனை, பா.ஜா.கா, காஷ்மீர் போன்ற இஸ்லாமிய கட்சிகள் ஆளு நேரும் மாநிலங்களை கூட அவற்றின் ஒருசார்பு போக்கை கட்டுப்படுத்தி சமநீதி பேணச் செய்யும் வலுவான அமைப்பாக லோக்பால் பரிணமிக்கலாம்.\nவரும் காலங்களில் காங்கிரஸ் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள விட்டால் கூட பா.ஜா.காவின் மதவாதத்திற்கு பயந்து சிறுபாண்மை சமூகத்தினர் எனும் 20 சதவீததுக்கும் மேலான மக்கள் காங்கிரஸுக்கே ஓட்டளிக்க வேண்டிய அவல நிலையில் மாற்றம் ஏற்படலாம்.\nஇன்னும் மணிப்பூர், நர்மதா, காஷ்மீர் போன்ற பிரச்சனைகளின் இந்த கண்காணிப்பு குழுவின் பங்களிப்பு லோக்பாலின் அடுத்த கட்ட நடவடிக்கையாக வேண்டும்.\nஎன்ன எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக ஒரு அமைப்பா என்பதை விட எரியும் பிரச்சனைகளின் சிலவற்றையாவது இந்த கண்காணிப்பு குழுவின் நோக்கமாக மையப்படுத்துவது மிகவும் தேவையான ஒன்று.\nஅன்னா குழுவினர் சொல்வதே முடிவென்றில்லாமல் லோக்பாலில் நேர்மையும், திறமையும் வாய்ந்த பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும், விவாதம், கருத்து பரிமாற்றம் என ஓரளவு முழுமையான வடிவாக லோக்பாலை வார்தெடுக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.\nபோனஸ் 1 : கேள்வி பதில் (துக்ளக் / 12.10.2011)\nசம்பத்குமாரி, திருச்சி : தனது லோக்பால் சட்டம் அமலில் இருந்திருந்தால், இந்நேரம் ப.சிதம்பரம் சிறையில் இருந்திருப்பார்’ என்று அன்னா ஹஸாரே கூறியிருக்கிறாரே இன்ஸ்டண்ட் உப்புமா, இன்ஸ்டண்ட் தோசை போல் இவர் இன்ஸ்டண்ட் தீர்ப்பு வழங்கியிருப்பாரா\nசோ : அவரை இன்ஸ்டண்ட் மகாத்மாவாக ஏற்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். அவருடைய மசோதா சட்டமானால், விசாரணைகளே தேவையில்லை என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது. ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தால் அவருக்கு தண்டனை அளித்துவிடலாம் என்ற நிலையை ஒரு சட்டம் உருவாக்குமானால், சிதம்பரம் மட்டுமல்ல, இந்த நாட்டில் முக்கால்வாசி பேர் சிறைக்குப் போக வேண்டியதுதான்.\n’நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் ஊழலை ஆதரிப்பவர்’ என்று பலர் கர்ஜிப்பது கேட்கிறது. உடன் கொஞ்சம் ரீவைண்ட் செய்தால் ‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்கள் ‘ என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். இன்னும் கொஞ்சம் ஃபார்வேர்ட் செய்தால் ‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் நீங்கள் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறீர்கள்’ என்கிற மத்திய அரசின் குரலும் சேர்ந்து கேட்கிறது. ..பல கருத்துக்கள் இருக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம். பின் அனைவரும் ஒரு முடிவை எட்டுவதுதான் ஜனநாயக முறை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் மாற்றுவது சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும் என்பது வரலாறு’ – அ. முத்துக்கிருஷ்ணன் (அன்னா ஹசாரேயின் மறுபக்கம் / உயிர்மை இதழ் 98)\nமெழுகுவர்த்தி ஏற்றுவது அவ்வளவு தவறா …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T23:56:50Z", "digest": "sha1:M2LSEJELMG27HJVWWNOINOJSD2C3G3PO", "length": 13530, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்\nசேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்\nவெண்மணிநகர், (நாகை),பிப்.25- சேதுசமுத்திரத் திட் டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகப் பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக மக்களின் ஒன் றரை நூற்றாண்டு கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இதனை நிறை வேற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்டகாலமாக வலி யுறுத்தி வருகின்றன. இடது சாரிகள் ஆதரவோடு நடை பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக அறி வித்து 2005 ஜூலையில் பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் சுமூகமாக நடை பெற்று வந்த நிலையில், அர சியல் ஆதாயம் பெறும் நோக்குடன் மத நம்பிக்கை என்ற பெயரில் திட்டத் திற்கு எதிரான சீர்குலைவு வேலைகளில் பாரதிய ஜனதா கட்சியும் சங்பரிவார மும் ஈடுபட்டது. தமிழகத் தின் நலனுக்கு விரோதமாக அதற்கு துணைபோனது அதிமுக. 820 கோடி ரூபாய் முதலீடு செய்து திட்டத்தின் ஒருபகுதி பணிகள் நிறை வேற்றப்பட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டது. குறித்த காலத்தில் திட் டம் நிறைவேற்றப்படாத தால் திட்டச்செலவு ரூ.2400 கோடியில் இருந்து 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி ரூ.4500 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தனது ஊச லாட்டத்தை கைவிட்டு, திட் டத்தை முதலில் துவக்கிய 6 வது வழித்தடத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்வது தான் திட்டம் நிறைவேற்றப்படு வதற்கான ஒரே வழி என் பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு முறையாக எடுத்துச் சென்று, நிலு வையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமி ழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். மதவாத சக்திகள் கூறும் ராமர்பாலம் என்பது வெறும் கற்பனையே, இப்பாதை இருப்பதாகக் கூறப்படும் ஆதம்பாலத்தை ஆழப் படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம்.எனவே கற் பனையான ராமர் பாலம் பற்றிய மதவாத அரசிய லுக்கு, மத்திய அரசு செவி மடுக்காமல், கால தாமத மின்றி சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளை யும் மேற்கொள்ளவேண்டு மென மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இத் தீர்மானத்தை க.கனகராஜ் முன்மொழிய, இரா.ஜோதிராம் வழி மொழிந்தார்.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கு���் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:56:47Z", "digest": "sha1:ORTO4YDRATX7QI6CHT5ZYQYIDMQH6N3Q", "length": 14509, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nமதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nமதுரை,பிப்.29- மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களை சில அதிமுக உறுப்பினர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் சாலைமறிய லில் ஈடுபட்டனர். மதுரை மாநக ராட்சி மாமன்றக்கூட்டம் புதனன்று மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலை மையில் நடைபெற்றது. ஆணையா ளர் சௌந்தராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாமன்றக் கூட்டம் துவங்கியவுடன் கேள்வி நேரம் என மேயர் அறிவித்தார். முதலில் எதிர்கட்சித்தலைவரை பேச அனுமதி அளித்துவிட்டுத்தான் கேள்வி நேரம் துவங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறினார். அதற்கு அதிமுக உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர் கட்சித் தலைவரை பேச அனுமதிப் பது தான் மரபு. ஆனால், மாநகராட்சி யில் மரபு மீறப்படுகிறது என்று திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித் தனர். சட்ட விதிகளுக்கு ஏற்ப இன்னும் உங்கள் கட்சிக்கு எதிர்கட்சி அங்கீ காரம் வழங்கவில்லை என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலளித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேபிள் கண்ணன் தன் கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைக் காட்டி, மதுரை நகரில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதுகுறித்து இங்கு பேசாமல் எங்கு பேசுவது எனக்கேட்டார். ஆனால், அதிமுக மண்டலத்தலைவர் ராஜ பாண்டியன் பேசுமாறு மேயர் கூறி னார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மேயர் இருக் கைக்கு முன்பு வந்து கண்டன முழக் கங்கள் எழுப்பினர். அவைக்காவலர் களைக் கொண்டு திமுகவினரை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். ஆனால், திமுகவினரை பேச அனு மதிக்க வேண்டும் எனக்கூறி அக்கட் சியினர் வெளியேறாமல் முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர். அப் போது திமுக ரவுடிகளை வெளி யேற்று என அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவா தம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட் டது. ஆத்திரமடைந்த அதிமுக உறுப் பினர்கள் சிலர், திமுக மாமன்ற உறுப் பினர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதில் மாணிக்கம் என்ற திமுகவின் கொறடா கீழே விழுந்தார். திமுக வினரை காவல்துறையை வைத்து வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப் பினர்கள் காவல்துறையால் வெளி யேற்றப்பட்டனர்.இதுகுறித்து எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறுகையில், கடந்த மூன்று கூட்டங்களாக எங்களைப் பேசவிடாமல் மேயர் தடுக்கிறார். பேசவாய்ப்பு கேட்டால் அதிமுக உறுப்பினர்கள் தாக்குகின்றனர். இந்த அநியாயத்தைக் கண்டித்து வெளி நடப்பு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள���\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2018-9/", "date_download": "2018-08-16T23:35:53Z", "digest": "sha1:MIAMUZ5D2NXGB6U2EDQXVLIWNIT57VFU", "length": 38953, "nlines": 185, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2018-9 - TNPSC Winners", "raw_content": "\nபேரிடர் ஆபத்து தணிப்பு தரவுத்தள கருத்தரங்கம்:\nஇந்திய தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், புது தில்லியில், “பேரிடர் ஆபத்து தணிப்பு தரவுத் தளம்” (DISASTER RISK REDUCTION DATABASE) என்ற பெயரில் 2 நாள் கருத்தரங்கை நடத்தியது\nயுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இது நடத்தப்பட்டது\n15-வது ஆசிய ஊடக உச்சி மாநாடு:\n15-வது ஆசிய ஊடக உச்சி மாநாடு (15TH ASIA MEDIA SUMMIT), இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டை, “ஒலிபரப்பு மேம்பாட்டிற்கான ஆசிய – பசிபிக் கழகம்” முன்னின்று நடத்தியது\nஇந்திய கப்பற்படை தளபதிகள் கலந்துக்கொண்ட (NAVAL COMMANDER’S CONFRENCE) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்\nஇந்திய கடல்சார் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்றவை இதில் விவாதிக்கப்பட்டது.\nஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம்:\nஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின், சுற்றுலாத் துறை அமைச்சர்கள் (SHANGHAI COOPERATION ORGANISATION TOURISM MINSTERS CONFERENCE) பங்கு���ெற்ற கூட்டம், சீனாவுன் வுஹான் நகரில் நடைபெற்றது. இக்கூட்டமைப்பு உருவான பின்பு கூட்டப்படும் முதல் சுற்றுலா தொடர்பான கூட்டம் இதுவாகும்\nஇந்தியாவின் சார்பில், கே.ஜெ.அல்போன்ஸ் பங்கேற்றார்.\nஎதிர்கால, அமைதி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கான 4-வது வட்டார கருத்தரங்கம்:\nஇந்திய நிதி அமைச்சகத்தின் சார்பில், “எதிர்கால, அமைதி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கான 4-வது வட்டார கருத்தரங்கம்” (4TH REGIONAL CONFERENCE ON FUTURISTIC, RESILENT AND DIGITAL INFRASTRUCTURE), பெங்களூரு நகரில் நடைபெற்றது\nடிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை விவாதிக்கப்பட்டது.\n2018 உலக ரோபோ கருத்தரங்கம்:\n2018ம் ஆண்டிற்கான உலக ரோபோ கருத்தரங்கம் (2018 WORLD ROBOT CONFERENCE), சீனாவின் பீஜிங் நகரில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 5௦௦௦௦ பேர் இதில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2018ம் ஆண்டின் “பிம்ஸ்டெக்” அமைப்பின் மாநாடு, நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்\nபிம்ஸ்டெக் அமைப்பு, “பாங்காக் பிரகடனத்தின்” மூலம் 1997ம் ஆண்டு ஜூன் ௬ தேதி உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ளது\nபிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள 7 நாடுகள் = இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூட்டான், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து\n19-வது டூன்ஸ் அனிமேசன் மாஸ்டர்ஸ் மாநாடு:\n19-வது டூன்ஸ் அனிமேசன் மாஸ்டர்ஸ் மாநாடு 2018 (19TH EDITION OF TOONZ ANIMATION MASTERS SUMMIT 2018), கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.\nஅனிமேசன் துறையை சேர்ந்த பல்வேறு நிபுணர்கள், கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.\nவட்டார வளர்ச்சிக்கான இயற்பிய மற்றும் சமூக கட்டமைப்பு கருத்தரங்கம்:\nவட்டார வளர்ச்சிக்கான இயற்பிய மற்றும் சமூக கட்டமைப்பு கருத்தரங்கம் (REGIONAL CONFERENCE ON “PHYSICAL AND SOCIAL INFRASTRUCTURE FOR REGIONAL DEVELOPMENT”) அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது\nஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் சார்பில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது\nஇஸ்லாமிய கூட்டமைப்பின் அவசர மாநாடு:\n57 உறுப்பு நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (ORGANIZATION OF ISLAMIC COOPERATION (OIC) HELD EXTRAORDINARY SUMMIT IN ISTANBUL, TURKEY) நாடுகளின் சார்பில், அவசரக் கூட்டம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது\nபாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைள் தொடர்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டது\n5-வது இந்திய – சி.எல்.எம்.வி வணிகக் கூடுகை:\n5-வது இந்திய – சி.எல்.எம்.வி (கம்போடியா, லாவோஸ், மியான்மாத் மற்றும் வியட்நாம்) தொழிலக கூடுகை, கம்போடியா நாட்டின் ப்னோம் பெண் நகரில் நடைபெற்றது (THE 5TH INDIA-CLMV (CAMBODIA, LAO PDR, MYANMAR AND VIETNAM) BUSINESS CONCLAVE WAS HELD AT PHNOM PENH, CAMBODIA)\nஇந்திய வர்த்தகத் துறை அமைச்சர் இதில் கலந்துக் கொண்டார்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நாசாவின் “இன்சைட்” செயற்கைக்கோள்:\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தின் உள்பகுதிகளை ஆராய, “இன்சைட்” (INSIGHT ) என்ற புதிய செயற்கைக்கோளினை அனுப்பி உள்ளது\nகலிபோர்னியாவில் இருந்து அட்லஸ் – 5 என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது\nமேலும் இந்த ராக்கெட்டில் 2 சிறு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு “மார்கோ” (MARCO – MARS CUBE ONE) எனப் பெயரிடப்பட்டுள்ளது\nமாசு பாதிப்பு மிக்க 14 இந்திய நகரங்கள்:\nஉலக சுகாதார நிறுவனம், வெளியிட்டுள்ள உலகின் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் 103 சேர்ந்த 3௦௦௦ நகரங்கள் இடம்பெற்றுள்ளது.\nஇதன் முதல் 2௦ மோசமாக காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் 14 நகரங்கள் உள்ளன. டெல்லி, வாரணாசி, கான்பூர், பரிதாபாத், கயா, பாட்னா போன்ற நகரங்கள் உள்ளன\nஇதில் இந்திய அளவில் கான்பூர் முதல் இடத்தில அதிக பாதிப்பு உள்ள நகராக அறிவிக்கப்பட்டுள்ளது\nகுஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உள்ள உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், “லெப்டோஸ்பைரோசிஸ்” நோயினை குணப்படுத்தக்கூடிய முக்கிய “பெப்டைட்” புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்\nலெப்டோஸ்பைரோசிஸ் நோய், மனிதர்கள் மற்றும் விலங்கினை தாக்கும் பாக்டீரியா நோயாகும். இது “லெப்டோஸ்பைரா” என்ற பாக்டீரியாவால் உருவாகப்படுகிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்து இல்லை.\nவிஞ்ஞானிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து புதிய வகை கவசவால் பாம்பு இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்பாம்பிற்கு “பூபதி கவசவால் பாம்பு” (BHUPATHY’S SHIELDTAIL SNAKE) எனப் பெயரிட்டுள்ளனர்\nஇப்பாம்பின் அறிவியல் பெயர் = UROPELTIS BHUPATHYI\nபாம்புகளை பற்றி பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்ட சுப்பிரமணியன் பூபதி என்பவரை சிறப்பிக்கும் வகையில், இப்பாம்பிற்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.\nஇப்பாம்பு இனம் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான ஆணைக்கட்டி பகுதியில் மட்டுமே உள்ளன.\nகூகுல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு இயங்கு தளம்:\nகூகுல் நிறுவனம், செல்போன்களுக்கான புதிய இயங்கு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர், “ப்ரில்லோ” (BRILLO) ஆகும். இது ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது\nஆண்ட்ராய்டு வகை செயலிகளுக்கு தேவையான உதவியாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nசெம்மறியாட்டு இனப்பெருக்கத்திற்கு புதிய முறை:\nராஜஸ்தான் மாநிலத்தின் அவிகாநகரில் உள்ள, “மத்திய ஆடு மற்றும் கம்பிளி ஆராய்ச்சி மையத்தின்” (CSWRI = CENTRAL SHEEP AND WOOL RESEARCH INSTITUTE, AVIKANAGAR, RAJASTHAN) விஞ்ஞானிகள், செயற்கை முறை கருத்தரித்தலில் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர். “லேப்ராஸ்கோபிக்” முறையில் ஆட்டின் கருப்பையில் லேப்ராஸ்கோபி மூலம், விந்துவை உட்செலுத்தி, இனப்பெருக்கம் செய்தல் ஆகும்\nஇதன் மூல, ஆடுகளிளின் எண்ணிக்கையை எளிதாக திகரிக்க முடியும். ஒரு முறை வெளியேறும் விந்துவின் மூலம், சுமார் நாற்பது ஆடுகளுக்கு சினை முட்டைகள் செலுத்தி கருத்தரிக்க வைக்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள், மறு உற்பத்தி ஆகின்றன:\nஅமெரிக்காவை சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 24 மணிநேரம் உண்ணா விரதம் இருப்பதால், அவர்களின் சிறுகுடலில் உள்ள ஸ்டெம் செல்கள் தானாகவே (24-HOUR FASTING CAN DRAMATICALLY IMPROVE STEM CELLS’ ABILITY TO REGENERATE) மறு உற்பத்தி ஆகின்றன என ஆராய்ச்சியின் முடிவில் அறிவித்துள்ளனர்\nஇது எலிகளின் மூலம் மேற்கொண்ட சொதனியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, வழிகாட்டும் செயற்கைகோளிற்காக (NAVIGATION SATELLITES) புதிய அணு கடிகாரத்தை (ATOMIC CLOCK) உருவாக்கி உள்ளது. இது இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும்\nஇதனை இஸ்ரோ மையத்தின் துணை நிறுவனமான, அகமதாபாத்தை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “விண்வெளி பயன்பாட்டு மையம்” (AHMEDABAD BASED SPACE APPLICATIONS CENTRE (SAC)) உருவாக்கியது.\nஉடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சிறுநீரகத்தை காப்பது தொடர்பான ஆராய்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக, அமெரிக்காவின் ஹவுஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவழி பேராசிரியர் தாகிர் ஹுசைன் அவர்களுக்கு, 1.6 மில��லியன் டாலர் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் “ஹைட்ரசைன்” (CONVENTIONAL HYDRAZINE ROCKET FUEL, A HIGHLY TOXIC AND CARCINOGENIC CHEMICAL) என்னும் திரவ எரிபொருளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு மாற்றாக பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிபொருளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்\nதிருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், சுற்றுச்சூளைக்கு மாசு ஏற்படுத்தும், “ஹைட்ரசைன்” (HYDRAZINE) என்னும் எரிபொருளுக்கு மாற்றாக மாசில்லா திரவ எரிபொருளை உருவாக்கி உள்ளனர்.\nஹைட்ராக்சில் அம்மோனியம் நைட்ரேட் (HAN – HYDROXYL AMMONIUM NITRATE, A ECOFRIENDLY PROPELLANT TO REPLACE HYRDASINE) என்னும் இந்த எரிபொருள், அதிகளவு பாதிப்பில்லா வகையில் ஆற்றலை அளிக்க வல்லது.\nநீரில் இருந்து ஆர்செனிக் பிரிக்க புதிய கருவி:\nகொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்கள், நீரில் கலந்திருக்கும் ஆர்செனிக் வேதியலை பிரித்து எடுத்து, தூய குடிநீரை உருவாக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்\nஇதற்கு ARSENIC SENSOR AND REMOVAL MEDIA என்ற கருவியை அவர்கள் உருவாக்கி உள்ளனர்\nமங்களூரு குறுகிய வாய் தவளை:\nஆராய்ச்சியாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கடற்கரை பகுதியில் புதிய வகை தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nKODIAL என்ற கொங்கனி மொழி வார்த்தை மங்களூரு நகரை குறிக்கும்.\nநிலவின் இருண்ட பக்கத்தை ஆராய செயற்கைக்கோள் – சீனா அனுப்பியது:\nநிலவின் மறு பக்கமான இருண்ட பக்கத்தை ஆராய, சீனா QUEQIAO (MAGPIE BRIDGE) என்ற செயற்கைக்கோளினை ஏவியுள்ளது. நிலவின் மீதான தனது ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு சீனா சென்றுள்ளது\nபுவி நீர் சுழற்சி மற்றும் பணி உருகுதல் – ஆராய செயற்கைக்கோள்;\nஇலான் முஸ்க் தலைமையிலான “ஸ்பேஸ்-எக்ஸ்” நிறுவனம், நாசாவின் இரட்டை செயற்கைக்கோளினை (GRACE மற்றும் FO) வெற்றிகரமாக ஏவியுள்ளது.\nGRACE – FO (GRAVITY RECOVERY AND CLIMATE EXPERIMENT FOLLOW ON) எனப்படும் இந்த செயற்கைக்கோள், புவியின் நீர் சுழற்சி மற்றும் பணி உருகுதல் (EARTH’S WATER CYCLE I.E. WATER MOVEMENT AND ICEMELT) தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளும்\nமின்னலை முன்னரே அறிவிக்க மொபைல் ஆப்:\nஓடிஸா மாநில அரசு, மின்னலை முன்னரே கணித்து மக்களுக்கு அறிவிக்கும் புதிய சிறப்பு மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை அறிமுகம்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளது (THE ODISHA GOVERNMENT HAS DECIDED TO INTRODUCE A SPECIAL MOBILE APPLICATION TO PROVIDE ADVANCE INFORMATION ON LIGHTNING)\nமின்னல் ஏற்படக்கூடிய இடத்தில இருக்கும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரை இது எச்சரிக்கும்\nகாந்தத் திறனை கொண்டுள்ள உலகின் நான்காவது தனிமம்:\nமின்னெசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், “ருத்தேனியம்” (RUTHENIUM (Ru)) என்ற புதிய தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். அரை வெப்ப நிலையில் இது காந்தத் தன்மையை வெளிப்படுத்துகிறது\nருத்தேனியத்தின் அணு எண் = 44\nருத்தேனியத்தை, ரசியாவை சேர்ந்த கார்ல் எர்னஸ்ட் என்பவர் 1844ம் ஆண்டு கண்டுபிடித்தார்\nஇது வரை 3 தனிமங்களே அரை வெப்ப நிலையில் காந்தத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன = இரும்பு (IRON (Fe)), கோபால்ட் (COBALT (Co)) மற்றும் நிக்கல் (NICKEL (Ni)) ஆகும்\nஉலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் அறிக்கை:\nஉலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் அறிக்கையின் படி, ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய நாடுகளில், தொடர்ந்து ரசியா முதல் இடத்தில உள்ளது\nஇந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்றாவது இடத்தில இருந்தது, தற்போது இந்த வருடம் 6-வது இடத்திற்கு சென்றுள்ளது.\n1௦மீ துப்பாக்கி சுடுதலில் உலகின் முதல்நிலை வீரர் – ஷாசர் ரிஸ்வி:\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, இந்திய வீரர் ஷாசர் ரிஸ்வி, 1௦மீ துப்பாக்கி சுடுதலில், உலகின் முதல் இடத்தை பிடித்துள்ளார்\nஇந்திய விமானப்படை வீரரான இவர், கடந்த மார்ச் மாதம் உலக சாதனை படைத்தவர் ஆவார்.\nதெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள்:\nதெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 2௦ தங்கம், 22 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது.\nதெற்காசிய தடகள போட்டிகள் அளவில் புத்தாக 5 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.\nலிபரேசன் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி:\nசெக் குடியரசு நாட்டின் பில்சன் நகரில் நடைபெற்ற லிபரேசன் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பிய்னசிப் போட்டிகளின் (LIBERATION INTERNATIONAL SHOOTING COMPETITION) கலப்பு இரட்டையர் பிரிவின் 1௦மீ போட்டியில், இந்தியாவின் ககன் நரங் மற்றும் பூஜா கட்கர் இணை, வெள்ளிப் பதக்கம் வென்றது.\nமேலும் இந்தியாவின் மிஹிகா பூரே, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்\nஅஜெர்பெய்ஜான் பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டி:\nஅஜெர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்�� பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் (2018 AJERBAIJAN FORMUA 1 GRAND PRIX TOURNAMENT) கார் பந்தய போட்டியில், இங்கிலாந்தை சேர்ந்த மெர்சிடிஸ் அணி வீரர், லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.\nஅபுதாபி ஸ்குவாஷ் ஓபன் போட்டி;\nஅபுதாபியில் நடைபெற்ற ஸ்குவாஷ் ஓபன் சாம்பியன்சிப் (ABUDHABI OPEN SQUASH TITLE) போட்டியில், இந்தியாவின் ரமித் தாண்டன், உலகின் முதல்நிலை வீரரான எகிப்தின் ஓமர் அப்தெல் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்.\n16 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து கோப்பை:\nஇந்தியா, செர்பியா, தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து கோப்பை போட்டிகள், செர்பியாவில் நடைபெற்றது.\nஇதில் இந்திய இளம் அணி, இறுதி ஆட்டத்தில் தஜிகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது\n2018 இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள்:\n2018 இத்தாலியன் ஓபன் டென்னிஸ் (2018 ITALIAN OPEN TENNIS TOURNAMENT) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் ரபேல் நடால், அலெக்சாண்டர் என்பவரி வீழ்த்தி, 8-வது முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இதன் மூலம், ரபேல் நடால் மீண்டும் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்\n5-வது மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்:\nதென் கொரியாவில் நடைபெற்ற 5-வது ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளின் (5TH WOMEN’S ASIAN CHAMPIONS TROPHY 2018) இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது. தென்கொரியா அணி 1-௦ என்ற கணக்கில் கோப்பையை வென்றது.\n3-வது கொல்கத்தா ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்க போட்டி:\nமேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்ற 3-வது கொல்கத்தா ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்க சாம்பியன்சிப் (3RD KOLKATTA OPEN INTERNATIONAL GRANDMASTERS CHESS TOURNAMENT) போட்டியில், சென்னையை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், வெற்றி பெற்றார்\nதென்னாப்ரிக்காவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்\nஇவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 5௦, 1௦௦ மற்றும் 15௦ ரன்களை கடந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.\nஇவர் 16 பந்துகளில் மிகவேகமான அரை சதமும், 31 பந்துகளில் மிகவேகமான சதமும், 64 பந்துகளில் மிகவேக 15௦ ரன்களை அடித்து, மூன்று உலக சாதனைக்கு சொந்தக���காரர்\n3-வது தேசிய கண் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள்:\n3-வது தேசிய கண் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள் (3RD EDITION OF NATIONAL BLIND FOOTBAAL TOURNAMENT) கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்றது\nஇறுதி ஆட்டத்தில் கொச்சி அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது\nபாட்மிண்டன் – உபேர் கோப்பை:\nபெண்கள் உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகள் எனப்படும் “உபேர் கோப்பை” (2018 UBER CUP, THE WOMEN’S WORLD BADMINTON CHAMPIONSHIP) போட்டிகள் 2018ம் ஆண்டின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணி, தாய்லாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது. 1981ம் ஆண்டிற்கு பிராக் ஜப்பான் அணி தற்போது தான் இக்கோப்பையை வேண்ருலல்து குறிப்பிடத்தக்கது`\nஐ.பி.எல் 2018 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்;\n2018ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது\nஇறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை, சென்னை அணியின் சேன் வாட்சன் வென்றார்.\nவிகாஸ் கவுடா ஓய்வு பெறுகிறார்:\nகாமன்வெல்த் விளையட்டு போட்டிகளில் ஒன்றான தட்டு எறிதலில் தங்கம் வென்றுள்ள ஒரே இந்திய வீரரான விகாஸ் கவுடா, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/11183-2018-08-07-10-45-08", "date_download": "2018-08-16T23:45:24Z", "digest": "sha1:KSAYKUZZ56ZD5R7GTFDQXEVPG3YWCYFX", "length": 11559, "nlines": 87, "source_domain": "newtamiltimes.com", "title": "கலைஞரின் கடைசி ஆசை - முரண்டு பிடிக்கும் எடப்பாடி !!!", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகலைஞரின் கடைசி ஆசை - முரண்டு பிடிக்கும் எடப்பாடி \nகலைஞரின் கடைசி ஆசை - முரண்டு பிடிக்கும் எடப்பாடி \nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள சூழ்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடம் பிடித்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 12வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் இயக்க��்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும், மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான திமுக தொண்டர்களும் கூடியுள்ளனர். எழுந்து வா தலைவா என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். ஆனாலும், கருணாநிதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. அந்நிலையில், நேற்று இரவு துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க போவதாய் செய்திகள் வெளியானது.\nஅதாவது கலைஞர் கருணாநிதி மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. எனவே, தன்னுடைய உடலை அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். எனவே, மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் சமாதி அமைய வேண்டும் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் கோரிக்கையாக இருக்கிறது.\nநேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூன்று பேரும் ஆகியோர் சந்தித்து இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிடி கொடுக்காத அவர், சட்டத்தில் இடம் இருந்தால் பார்க்கலம் எனக் கூறி அனுப்பி வைத்தாராம். எனவே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் முறையிட்ட அவர்கள் இதுபற்றி முதல்வரிடம் பேசுங்கள் எனக்கூறியுள்ளனர்.\nஆனால், அவர்கள் கூறியும் எடப்பாடி மறுத்துவிட்டாராம். அவர்கள் மூவரும் சேர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் தகவல் கூறியுள்ளனர். கொங்கு மண்டத்தில் கோலோச்சியதில் பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் சீனியர். இதுவரை பழனிச்சாமியிடம் எந்த கோரிக்கைக்காகவும் செல்லாத அவர், முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று இதற்கு சம்மதிக்குமாறு கூறினாராம். ஆனாலும், இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.\nஇந்த தகவல் கனிமொழிக்கு தெரியவர நேரிடையாக தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடியிடம் அவர் பேச, இதுபற்றி நாங்கள் அவரிடம் பேசுகிறோம் என மோடி உறுதியளித்தாராம். ஆனாலும், முதல்வர் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் வராதால் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்து இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது.\nஇப்படியெல்லாம் முரண்டு பிடிக்கும் நபர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. இதற்கு பின்னால் பாஜகவே இருக்கிறது. அவர்கள் இருபக்கமும் மாறி மாறி விளையடுகிறார்கள் என ஸ்டாலின் கருதுகிறாராம்.\nமேலும், மெரினா கடற்கரைக்கு பதிலாக கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் என எடப்பாடி கூறி வருவதாகவும், இதுபற்றிய பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nMore in this category: « திமுக பொதுக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு\tமெரினாவில் இடம் விவகாரம்: காலை 8.30 மணிக்கு தீர்ப்பு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 139 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T190/tm/sinthaith%20thiruppathikam", "date_download": "2018-08-16T23:14:03Z", "digest": "sha1:3OI2ECDF5QQJ3K5ABL6IQC4HWPI6HZSY", "length": 5836, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nவிடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்\nஇடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே\nநடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத\nஉடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.\nகற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்\nஉற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே\nமற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளி��ச்\nசற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.\nகல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்\nநல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்\nவல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்\nஎல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.\nகள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்\nவள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய\nஉள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ\nஎள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே.\nசீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி\nஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய\nகார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்\nஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.\nபேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்\nநாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்\nதீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்\nதாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.\nவெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய\nஉள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nதள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே\nகள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.\nஎன்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை\nஉன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்\nமன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்\nதன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.\nகுற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்\nஉற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே\nநற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்\nகற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.\nஅறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட\nநெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை\nபொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை\nவெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/15/90654.html", "date_download": "2018-08-16T23:42:35Z", "digest": "sha1:YEESR2FMKD5IAE2H7C5M5THLNUWSAC5T", "length": 12843, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தோனேசிய காவல்துறை தலைமையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் தற்கொலை தாக்குதல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nஇந்தோனேசிய காவல்துறை தலைமையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் தற்கொலை தாக்குதல்\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 உலகம்\nசுராபாயா : இந்தோனேசியாவ��ன் சுராபாயா நகர காவல்துறை தலைமையகத்தில் மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.\n8 வயது சிறுமியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் நடத்திய இந்தத் தாக்குதலில், 10 பேர் காயமடைந்தனர்; அந்தச் சிறுமியும் காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே, இதே நகரின் 3 கிறிஸ்துவ தேவாலயங்களில் இரு சிறுவர்களை அழைத்து வந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பலியான நிலையில், மறுநாளே அதே போன்று மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தேசிய காவல்துறை தலைவர் டிதோ கர்ணாவியன் கூறியதாவது:\nஇந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுராபாயா நகரிலுள்ள காவல்துறை தலைமையகத்துக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள், தலைமையக வாயிலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அடுத்தடுத்து வெடிக்கச் செய்தனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் 8 வயது சிறுமி உள்பட 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குண்டுவெடிப்பில் அந்தச் சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது தாய், தந்தை, இரு சகோதரர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇந்தத் தாக்குதலில், போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nதற்கொலை தாக்குதல் Suicide attack\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/11/blog-post_15.html", "date_download": "2018-08-16T23:21:55Z", "digest": "sha1:QRVBJL2QMEERSDNM3IKR7X46W2DAQUXF", "length": 17291, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேசிய புத்தக வாரம்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇந்த வாரம் தேசிய புத்தக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. நேஷனல் புக�� டிரஸ்ட் சார்பில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை இன்றைய ஹிந்து பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.\nபொதுவாக நம் பள்ளிக் குழந்தைகள் பாடப்புத்தகம் தாண்டி வேறு புத்தகங்கள் படிப்பதில்லை. அவ்வாறு படிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சி உள்ளது. அதில் கிடைக்கும் கேளிக்கை ஆனந்தம் புத்தகங்களில் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. தொடர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால் அதன் சுவையே தனிதான் என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால் சுவை தெரியவந்தால்தானே\nபள்ளிக் குழந்தைகளைப் (பாடப்புத்தகம் அல்லாத பிற) புத்தகங்கள் படிக்கவைக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு. கிழக்கு பதிப்பகம் சார்பில் இதில் முடிந்த அளவு ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். புத்தகங்களை ஒரு பள்ளிக்குக் கொடுத்தால் மட்டும் போதாது; அங்குள்ள மாணவர்களுடன் அந்தப் புத்தகங்களை முன்வைத்து உரையாடுவதும் உறவாடுவதும் அவசியம்.\nஇதற்காக இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளேன்.\n1. சென்னை மாநகராட்சிப் பள்ளிகள். சென்னை மாநகராட்சி மேயர், கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் அனுமதி பெற்று, ஒரு மாநகராட்சிப் பள்ளியை ‘மாதிரி’ பள்ளியாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள குழந்தைகள் என்ன படிக்கக்கூடியவர்கள், எம்மாதிரியான புத்தகங்களை இவர்கள் விரும்புவார்கள் போன்ற சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்பட்டுள்ளேன். இந்தப் புத்தகங்களை பள்ளியில் நூலகத்தில் அடைத்து வைக்காமல் பிள்ளைகளிடமே கொடுத்து அவர்கள் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் கொண்டுவந்து மற்றொரு மாணவருடன் மாற்றிக்கொள்ளுமாறு செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்கப்படவேண்டும். இந்த வகுப்புகளில் வெளியிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மாணவர்களிடம் உறவாடி, அவர்களுக்கு வரும் சந்தேகங்களைப் போக்குவார்கள். (ஆசிரியர்களும் ஈடுபட்டால் நல்லது, ஆனால் ஈடுபடாவிட்டாலும் பரவாயில்லை.)\n2. வேலூரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள்.\nவேலூரில் என் நண்பர் ஹரிகோபால் சன்பீம் மெட்ரிகுலேஷன்/சி.பி.எஸ்.ஈ பள்ளிகளை நடத்திவருகிறார். அவரிடம் என் திட்டத்தைப் பற்றிச் சொன்னேன். அவர் வேலூ��் பகுதியில் தானே இதில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்தத் திட்டத்துக்கு ‘ஞானதீபம்’ என்ற பெயரையும் அவர் வைத்தார். பள்ளிக்கூடங்களுக்கு வேண்டிய புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் கொடுக்கும். (அவை கிழக்கு பதிப்பித்த புத்தகங்கள் மட்டுமல்ல, பிற பதிப்பகங்களுடைய புத்தகங்களும்கூட.) சன்பீம்/காந்தி கல்வி அறக்கட்டளை நண்பர்கள் அவற்றை அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்து அம்மாணவர்கள் படிப்பதற்கு உதவுவார்கள். முதலாவதாக காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கு புத்தகங்களை அனுப்பியுள்ளோம். வாரம் இருமுறை தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளி மாணவிகளுக்குப் புத்தகங்கள் தரப்படும். அவர்கள் படித்துவிட்டு புத்தகங்களை மாற்றிக்கொள்வார்கள்.\n(இதுகுறித்த ஹிந்து செய்தி இங்கே: Project to motivate reading habit)\nஇந்த முயற்சிகள் மேற்கொண்டு எப்படி நடக்கப்போகின்றன, எவ்வளவு தூரம் செல்லப்போகின்றன என்று தெரியவில்லை. அவ்வப்போது இது குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nமிக நல்ல முயற்சி, வெற்றி பெற்று மேலும் விரிவடையும் என்று நம்புவோம் ஆசிரியர்களுக்கு இதில் கூடுதல் வேலை ஏதுமின்றி இருப்பதும், சொல்லப்போனால் வாரம் 2 பாடவேளைகள் அவர்களுக்கு வேலை மிச்சம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள். ஏனென்றால் அவர்களது வேலையைச் சிறிதேனும் அதிகரிக்கும் விதமான திட்டங்களுக்கு அவர்களது ஒத்துழைப்பு கிடைக்காது.\nஎனவே தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது மிக நல்ல யோசனை வெறுமனே புத்தகங்களை அனுப்பிவிட்டு ஆசிரியர்கள் இதில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்று எதிர்பாஈர்த்தால் (விதிவிலக்குகள் தவிர்த்து) பெரும்பாலும் வெற்றி கிடைக்காது.\nசுருக்கமா சொல்லனும்னா \"what an idea sirji...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசோனியா காந்தி போடும் நரகத்துக்கான பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-16T23:54:36Z", "digest": "sha1:OU64WFVY3DOVT757IHK2QLQYNRBMDYSD", "length": 12357, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மேட்டுப்பாளைம்-உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் – சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மேட்டுப்பாளைம்-உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் – சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்\nமேட்டுப்பாளைம்-உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் – சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்\nமே.பாளையம், மார்ச் 3-கோவை மாவட்டம், மேட்டுப்பாளைத்தில் உள்ள ரயில் நிலையத்தை நேற்று (சனிக்கிழமை) காலை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா ஆய்வு செய்தார் மேட்டுப்பாளையத்தில் இருந்து 100 ஆண்டுகளையும் கடந்த உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் உலக பாரம்பரிய சின்னமான மலைரயில் பணிமனையினை அவர் பார்வையிட்டார். கடந்த வாரம் ரூ.10 கோடி செலவில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளைம் கொண்டு வரப்பட்டது. இதன் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட சுஜாதா அங்குள்ள அதிகாரிகளிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார். மலை ரயில்பெட்டிகளில் ஏறி அதன் இருக்கை அமைப்புகளை மாற்ற உத்திரவிட்டார்.கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் மலைரயிலில் பயணிகள் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வருவார்கள். உள்நாட்டு பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது. மேலும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய (பிளாட்பார்ம்) நடைமேடை அமைக்கவும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா:கோடை கால சிறப்பு ரயில்களாக 9 ரயில்கள் கோவை வழியே செல்லும் வகையில் புதியதாக இயக்கப்பட உள்ளது. அத�� போல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மலை ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமையும் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nNext Article சிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/2635-apple-watch-saves-elderly.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T23:22:48Z", "digest": "sha1:Q2IS7NUW54K6VOZCG7J3L4ATK7ZB75ZW", "length": 6901, "nlines": 68, "source_domain": "www.kamadenu.in", "title": "முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம் | apple watch saves elderly", "raw_content": "\nமுதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்\nஆப்பிள் வாட்ச் | கோப்புப் படம்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உடல்நலம் கெடுகிறது என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், 76 வயது முதியவர் ஒருவரின் உயிரை நவீன தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ளது. இதய நோய் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வேண்டும் என்று அவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nகாஸ்டன் டி அகினோ ஒரு வைர வியாபாரி. ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் சர்ச்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது ஆப்பிள் வாட்சில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. அகினோவின் இதய துடிப்பு அதிகமாக இருப்பதாக அந்த எச்சரிக்கை செய்தி தெரிவித்தது.\nஇத்தனைக்கும் அகினோ எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை. ஆனால் அவர் அந்த எச்சரிக்கை செய்தியை ஒதுக்கிவிடாமல் அன்றைய தினம் தனது குடும்பத்துடனான மதிய உணவை தவிர்த்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.\nஅவரது இந்த முடிவு, அவர் உயிரைக் காப்பாற்றிய முடிவாக மாறியது. பரிசோதனைகள் செய்து பார்த்ததில் அவரது இதய தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.\nஆப்பிள் வாட்சின் துல்லியமான கணிப்பை வியந்த மருத்துவர்கள், அகினோவுக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கினார்கள். அடுத்த நாளே அகினோ வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nதன்னை ஆப்பிள் கருவிகளின் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும் அகினோ, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஆப்பிள் வாட்ச் தன் உயிரைக் காப்பாற்றிய கதையை குறிப்பிட்டு, \"என் வாட்ச் எச்சரிக்கை தந்தது இதுதான் முதல் முறை. எனக்கு வலியோ, மயக்கமோ இல்லை. ஆனாலும் எந்த தருணத்திலும் நான் பாதிக்கப்பட்டிருப்பேன். ஆப்பிள் வாட்ச் மூலமாக என் உயிர் காப்பாற்றப்பட்டது. இதய பிரச்சினைகள் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வலியுறுத்தப்பட வேண்டும்\" என்று எழுதியுள்ளார்.\nஅகினோவுக்கு பதில் எழுதியுள்ள குக், \"காஸ்டன், நீங்கள் மருத்துவ உதவியை நாடி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் சிறப்பாக செயல்பட இது எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n- ஐ ஏ என் எஸ்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/04/blog-post_16.html", "date_download": "2018-08-16T23:35:05Z", "digest": "sha1:I5VFR7JZJM65GXG6C4AI2K2EZY3B25KE", "length": 4764, "nlines": 68, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "நான் ஒரு இந்தியன்! நான் ஒரு முஸ்லிம்!", "raw_content": "\n“கலாச்சாரத்தின் அடிப்படையில் நான் ஒரு ஐரோப்பியன்\nமார்க்கத்தின் அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம்\nநான் ஒரு ஐரோப்பிய முஸ்லிம்\n- பேராசிரியர் தாரிக் ரமளான்\nகலாச்சாரத்தின் அடிப்படையில் நான் ஒரு இந்தியன்\nமார்க்கத்தின் அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம்\nநான் ஒரு இந்திய முஸ்லிம்\nஇந்திய முஸ்லிம்களாக, இதுவே நமது உரையாடல்களின் துவக்கப்புள்ளியாக இருந்திட வேண்டும்\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/personal/telephone", "date_download": "2018-08-17T00:30:42Z", "digest": "sha1:MTNBMALB3CZ7BCFSCR7G3SLUANXAJ4IC", "length": 13630, "nlines": 348, "source_domain": "www.slt.lk", "title": "தொலைபேசி | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலரெ தொலைபேசி இணைப்புகள் மெகாலைன், சிட்டிலிங் மற்றும் Fiber (FTTx Technology) என்ற வகைகளில் கிடைக்கின்றன. மிகவும் நம்பிக்கைத்தன்மையானதும் அதிசிறந்த தர���ுள்ளதுமான மெகாலைன் என்ற கம்பியுடனான தொலைபேசி இணைப்பு மூலம், தடங்கலற்ற குரல்வழி, அகலப்பட்டை மற்றும் பியோ டிவி போன்றவற்றை அனுபவிக்கலாம். சிட்டிலிங் ஆனது, சிட்டிலிங் தொலைபேசி மூலம் குரல்வழி மற்றும் டயல் அப் இணையத்தையும் வழங்குகிறது. இந்த மெகாலைன், சிட்டிலிங் இரண்டுமே பலவிதமான பெறுமதிசேர் சேவைகளை வழங்குகின்றன.\nஎப்போதுமே இணைக்கப்பட்டிருக்கும் கம்பியுடனான தொலைபேசியான மெகாலைன், மிகதெளிவான குரல்வழி தொடக்கம், அகலப்பட்டை இணையம், ஊடாடு தொலைகாட்சி (பியோ டிவி ) வரையில் உங்கள் எல்லாவிதமான தொலைத்தொடர்பு தேவைகளையும் ஒரு தனித்த தொலைபேசி இணைப்பினால் தீர்த்துவைக்கிறது. உங்கள் மெகாலைன் தொலைபேசியானது, முன்னதாக செயற்படுத்தப்பட்ட பலவகையான, அடுத்த தலைமுறை பெறுமதிசேர் சேவைகளை உங்கள் விரல் நுனியிலே கொண்டுவந்து சேர்க்கிறது. அவை பாவிப்பதற்கும் இலகுவானவை.\nஉங்கள் தேவைகள் மற்றும் பரப்பெல்லைகளை பொறுத்து, ஸ்ரீலரே Smartline இணைப்புகள், Voice+Broadband, Voice+Peo TV, Voice+Broadband+PeoTV என்ற மூன்று வெவ்வேறு பொதிகளில் கிடைக்கின்றன.\nகம்பியற்ற தொலைபேசியான சிட்டிலிங், CDMA 2000 வலையமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிகத்துல்லியமான குரல்வழி தொலைபேசி தொடர்பினை வழங்குகிறது. அத்துடன், உங்கள் தொடர்பாடல் தேவைகளுக்கேற்றவாறு பலவிதமான பெறுமதிசேர் சேவைகளையும் வழங்குகிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/?author=9", "date_download": "2018-08-17T00:12:38Z", "digest": "sha1:HPOAZ2HCXRKE544FOJ4BQAMRFZLYFEZS", "length": 10027, "nlines": 195, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | Ravi", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்த��� (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/05/namakkal.html", "date_download": "2018-08-16T23:35:07Z", "digest": "sha1:57NANBXUNGLMVVYCS7QNFRVVA7GXQ4JE", "length": 9915, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி! | constable beaten up in namakkal police station - Tamil Oneindia", "raw_content": "\n���ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி\nபோலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி\nஉனக்கு ஒன்னும் கிடைக்காது.. குறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ.. மக்கள் ஷாக்\nதென்காசி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ஆட்டைய போட்ட கொள்ளையர்.. 17 சவரன் அபேஸ்\nதிருச்சி உஷா மரணத்துக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன்\nநாமக்கல்லில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு போலீஸ்காரருக்கு அடிஉதை விழுந்தது.\nநாமக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.அதனை மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த டிராக்டருக்கு முன் போலீஸ் எஸ்.ஐ.சந்திரன் ஒரு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, டிராக்டர் தவறுதலாக பைக் மீதுமோதியது.\nஇதில் ஏற்பட்ட தகராறில், டிராக்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி வரும்படி எஸ்.ஐ.கூறினார். மூர்த்தியும் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் வண்டியைப் போலீஸ்ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தாமல் உள்ளே நிறுத்தும்படி எஸ்.ஐ. மிரட்டியுள்ளார்.அதற்கு மூர்த்தி மறுத்து விட்டார்.\nஅப்போது அங்கு போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். கோபத்தில் இருந்தமூர்த்தி டிராக்டரைக் கொண்டு ஜீப் மீது மோத முற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், மூர்த்தியைப் பிடித்து வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்த அவரதுஉறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த நாகராஜ்என்ற போலீஸ்காரரைத் தாக்கினர். இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. முன்னிலையிலேயேபோலீஸ்காரக் நாகராஜூம் பொதுமக்களும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் காயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nபோலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு போலீஸை அடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(நாமக்கல்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-08-16T23:36:42Z", "digest": "sha1:HKED7TAM2YPPQZQSO2ZAQFRML5MJB5DX", "length": 20665, "nlines": 171, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: மங்கல்யான் ! கனவு நனவானது !!!!", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nஉலக வல்லரசுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கனவை நம் விஞ்ஞானிகள் நனவாக்கியதுடன் , அந்த வல்லரசுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துவிட்டார்கள். இந்தியன் என்பதற்கான பெருமை இப்போது இன்னும் ஒருபடி மேலே ஏறிப் போய்விட்டது, மற்ற நாட்டவர்களுக்கு மத்தியில். என்னடா, ஒரு செயற்கைக் கோள் வெற்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என நீங்கள் நினைத்தால் அது தவறு.ஆம் இது சாதாரண திட்டம் கிடையாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் பெரும்பாலானவை வேற்று நாடுகளைச் சேர்ந்தது. ஆனால் மங்கல்யானில் பயன்படுத்தப்பட்டவை அனைத்தும் நமது உழைப்பு, நமது கண்டுபிடிப்பு. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றியடந்திருக்கிறோம் இதிலிருந்தே இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என உணர்ந்து கொள்ளலாம்.ஒரு வேளை இது தோல்வியடைந்திருந்தால் இழப்பு 450 கோடி பணம் மட்டுமல்ல , உலக நாடுகள் நம் விண்வெளித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்திருப்போம்...\nமாலை நேர மேற்குவானில் செம்பிளம்பாக மின்னிக் கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை இருட்டாகச் செய்த செவ்வாய் கிரகம் இனி நம‌து கணினித் திரையில் ஆராய்சி செய்யப்பட இருக்கிறது.விந்தையாக இல்லை \nஇது ஒன்றும் மிகப்பெரும் ஆராய்சித் திட்டமல்ல. அமெரிக்காவின் கியூரியாசிட்டி திட்டத்துடன் ஒப்பிடும் போது மிக மிக சாதாரணமானது தான். ஆனால் அவ்ர்களைப் போல தோல்வியடைந்து வெற்றி பெறவில்லை. முதல் முயற்சியிலேயே வென்றிருக்கிறோம், அதுவும் அவர்களுடைய பட்ஜெட்டில் வெறும் 25% பணத்தைக் கொண்டு.அப்படியானால் இது சாதனைதானேஇதன் மூலம் மற்ற சிறிய நாடுகள் தங்களுடைய செயற்கைக் கோள்களை ஏவித்தர நம்மைக் கேட்கும் நிலை ஏற்படும்.\nஇப்போதைய நிலைப்படி செவ்வாய் கிரகத்திலிருந்து 365 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் கிரகத்தை சுற்றிவந்து அதன் புகைப்படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். 6 மாத காலம் இவ்வா��ு சுற்றிவந்து தகவல்களை அளிக்கும்.இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு உலக அளவில் இந்தியாவும் இடம்பெற்றுவிட்டது, அமெரிக்கா, ரசியா, ஐரோப்பிய யூனிய‌னுக்கு பிறகு நாம் தான். அதுவும் முதல் முயற்சியிலேயே வெற்றி.ஆனால் மங்கல்யான் செயல்பாடுகளைக் கண்காணிக்க நாம் நாசாவையே அதாவது அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுவும் வெகு சீக்கிரம் மாறும் என நம்புவோம்.\nவிண்வெளித்துறையில் நமக்குப் பெரும் சவாலை அளித்துவரும் சீனா கூட செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தது. ஆனால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம், அதனால் இந்த வெற்றி ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படும், பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதுவரை ரசியாவின் துணையோடு விண்வெளியில் சாதித்த நாம் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மற்றும் இந்த‌ மங்கல்யான் வெற்றிக்குப் பிறகு தனித்தும் வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறோம். ஒரு வேளை நாளையும் முயற்சி செய்தால் அமெரிக்காவின் உதவி இல்லாமலும் வெற்றி பெறக்கூடும்.அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.இதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப தற்சார்பை உலகம் தெரிந்து கொண்டிருக்கும். அது பல விண்வெளித் திட்டங்களை நமது நாட்டின் பால் ஈர்க்கும் வல்லமை கொண்டதாக‌ இல்லாவிட்டாலும், ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக கண்டிப்பாக அமையும்.\nநேற்று சந்திரயான் விண்ணில் பறந்து நிலவில் பாரதக் கொடி பதித்தது, சந்தோசமடைந்தோம்...\nஇன்று மங்கல்யான் செவ்வாயில் நம் கொடிநாட்டியிருக்கிறது மகிழ்சியடைகிறோம்....\nநாளை சூரியனிலும் நம் ஆதித்யா வெற்றி பெறும் அதுவரை முயற்சிசெய்வோம்...\nஇந்த நேரத்தில் சிலர் இந்தியாவில் உணவுக்கே அள்ளாடும் பலர் இருக்கும் போது இது தேவையா எனப் பதிவு செய்வதைப் பார்க்கிறேன், அவ்ர்களுக்கு ஒரு பதிலை நினைவுகூற விரும்புகிறேன்.\n\"\"“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட��டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் \n‍‍ டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971)\nஒரு புவித்தகவலியல் (GEO INFORMATICS) மாணவனாக எனக்கு இந்த வெற்றி பெருமை என்றால், ஒரு இந்தியனாக நம் ஒவ்வொருவருக்குமே பெருமைதான். வாருங்கள் வாழ்த்துவோம் இஸ்ரோவை.......\nபதிவு குறித்து உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுகிறேன்...\nதங்களின் தகவலை படித்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்... இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள்... தெற்காசிய நாடுகளின் தந்தை இந்தியாதான்...... அதற்கு கீழ்தான் மற்ற நாடுகள்... பகிர்வுக்கு நன்றி\nவாழ்த்துக்கும் உடனடி வருகைக்கும் மிக்க நன்றி சார்...\nஇந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை இந்தியாவின் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் இந்தியாவின் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி\nஆமாம் சார், விண்வெளியில் ஒரு மைல்கல், விரைவான‌ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\n முதலில் நான் கொஞ்சம் இந்த விசயத்தில் தெளிவாகிக்கிறேன்:)\nகண்டிப்பாக சகோ, நீங்கள் இது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...\n வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...\nஇந்தியனாக பிறந்ததுக்கு ��ெருமை படுவோம் நண்பரே.\nதங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார், தொடர்ந்து வருகை தர வேண்டும்....\nநல்ல தகவல்கள் நண்பரே... வாழ்த்துக்கள்.\nநன்றி ஜீ, வருகைக்கும் கருத்துக்கும்...\nநிச்சயமாக அருமையான பதிவு நண்பரே\nநாளிதழ்களில் பட்ஜெட் பெருமிதங்களும் அண்டை நாட்டாரின் பொறாமை வாழ்த்துகளும் கண்பட்ட நிலையில் கூடுதல் செய்திகள் அறிய விரும்பினேன்.\nமிக்க நன்றி சார், முதல் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து வருகை தர வேண்டும் ....\nமங்கல்யான் செயற்கைக்கோள் தற்போதய நிலவரம் வீடியோ : http://youtu.be/F0wljrHK9ks\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது \nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_14.html", "date_download": "2018-08-16T23:22:49Z", "digest": "sha1:F7UI7XACYPJHFZJOEXHBXZBBTYHSF6W2", "length": 57007, "nlines": 500, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நதிநீர் இணைப்பு", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nராகுல் காந்தி தமிழகம் வந்தார். நதிநீர் இணைப்பு அபாயகரமானது என்றார்.\nதமிழகத்தைப் பொருத்தமட்டில் ‘நதிநீர் இணைப்பு’ என்பது ஒ���ு புனிதப்பசு. சேது சமுத்திரத் திட்டம் மாதிரி. யாருமே அதற்கு எதிராகக் கருத்து சொல்லக்கூடாது. சொன்னால் அடி உதைதான்.\nதா.பாண்டியன், வைகோ ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி (முட்டாள்) வக்கீல்கள் பதிலுக்கு அவர்களது உருவ பொம்மைகளை எரித்தனர். முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திரா காந்தியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்’ என்றார்.\nஇந்திரா காந்தி ஆதரவு அளித்தாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே அவர் ஆதரவு அளித்திருந்தால்தான் என்ன அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.\nதாய், தந்தை, பாட்டி, கொள்ளுத்தாத்தா சொன்னார்; எனவே நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லாமல், ஒவ்வொருவரும் தனக்குரிய கருத்துகளை தானே முன்வைப்பதுதானே பகுத்தறிவின் லட்சணம்\nபாஜக நதிநீர் இணைப்பை ஆதரிக்கிறது என்பதால் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலருமே இதுபோன்ற மெகா திட்டங்கள்மீது கவலை கொண்டுள்ளனர். நீர் ஆதாரங்களை வளர்க்க பல நல்ல, லோக்கல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல், பல லட்சம் கோடி செலவாகும், சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மெகா திட்டங்களில் இறங்குவது மதியீனம்.\nதமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார். பாஜக, மதிமுக, திமுக என்று அனைவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், இங்கு பெரும்பான்மையினர் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற திட்டத்தில் இறங்குவது சரியாகத் தோன்றவில்லை.\nதைரியமாக மாற்றுக் கருத்தைச் சொன்ன ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.\nமுந்தைய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று\n//ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார்//\nபெரும்பான்மையினர் கருத்துதான் சார் வாக்கு வங்கியில் முதலீடாகிறது :)\nபெரியாரையும் அண��ணாவையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கும் வேறென்ன காரணம் இருக்க முடியும்\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பத்ரி வாழ்க \nபாசமிகு அண்ணன் ராகுல் புகழ் ஓங்குக \nதிட்டம் ஆரம்பிச்சால் கோடி ரூபாய் தருவேன் என்றுதானே சொன்னார்\nநதி நீர் இணைப்பு ஒரு பெயிலியர் கான்செப்ட் என்பது மட்டுமல்ல...அமல் படுத்தப்பட்ட தேசங்களில் விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் எதிர்கால அரசியலுக்கான ஒரு 'ரா மெட்டிரியலை' ராகுல் புஸ்ஸாக்குகிறாரே என்கிற எரிச்சல் இருக்காதா\nபெரியாரையும் அண்ணாவையும் இழுக்காமல் உங்கள் கருத்தை வைக்கலாம்.பெரியாரும் அண்ணாவும் புனிதப்பசுக்கள் அல்ல. ஆனால் அவர்கள் நதிநீர் இணைப்பு பற்றிச் சொல்லியுள்ள கருத்துக்களை வைத்து விமர்சித்தால் நல்லது.\nசேது சமுத்திரம் என்பது நல்ல திட்டம்தான். அதன் அரசியலைத் த‌விர்த்து சாதக பாதகங்களை பார்க்கவும்.\nகருணாநிதியோ அல்லது மற்ற அரசியல் கட்சிகள் செய்யும் விசயங்களுக்கு சும்மா திராவிடம், பெரியார் என்று இவர்களை ஏன் பலிகடாவாக்குகிறீர்கள்\nவிவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். நானும் அதையே சம்பந்தம் இல்லாமல் எல்லா இடத்திலும் இழுத்தால் ஏதாவது பயன் உண்டா\nஎதுவும் புனிதப்பசு அல்ல. அப்படி நினைத்து விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மக்களைப் பற்றி நான் பேச வரவில்லை.\nநதிநீர் இணைப்பு ஏன் தமிழகத்தில் ஆதரவு பெறுகிறது என்று யோசியுங்கள்.\nதமிழகத்தின் நீராதரங்கள் மங்கிவரும் நிலையில், அண்டை மாநிலங்கள் செய்யும் அடாவடியினால்தான் \"நதி நீர் இணைப்பு \" என்னும் கருத்து இங்கே வலுப்படுகிறது. கர்நாடகத்தையோ, கேரள‌த்தையோ , ஆந்திராவையோ இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போனதால் ,\"நதி நீர் இணைப்பு \" புது ஆயுதமாக , நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு மற்றும் உண்மையான நீராதரப் பிரச்சனைய திசை திருப்ப ஒரு ஆயுதம். மக்களுக்கு ஒரு நம்பிக்கை.\nஏரல் ஏரிக்கு நேர்ந்த கதிபோல ஒரு பக்கவிளைவு/அழிவு\nhttp://en.wikipedia.org/wiki/Aral_Sea நாளை நதி நீர் இணைப்பால் இணையைப்போகும் நதிகளுக்கு ஏற்படலாம்.\nராகுல் என்ன மாற்றுத்திட்டம் வைத்துள்ளார் என்று தெரியவில்லை.இவர் தினந்தோறும் நடக்கும் விதர்பா விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை பேசியதில்லை. அல்லது தமிழக மீனவர் பிரச்சனை பற்றிப் பேசியது இல்லை. இதில் என்னத்தப் பேசி என்ன ஆகப்போகிறது\nதமிழகத்தில் முதலில் இருக்கும் ஆறுகளை மண்லாரிகளால் கொள்ளையடிக்காமல் சீர் செய்து , மரம் ,கண்மாய்,ஏரி என்று மழை நீரைச் சேர்க்க சுயவழி தேடினாலே நன்று.\nகல்வெட்டு: //விவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள்.//\nஎனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா\nமற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன இங்கு அந்தப் பெரியவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே இங்கு அந்தப் பெரியவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவர்களைப் புனிதப்பசு என்று கருதும் இரண்டாம் நிலைத் தலைவர்களை அல்லது அதற்கும் கீழே இருக்கும் தொண்டர்களைப் பற்றித்தானே பேச்சு\nஎனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.\nராகுல் காந்தி வாழ்க என்று கோஷம் போடும் திட்டம் ஏதும் எனக்கில்லை. ஃப்ரெஷ் கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படவேண்டும்; கிராஸ்ரூட்ஸ் அளவில் மக்களைத் திரட்டி கட்சிக்குள் கொண்டுவரவேண்டும். இந்த இரண்டையும் இப்போது ராகுல் காந்தி செய்வதாகத் தோன்றுகிறது. மற்றவர்கள் செய்தாலும் அவர்களுக்கு என் ஆதரவே.\n1.கழக தோழர்களுக்கு எங்கே எப்பொழுது பெரியாரும், அண்ணாவும் நாங்கள் சொன்னது தான் உங்களுக்கு வேதவாக்கு\n2.எல்லாவற்றையும் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லுகின்ற செய்கின்ற மனபாங்கு தான் எல்லோருக்கும் வேண்டும் சொன்னார்களே தவிர\nதலைவன் சொன்னால் எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் செய் என்கிற கொள்கை அவர்களிடம் இல்லை.\n3.நீங்கள் முழுமையாக பெரியாரையும் அண்ணாவையும் பற்றி படித்துவிட்டு அவர்களைப் பற்றி பேசுங்கள் அவர்களது கொள்கைகளைப் பற்றி எழுதுங்கள்.\n4.உங்களுடைய கோபம் எங்களுக்கு புரிகிறது பத்ரி, பிராமணர்களுக்கெதிராக பெரியாரும் திராவிட கொள்கைகளும் இருப்பதானால் தான் நீங்கள் அவ்வாரு சொல்கிறீர்கள் என்று.\n5.நீங்கள் அந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வாருங்கள். இது தங்களுக்கு அழகல்ல.\n என்று கேளுங்கள் என்று போதித்தவர் பெரியாரும் அண்ணாவும். அதனால் தான் கடவுள் எங்கே இருக்கிறார்\nஎன்று கேட்டார் பெரியார் புரிந்து கொள்ளுங்கள்.\n7.ராகுல் காந்தி நதி நீர் பங்கீட்டு திட்டத்துக்கு மாற்று திட்டம் என்ன வைத்திருக்கிறார் என்று சொல்லவில்லை, அது தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும்.\n8.மாற்று திட்டம் சரியானதாக இருந்தால் வரவேற்கும் மனப்பான்மையுடன் தான் இருக்கிறோம்.\n//மற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன\nயாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்கள் அல்லது அடுத்த தலைமுறை செய்யும் எல்லா செயல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அண்ணா, பெரியாரை இழுப்பது உங்களின் பரிபூரண உரிமை.\nஉங்களின் உரிமையைக் கேள்வி கேட்கவில்லை. நதி நீர் பற்றிய பதிவில் ஏன் பெரியாரும் அண்ணாவும் வருகிறார்கள், அவர்கள் ஏதேனும் கருத்துச் சொல்லியுள்ளார்களா என்றே கேட்டேன்.\nஇதுவே நீஙகள் யாரோ ஒரு ராகவனையோ அல்லது ஜெயந்திரனையோ அல்லது ராம்சிங்கையோ குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் யார் நதி நீர் இணைப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் நதி நீர் இணைப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்\n//எனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.//\n//எனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா\nபத்ரி, சுட்டிகள் கொடுத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் பார்வையில் விவசாயிகளின் மான்யம் சரியா\nஇலவசங்கள், மான்யங்களுக்கு என்றுமே எதிரானவன் என்று சொல்லும் நீங்கள் அரசாங்க மான்யத்தில் வரும் சமையல் எரிவாயுவையோ அல்லது பெட்ரோல் டீசல் , அச்சடிக்கப்பயன்படும் காகிதம் .... இன்னும் பலவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.\nஏன் உங்களுக்கு தரமான காகிதங்களும்,தரமான CDROM களும் போதாதா எதற்கு வரி விலக்கும் சலுகையும்\nஏன் என்றால் வரிவிலக்கு என்பது அரசு தனது இலாபத்தை விட்டுக் ��ொடுக்கிறது.இழப்பு அரசுக்கே இருக்க வேண்டும் தனக்கு கூடாது எனப்தே உங்களின் நோக்கம். உங்களைக் குற்றம் சொல்லவில்லை. அதுதான் வியாபாரம்.\nஏன் நீங்களே அரசின் வரியைச் செலுத்திவிட்டு உங்களின் இலாபத்தைக் அதற்குச்சமமாக குறைத்து அதே குறைந்த விலையில் புத்தகம் கொடுத்தால்..அதே பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் சரியா\nபத்ரி, உங்களைப் போலவேதான் விவசாயியும் அரசிடம் இருந்து வேறு வகையில் சலுகை/உதவி கேட்கிறார்கள்.\nஇலவசங்கள்,மானியங்கள் அத்துடன் நீங்கள் சொல்லும் தரமான விதைகள்,குளிர்சாதனக் கிடங்குகள் எல்லாம் தேவை விவசாயத்திற்கு.\nகல்வெட்டு: பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். இங்கு அப்படி நடந்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன். உங்களது கருத்தை நான் எங்காவது தவறாகப் புரிந்துகொண்டால் அதை உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள்.\n1. நான் எங்காவது ‘எனக்கு மட்டும் மான்யம் தா, பிறருக்குத் தராதே' என்று சொல்லியிருக்கிறேனா அப்படி நான் சொன்னதாக நீங்கள் சொன்னீர்கள். அதற்கு தரவுகள் தேவை. உங்களது சுட்டியில் நான் அப்படிச் சொன்னதாக இல்லை. நான் அப்படிச் சொன்னதாக நீங்கள் எழுதியதாக மட்டுமே வருகிறது. நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்\n2. இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன். அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும் நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.\nஎனக்குக் கிடைக்கும் மின்சாரம், கேஸ், நீர், பெட்ரோல் எல்லாம் மான்யம் வழியாக வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த மான்யத்தை நான் விரும்புவதில்லை. இந்த மான்யங்கள் பெரும்பாலும் தேவைப்படுவோருக்கு மட்டுமே போகவேண்டும் என்று விரும்புகிறேன்.\n3. அடுத்து என் நிறுவனம். நான் வேறு, என் நிறுவனம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் கருத்தாக நான் இங்கே சொல்வதற்கெல்லாம், என் நிறுவனம் அதைச் செய்கிறதா, இதைச் செய்கிறதா என்று கேட்பது சரியல்ல. என் நிறுவனத்தில் நானும் ஒரு பங்குதாரர். பிற பங்குதாரர்கள் இருக்கிறார���கள். என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.\nபுத்தகங்களுக்கு என்று எந்த மான்யமும் கிடையாது. செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் நியூஸ்பிரிண்ட் இறக்குமதி செய்துகொள்ள சில விலக்குகள் உண்டு. கிழக்கு பதிப்பகம் அப்படி எந்த வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஓப்பன் மார்க்கெட்டில் தனியார் நிறுவனங்கள் விற்கும் பேப்பரை வாங்குகிறோம். அதற்கு விற்பனை வரி தருகிறோம். அச்சுக்கூலி கொடுத்து, சேவை வரி கட்டி, புத்தகங்களைத் தயாரிக்கிறோம். எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி கிடையாது. அப்படி வரி இருந்தால் அவற்றை மக்களிடம் மேலதிகமாக வசூலித்து அதை அப்படியே அரசிடம் கட்டவேண்டும். சிடிக்களுக்கு உண்டு. அதனை அப்படித்தான் செய்கிறோம்.\nவேறு ஏதேனும் விளக்கம் தேவையா\n4. மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும். இந்தப் பதிவு ராகுல் காந்தி, கருணாநிதி ஆகியோர் பற்றியது.\n//பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். //\nபத்ரி, நிச்சயமாக நான் விவாதமாகவோ அல்லது அடிதடியாகவோ இதைக் கொண்டு செல்ல விரும்பவில்லை. சம்பந்தமில்லாத பெயர்களை கட்டுரையில் தெளிப்பதால் நான் சொல்ல வேண்டி வந்தது.\nஅன்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சொல்வது உங்கள் உரிமை. பின்னூட்டங்கள் உங்களின் பதிலை எதிர்பார்த்து போடுவது இல்லை.\n// நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்\nஅன்று சொன்னது : கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன்.\nஇன்று சொல்வது: இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன்.\n//அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும் நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.//\nபத்ரி, அது தேவையே இல்லை.\n1. கேஸ் அரசாங்க மான்யத்தில்(அரசாங்க ந��றுவனக்களில்) வாங்காமல் தனியாரிடம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் உங்கள் கொள்கைக்காக இதைச் செய்யலாம்.\n2. திருச்சியில் யாரோ ஒருவர் மன்மோகனுக்கு இந்தியக் கடனின் தொகையில் அவர் பங்காக செக் அனுப்பினார். நீங்களும் உங்களுக்குப் பிடிக்காத (கொள்கை) மான்யத்தை கணக்கிட்டு அரசாங்கத்திற்கு (ஆயில் நிறுவனங்களுக்கு) அனுப்பி விடலாம்.\n இதற்கும் உங்கள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையே\nஏன் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை குற்றவுணர்வோடு செய்து கொண்டு இருக்கவேண்டும்\nகுற்றவுணர்வு இல்லாமல் கொண்ட கொள்கையில் வாழ இந்த வழிமுறைகள் போதுமா\n//என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.//\nஅதே தான் விவசாயிக்கும் - விவசாயத்திற்கும் உள்ள தொடர்பும். அது மட்டும் ஏன் புரியவில்லை\nமான்யம் வேண்டாம் என்பது தனிப்பட்ட விவசாயின் கொள்கையாக இருந்தாலும் , செய்யும் தொழிலும் (விவசாயம்) அதன் பங்குதாரர்களின் கொல்கையும் (குடும்ப உறுப்பினர்கள் ‍ விவசாயக் குடும்பத்தில் எல்லாருமே பங்குதாரகள்)பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்.\n//எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஎந்த சலுகையும் வேண்டாம் (கொள்கை)எனும் பட்சத்தில்...\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஏன் நீங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை மன்மோகனுக்கு வருடம் ஒருமுறை அனுப்பிவிட வேண்டியதுதானே\nவேறு ஏதேனும் ஆலோசனைகள் தேவையா\n//மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும்.//\nஏன் அவர்கள் வந்தார்கள் எனபதுதான் என் கேள்வி. அது உங்கள் உரிமை என்று சொல்லிவிட்டீர்கள் . மேற்கொண்டு பேச்சே இல்லை.\n//பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.// என்ற பத்ரியின் கருத்துக்கே எனது விமர்சனம்.\nபெரியார் தன் சொத்தையே துறந்தார். அதே \"மறு அப்பீலே கிடையாது\" கொள்கையை கருணாநிதியோ வீரமணியோ பின்பற்றவில்லை. பின் எதற்கு ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட்\nஏன் சம்பந்தம் இ��்லாமல் பெரியார்,அண்ணா,பகுத்தறிவு ,சேது சமுத்திரம் என்று சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.\nஅது அவர் உரிமை என்று சொல்லி விட்டார். எனக்கும் விளக்கம் கிடைத்துவிட்டது.\nஉங்களுக்கு இது வேண்டாத கேள்வியாக‌ப்படுகிறது என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் மன்னிக்க.\nபத்ரி சகிப்பின் எல்லையை தொட்டுவிட்ட மாதிரி தெரிகிறது. உங்கள் வாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு குழுவுக்கும் அவரவருக்கு பிரியமான பிரச்சினைகள் புனிதப்பசுக்கள் தான். சேது சமுத்திர திட்டம் திராவிடக்கட்சிகளுக்கு புனிதப்பசு என்றால் ராமன் திராவிட அரசியல் எதிரிகளுக்கு புனிதம். இல்லையென்றால் திராவிடக் கட்சிகளின் புனிதப் பசுவான சேது சமுத்திரத் திட்டத்தை கேவலம் \"ராமர் பாலம்\" என்கிற புனிதப் புளுகைக் காட்டி திராவிட அரசியல் எதிரிகளால் நிறுத்த முடியுமா (சுற்றுச்சூழல் காரணங்களுக்காக எதிர்ப்பது வேறு விஷயம்)\n//தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி//\nஏனென்றால் இங்கு தான் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது - கிடைப்பது குறைவாக உள்ளது\nஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு விற்பது தவறு என்று யாராவது கூறினால் அப்பொழுது எந்த மாநிலத்தில் எதிர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nபுத்தகங்களுக்கு விற்பனை வரி இருந்தால் - அவர் வாங்கும் புத்தகங்களுக்கான காசைத்தான் அளிக்க வேண்டும் - விற்கும் புத்தகங்களுக்கு அல்ல என்று நினைக்கிறேன்\nபுத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்\nஉதாரணமாக உங்கள் தொலைபேசி கட்டணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு சேவை வரி உள்ளது. இதனால் நஷ்டம் நுகர்வோருக்குத்தான்.லாபம் அரசிற்கு.\nசேவை வரி விலக்கு அளிக்கப்பட்டால் லாபம் நுகர்வோருக்கும், நஷ்டம் அரசிற்கும் தான். தொலைபேசி நிறுவனங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை (பணத்தை வசூலித்து செலுத்தும் வேலை குறைச்சல் என்பதை தவிர)\n//புத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்//\nசமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் ‍‍‍ இத்யாதிகளுக்கு வழஙக்ப்படும் மான்யத்தால் பயன் யாருக்கு பெட்ரோல் நிறுவனங்களுக்கா\nவரிவிலக்கு என்பது நுகர்வோருக்கான நேரடிப் பயன் என்றாலும் அது அச்சுத்தொழிலுக்கு அரசு தரும் ஆதரவு.\nநுகர்வோருக்கான -- நேரடிப் பயன்\nதொழில் நடத்துபவர்களுக்கு -- மறைமுகச் சலுகை. (வரிச்சுமை நுகர்வோர்வட்டத்தைக் குறைக்கும் என்றால் வரிச்சலுகை அதிகப்படுத்தும் அப்படியானால் அதிக இலாபம் யாருக்குப் போகும் அரசுக்கா\nவிவசாயிகளின் மான்யம் குறித்தான பிரச்சனையில் சலுகைகள் என்ற கான்சப்டிற்கே எதிரானவன் என்று பத்ரி சொன்னதாலேயே இந்த விளக்கங்கள்.\nவிவயாசத்திற்கான ஊக்குவிப்பில் மான்யம் என்பது அவசியமானது.\nஇது தவறு என்று சொல்பவர்கள் மான்யம் ,சலுகைகளாக தான் பெறுபவனவற்றை நேரடி மறைமுகமாக யோசிப்பது இல்லை என்ற ஆதங்கமே. கோடி கோடியாக மென்பொருள் நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும்போது விவசாயத்திற்கு வழங்கினால மட்டும் பொங்கிவரும் கோபம் ஏற்க இயலாதது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Three-people-died-in-Kanchipuram-sewag-tank", "date_download": "2018-08-17T00:08:10Z", "digest": "sha1:TZ7VSKBA5DQLP7VWAWEAFULOQDWO7EGQ", "length": 7743, "nlines": 72, "source_domain": "www.cauverynews.tv", "title": " காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புகாஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி\nகாஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சென்னையை சேர்ந்த\nகழிவு நீர் சுத்திகரிப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் அஜீத் ஈடுபட்டனர்.\nமேலும் ஓட்டல் ஊழியரான ரவி என்பவரும் அவர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக விஷவாயு கசிந்ததில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர் ஆகிய 3 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.\nஇது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொ���ுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/indian-cricket-news/", "date_download": "2018-08-17T00:16:54Z", "digest": "sha1:XJCASH3DFDFXSEO7Q7Z5WYJ7B7CZMU5I", "length": 10111, "nlines": 89, "source_domain": "www.chennaisudar.com", "title": "ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தல் | ChennaiSudar", "raw_content": "\nHome விளையாட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தல்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தல்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தி உள்ளனர்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இந்த ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் புஜாரா, இஷாந்த் ஷர்மா, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nகவுண்டி போட்டியில் ஆடுவதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி நிச்சயம் விளையாட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்வதேச போட்டியில் இருந்து விலகி, அதேநேரத்தில் கவுண்டி போட்டியில் ஆட அனுமதிக்கப்பட்டால் அது தவறான முன்உதாரணமாக அமைந்து விடும். அத்துடன் விளையாட வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அது மோசமான செய்தியாகவும் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை விட வலுகுறைவானதாக இருந்தாலும் அந்த அணிக்கு தகுந்த மரியாதை அளிக்க வேண்டும். அந்த நேரத்தில் விராட்கோலி கவுண்டி போட்டியில் விளையாட சென்றால் அது ஆப்கானிஸ்தான் அணியை அவமதிப்பது போல் அமையும். இது போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும். கவுண்டி போட்டியில் விராட்கோலி விளையாடினாலும், உரிய அனுமதி பெற்று ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். ஐ.பி.எல். போட்டியை தவிர்த்து அவர் கவுண்டி போட்டிக்கு செல்வாரா\n‘இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராக 6 முதல் 7 வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வலுவான இந்திய அணி களம் காணும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஷபிக் ஸ்டானிக்ஜாயிடம் கேட்ட போது, ‘இந்திய அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ள விராட்கோலி எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட முடியாமல் போனால் அது எங்கள் வீரர்களுக்கு பெரிய ஏமாற்றமாக தான் இருக்கும்’ என்று கூறினார்.\nநடிகர் விஷால் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n‘கோலமாவு கோகிலா’வில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-se-2-shows-3-5-mm-jack-glass-back-purported-leaked-images-017575.html", "date_download": "2018-08-16T23:40:27Z", "digest": "sha1:OGL3ALRPEUIECKPH5JAB2TAXSNEUSO4U", "length": 19640, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.25,000/-க்குள் விலை; 3.5மிமீ ஹெட்ஜாக்; ஆடிப்போன ஆப்பிள் எதிரிகள் | Apple iPhone SE 2 shows 3 5 mm jack and glass back in purported leaked images - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் அதிரடி: ரூ.25,000/-க்குள் விலை; 3.5மிமீ ஹெட்ஜாக்; ஆடிப்போனது ஸ்மார��ட்போன் உலகம்.\nஆப்பிள் அதிரடி: ரூ.25,000/-க்குள் விலை; 3.5மிமீ ஹெட்ஜாக்; ஆடிப்போனது ஸ்மார்ட்போன் உலகம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவருகிறது ஆப்பிள் கார் மற்றும் ஆப்பிள் ரியாலிட்டி கண்ணாடி.\nதெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் \nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை மொபைல் சார்ஜர்கள்\nஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ் : எங்கு நடந்தது தெரியுமா\nவருகிறது \"டூயல் சிம்\" ஐபோன் மற்றும் புதிய ஆப்பிள் அப்டேட்கள்.\nகடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது, உலகின் மிக மதிப்பு வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு வெற்றிகரமான தயாரிப்பு ஆகும். ஆப்பிள் ஐபோன் 6எஸ்-ன் அறிமுகத்திற்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 6 எஸ் போன்றே சில வன்பொருள் அம்சங்களை கொண்டிருந்தது. அதே சமயம் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு ஐபோனாகவும் திகழ்ந்தது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாள் தொடங்கி இந்தியர்களுக்கான, மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு ஐபோனாகவே மாறிவிட்டது, இந்த ஐபோன் எஸ்இ.\nஅத்தோடு நின்று விடாமல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் தொடரின் வேர் வரை சென்று பார்த்துவிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து விட்டது போலும். ஆம் உங்களின் கணிப்பு சரியாக இருந்தால், விரைவில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் வெளியாகும் மற்றும் அது வழக்கம் போல இந்தியாவில் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.\nஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 என்கிற பெயர் கொண்டு வெளியான சமீபத்திய லீக்ஸ் வீடியோவின் வழியாக வரப்போகும் அடுத்த வெர்ஷன் பற்றிய சில விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. சீன வலைத்தளமான miaopai.com-ன் வழியாக வெளியான வீடியோவானது, ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனை போன்றவொரு வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.\nஎனினும், சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அதாவது ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வயர்லெஸ் சார்ஜ் அம்சம் ஐபோ���் எஸ்இ 2-வில் இடம்பெறும் என்று தோன்றுகிறது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஐபோன் எஸ்இ 2-வின் பின்பக்கத்தில் கண்ணாடி வடிவமைப்பு உள்ளது.\nஇந்த முடிவானது மிகவும் கர்வம் மிக்க ஒரு முடிவாகும்..\nஎல்லாவற்றையும் விட சுவாரஸ்யமாக, ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனின் லைட்னிங் போர்ட் உடன் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஒன்று காணப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 7-ல் து தொடங்கி வெளியான ஒவ்வொரு ஆப்பிள் ஐபோனிலும் ஹெட்ஜாக் நீக்கப்பட்டு, பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் இந்நிலைப்பாட்டில், ஆப்பிள் எடுத்துள்ள இந்த முடிவானது மிகவும் கர்வம் மிக்க ஒரு முடிவாகும்.\nரூ. 20,000 க்கும் குறைவாக.\nஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டால், இதர ஸ்மார்ட்போன்களில் இருக்கும் 3.5 மிமீ ஹெட்ஜாக் அம்சமானது ஆனது மெல்ல மெல்ல காணாமல் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்பது போல் தெரிகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது தொடர்ந்து வளரும் சந்தைகளில், அதன் விற்பனையை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தயாரிப்பை சந்திக்கும் காரணத்தினால் ஐபோன் எஸ்இ மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. பெரிய இ-காமர்ஸ் போர்ட்டல்களில் நடக்கும் விற்பனை மற்றும் சலுகைகளின் போது, ​​ஐபோன் எஸ்இ ஆனது ரூ.20,000 க்கும் குறைவாக வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறிய வடிவமைப்பில் பெரிய பெரிய அம்சங்கள்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ஆப்பிள் ஐபோன் எஸ்இஸ்மார்ட்போனில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரே வன்பொருள் மாற்றம் அதன் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்கக சேமிப்பு மாடல் மட்டும் தான். அடுத்து வரப்போகும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 ஆனது, ளை கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூன் 4 முதல் ஜூன் 8-க்குள் வெளியாகலாம்.\nமுன்னதாக வெளியான தகவலின்படி, வருகிற ஜூன் மாதம் நடக்கும் WWDC 2018 நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். அறியாதோர்களுக்கு, WWDC 2018 நிகழ்வானது வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன.\nமொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.\nஅதை உறுதியாக்கும் வண்ணம், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.\nஇந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.\nஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன. அப்படியாக வெளியாகும் ஐபோன் எஸ்இ 20-யின் அம்சங்கள் என்னவாக இருக்கும். மிக முக்கியமாக இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.\nமிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் தான் வெளியாகும்.\nகூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154563?ref=home-feed", "date_download": "2018-08-17T00:05:40Z", "digest": "sha1:ZAFDNHG2XGSHWVWYXKCIJ3SKSABLQQ6Q", "length": 6390, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அந்த ஒரு வாய்ப்பிறகாக தாங்க வெயிட்டிங்- தெய்வமகள் அண்ணியார் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅந்த ஒரு வாய்ப்பிறகாக தாங்க வெயிட்டிங்- தெய்வமகள் அண்ணியார் ஓபன் டாக்\nதெய்வமகள் சீரியலில் ஹீரோயினை விட வில்லிக்கு தான் ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் அண்ணியாரின் மிரட்டல் நடிப்பு தான்.\nஆம், தெய்வமகள் சீரியலில் அண்ணியராக நடித்து கலக்கியவர் ரேகா. இவர் தற்போது நந்தினி சீரியலிலும் வில்லியாக நடித்து வருகின்றார்.\nஎப்போது பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்டால், ‘அட நானே அதற்கு தாங்க வெயிட்டிங்.\nஅப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், அதிலும் கலக்கிவிடலாம்’ என்று அண்ணியார் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://booksandcinema.blogspot.com/2016/04/52.html", "date_download": "2018-08-17T00:00:20Z", "digest": "sha1:5P3TR2UVOQHU36X6YLVUTOBQFKBUMS4I", "length": 16698, "nlines": 101, "source_domain": "booksandcinema.blogspot.com", "title": "இயற்கையின் மொழி: (52) திருவரங்கன் உலா", "raw_content": "\nசுல்தானிய படையெடுப்புக் காலத்தில், அவர்களிடம் இருந்து காப்பாற்ற ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரை வேறு இடத்திற்கு மறைத்து எடுத்துச�� சென்றனர். கிட்டத்தட்ட 40 வருடங்கள் அஞ்ஞாத வாசம் இருந்த ரங்கநாதரின் உலா பற்றி ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய வரலாற்று நாவலே \"திருவரங்கன் உலா\".\nமுகம்மது பின் துக்ளக் என பின்னாளில் பெயர் பெற்ற உலுக்கான் , டில்லி சுல்த்தானான கியாசுத்தீன் துக்ளக்கின் மகன். ஸ்ரீரங்கம் கோயிலைக் கொள்ளையிட முற்பட்டான். இக்கொள்ளையில் இருந்து அரங்கன் சிலை , நகைகளைக் காக்க ஒரு பகுதி மக்கள் அரங்கனைத் தம்முடன் எடுத்து செல்கின்றனர். ஒரு பகுதி மக்கள் கோயில் மதிலை அரனாக வைத்து சண்டையிடுகின்றனர். மூலவர் சிலைக்கு முன்னால் கல்லால் தூண் எழுப்பி மறைத்துவிடுகின்றனர்.அச்சண்டை தோல்வியில் முடிகிறது.\nஸ்ரீரங்கத்தில் ஒரு படையை நிறுத்தி அரங்க‌ன் சிலையைத்தேடுமாறு கூறி சுல்தானியர் படை மதுரை நோக்கி செல்கிறது. மதுரையை சுல்தானியர் முற்றுகை இட்டதால் அழகர் கோயிலில் இருந்த அரங்கன் சிலைக்கு பாதிப்பு என எண்ணி அச்சிலையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தென் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கிருந்து சேர நாடு சென்று கோழிக்கோடு (Calicut) வழியாக மேல்க் கோட்டை , சத்தியமங்கலம் செல்கின்றனர். இப் பயணத்தின் போது அரங்கனின் நகைககள் களவாடப்படுகின்றது. அரங்கன் மேல் கொண்ட அன்பால், தமது குடும்பங்களைக் பிரிந்து அரங்கனுடன் மக்கள் செல்கின்றனர். எப்படியாவது அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வரவேண்டும் எனப் பாடுபடுகின்றனர்.\nஇக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக குலசேகரன் இருக்கிறான். அரங்கனை சுல்தானியர் கண்ணில் படாமல் எடுத்துச்செல்வதிலும் சுல்தானியர்களுக்கு எதிராக சண்டை செய்வதிலும் முன் நிற்கிறான். இறுதியில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன் துணையுடன் நடந்த சுல்தானியர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான்.\nமுதலில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன், சண்டையால் இழப்பு மட்டுமே வரும் என எண்ணி சுல்தானியர்களுக்கு எதிராகச் சண்டையிடாது கப்பம் கட்டி ஆட்சி செய்தான். பின் சுல்தானியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டான். முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டான். இதன் பிறகு வல்லாளனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். ( இபன் பதூதா தனது நூலில் இச் செய்தியைக் குறிப்பிட்டுளார்) மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. வீர வல்லாளன் இறப்பின் பின் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு வரலாம் என்ற‌ நம்பிக்கை போய்விடுகிறது.\nசுல்த்தானியர் அரங்கன் சிலையைத் தேடி அலைந்தமைக்கு இதற்கு முன்னைய சுல்தானிய படையெடுப்பில் இச்சிலை கொள்ளையடிக்கப்பட்டமை ஒரு காரணமாக இருந்தது. இதனுடன் தொடர்புடையதே துலுக்க நாச்சியார் கதை.\nசுல்தான் அலாவுதீன் கில்சி டில்லியில் ஆட்சி செய்ய தொடங்கியதும் தனது தளபதி மாலிக் காபூரை அழைத்து தெற்கு நாடுகளுக்கு படையெடுப்பை மேற்கொள்ளுமாறு சொன்னார். மாலக்காபூர் படை கார்த்திகை மாதம் டில்லியில் இருந்து புறப்பட்டு சித்திரை மாதம் வீரதாவளப் பட்டினத்தை அடைந்தது. பாண்டிய அரசர் சண்டை போடாமல் ஓடிச்செல்ல அவரைத்துரத்தி சென்ற படைகள் வழியில் அகப்பட்ட நகரங்களைக் கொள்ளை அடித்து சென்றனர். காஞ்சிபுரம், கண்ணனூர் , ஸ்ரீரங்கம் என்பன சூறையாடப்பட்டன. கடைசியில் மதுரை சென்ற போது அங்கு இருந்த பாண்டிய மன்னர் விக்கிரம பாண்டியர் தடுத்து நிறுத்திவிட்டார். திரும்பும் போது சூறையாடப்பட்ட தென்னாட்டின் திரவியங்கள் எல்லாம் எடுத்து செல்லப்பட்டன. பொருட்களை அலாவுத்தீன் டில்லி பிரபுக்களுக்கு பிரித்து கொடுத்தார். திருவரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரங்கன் சிலை அப்துல்லா உசேன் பாதுஷா என்பவரிடம் செல்கிறது.\nஅவரது பெண் சுரதாணி (கிழக்கிந்திய கம்பனி காலத்தில் செஞ்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் எழுதிய கர் நாடக ராஜாக்களின் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலில் இப்பெயர் காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ) கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பார்வையிட , அங்கிருந்த அரங்கன் சிலை அவளை வசீகரித்துக் கொள்கிறது. ஆண்டாளை ஆட்கொண்டவன் அல்லவா . சுரதாணி அச்சிலையை எடுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். மறுபுறம் அரங்கன் மேல் மாறாத காதல் கொண்ட மக்கள் கொள்ளையிட்ட படையின் பின்னாலேயே சென்று அரங்கன் சிலை எங்கு உள்ளது என அறிகின்றனர். பாதுஷா முன்னால் 'ஜக்கிந்தி' நடனம் ஆடி அவரை மகிழ்விக்கின்றனர். பல வெகுமதிகளைக் கொடுத்த பாதுஷாவிடம் அதை மறுத்து அரங்கனின் சிலையைத்தரும்படி கே��்கின்றனர். அரங்கனின் சிலையை சுரதாணிக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு திருவரங்கம் வருகின்றனர்.\nஅரங்கன் சிலை இல்லாததைக்கண்டு சுரதாணி துடித்துப் போகிறாள். ஒரு விக்கிரகத்திற்காக மகள் துடிப்பதைப் பார்த்து பாதுஷா ஆச்சரியப்படுகிறார். மகளுக்காக ஒரு சிறுபடையை அனுப்பி அவ்விக்கிரகத்தை மீண்டும் கொண்டு வருமாறு அனுப்புகிறார். சுரதாணியும் அப்படையுடன்திருவரங்கம் வருகிறாள். டில்லிப் படை பின் தொடர்ந்து வருவதை அறிந்த மக்கள் அரங்கன் விக்கிரகத்துடன் ஸ்ரீரங்கம் செல்லாது வேறு வழியில் சென்றனர். திருவரங்கத்தில் விக்கிரகத்தை காணாத சுரதாணி அங்கேயே மரணம் அடைகிறாள். சுரதாணி தான் துலுக்க நாச்சியார் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் வட கீழ் மூலையில் சுரதாணியின் உருவம் சித்திரமாக உள்ளது. தினமும் காலையில் கோதுமை ரொட்டி , மதுரப்பருப்பும் படைக்கும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது.\nஅரங்கன் மேல் பக்தர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்று கதையை வாசிக்கும் போதே புல்லரிக்கும். மூன்று கொடவர்கள் அரங்கன் சிலையுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மேல்க் கோட்டை செல்வதுடன் கதை முடிகிறது. இச்சிலை பின் திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இது தொடர்பான கதையை இதன் இரண்டாம் பாகமான 'மதுரா விஜயம்' என்ற நூலில் வாசிக்க முடியும் என நினைக்கிறேன். அரங்கனை கண்ணார தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த நூல் ஏற்படுத்திவிட்டது.\n(53) உன்னைச் சரணடைந்தேன் - கம்பவாரிதி ஜெயராஜ்\nநான் ரசித்த புத்தகங்கள், சினிமா பற்றிய குறிப்புகள். விமர்சனம் அல்ல.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47608-topic", "date_download": "2018-08-16T23:38:55Z", "digest": "sha1:ZCWQSE47XWWFL7IYQ6CZLU3HUO222WUH", "length": 13411, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தன்னைத்தாக்க வந்த சிறுத்தையைக் கொன்ற பெண்-படங்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ��வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nதன்னைத்தாக்க வந்த சிறுத்தையைக் கொன்ற பெண்-படங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதன்னைத்தாக்க வந்த சிறுத்தையைக் கொன்ற பெண்-படங்கள்\n[size=32]சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.[/size]\nஉத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா தேவி என்ற 54 வயது பெண், தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை அவரை திடீரென தாக்க ஆரம்பித்தது.\nஉதவிக்கு யாருமற்ற நிலையில், சிறுத்தையுடன் சுமார் 1 மணித்தியாலம் போராடி இறுதியாக சிறுத்தையை கொன்றார் கமலா தேவி.\nஅந்த சந்தர்ப்பத்தில் தன் வசம் இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளால் சிறுத்தையை தாக்கி கொன்றுள்ளார் கமலா தேவி. இவரது வீரச் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.\nRe: தன்னைத்தாக்க வந்த சிறுத்தையைக் கொன்ற பெண்-படங்கள்\nமுறத்தால் புலியை விரட்டினாள் தமிழச்சி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெ���ர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--���றவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50006-topic", "date_download": "2018-08-16T23:38:53Z", "digest": "sha1:5V6IW5Q2YOQWG77Q7COIONPUFIXCSQPP", "length": 16399, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதேசிய சேமிப்பு வங்கியில் பெற்றுக்கொண்ட கடன்தொகையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாகச் செய்யப்பட்ட வேலைகளை பாராளுமன்ற கோப் குழுவின் மூலம் விசாரணைகளை நடத்தமுடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபெருந்தெருக்கள் அமைச்சில் 2800 கோடி ரூபாவை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது தொடர்ந்தும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் குறிப்பிட்டிருக்கும் 2800 கோடி ரூபா, நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற 5500 கோடி ரூபாவுக்குள் உள்ளடங்காது. தேசிய சேமிப்பு வங்கியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தனியாக குறுகியகால கடன் அடிப்படையில் பெறப்பட்டதே 2800 கோடி ரூபாவாகும்.\n5500 கோடி ரூபா நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற பணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சில இன்னமும் முழுமையாக்கப்படவில்லை. அந்தப் பணமும் முழுமையாக செலவு செய்யப்படவும் இல்லை. இங்குள்ளது ஒரே கடன் அல்ல. இரண்டும் வெவ்வேறு கடன்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nபிரதமர் குறிப்பிட்ட 2800 கோடி ரூபா கடன்தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு எனது இறுதி வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு பாராளுமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த அரசு வேறுவழிகளில் செலவுசெய்திருப்பதாலேயே பிரதமர் இப்போது 2800 கோடி ரூபா தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதேசிய சேமிப்பு வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் திண்டாடுவதால் தானோ பிரதமர் இவ்வாறு பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு\nஉன்னை நாங்க நம்ப மாட்��ோம் மாப்பு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/03/blog-post_24.html", "date_download": "2018-08-16T23:35:32Z", "digest": "sha1:CNC2H4U5OXQUOA6KNWE53W4VAEMCYDKD", "length": 4378, "nlines": 47, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை!", "raw_content": "\nதிருமறை மற்றும் நபிமொழிகளின் அடிப்படையிலும்,\nநபியவர்கள் - (ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இருவரைப் போல) இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சிலருடனும்,\nஅல்லது (உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் போல்) இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் கிருத்துவத்துக்கு மாறிச் சென்ற சிலருடனும்\nஎவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வைத்தும்,\nமதம் மாறி செல்கின்ற ஒருவரைக் கொன்று விடக்கூடாது என்பதே பறை சாற்றப்பட வேண்டிய கருத்தாகும்.\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/12/92217.html", "date_download": "2018-08-16T23:57:08Z", "digest": "sha1:MY4D2EQ4RCTX5AJTCDQHS5OJBWWGH6K2", "length": 19870, "nlines": 182, "source_domain": "thinaboomi.com", "title": "மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 தமிழகம்\nசென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. எனவே தான், ஊரகப் பகுதி வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை அறிவிக்கின்றேன்.\nஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்���ப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.\nஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-I தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் II-ஐ செயல்படுத்த 2017-18-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.\nபல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடினத் தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.\nமாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் ��ல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.\nரூ.11 ஆயிரம் கோடி கடன்\nகடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் விதி எண் 110-ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்���ிற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-16T23:34:50Z", "digest": "sha1:ODADMD7T3LHYVAWAY57QQ7KILNXSWQJC", "length": 2676, "nlines": 81, "source_domain": "tamilus.com", "title": " இன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை | Tamilus", "raw_content": "\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nhttp://raboobalan.blogspot.com - இன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nவாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்\nநான் ஒன்று சொல்வேன்.....: அவள் உறங்கட்டும்..\nநான் ஒன்று சொல்வேன்.....: கதம்பம்...\nஎன் நிழ‌ல் பிம்ப‌ம்: இறந்த காலத்திற்கு..\nநான் ஒன்று சொல்வேன்.....: நீ ராமனுமில்லை...நாங்கள் அகலிகையுமில்லை...\nKillergee: ஒரு நாயின் கதறல்\nKillergee: கேணிக்கரை, கேனயன் கேசவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/news-events/fifa-world-cup-2018-final-france-won-156", "date_download": "2018-08-16T23:33:49Z", "digest": "sha1:DKPR6BZSLHLQHEDNPG32HEH5HE2VJA2B", "length": 3412, "nlines": 87, "source_domain": "www.gleegrid.com", "title": "FIFA World cup 2018 final France won - News & Events", "raw_content": "\nபணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் :(Digital Transaction Vs ATM)\nKanyakumari: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்த�� தவிக்கும் மக்கள்...\nKarnataka Assembly election 2018: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nRamanathapuram : திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்\nபழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்.....டெல்லி சென்ற Air India விமானத்தில் உருவான விநோத பிரச்சன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/08/blog-post_17.html", "date_download": "2018-08-17T00:07:41Z", "digest": "sha1:55K53GK4I7DLPDAF557UD2J3AHOUG2NQ", "length": 9294, "nlines": 84, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "பொது அறிவு | வினா வங்கி,", "raw_content": "\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாமீட்டர், 7. ராஜ்யசபா, 8. கொல்கத்தா, 9. கண்டத்திட்டு, கண்டச்சரிவுகள், ஆழ்கடல் அகழி, ஆழ்கடல் சமவெளி, 10. தாராப்பூர், மகாராஷ்டிரா. 11. லால்பகதூர் சாஸ்திரி. 12. 9-வது அட்டவணை, 13. இன்வார். 14. உட்கரு பிளத்தல். 15. அடிப்படை உரிமைகளை குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவுகளை.\nபொது அறிவு | வினா வங்கி\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/panasonic-p101-budget-smartphone-with-18-9-display-launched-in-india-017450.html", "date_download": "2018-08-16T23:40:40Z", "digest": "sha1:WBUCHDVXNOYHL3RG4RF6P4ICTMYKZD3L", "length": 12257, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் பானாசோனிக் பி101 அறிமுகம் | Panasonic P101 Budget Smartphone With 18 9 Display Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் பானாசோனிக் பி101 அறிமுகம்.\nமலிவு விலையில் பானாசோனிக் பி101 அறிமுகம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nரூ.3,999-விலையில் அசத்தலான பானாசோனிக் பி95 அறிமுகம்.\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nஏகப்பட்ட ஆப்ஸ் யூஸ் பண்ணும் பழக்கம் கொண்டவரா. அப்போ ஒரு குட் நியூஸ்.\nசியோமி முதல் சோனி வரை; பட்ஜெட்டிற்குள் அடங்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவிக்கள்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பானாசோனிக் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல்-சிம் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு பானாசோனிக் பி101 சாதனத்திற்கு ரூ.2000 கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது ஐடியா நிறுவனம்.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆஃப்லைன் ஸ்டோர்களில் கூட இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nபானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அ��ன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக 145 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nபானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisairamacademy.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-08-16T23:21:11Z", "digest": "sha1:BKPU5HKLL7VQZMP3QLOA5BYMQHHRLWO2", "length": 5502, "nlines": 134, "source_domain": "srisairamacademy.blogspot.com", "title": "SHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி : வாழ்த்துக்கள்", "raw_content": "ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER\nSHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி\nஇன்று (13-04-2014) சேலம் ஹரூர் சென்று VAO,TNPSC Exam எழுதும் மாணவர்களுக்கு MATHS,REASONING பகுதியை மின்னல் வேகத்தில் கணக்கிட்டு நேரத்தை மிச்சப்படுத்த shortcut maths,மற்றும் Tricks வகுப்புகள் எடுக்கும் எங்கள் ஸ்ரீ சாய்ராம் அகாடமி N.பாரதிராஜா அவர்கள் மென்மேலும் அவரது துறையில் வளர்ச்சி அடைய அனைவரும் அன்புடன் வாழ்த்துவோம் .நன்றி நண்பர்களே.\nமுடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த இனிய செய்தியை பகிருங்கள்.\nதிருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பய...\nபுதிய கிளையில் கணபதி ஹோமம்\nஅரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர்கள் அவசியம் இதைபார்கவும்.(GCSE Resources for teachers and students - Home)\n**NEW**(கணக்கு போட கலங்க வேண்டாம்படிப்பதற்கு பயம் வ��ண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_8.html", "date_download": "2018-08-17T00:15:02Z", "digest": "sha1:M64YBVPTUTE52ZA2HRTAUDUUXIDV7DSS", "length": 7526, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "களியாட்ட நிகழ்வுகளுக்கு முழுமையாகத் தடைவிதிக்க தீர்மானம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News களியாட்ட நிகழ்வுகளுக்கு முழுமையாகத் தடைவிதிக்க தீர்மானம்\nகளியாட்ட நிகழ்வுகளுக்கு முழுமையாகத் தடைவிதிக்க தீர்மானம்\nபெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் அனுமதிப்பதாகவும் மூன்றாம் நான்காம் நாட்களில் பெண்களை மாத்திரம் அனுமதிப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nநகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தலைமையில் நகர சபை மண்டபத்த்pல் நடைபெற்ற விசேட கூட்டத்த்pல் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nமேலும் பெருநாள் நிகழ்வுகளையொட்டி ஆற்றங்கரையோர வீதிகளில் வாகன போக்குவரத்து முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கும். பொதுமக்களது பாதுகாப்பிற்காக தேவையான ஆண், பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தொழுகை நேரங்களில் ஒலி பெருக்கி நிறுத்தப்படும். சிறுவர்கள் வருகை தருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகடந்தகாலங்களில் ஜம்இய்யத்து உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படாததினால் உள்ளுராட்சி மன்றம் பல்வேறு விமரிசனங்களை எதிர்நோக்கியதைக் கருத்திற்கொண்டு இம்முறை கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்க சபை முடிவுசெய்துள்ளது.\nஉப தவிசாளர் எம்எல் ரெபுபாசம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்எஸ். சுபைர் (மக்காவுக்குப் பயணம்), எம்எஸ். நழீம், ஏஎஸ்எம். றியாழ், ஆரிபா கமால் மௌலானா ஆகியோர் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத��தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/sri-atharavana-badrakali-pratyankira-devi-mahayagam.html", "date_download": "2018-08-16T23:33:40Z", "digest": "sha1:DAR63AHNVEM7ZRQDKHWYMGM7F7DUUDLP", "length": 13309, "nlines": 81, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி\"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்அருளானைப்படி உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், வருகிற11.08.2018சனிக் கிழமை காலை 11.00 மணியளவில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம், பாலபத்ரா தாந்த்ரீக வித்யா பீடம் ஸ்தாபகர்சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி காலபைரவன் பாலா திரிபுர சுந்தரி உபாசகர் சிவஸ்ரீ விக்னேஸ்வர சர்மாஅவர்களால் நடைபெற உள்ளது.\nதேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். இத்தேவியின் அருள் பெற கீழ்கண்ட 33 விதமான திரவியங்களை கொண்டு 33 விதமான கார்யங்களில் சித்தி பெற ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி யாகம் 11.08.2018 ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.\nபரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.\nதேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். மேற்கண்ட மஹா யாகம் சகல கார்ய சித்தி பெறவும், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் நடைபெறுகிறது. இந்த மஹா யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை நீங்கி. செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவ��� கிடைக்கும். மேலும்1.நினைத்த காரியம் ஜெயமாக – விளாம்பழமும்,2. சகலகார்ய சித்தி தரும் -கொப்பரைத் தேங்காயும், 3. சர்வ வஸ்யம்நல்கும் – இலுப்பைப்பூவும்,4. சர்வ ரோக நிவர்த்திக்கு –பாக்குப்பழமும்,5. வாக்குப் பலிதம்பெற – மாதுளம்பழம்,6. திருஷ்டிதோஷநிவர்த்திக்கு – நாரத்தம்பழமும்,7. எதிலும் வெற்றி பெற / சத்ருநாசினிக்கு – பூசணிக்காயும்,8. நேத்ர ரோக நிவர்த்திக்கு -கரும்புத் துண்டும்,9. சகல சம்பத்து அபிவிருத்திக்கு -துரிஞ்சி நாரத்தையும்,10. கவலை தீர –எலுமிச்சம்பழமும், 11. பயம் நீக்கும் -நெல் பொரியும்,2. ஞானம் தரும் –சந்தனமும், 13. வசீகரணம்தரும் – மஞ்சள், 4. ஆயுள் விருத்திக்கு –பசும்பாலும், 15. புத்ர விருத்திக்கு –பசுந்தயிரும்,16. வித்தை, சங்கீத விருத்திக்கு –தேனும், 17. தனலாபத்திற்கு –நெய்யும், 18. பதவி உயர்வுக்கு – தேங்காயும், 19. மங்களப் பிராப்திக்கு -பட்டு வஸ்திரமும்,20. சஞ்சலம் நீங்கிசந்தோஷம் பெற – அன்னம் மற்றும் பட்ஷணமும், 21. மன வலிமைக்குகருங்காலியும், 22.அஷ்ட ஐஸ்வர்யத்திற்கு –நவ சமித்துக்களும். இவற்றுடன்சகல கார்ய சித்திக்கும் ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும், கண் திருஷ்டி தோஷங்கள், திருமணம், தொழில், வியாபாரம், உத்யோகம், தம்பதிகள் ஒற்றுமை, பூமி சம்பந்தமான தோஷங்கள், வழக்கு வியாஜ்யங்கள், போன்றவைகளுக்காகவும் அம்பாள் பரிபூர்ண அருள் பெற11 கிலோ மஞ்சள், 11 கிலோ சிகப்பு குங்குமம், 11 கிலோ நெருஞ்சிமுள்ளும், 11 கிலோ மிள்காய் வற்றலும், 11 கிலோ நெய்யும், 11 கிலோ சாதமும், 11 பூசணிக்காயும், இதர சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, வால் மிளகு, லவங்கம் போன்ற திரவியங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக புல்லுருவிசர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவிஆண் வசியத்தையும்,நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்குசத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் ச���ய்து, பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம் ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nஇதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_7332.html", "date_download": "2018-08-16T23:13:22Z", "digest": "sha1:MNEQIHGZYCIMSZH6HCMWGHYQZONCPDYH", "length": 9085, "nlines": 100, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு? பலன் இருக்குமா?", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nசெவ்வாய், 27 டிசம்பர், 2011\nமத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்குஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஆனால் இந்த சதவீதம் மிக மிக குறைவு என்று பல சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது\nமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒப்புதலை அடுத்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. அதன்படி, 2012, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகி��து.\nஇதன் மூலம், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உட்பட தேசிய சிறுபான்மையின ஆணையம் வரையறுத்துள்ள மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் அனைத்து மாணவர்களும் பயன் பெறலாம்.\nஇந்த உள் ஒதுக்கீட்டின் மூலம், ஐஐஎம், ஐஐடி, ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐஎப்டி, என்ஐடீ, 44 மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறலாம்.\nமத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கைகள் வெளியாகிவிட்டதால், மாணவ சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டு மாற்றத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.\nமத்திய அரசின் இந்த முயற்சி எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 12:54\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2018-08-16T23:57:41Z", "digest": "sha1:U2D3U2FXOI4NIA6VDPP4JOIDAX4MN2QB", "length": 8853, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "சிபிஎம் மாநாட்டில் சிபிஐ தலைவர்கள்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர ���ின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சிபிஎம் மாநாட்டில் சிபிஐ தலைவர்கள்\nசிபிஎம் மாநாட்டில் சிபிஐ தலைவர்கள்\nநாகை, பிப்.22- நாகப்பட்டினத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் 20வது மாநில மாநாட் டில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, வை.சிவ புண்ணியம், பி.பத்மா வதி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், நாகை மாவட் டப் பொறுப்பு செயலாளர் ஜி.சிங்காரம் உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvallur", "date_download": "2018-08-16T23:57:33Z", "digest": "sha1:V3LWPV4BHBK72LQO5OWPNKPCRRAZH2LS", "length": 20862, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tiruvallur News| Latest Tiruvallur news|Tiruvallur Tamil News | Tiruvallur News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நெற்பயிருடன் பெண்கள் முற்றுகை\nபொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நெற்பயிருடன் பெண்கள் முற்றுகை\nஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கூடுதலாக 20 நாட்கள் அவகாசம் கொடுத்தால் பயிரிட்ட நெற்பயிரை அறுவடை செய்து விடுவோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.\nஅனுப்பம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்\nஅனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.\nகமல் தத்தெடுத்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம்\nகமல் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிருவொற்றியூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை\nதிருவொற்றியூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு - ‘சுதந்திரம்’ என பெயர் சூட்டிய பொதுமக்கள்\nவளசரவாக்கத்தில், பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில் மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை உயிருடன் மீட்ட பொதுமக்கள், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் சூட்டினர்.\nவிடிய, விடிய சாரல் மழை: திருவள்ளூரில் 59 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய நீடித்த மழை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.\nஒப்பந்ததாரர் கொலை: பூந்தமல்லி கோர்ட்டில் 8 பேர் சரண்\nவடசென்னை அனல்மி��் நிலையம் முன்பு ஒப்பந்ததாரர் கொலையில் 8 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.\nசாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தரையில் உருண்டு போராட்டம்\nஊத்துக்கோட்டை அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகாக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 200 வீடுகளை அகற்ற நோட்டீஸ்\nதிருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்து கொள்ளுமாறு கோட்டாட்சியர் ரத்னா நோட்டீஸ்களை வழங்கினார்.\nதிருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nதிருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.\nமீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்தல் - 2 பேர் கைது\nமீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nதிருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nவேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பல்\nவேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடசென்னை அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை\nவடசென்னை அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder\nஅடுத்த மாதம் திருமணம் - புதுப்பெண் திடீர் மாயம்\nமீஞ்சூர் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென்று மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் மானேஜரிடம் கத்திமுனையில் ரூ.70 ஆயிரம் பறிப்பு\nசெங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் மானேஜரிடம் கத்தி முனையில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nவீராணம் ஏரிய��ல் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தினமும் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது\nவீராணம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தினமும் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.\nதிருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.73 கோடி உண்டியல் வசூல்\nதிருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மூலம் ரூ.1.73 கோடி காணிக்கை வசூலானது.\nபெரியபாளையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ. 40 கோடி அரசு நிலம் மீட்பு\nபெரியபாளையம் அருகே ரூ. 40 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர். #Landoccupation\nமீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nமீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரசு நிலங்களை ஆக்கிரமித்தால் குண்டர் சட்டத்தில் கைது - கலெக்டர் எச்சரிக்கை\nஅரசு நிலங்களை ஆக்கிரமித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செ���்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tag/5g/", "date_download": "2018-08-17T00:12:25Z", "digest": "sha1:GGO4ZOIHGWIIUGCPT2VNDEMTZCEX6O6J", "length": 3635, "nlines": 93, "source_domain": "www.uplist.lk", "title": "5G Archives - Uplist", "raw_content": "\nவியத்தகு வேகத்துடன் 5G Network அறிமுகம் .\nவியக்க வைக்கும் விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தினந்தோறும் எத்தனையோ எண்ணற்ற கண்டுபிடிப்புகளை\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nSmart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் \nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nPrashanth on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://mobhax.com/ta/clash-of-clans-gem-hack-ipad/", "date_download": "2018-08-16T23:17:48Z", "digest": "sha1:DYM3G2DWLEDPIPSSVOZVAMLKPQDRBII3", "length": 7446, "nlines": 49, "source_domain": "mobhax.com", "title": "கலைக்குடும்பங்கள் ஜெம் ஹேக் ஐபாட் மோதல் - Mobhax", "raw_content": "\niOS க்கு & அண்ட்ராய்டு\nபிசி, எக்ஸ்பாக்ஸ் & பி.எஸ்\nகலைக்குடும்பங்கள் ஜெம் ஹேக் ஐபாட் மோதல்\nபோஸ்ட்: ஏப்ரல் 28, 2015\nஇல்: மொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nஇன்று நாம் பற்றி ஒரு கட்டுரை எழுத Clash Of Clans Gems Hack iPad. நீங்கள் கலைக்குடும்பங்கள் ஹேக் மோதல் தேடும் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு உள்ளன இந்த கட்டுரை படிக்க வைக்க, Clash Of Clans Gems Hack iPad நீங்கள் தேடும் என்ன கிடைக்கும்.\nவாரிசுகளுக்குள் சண்டை ஒரு போதை விளையாட்டு. இது iOS, Android பயனர் மத்தியில் மிகவும் பிரபலமான விளையாட்டு. நிறைய நேரம் எடுத்து இது உங்கள் அடிப்படை மேம்படுத்தும் வைக்க இந்த விளையாட்டு படை நீங்கள். பல மக்கள் குறுகிய காலத்தில் தங்கள் அடிப்படை உறுதிபடுத்த கற்கள் வாங்குவதன் மூலம் இந்த விளையாட்டில் பணம் நிறைய செலவிட விரும்புகிறேன். ஆனால் அனைத்து வீரர் இந்த விளையாட்டில் செலவழிக்க பணம் நிறைய உள்ளது.\nநீங்கள் கலைக்குடும்பங்கள் நடந்த மோதலில் கற்கள் பெற போராடி இனி கலைக்குடும்பங்கள் ஹேக் மோதல் வரவேறுங்கள். கலைக்குடும்பங்கள் ஹேக் இந்த மோதல் உடனடியாக இரத்தினங்கள் வரம்பற்ற அளவு உருவாக்க முடியும். இந்த ஹேக் வேலை மற்றும் iOS மற்றும் அண்ட்ராய்டு இயங்குதளமானது சோதனை செய்யப்பட்டது. எங்கள் ஹேக் கருவி ஒரு ஆன்லைன் அடிப்படையிலான ஹேக் கருவி. எதையும் பதிவிறக்க மற்றும் 100% வைரஸ் இலவச. வாசிப்பு வைத்து கீழே உள்ள நீங்கள் கலைக்குடும்பங்கள் ஹேக் மோதல் ஒரு இணைப்பை காண்பீர்கள். கலைக்குடும்பங்கள் அடிப்படை உங்கள் மோதல் தொடங்குங்கள் மற்றும் இலவசம் ஜெம்ஸுடன் வலுவான செய்ய.\nபயன்படுத்த ஹேக் கருவி எளிதாக.\nஎதிர்ப்பு தடை பாதுகாப்பு அமைப்பு.\nஆன்லைன் ஹேக் கருவி. இல்லை பதிவிறக்கம் தேவை.\nஇல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட் தேவை\nஇந்த ஹேக் கருவி பயன்படுத்துவது எப்படி :\nகிளிக் “ஆன்-லைனில் ஹேக்” பொத்தானை கீழே நீங்கள் ஆன்லைன் ஹேக் திருப்பி விடப்படும்.\nகலைக்குடும்பங்கள் பயனர்பெயரையோ உங்கள் மோதல் போடு.\nநீங்கள் விரும்பும் நாணயங்கள் அமுதம் மற்றும் இரத்தினங்கள் தொகையை உள்ளிடவும்.\nஇயக்கு அல்லது எதிர்ப்பு தடை பாதுகாப்பு முடக்க (இயக்கு பரிந்துரைக்கப்படுகிறது).\nபொத்தானை உருவாக்குதல் கிளிக் செய்யவும்.\nகலைக்குடும்பங்கள் நாணயங்கள் அமுதம் மற்றும் இரத்தினங்கள் உங்கள் மோதல் உடனடியாக உருவாக்கப்படுகின்றன\nகுறிப்பு : இந்த ஆன்லைன் ஹேக் கருவி பயன்படுத்தவும் அது எந்த மென்பொருள் பதிவிறக்கம் இல்லாமல் வேலை. கீழே ஆன்-லைன் ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்.\nஎங்களிடம் இருந்து கடைசியாக, இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொள்ளவும், Clash Of Clans Gems Hack iPad, இந்த கருவியை வேலை செய்தால்\nகுறிச்சொற்கள்: கலைக்குடும்பங்கள் ஹேக் மோதல்\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nமொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nBeatzGaming அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f34abd42cd/-39-urur-alcott-kuppam-artists-art-vila-reach-impasse-", "date_download": "2018-08-16T23:30:46Z", "digest": "sha1:UXUKJTUW3CALM77UVFIUYZH5FQRQM6GT", "length": 19818, "nlines": 120, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஊரூர் - ஆல்காட் குப்பம் கலை விழா'- முட்டுச்சந்துகளையும் எட்டும் கலைஞர்கள்!", "raw_content": "\n'ஊரூர் - ஆல்காட் குப்பம் கலை விழா'- முட்டுச்சந்துகளையும் எட்டும் கலைஞர்கள்\n“சென்னைக்குள்ள ஊரூர் குப்பம்-னு ஒரு ஊரு இருக்கறதே இது வரைக்கும் பலருக்கு தெரியல. இந்த ���லை விழா எங்களுக்கு ஒரு அடையாளத்த குடுத்திருக்கு...”,\nஎன்று பெருமிதத்துடன் இந்த விழாவைக் கொண்டாடுகிறார் ஊரூர் குப்பத்தின் கூட்டுறவு சங்கத்தலைவர் பாளையன். சென்னையின் பிரபல பெசன்ட் நகர் கடற்கரையின் ஒரு பகுதி தான், மீனவர்கள் வசிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பம்.\n2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 'ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா', சபைக்குள் அடைந்து கிடக்கும் கலைகளையும், கலைஞர்களையும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி. அது மட்டுமில்லாமல், சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த ஊரூர் குப்பத்தின் மதிப்பையும், மக்களையும் உலகிற்கு அடையாளப்படுத்தும் விதத்தில் இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒரு கலை உருவாகும்போது எந்தவித ஏற்றத்தாழ்வுகளுடனும் உருவாகுவதில்லை. ஆனால் அது ரசிகர்களை வந்து சேருவதற்குள் வெவ்வேறு கண்ணோட்டங்களின் காரணமாக சமூகரீதியாக பிரிவினைகளை சந்திக்கிறது. பலவிதமான கலைகளுக்கும் ஒரு சமமான மேடையை இந்த 'ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா' ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சங்கீதம், திரை இசை, பரதநாட்டியம், கிராமிய கலைகளான கட்டைகூத்து, பறையாட்டம், வில்லுப்பாட்டு, குழந்தைகளின் இசை என பல்வேறு விதமான கலைகளை புதுமையான ரசிகர்களுக்கு இவ்வருடம் இந்த விழா கொண்டு சேர்க்கவுள்ளது (நிகழ்ச்சி நிரல் கீழே). இவ்விழாவை நடத்தத் தேவையான நிதியை, எந்த கார்ப்பரேட் குழுமத்தின் உதவியும் இல்லாமல், முழுக்க முழுக்க தனிப்பட்ட நபர்களின் மூலமாக திரட்டப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும் இணைந்து இவ்விழாவை குறைந்த பட்ஜெட்டில் லாபநோக்கமில்லாமல் செயல்படுத்துகின்றனர். பிப்ரவரி 13–ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவின் அவுட்ரீச் நிகழ்ச்சியின்போது பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியின் அன்று, மேடையின் அருகே வைக்கப்பட்டிருந்த நிதி திரட்டும் உண்டியலில் மட்டுமே 42000 ரூபாய் சேர்ந்துள்ளது.\n“குப்பம் என்றாலே ஆபத்தான பகுதி. சுத்தமாக இருக்காது. குற்றங்கள் நடக்கும் இடம் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இங்கிருக்கும் மக்களும் எல்லோரையும் போல தொழில் செய்து, தங்கள் குடும்பங்களை பராமரித்து, ஒன்று கூடி வாழும் ஒரு சமூகம் தான் என்ற புரிதல் ஏற்பட வேண்டும். கர்நாடக சங்கீதத்தை சப��க்களுக்குள்ளேயே ரசித்த ரசிகர்கள் இன்று திறந்த வெளியில், கடலின் ஓசையுடன், குப்பத்தின் அருகே அமர்ந்து ரசிக்க விரும்பி வருகின்றனர். இதன் மூலம் சமூகங்களை இணைக்க ஒரு மேடை கிடைத்துள்ளது”\nஎன்கிறார் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான நித்யானந்த் ஜெயராமன்.\nஎல்லா கலைகளும் உயர்ந்த கலை தான்:\nஇந்த கலை விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான பாடகர் டி.எம்.கிருஷ்ணா தமிழ் யுவர்ஸ்டோரியிடம் அளித்த பேட்டியில்,\n“இந்த ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா கலைகளை ஒன்று சேர்க்கவும், கலைகள் மூலமாக மக்களை ஒன்று சேர்க்கவும் வடிவமைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கலை மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணத்தை தகர்த்து, எல்லாக் கலைகளும் உயர்ந்தவையே, எல்லா உயிர்களும் உயர்ந்தவையே என்பதை இவ்விழாவின் மூலம் வலியுறுத்த விரும்புகிறோம். எல்லா கலைகளுமே நமது மனதை ஆழமாக தொடும் சக்தியை கொண்டுள்ளன. பலவிதமான ரசிகர்களை வேற்றுமை இன்றி, விதிமுறைகள் இன்றி, ஒரே கடற்கரை மணலில், கலை மயக்கத்தில் காணும்பொழுது ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் சந்தோஷம் அலாதி தான்” என்று பூரிக்கிறார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் இந்த விழாவில் பங்குபெற, பல பிரபல இசைக்கலைஞர்களும் ஆர்வம் காட்டிவருவது கூடுதல் சிறப்பு.\n“கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் சில இடங்களில், சபாக்களில் பல நிபந்தனைகள் விதிக்கப்படும். மொபைல் பயன்படுத்தக் கூடாது; சிறிய குழந்தைகளுக்கு அனுமதி இல்லை; அருகில் இருப்பவரோடு பேசக்கூடாது. எனவே, அது ஒரு குதூகலமே இல்லாத கட்டுப்பாடுடனான அனுபவமாக அமைந்து விடுகிறது. ஆனால், இந்த விழா ரசிகர்களுக்கு நிம்மதியான ஒரு சூழலை உருவாக்க முற்படுகிறது. கலைஞர்கள் பாடும்போது அருகில் குழந்தைகள் குதூகலமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னணியில் கடலின் ஓசை காதுகளுக்கு இனிமையை சேர்க்கும். நீங்கள் நடந்துகொண்டேகூட இசையை ரசிக்கலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எழுந்து செல்லலாம். ரசிகருக்கான முழு சுதந்திரமும் உங்களுக்கு இங்கே உண்டு.” என்கிறார் நித்யானந்த்.\nகுழந்தைகளும் இந்த விழாவில் பங்குபெறுகிறார்கள். சென்ற வருடம் சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தைப் பற்றி வில்லுப்பாட்டு பாடவிருக்கின்றனர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த 20 குழந்தைகள். இந்த நி���ழ்ச்சிக்காக குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வரும் வெரோனிகா ஏஞ்சல் கூறுவதாவது,\n“இந்த குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும்போது அவர்கள் கற்றுக்கொள்வதை விட அவர்கள் நமக்கு கற்றுக்கொடுப்பது தான் அதிகம். அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருக்காது. குழந்தைகளின் எண்ணங்களை விரிவுப்படுத்தும் மேடையாக இந்த விழா திகழ்கிறது” என்கிறார்.\nஊரூர் குப்பத்தின் கூட்டுறவு சங்கத்தலைவர் பாளையன் கூறுகையில்,\n“எங்க குப்பத்துல சுமார் 500 - 600 குடும்பங்கள் வாழுது. எங்க குப்பத்து குழந்தைங்களுக்கும் நெறைய கனவு இருக்கு. இந்த விழா மூலமா அவங்க திறமையையும், கனவுகளையும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தணும்” என்கிறார்.\nபிப்ரவரி 20 - காயத்ரி வெங்கடராகவன் பாட்டு, வீ.வீ.எஸ்.முராரி (வயலின்), பீ.சிவராமன் (மிருதங்கம்), ஹரிஹர ஷர்மா (கஞ்சிரா), இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம், மாலை 6.30 மணிக்கு.\nபிப்ரவரி 21 - பெசன்ட் நகர் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி, காலை 6.30 மணி முதல். (எல்லோரும் பங்குபெறலாம். விவரங்கள் கீழே)\nபிப்ரவரி 27 - ரகு திக்ஷித் இசை, பறையாட்டம், க்ஷீஜித் கிருஷ்ணா குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் குழந்தைகள் வழங்கும் வில்லுப்பாட்டு, இடம்: எல்லையம்மன் கோவில், பெசன்ட் நகர், மாலை 5.30 மணிக்கு.\nபிப்ரவரி 28 - குழந்தைகளின் குழு இசை, விஜய் சிவா பாட்டு மற்றும் ஷியான் ரோல்டன் மற்றும் நண்பர்கள் வழங்கும் இசை. இடம்: எல்லையம்மன் கோவில், பெசன்ட் நகர், மாலை 5.30 மணிக்கு.\nபங்குபெற தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: urur.vizha@gmail.com\nபங்குபெற தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: urur.vizha@gmail.com\nகடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சி:\nஇவ்விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவிய மீனவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், மீனவ சமூகம் வசிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முயற்சியில் பங்குபெற அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். பங்குபெற விரும்புவோர் காலை 6 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் உள்ள தலைப்பாக்கட்டி உணவகத்தின் முன் ஒன்றுகூட வேண்டும்.\nகலை என்பது ஒரு தனிப்பட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட மக்களைச் சார்ந்தது என்ற பலகால நம்பிக்கைகளை உடைத்த��றிந்து, எல்லோரையும் மகிழ்விக்க உண்டானதே உன்னத கலைகள், என்பதை இது போன்ற நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகிறது என்றே சொல்லவேண்டும். இந்த புதிய முயற்சிகள் தொடர நமது வாழ்த்துகள்\nமேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: urur.vizha@gmail.com\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற சமூக அக்கறை முயற்சிக் கட்டுரைகள்:\nஒடிசாவில் மலையின மக்களுக்காகத் துவக்கப்பட்ட சமூக நிறுவனம்\nஅவசர உதவிகளுக்கு வழிகாட்டி உயிர் காக்கும் உன்னத முயற்சி\n'சிரிப்பதும் கூட யோகா தான்'- யோகா ஸ்டுடியோ இளம் நிறுவனர் சர்வேஷ்\nகோடை 2016 இங்கே, கேம்ப் எங்கே\nபெண்கள் தொடர வேண்டிய ஏழு ட்விட்டர் பக்கங்கள்\nஅறிவியலை தமிழில் அலசும் நிரோஷன் தில்லைநாதனின் ‘அறிவுடோஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_10.html", "date_download": "2018-08-16T23:22:08Z", "digest": "sha1:WWSJWCGGN2STP7URWS7AU6AIHDIWDP35", "length": 22245, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வாக்காளர் பெயர்ப்பட்டியல் ஊழல்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. புதிய பெயர்களைச் சேர்க்கும் கடைசி நாளன்று பல ஊர்களில் சில கட்சிப் பிரமுகர்கள் கொத்து கொத்தாக விண்ணப்பங்களைக் கொடுத்திருக்கின்றனர். திமுக கூட்டணிக் கட்சியினர் இதைத்தொடர்ந்து அதிமுக ஊழல் செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய, தேர்தல் ஆணையம் உடனே சில கண்காணிப்பாளர்களை அனுப்பி சோதனை செய்ய, கொத்தாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள் பலவும் குழப்பங்கள் நிறைந்ததாகவும் பொய்யான தகவல்களுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அரசியல் கட்சிப் பிரதிந���திகள் மீது வழக்குப் போட முடிவு செய்தது. உடனே \"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\" என்றவாறு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடுத்துள்ளார். அதாவது தேர்தல் ஆணையம், வேண்டுமென்றால் தவறான தகவல்களைக் கொடுத்த நபர்கள் மீது வழக்கு போடட்டும், ஆனால் அந்த விண்ணப்பங்களையெல்லாம் சேர்த்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடக்கூடாது என்று.\nஇதிலிருந்து நன்றாகவே தெரிந்துள்ளது யார் வாக்காளர் பட்டியலில் திருட்டுத்தனம் செய்துள்ளனர் என்று. இதுமட்டும் சரியாக நிரூபிக்கப்பட்டால் இந்தப் புரட்டில் ஈடுபட்ட பல அதிமுக நிர்வாகிகளை எந்தத் தேர்தலிலும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நிற்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும். முடிந்தால் அதிமுக மீது கடுமையான அபராதத் தொகை (100 கோடி ரூபாய்\nஇன்று கிடைத்த தகவல்படி தமிழக வாக்காளர் பட்டியல் http://eroll.tn.nic.in/ என்ற தளத்தில் கிடைக்கிறது. (இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில்தான் ஒழுங்காக வேலை செய்கிறது.) இப்பொழுதைக்கு மாநகராட்சிகள் (சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற), ஓசூர் தொகுதி் பெயர்ப்பட்டியல் தவிர மற்றவை கிடைக்கின்றன. மீதமுள்ளவை 11 ஜூலை அன்றுதான் கிடைக்குமாம்.\nஎனக்குத் தெரிந்த சிலரது பெயர்களை (அறுசுவை பாபு) நாகப்பட்டினம் பெயர்ப்பட்டியலில் தேடிப்பார்த்தேன்\nதேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் வாக்காளர் பட்டியலைக் கொடுத்து பெயர்களைச் சரிபார்க்கச் சொல்லியுள்ளது. ஆனால் அதனைவிடச் சரியான வழியாக எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒருவராவது பக்கத்தில் உள்ள இணைய மையத்துக்குச் சென்று தத்தம் தெருவில் நிஜமாகவே வசிப்பவர்களின் பெயர்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்கின்றதா என்று சரிபார்க்க வேண்டும். சிறிது காசு செலவழித்தாலும் பரவாயில்லை. அரசியல் திருடர்களை நம்பிப் பயனில்லை.\n//அரசியல் திருடர்களை நம்பிப் பயனில்லை.//\n ஊரில் இருக்கும் வீட்டுமுகவரியில் அம்மாவின் பெயர் உள்ளது, அப்பாவினதைக் காணோம் அதே முகவரியில் பக்கத்து வீட்டுப் பெண்மணி (என்று நினைக்கிறேன்)யின் பெயரையும், சம்பந்தமில்லா நபர் ஒருவரின் பெயரும் உள்ளது அதே முகவரியில் பக்கத்து வீட்டுப் பெண்மணி (என்று நினைக்கிறேன்)யின் பெயரையும், சம்பந்தமில்லா ��பர் ஒருவரின் பெயரும் உள்ளது என்னுடைய பெயரையெல்லாம் சேர்க்கவேயில்லை போலுள்ளது\nஇந்த மாதிரி ஐடியா கொடுக்கத் தான் முன்னாள் தேர்தல் கமிஸ்னரை MP யாக வைத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.\n// ஆனால் அதனைவிடச் சரியான வழியாக எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒருவராவது பக்கத்தில் உள்ள இணைய மையத்துக்குச் சென்று தத்தம் தெருவில் நிஜமாகவே வசிப்பவர்களின் பெயர்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்கின்றதா என்று சரிபார்க்க வேண்டும். //\nநல்ல யோசனைதான். ஆனால் இணையம் வாசம் இல்லாத பகுதி மக்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஒரு யோசனை கூறலாமே\n//அதிமுக மீது கடுமையான அபராதத் தொகை (100 கோடி ரூபாய்\n//நல்ல யோசனைதான். ஆனால் இணையம் வாசம் இல்லாத பகுதி மக்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஒரு யோசனை கூறலாமே\nதேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலும் யார் கேட்டாலும் கிடைக்கும். ஆனால் அதற்குக் கால தாமதமாகலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரோடராக்ட் சங்கம் (இன்னும் வேற எதுனாச்சும் இருக்கா) போன்றவை இந்தக் காரியத்தைச் செய்யலாம்.\nராதாகிருஷ்ணன்: உடனடியாக உங்கள் தந்தையை இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் he will be disenfranchised.\nஅதேபோல நீங்கள் உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்தீர்களா உங்கள் பெயர் ஏற்கெனவே பட்டியலில் முன்னர் இருந்து இப்பொழுது விடுபட்டுப் போயுள்ளதா\nவீடுகளுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் (கொடுத்திருக்கும்) புதிய எண்களால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அரசின் இது பற்றிய (வீட்டு எண்கள்) சரியான அறிவிப்போ, தகவல்களோ மக்களுக்குத் தெரியவில்லை.\nபழைய எண்ணுள்ள முகவரியில் அம்மாவின் பெயரும், புதிய எண்ணில் அப்பாவின் பெயரும் உள்ளது இருந்தாலும் விசாரித்துப் பார்க்கச் சொல்லியுள்ளேன்.\nஆறேழு வருடங்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மட்டும்தான் என்னிடமுள்ளது. ஒருவேளை நானங்கு இல்லாத காரணத்தால் சேர்க்காமால் விட்டுவிட்டார்களோ என்னவோ. இதையும் விசாரித்துப் பார்க்கவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn13.html", "date_download": "2018-08-16T23:44:24Z", "digest": "sha1:OCSMUALPL5NLFD4ZOOQVSJ3WMUYVLF7U", "length": 49582, "nlines": 221, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Geetha Deivasigamani - Silaiyum Neeyae, Sirpiyum Neeyae", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்க��ள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n13. “வேண்டாமே இந்த டென்ஷன்”\n“காலையிலிருந்து ஒரே டென்ஷன். வர்ற ஆட்களோட பிரச்சனை. எடுக்கிற ஃபைல்களில் குழப்பம், சே... சே... இன்னிக்கு ஏன் ஆபிசிற்கு வந்தோம்”னு இருக்கு... ஒரு மேலதிகாரியின் சலிப்பு.\n“இன்னிக்கு வேலையே ஓடலை. டென்ஷன் மேலே டென்ஷன். சமையலும் ஆகலை. சாப்பாடும் ஆகலை” - ஒரு குடும்பத் தலைவியின் புலம்பல்.\n“சே... படிச்ச பாடமெல்லாம் மறந்த மாதிரி இருக்கு. ஒரே டென்ஷன். எப்படித்தான் டெஸ்ட் எழுதப் போறேனோ தெரியலே” - ஒரு கல்லூரி மாணவனின் கவலை.\n“ரொம்ப டென்ஷன் பண்ணாதீங்க. இப்பக் குளிக்க வர மாட்டேன். சாப்பிட வரமாட்டேன்” - இது அடம் பிடிக்கும் ஒரு வாண்டு.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇப்படி ஒரு நாளில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களிடமிருந்து இந்த டென்ஷன்... டென்ஷன்... எனும் வார்த்தையைக் கேட்கிறோம். ஏன் நாமே ‘டென்ஷன்’ எனும் வார்த்தையை அவ்வப்போது சொல்கிறோம்.\nஇந்தச் சமுதாயத்தில் வெற்றிகரமான மனிதராக உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள விரும்பினால் உங்கள் வாழ்க்கை அகராதியிலிருந்து நீங்கள் நீக்க வேண்டிய சொல் ‘டென்ஷன்’.\nஒரு உரையாடலின் போதோ அல்லது ஒரு செயலின் போதோ நீங்கள் டென்ஷன் ஆகும் போது என்ன நடக்கிறது தெரியுமா மனம் பரபரக்க, உடல் படபடக்க, நீங்கள் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. செய்து கொண்டிருக்கும் செயலும் தடுமாற்றம் அடைந்து ��ிடுகிறது. மொத்தத்தில் ஒரே குளறுபடியாகிறது. இந்த நிலைக்கு ஒரே காரணம் நீங்கள் தான். உங்கள் டென்ஷன் மனநிலைதான்.\nஅடிக்கடி டென்ஷனாகும் நீங்கள் அடிக்கடி உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறீர்கள். உடல் ரீதியாக என்று பார்த்தால் தலைவலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்மா, ஆர்த்திரைடிஸ் எனப்படும் மூட்டு வீக்கம், பெப்டிக் அல்சர் எனப்படும் குடற்புண் நோய், நரம்புத் தளர்ச்சி, இருதய நோய் இப்படிப் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. உணர்வு ரீதியான பாதிப்புகள் என்னென்ன தெரியுமா மறதி, எதிலும் ஒரு சலிப்புத் தன்மை, பயம், கோபம், மனத்தளர்ச்சி, விரக்தி, மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை, தாழ்வு மனப்பான்மை இப்படி அடிப்படை குணமே மாறிப் போய்விடுகிறது.\nயார் யார் டென்ஷன் அடைகிறார்கல் என்று பார்ப்போம்.\n- எதற்கும், யாரையும் ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட நம்பாதவர்கள் ஒரு டென்ஷன் பேர்வழிதான்.\n- தன் மேலேயே நம்பிக்கை வைக்காத தன்னம்பிக்கை அற்றவர்களும் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவார்கள்.\n- பொறுமைத்தன்மை கிலோ என்ன விலை என்று கேட்பவர்களும் டென்ஷன்காரர்களே.\n- அதிக பரபரப்புடன் எந்த வேலையையும் செய்து பழக்கப்பட்டவர்கள் அடிக்கடி டென்ஷன் ஆவார்கள்.\n- மறதியால் பாதிக்கப்பட்டு எப்போது பார்த்தாலும் தொலைந்த பொருளைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் அடிக்கடி டென்ஷன் அடைவார்கள்.\n- நேர உணர்வில் மிகத் துல்லியம், வீடு, அலுவலகம் ஒழுங்கு முறையில் மிகக் கவனமாக இருப்பவர்கள், உடன் இருப்பவர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் டென்ஷனாகி விடுவார்கள்.\n- ஒரு வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்க, முடிக்க முடியாத சூழ்நிலை உள்ளவர்கள் டென்ஷன் ஆகிறார்கள்.\n- ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைப்பளு உள்ளவர்களும் டென்ஷன் ஆகிறார்கள்.\n- திடீரென ஏற்பட்ட பண நெருக்கடியாலும் டென்ஷன் ஏற்பட்டு விடுவதுண்டு.\n- திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் போது டென்ஷனை சந்திப்பது இயற்கையே.\nசாதனையாளர்கள் மற்றவர்களின் அற்பத்தனமான சொற்களுக்கும், செயல்களுக்கும் டென்ஷனாக மாட்டார்கள் என்பதற்கு விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூரலாம்.\nவிவேகானந்தர் அதிகமாகப் பிரபலமடையாமல் இ��ுந்த போது தென்னிந்தியாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே பெட்டியில் இருந்த வெள்ளைக்கார சிப்பாய்கள் ஆங்கிலத்தில் சந்நியாசிகளைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தனர். விவேகானந்தர் மறுத்து எதுவும் பேசவில்லை. சேலம் ஸ்டேஷனில் ரயில்வே அதிகாரி வந்த போது அவருடன் விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு போர் வீரர்களுக்கு வியப்பாக இருந்தது. ரயில் புறப்பட்டதும், “உங்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறதே, நீங்கள் ஏன் எதுவும் மறுத்துப் பேசவில்லை” என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர், “முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவையல்ல” என்றார். இதைக் கேட்ட சிப்பாய்கள் வாயடைத்துப் போயினர். டென்ஷனாகாமல் அறிவாக அவர் கூறிய பதிலைக் கேட்ட போர் வீரர்கள் தலை குனிந்தனர்.\nவாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் நீங்கள் ‘டென்ஷன்’ எனும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க விவேகானந்தரது வார்த்தைகளை அவ்வப்போது நினைவு கூறுங்கள்:\n“நான் என்றும் தூய்மையானவன். எல்லாம் அறிந்தவன். நான் சாதாரண மனிதனைப் போல் அற்பமான செயல்களால் கவரப்பட்டு முட்டாளாவது விவேகமான செயலா” இப்படி எப்போதும் நினைத்து, இந்த வார்த்தைகளால் மனதை உறுதிப்படுத்திக் கொண்டால் சின்னச் சின்ன விஷயங்களுக்காக அடிக்கடி டென்ஷனாவது நிச்சயமாகக் குறையும். சின்ன விஷயங்களுக்காகக் கவலைப்படுபவன், பாதிக்கப்படுபவன் ஒரு போதும் தன் வாழ்நாளில் பெரிய சாதனைகளைச் செய்து விட முடியாது.” பெரிய பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர்கள் சின்னச் சின்ன விஷயங்களில் ஏன் பெரிய விஷயங்களில் கூட பாதிக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள்.\nஉதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் தீவிரமாக இருந்த நேரம். அவர் பரிசோதனைக் கூடத்தில் தீ பரவி, நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆய்வுக் கூடம் கண்ணெதிரே எரிந்து கொண்டிருந்த போதும் பதறவில்லை, பதட்டமடையவில்லை எடிசன். தன் மனைவியை அழைத்து வந்து, “இவ்வளவு பெரிய தீ விபத்தை நீ நேரில் பார்த்திருக்க மாட்டாய்” என்று காட்டினாராம். மன உறுதியுடன் அவர் தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபட்டதால் தீ விபத்து நடந்த 21ஆம் நாள் ஃபோனோகிராப் கருவியைக் கண்டுபிடித்தார்.\nசர���... டென்ஷனாகாமல் இருக்கத் தீர்மானித்து விட்டீர்கள். அதற்கு என்ன செய்யலாம்\n- பொதுவாக திட்டமிட்டுக் காரியங்கள் செய்பவர்களை ‘டென்ஷன்’ எனப்படும் பூதம் ஆட்டிப் படைப்பதில்லை. நாளை செய்ய வேண்டிய வேலைகளை இன்றே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நாளை இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், இத்தனை மணிக்கு இன்னாரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு உங்கள் டைரியில் குறித்துக் கொள்ளுங்கள். தங்கள் டைரியின் நாளைய பக்கத்தை இன்றே எழுதுபவர்களே சாதனையாளர் பட்டியலில் விரைவில் இடம்பெற முடியும்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n- வீட்டை சுத்தமாக வைத்து அந்தந்தப் பொருட்கள் அந்தந்த இடத்தில் இருந்தாலே பாதி டென்ஷன் குறைந்த மாதிரி. “கார் சாவி எங்கே”, “மூக்குக் கண்ணாடியை இங்கே தானே வைத்தே”, “மூக்குக் கண்ணாடியை இங்கே தானே வைத்தே”, “பீரோ சாவி எங்கே”, “பீரோ சாவி எங்கே”, “குக்கர் வெயிட்டைக் காணோமே”, “குக்கர் வெயிட்டைக் காணோமே” இதெல்லாம் நம் அனைவரின் வீட்டிலும் நடக்கும் அவசரத் தேடல்கள் தான். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பாருங்கள்.\n- எந்த வேலையிலும் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுங்கள். பிடிக்காத வேலையை மற்றவர் நிர்ப்பந்தத்திற்காக செய்யும் போது டென்ஷன் ஏற்படுவது இயற்கையே. பிடிக்காத வேலையில் நிர்ப்பந்தமாக ஈடுபட வேண்டியிருக்கிறதா “இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறப்பாகச் செய்து மற்றவர்களது பாராட்டைப் பெறுவேன்” என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு வேலையில் ஒன்றி ஈடுபடுங்கள்.\n- தினமும் உங்களுக்காக மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உங்களுக்காகவே வாழுங்கள். தனிமையில் பிடித்தமான இசையைக் கேட்பது, விரும்பிய புத்தகத்தைப் படிப்பது, விருப்பமான பொழுது போக்கில் ஈடுபடுவது இப்படி உங்களுக்காக வாழும் அந்த ஒரு மணி நேரத் தருணம் அந்த நாளின் மற்றைய தருணங்களை டென்ஷனில்லாமல் வைக்கும்.\n- அடிக்கடி டென்ஷனால் பாதிக்கப்படுபவர்கள் யோகாசனப் பயிற்சியை முறைப்படி குரு மூலம் கற்றுக் கொண்டு தினமும் 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். யோகாசனத்தின் போது உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும், பிராணவாயு முறையாகச் செலுத்தப்படுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடி நோய் நொடிக���் தாக்காமல் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே டென்ஷன் பெருமளவு குறையும் அல்லவா\n- டென்ஷனைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள உடல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் போதாது. மன ஆரோக்கியமும் மேம்பட வேண்டும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரே உன்னதமான பயிற்சி தியானப் பயிற்சி. குருவின் மூலமாக தியானப் பயிற்சி எடுத்துக் கொண்டு முறைப்படி செய்து வாருங்கள். தியானம் நம் மன அலைச்சுழல் எண்ணிக்கையை “பீட்டா” நிலையில் இருந்து (40-14) “ஆல்பா” நிலைக்கு (13-8)க்கு கொண்டு வர, மனம் அமைதிப்பட்டு விடும். அமைதிப்பட்ட மனம் டென்ஷன் அடைவதில்லை.\n- நீங்கள் அளவுக்கு அதிகமாக டீ, காப்பி குடிப்பவராக இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள காஃபின் எனும் நச்சுப் பொருள் அச்சம் மற்றும் கிளர்ச்சி உணர்வுகளை அதிகப்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nமொத்தத்தில், உங்கள் சாதனைச் சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கும் சிற்பியாகிய நீங்கள் டென்ஷனைக் குறைத்துக் கொள்ள ஒரே வழி என்ன தெரியுமா “என்னோட டென்ஷனை எப்படிக் குறைக்கலாம் “என்னோட டென்ஷனை எப்படிக் குறைக்கலாம்” என்று உறவினரையோ, நண்பர்களையோ, மனோதத்துவ அறிஞரையோ, மனநல மருத்துவரையோ கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனதிலுள்ள டென்ஷன் பற்றி மற்றவர்களை விட உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். சுயமாக சிந்தித்து எதனால் டென்ஷன் ஏற்படுகிறது, எவ்வாறு குறைக்கலாம் என்று சுய பரிசோதனை செய்து வெற்றி காணுங்கள். “இனிமேல் என்னை மீறி டென்ஷன் ஆக மாட்டேன்” என்று உறுதி கொள்ளுங்கள். மன அமைதியைக் கடைப்பிடியுங்கள். மன அமைதி எனும் அகராதியில் ‘டென்ஷன்’ எனும் வார்த்தைக்கு இடமில்லை. என்ன” என்று உறவினரையோ, நண்பர்களையோ, மனோதத்துவ அறிஞரையோ, மனநல மருத்துவரையோ கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனதிலுள்ள டென்ஷன் பற்றி மற்றவர்களை விட உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். சுயமாக சிந்தித்து எதனால் டென்ஷன் ஏற்படுகிறது, எவ்வாறு குறைக்கலாம் என்று சுய பரிசோதனை செய்து வெற்றி காணுங்கள். “இனிமேல் என்னை மீறி டென்ஷன் ஆக மாட்டேன்” என்று உறுதி கொள்ளுங்கள். மன அமைதியைக் கடைப்பிடியுங்கள். மன அமைதி எனும் அகராதியில் ‘டென்ஷன்’ எனும் வார்த்தைக்கு இடமில்லை. என்ன இன்றிலிருந்து எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆக மாட்டீர்கள் தானே\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் ���ேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலா��்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/pudukottai", "date_download": "2018-08-16T23:57:27Z", "digest": "sha1:SAY4NHIUBLEVX6XMZSKHVCCZQ5H6UGJN", "length": 20778, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Pudokottai News| Latest Pudokottai news|Pudokottai Tamil News | Pudokottai News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 12 புதிய பாடப்பிரிவுகள்- அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 12 புதிய பாடப்பிரிவுகள்- அமைச்சர் செங்கோட்டையன்\nபொறியியல் படிப்பிற்கான மோகம் குறைவதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan\nகலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கு- பெண் ஊழியரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி\nபுதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஊழியரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி\nகீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.\nகீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி\nகீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.\nஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: தந்தை பலி - மகன் படுகாயம்\nஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை பலியானார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார்.\nபுதுக்கோட்டை மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nஎல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.\nமணமேல்குடி அருகே பஸ் மோதி தபால் நிலைய உதவியாளர் பலி\nதபால் நிலைய உதவியாளர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளாதில் சிகிச் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nசத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்- கலெக்டர் பேச்சு\nபுதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்\nபுதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganjasmuggling\nசாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் உள்பட 3 பேர் படுகாயம்\nகீரனூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருமயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி\nதிருமயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.\nகருணாநிதி மறைவையொட்டி கீரனூர் பகுதிகளில் அமைதி ஊர்வலம்\nகருணாநிதி மறைவ���யொட்டி திமுக சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.\nஅன்னவாசல் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்\nஅன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபள்ளத்தி விடுதியில் மண்புழு உர பயன்பாடு விளக்க கூட்டம்\nமண்புழு உர பயன்பாடு விளக்கக் கூட்டம் மற்றும் மண்புழு உர உற்பத்தித்திடல் பார்வையிடல் பள்ளத்தி விடுதி கிராமத்தில் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டையில் இன்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பாதியில் வெளியேறிய ப.சிதம்பரம்\nபுதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress\nகாதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி படுகொலை\nபுதுக்கோட்டை அருகே காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்\nபுதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #108Ambulance #MinisterVijayabaskar\nபுதுக்கோட்டை கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கு- கள்ளக்காதலி கைது\nபுதுக்கோட்டை கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கள்ளக்காதலி சவுந்தர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் காளான் வளர்ப்பு பயிற்சி\nபுதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn23.html", "date_download": "2018-08-16T23:44:15Z", "digest": "sha1:QMKQC5YWQGZVLPKWECCUA6SLYS7ZYJW4", "length": 48603, "nlines": 204, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Geetha Deivasigamani - Silaiyum Neeyae, Sirpiyum Neeyae", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n23 “மனமே... கூடாது சினமே\nசுவாமி சிவானந்தர் கூறுகிறார், “நரகத்தை அடைய மிகவும் குறுக்கு வழி கோபப்படுதலே.” ஆம்... அதிகம் கோபப்படுபவர்கள் வீடாகட்டும் அல்லது அலுவலகமாகட்டும் அந்த சூழ்நிலையையே நரகமாக மாற்றிவிடுகிறார்கள்.\nஉங்களை நீங்களே மிகச் சிறப்பான மனிதராக உருவாக்கிக் கொள்ள முயலும் இந்த நேரத்தில் உங்களிடமிருந்து நீக்க வேண்டிய முக்கியமான குணம் சினம்.\n‘கோபம் குல நாசம்’ என்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்தித்திருப்பீர்கள். கோபத்தால் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் எத்தனையோ பேர். கோபத்தால் உத்தியோகத்தை உதறிவிட்டு பிறகு வருத்தப்பட்டவர்கள் எத்தனையோ பேர். கோபத்தால் குடும்பத்தை விட்டு விலகிவிட்டுப் பரிதவிப்பவர்கள் எத்தனையோ பேர். கோபத்தால் தகாத வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு உறவுகளையும் நட்புகளையும் பகைத்துக் கொண்டவர்கள் எத்தனையோ பேர். இவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும், அல்லது இவர்கள் ஆழ் மனதிற்குப் புரியும், ‘சினம்’ என்ற மூன்றெழுத்தால் தங்கள் தலையெழுத்தே மாறியதை உணர்ந்திருப்பார்கள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் நாயகர்கள் என்று இல்லை. அந்தக்கால புராண, இதிகாச, சரித்திர நாயகர்கள் பலரும் ‘கோபம்’ எனும் பெரு நோயால் வீழ்ந்து விட்டதை அறிந்திருக்கிறோம். ஜோதிடர் கூற்றை நம்பி கோபம் கொண்ட ‘கம்சன்’, தன் புதல்வன் மீதே கோபம் கொண்டு துன்புறுத்திய ‘இரண்யன்’, பழிவாங்கும் கோபத்தால் தர்மம் மீறிய துரியோதனன் இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கோபப்பட்ட மனிதர்கள் யாரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சினம் யாரையும் சிறப்பாக வாழ வைத்திருந்ததாக ஆதாரமும் இல்லை.\nகோபப்பட்டு கத்தி கூச்சல் போட்டுப் போராடும் போது கிடைக்காத சுதந்திரம், அண்ணல் மகாத்மா காந்தி அஹிம்சை முறையில் அமைதியாகக் கேட்ட போது கிடைத்தது.\nகோபமாக வன்முறையில் போர்க்களத்தில் போர் புரியும் போது கிடைக்காத மனநிம்மதி, மனநிறைவு புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்தது.\nகோபத்தில் பல வகைகள் உண்டு.\nகோபப்படுவதையே சுபாவமாகக் கொண்டு ‘முணுக் முணுக்’கென்று தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டு ‘டக்’ என்று உணர்ச்சிவசப்பட்டு ‘சட்’ என்று அடங்கிவிடும் கோபம் “முன் கோபம்”.\nஉப்புப் பெறாத விஷயத்திற்குக் கோபப்பட்டு கத்தி பொது இடத்தில் தன்னை ஒரு ஆளாகக் காட்டிக் கொள்ள எத்தனித்து, சிறிது நேரத்தில் தானாகவே அடங்கிவிடும் கோபம் “அர்த்தமற்ற கோபம்.”\nஎதிலும் ஒரு பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்த்து மற்றவர்கள் சரிவர நடந்து கொள்ளாத பட்சத்தில் நொந்து கொண்டு அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஏற்படும் கோபம் “அர்த்தமுள்ள கோபம்”.\nமனதிற்குள் நீண்ட காலமாக வஞ்சத்தை வைத்துக் கொண்டு எதிரில் ஒன்றும் தெரியாதவர் போல நடித்து, முக்கியமான நேரத்தில் காலை வாரி பிறர் முன் பழித்துப் பேசி மனதிற்குள் ஒரு வித வெறியை வளர்த்துக் கொள்ளும் கோபம் “பழிவாங்கும் கோபம்”. மிகவும் அபாயகரமான கோபம் இது. “கோபமும் பழிவாங்கும் சுபாவமும் மணந்து கொண்டால் கொடுமை எனும் குழந்தை பிறந்து விடும்” என்று ரஷ்யப் பழமொழி கூறுகிறது.\n“கோபம் என்பது தற்காலிக பைத்தியக்காரத்தனம் என்கிறார் அறிஞர் ஜேபர்சன். அடிக்கடி கோபப்பட்டு, கோபப்பட்டு தற்காலிக பைத்தியக்காரத்தனத்தையே நிரந்தரமாக்கி விட்டால்\nகோபப்பட்டுக் கத்தும் போது நம் உடலிலும், மனதிலும் என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன தெரியுமா கோபப்படும் போது நரம்பு மண்டலமும், தசை மண்டலமும் தூண்டப்பட்டு ஒரு ஆளே நாலு ஆள் பலத்தை உணர்வதுடன், அதிக ஆற்றல் உள்ளவர் போல சத்தம் போட்டு ஓங்கிக் கத்துகிறோம். துள்ளிக் குதிக்கிறோம். கோபம் ‘சட்’ என்று அடங்கியதும் உடல் வலிமை முழுவதையும் ஒட்டு மொத்தமாக இழந்துவிட்டவரைப் போல துவண்டு போய் சோர்ந்து, நிற்கக் கூட திராணியற்றவர்களாய், வலிமையற்றவர்களாய் ஆகிவிடுகிறோம். நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் என்றாலும் ஏனோ கோபப்படுவதைக் குறைப்பதும் இல்லை, நிறுத்துவதும் இல்லை. தொடர்ந்து கோபப்பட்டு இரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு, இதய நோய், தலைவலி, அல்சர் என்று பல்வேறு நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று பிறகு மருத்துவர் ஆலோசனைப்படி ‘கோபத்தைக் குறைக்கலாம்’ என்று தீர்மானத்திற்கு வருகிறோம். “கோபம் தான் ஆரோக்கியத்துக்கு எதிரி, இனிமேல் கோபமே படக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்” என்று நாமாகவே உணர வேண்டிய ஒரு விஷயத்தை டாக்டர் சொல்லி புதிதாகத் தெரிந்து கொள்வது போலத் தெரிந்து கொள்கிறோம்.\nபொதுவாக... கோபம் ஏன் வருகிறது எந்த ஒரு விஷயத்தையும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்ச்சி பூர்வமாக அணுகும்போது, அதிக அளவில் உணர்ச்சி வசப்பட்டு நம்மை அறியாமல் கத்துகிறோம். ஆவேசப்படுகிறோம். எந்த ஒரு விஷயமாகட்டும், தோல்வியைக் காணும் போது ஒரு குறிப்பிட்ட நபர் மீது கோபம் ஏற்படுகிறது. சிந்தித்துப் பார்த்தால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல. ஐம்பது சதவீதம் நீங்களும் காரணம் என்பது புரியும். “கோபமடைந்த மனிதனுக்கு விவேகம் திரும்பும் போது தன்மேலேயே மறுபடியும் கோபம் வருகிறது” என்கிறார் சைரஸ். நம் மேலேயே தப்பை வைத்துக் கொண்டு தான் நாம் கோபப்படுகிறோம். ஆக, நியாயமாகப் பார்த்தால் கோபப்பட வேண்டியது உங்கள் மீதேதான். பிறர் மீது ���ீங்கள் கொண்டுள்ள கோபத்தை அப்படியே உங்கள் மீது திருப்பி உங்களை சுய ஆராய்ச்சி அதாவது தற்சோதனை செய்து பாருங்கள். கோபம் படிப்படியாகக் குறையும் கோபத்தைக் குறைக்க நிரந்தரத் தீர்வு இதுதான்.\nசரி கோபத்தை உடனடியாகக் குறைக்க என்ன செய்யலாம்\n- முதலில் கோபம் உச்சகட்டத்தில் இருக்கும் போது அந்த இடத்தை அந்த சூழ்நிலையை விட்டு அடுத்த அறைக்குச் சென்று விடுங்கள். மாறிய சூழ்நிலை பாதி மாறுதலை உங்கள் மனதிற்குள் கொண்டு வரும். மனம் அமைதியான பிறகு உங்கள் கருத்து நியாயமாக இருக்கும் பட்சத்தில் மெதுவாக அதை எதிராளிக்குத் தெரியப்படுத்துங்கள்.\n- கோபமாக இருக்கும் போது நீங்கள் பேசுவதற்கு முன் நிதானமாக மனதிற்குள் பத்து வரை எண்ணுங்கள். அதிக கோபம் இருந்தால் நூறுவரை கூட எண்ணலாம் என்கிறது மனோதத்துவம். நாற்பது எண்ணும் போதே கோபமும் பாதியாகக் குறைந்துவிடும்.\n- இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களைக் ‘கோபம்’ எனும் நோய் தாக்குவதில்லை. “தன் மீது எப்போதும் இறைவன் பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறான் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் கோபப்படுவதில்லை” என்கிறார் பிளேட்டோ எனும் அறிஞர்.\n- கோபப்படும் போது நீங்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம், அதாவது விரதம்... மௌன விரதம். ஆம். கோபப்படும்போது என்ன வார்த்தைகள் உங்கள் மனதின் அடித்தளத்திலிருந்து நாக்கின் நுனி வரை பீறிட்டு வரும் என்று உங்களாலேயே சொல்ல முடியாது. நாவினால் சுட்டு எதிராளியின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தாமலிருக்க மௌனத்தை இந்த நேரத்தில் கடைப்பிடிக்கலாம்.\n- கோபப்படும் போது நிச்சயமாக நிலைக்கண்ணாடியில் உங்கள் முகத்தை உடனே பார்த்துக் கொள்ளுங்கள். கண்கள் சிவந்து நீர்த்திவலைகள் கிளம்ப, மூக்கு நுனி சிவக்க, நாக்கு வார்த்தைகளைத் தேடித் துடிக்க, நாடி நரம்புகள் புடைக்க உங்கள் திருமுக அழகை நீங்களே பார்க்க சகிக்காத போது உங்கள் உறவினர்களும் நண்பர்களும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்\n- கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பவர்கள் ஆசையை அளவுடன் வைத்துக் கொள்ள முதலில் பழக வேண்டும். பெண்ணாசையால் இராமாயணப் போர்க்களம் விளைந்தது. மண்ணாசையால் மகாபாரதப் போர்க்களம் விளைந்தது என்றால் உங்கள் பேராசையால் உங்கள் வீட்டிலு��் போர்க்களம் விளையாதா என்ன எனவே, ஆசையைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கட்டுக்கடங்காத கோபம் கூட கட்டுப்படும்.\n- உங்களைப் போலவே கோபப்படுபவர்களுடன் அதிக நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம். அது உங்கள் கோப குணத்தை மென்மேலும் வளர்த்து விடத்தான் செய்யுமே தவிர கோபம் குறைய வழி செய்யாது.\n- எப்போது பார்த்தாலும் ‘சுள்’ என்று இருக்கிறீர்களே உணவில் அதிக காரம், அதிக உப்பு, அதிக மசாலா சேர்க்கிறீர்களோ உணவில் அதிக காரம், அதிக உப்பு, அதிக மசாலா சேர்க்கிறீர்களோ உணவுப் பழக்கமும் குண நலன்களை மாற்ற வல்லது. சாத்வீக உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அதிக கோபத்தை விளைவிக்கும் ராட்சஷ குணம் மாறலாம்.\n- யோகாசனப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவைகளைத் தகுந்த ஆசிரியரைத் தேர்வு செய்து கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வதுடன் நிற்காமல் நாள்தோறும் விடாமல் பயிற்சி செய்து பாருங்கள். மனம் பண்பட, பண்பட கோபதாபங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\n- நெருங்கிய இரத்த பந்த உறவிற்குள் கோபம் இருந்தால் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நெருங்கி வருவது தெரிந்தாலே அவர்களும் சமாதானமடைந்து விடுவார்கள். அதே சமயம் பேசித் தீர்க்கிறே என்று ரொம்ப நேரம் பேசி வளர்த்துவிட்டுக் கொள்ளாதீர்கள்.\n“கர்வம் கொள்ளாதே, கடவுளை இழப்பாய். பொருமை கொள்ளாதே, நண்பனை இழப்பாய். கோபம் கொள்ளாதே, உன்னையே இழப்பாய்” என்பது பொன்மொழி. ஆம், உங்கள் மூதாதையர் வழிவந்த குலப் பெருமையையும், உங்கள் முற்பிறவி வழி வந்த நற்குணங்களையும், நீங்கள் இதுவரை சேர்த்த அருமை பெருமைகளையும் உறவினர் நண்பர்கள் மத்தியில் தொலைக்காமல் இருக்க வேண்டுமானால், உங்கள் கோபத்திற்கு வையுங்கள் ஒரு பெரிய முற்றுப்புள்ளி. சிரித்த முகத்துடன் வளைய வந்து கோபத்திற்கு ஒரு குட்-பை சொல்லிப் பாருங்கள். உங்கள் உறவு வட்டமும், நட்பு வட்டமும் எப்படி மெல்ல மெல்ல விரிந்து கொண்டே போகிறது என்பதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் ��டிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெ��ி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/10/24/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-08-16T23:33:36Z", "digest": "sha1:GLQDFK4DAMMYIPOMOSCD2JQELJZLURMX", "length": 14921, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இந்திய ‘புல்லட் ரயில்’ சீனாவுக்குப் போட்டியாக ஜப்பான்\nஅப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை →\nபஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்\nPosted on October 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்\nசினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் கதை. இது ஒரு இளைஞனிடம் பொறுப்பாக மாறுகிறது. அதை அவன் எப்படிச் செய்து முடிக்கிறான் என்பதே கதை. அவன் பிராமணன். அதே சமயம் பாரம்பரிய மல்யுத்த வீரன்.\nவாகா எல்லைப் பகுதியில் (அமிரிட்ஸர் அருகே) இரயிலில் இருந்து இறங்கி விடுகிறாள் 6 வயது பாகிஸ்தான் சிறுமி. அவள் ஊமை. அவள் பேச வேண்டும் என புது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஸாமுத்தின் தர்காவில் வேண்டிக்கொள்ளவே அவளது அம்மா அழைத்து வந்தாள். இரவில் ஒரு குழியில் விழுந்துள்ள ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற இறங்கிய சிறுமியை விட்டுவிட்டு ரயில் நகர்ந்து விடுகிறது. அவள் மற்றொரு கூட்ஸ் வண்டியில் ஏறி இந்திய எல்லைப்பகுதிக்கே சென்று விடுகிறாள். அது டெல்லியை ஒட்டிய குருட்சேத்ரா என்னும் சிற்றூர். அங்கே பஜ்ரங்கி என்னும் ராம அனும பக்தன் அவளை எதேச்சையாகப் பார்த்து உணவு வாங்கித் தருகிறான். அவள் ஹிந்து என நினைத்து ஒரு கோவிலில் விட்டுவிட்டுக் கிளம்ப முயலும் போது அவள் அவனுடனேயே ஒட்டிக் கொள்கிறாள். அந்தப்பக்கம் பெற்றோரும் இந்தப் பக்கம் இவனும் காவல் நிலையப் புகார் செய்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் அசைவம் சாப்பிடுபவள், முஸ்லீம் (தொழுகை தெரிந்த சின்னக் குழந்தை) என்று தெரிந்து கொள்ளும் பஜ்ரங்கி இறுதியில் அவள் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்றும் தெரிந்து கொள்கிறான். முறையாக பாகிஸ்தான் தூதரகம் வழியே செல்ல அவளிடம் பாஸ்போர்ட் நகல் இல்லை.\n வேறு வழியே கிடையாது. கள்ள வழியில் ,குழந்தையைப் பெற்றோரிடம் சேர்ப்பதே வழி. ஒரு கள்ள இடைத்தரகன் அவளைப் பாலியல் தொழிலுக்கு விற்க முயல்கிறான். சமயத்தில் பஜரங்கி காப்பாற்றி இனி அவளைத் தானே பெற்றோரிடம் (கள்ள வழியில் எல்லை தாண்டி) சேர்ப்பேன் என அனுமானிடம் வாக்குறுதி அளிக்கிறான்.\n டெல்லியில் இருக்கும் அவன் ராஜஸ்தான் எல்லை வழியே நுழைகிறான். பல இடங்களில் அவனை மனித நேயத்துடன் போலீஸார் விட்டு விடுகின்றனர். அவர்களே பெரும்பான்மை சிறுபான்மையான கண்டிப்புப் போலீஸ் இவனைத் துரத்தும் போது ஒரு ஊடக நிருபர் இவனைக் காப்பாற்றி இவன் நிலையை இணையம் மூலம் உலகறியச் செய்து அந்தக் குழந்தையை அம்மாவிடம் சேர்ப்பித்து, பிறகு ஆயிரக்கணக்கான இந்திய பாகிஸ்தானிய குடிமக்களை காஷ்மீர் எல்லைப்பகுதியில் வரவழைத்து திரும்பவும் இவன் முறையற்ற வழியில் ஆனால் பொது மக்கள் ஆதரவுடன் இந்தியா திரும்ப உதவி செய்கிறான். கடைசிக் காட்சியில் பெண் குழந்தைக்குப் பேச வந்து மாமா ஜெய் ஸ்ரீராம் என்று கத்துகிறாள்.\nஉண்மையில் இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே குறிப்பாக எல்லைப்பகுதி இந்தியரிடையே பிரிவினையின் போது நடந்த வன்முறையின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறாமல��� அப்படியே இருக்கின்றன. பாகிஸ்தானில் மதவாதிகள் கை கன்னாப்பின்னா என்று ஓங்கி இருக்கிறது. மற்றபடியும் கருத்துச் சுதந்திரமோ நிலையான ஆட்சியோ இல்லை. இப்படி இருக்கும் போது மனித நேயம், மத நல்லிணக்கம் இவற்றுக்கு இருபக்கமும் சாத்தியங்களே இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவித்து பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அமைதிக்கு இப்போதைக்கு (இன்னும் 20 30 ஆண்டுகளுக்குக் கூட) வழியில்லாமல் செய்து விட்டார்கள்.\nஇந்தச் சூழலில் இந்தப் புல்லரிப்பு நல்ல வசூலை அள்ளிக் கொண்டு போனது என்பதைத் தவிர்த்து “ஷாஹிதா” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சின்னக் குழந்தை அற்புதமாக நடித்திருக்கிறார். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அழகான அற்புத நடிப்பை வெளிப்படுத்தும் குழந்தை. அல்லாஹீ அக்பர், ஜெய் ஸ்ரீராம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சினிமா விமர்சனம். and tagged சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், பஜ்ரங்கி பாயிஜான். Bookmark the permalink.\n← இந்திய ‘புல்லட் ரயில்’ சீனாவுக்குப் போட்டியாக ஜப்பான்\nஅப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4b902c7935/-39-exporters-should", "date_download": "2018-08-16T23:32:49Z", "digest": "sha1:PS3I2J6IHP6FRUFOCNES2W4TJIG5GZSZ", "length": 7092, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்': குடியரசுத் துணைத் தலைவர்", "raw_content": "\n'ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்': குடியரசுத் துணைத் தலைவர்\nஇந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளிலும் உலக வர்த்தகத்தில் உயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ள மின்சாரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் போன்ற சூர்யோதைய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட புதியப் பொருட்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் இன்று 2018–ம் ஆண்டுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் இணையத்தின் ஏற்றுமதி சிறப்பு விருதுகளை வழங்கி அவர் பேசினார்.\n\"அதிநவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், உற்பத்தி இடங்களை இணைப்பதற்கான உயர்தர நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதால் ஏற்றுமதிகள் விரைவாக வளரும்,\" என்றும் அவர் கூறினார்.\nஅடிப்படை வசதி, வேளாண்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருவதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர கட்டாயம் உதவும் என்றார்.\n\"இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு ஆதரவு அளிக்கும் 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்', அடிப்படை வசதி மேம்பாட்டில் அதிக கவனம், உள்நாட்டுத் தேவைகளை உயர்த்த எடுக்கப்பட்டுள்ள பல்முனை நடவடிக்கைகள் ஆகியன நமது பொருளாதாரத்தை, மேலும் வலுப்படுத்தும்,\" என்றார்.\nபணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் முக்கிய முடிவுகள் வரும் ஆண்டுகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். “இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் சந்தித்த தொடக்கநிலை கஷ்டங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன். எனினும் ஜி.எஸ்.டி. குழுவும் மத்திய அரசும் இத்தகைய தொடக்கநிலை துயரங்கள் குறித்து உணர்ந்திருப்பதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துவருகிறது, என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anaikkum-thuniyil-song-lyrics/", "date_download": "2018-08-17T00:23:19Z", "digest": "sha1:NHTARIGHSYCRL6L6AT3TG7PRINZJFMG5", "length": 4919, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anaikkum Thuniyil Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : அஸ்வதி, ரியாஸ்\nபெண் : எனக்கு துணை��ள்\nபெண் : குடிசை விளக்கில்\nவளரும் நான் ஒரு ஞான\nபெண் : பாலும் கதவு\nநான் அந்த ஒளி போல\nபெண் : நூலை கடந்து நான்\nஎன்ன விதி போட நூலை\nபெண் : கலைந்து போகாத\nகடலில் நீ தேடும் மீனுக்கு\nபெண் : குடிசை விளக்கில்\nவளரும் நான் ஒரு ஞான\nபெண் : ஆஹா ஓஓஹோ\nஓஹோ ஓஓ ஓஓஓ ஓஹோ\nஓஹோ ஓஹோ ஹோ ஓஓ\nஓஹோ ஓஹோ ஹோ ஓஓ\nஹோ ஹோ ஹோ ஓஓஓ\nஹோ ஹோ ஹோ ஓஓஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-16T23:25:12Z", "digest": "sha1:XR7WBW33EWJQDBV4WVM6S52NXGXY4C33", "length": 8713, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீதேவிக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது ஏன்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஸ்ரீதேவிக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது ஏன்\nஸ்ரீதேவிக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது ஏன்\n“பாகுபலி“ இன்று உலகமே திரும்பி பார்த்த ஒரு வரலாற்று திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளாவிய ரீதியில் 1700 கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகின்றது.\nஇப்படத்தின் வெற்றிக்கு நடிகர்களின் தேர்வும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. இவர்களின் முக்கியமானவர் ராஜமாதா சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன். “இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்“ என்ற அவரின் கம்பீரமான குரலை திரைப்படத்தை பார்த்தவர்கள் யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.\nஆனால் இவருக்கு முன்பு இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவியை இயக்குனர் ராஜமௌலி அணுகிய போதும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தன்னுடைய தனிப்பட்ட விடயங்கள் காரணமாக பாகுபலியில் நடிக்க முடியவில்லை என ஸ்ரீ தேவி தெரிவித்திருந்தார்.\nஎனினும், பாகுபலியில் நடிக்க ஸ்ரீ தேவி 8 கோடி சம்பளமாக கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தன்னுடன் வருபவர்களுக்கு விமான டிக்கெட், சாப்பாடு, தங்கும் செலவு அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்தாக தெரிவிக்கப்படுகின்றத��.\nஇதன் காரணமாக ஸ்ரீதேவிக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுகழ் பூத்த இயக்குனரிடம் ஆலோசனை பெற்ற சசிகுமார்\nநடிப்பதை தவிர்த்து தற்போது படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார், பண்முக திறமைக் கொண்ட சசிக்குமார\nமீண்டும் ராணியாகும் ரம்யா கிருஷ்ணன்\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் இரசிகர்கள் மத்தியில் பெரும்\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nபெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியின்\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை\nரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வந்த சின்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25368/", "date_download": "2018-08-17T00:08:42Z", "digest": "sha1:JZA3H4TLJDOKYWIJ5TOXBBSLFWTB2QVW", "length": 10125, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுவயது திருமணங்களை தடை செய்ய வேண்டுமென இந்தோனேசிய பெண் மதகுருமார் கோரிக்கை – GTN", "raw_content": "\nசிறுவயது திருமணங்களை தடை செய்ய வேண்டுமென இந்தோனேசிய பெண் மதகுருமார் கோரிக்கை\nசிறுவது திருமணங்களை தடை செய்ய வெண்டுமென இந்தோனேசிய பெண் மதகுருமார் கோரிக்கை விடுத்துள���ளனர். பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் அண்மையில் அந்நாட்டு பெண் மதகுருமார் நடத்தியிருந்த ஒரு மாநாட்டின் போது பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயதெல்லை 16லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியாவிலேயே உலகில் அதிகளவில் சிறுவர் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தோனேசிய பெண் மதகுருமார் கோரிக்கை சிறுவயது திருமணங்கள் தடை வயதெல்லை\nநல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து – 22 சிறுவர்கள் பலி :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் ஒரே சமயத்தில் 45 பேருக்கு மரண தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை அமெரிக்கப் கிறீஸ்தவ மத போதகர்கள் பலாத்காரம் செய்தனர்…\nவிமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வைத்தியருக்கு விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளது\nநைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்��ிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/09/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-08-16T23:45:11Z", "digest": "sha1:NMYCLCQE3Y2JKRDUCCQ3IOZ2FSTZWQPV", "length": 5839, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்! | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nஇப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,\nநடனம் தீனா மற்றும் விஜி.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.\nஇப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nதிரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்து. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96550", "date_download": "2018-08-16T23:40:26Z", "digest": "sha1:JB7RBV2BAVEPBS7FFYB5SHC47C5CYSF5", "length": 9938, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "முஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு.\nமுஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு.\nமுஸ்லீம் கல்வி முன்னனேற்ற கழகம் 10ஆவது வருடமும் க.பொ.த. சா.தரத்தில் சகல பாடங்களிலு்ம் 9 ஏ எடுத்த 350 முஸ்லீம் மாணவ மாணவிகளை கொழும்புக்கு அழைத்து தலா ஒவ்வொருவருக்கும் 12000/= பெறுமதியாக பணப்பரிசில்கள், சான்றிதழ் பதக்கம் வழங்கி கொளவிக்கப்பட்டனா்.\nஇந்நிகழ்வு இன்று (18) கொழும்பு நூலகத்தில் இச் சங்கத்தின் தலைவா் முன்னாள் முஸ்லீம் சேவைப் பணிப்பாளா் அகமத் முனவா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வா்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொணடாா், பாரளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், தென்கிழக்கு பல்கழைக வேந்தா் பேராசிரியா் இசாக், விசேட அதிதிகளாக மூசான் இன்டநெசனல் நிறுவனத்தின் தலைவா் முஸ்லிம் சலாஹூத்தீன், பிரதம பேச்சாளா் அக்ரம் நூர், அமித், தோ்தல்கள் ஆணையாளா் எம்.எம். முஹம்மத், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, என்.எம்.அமீன் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா் கைரியா கல்லுாாி அதிபா், உட்பட மாணவ மாணவிகள் பெற்றோா்களும் கலலந்து கொண்டு சிறப்பித்தனா்.\nPrevious articleமஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்\nNext articleஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி சுபைர் அஜ்மீர் சவூதி அரேபியாவில் வபாத்\nபோர்க்குற்றத்துக்கு தமிழர்கள் நீதி கேட்கக்கூடாதென்ற ஹக்கீமுடன் தமிழரசு கட்சி நட்பு பேணுவதன் அர்த்தமென்ன\nமட்டு.மாவட்ட தமிழ், முஸ்லிம் இன முறுகலுக்கு சுமூகத்தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கையெடுங்கள்-சம்பந்தன் ஐயாவுக்கு றியாழ் கடிதம்\nமல்வானை உளஹிட்டிவள கியூடஸ் பாலர் பாடசாலையின் வரைதல் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலைப்பாடுகளை தலைமைத்துவமே எடுக்க வேண்டும்.\nஎமக்கு அஞ்சியே தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது-நாமல் ராஜபக்ஸ\nபிறைந்துறைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவர் கைது\nவிகாரையில் வைத்து பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்துக்கொன்ற பிக்கு\nமிகப் பழமையான வாகனப் பேரணி யாழ் நோக்கி படையெடுப்பு (படங்கள்)\nஓட்டமாவடியில் நீண்ட கால போதைப் பொருள் வியாபாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/cell-phone.html", "date_download": "2018-08-16T23:14:10Z", "digest": "sha1:GNJUTS5ZAEXULUY4ZRCCHFVP7P6X6C5F", "length": 17789, "nlines": 111, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவியாழன், 22 செப்டம்பர், 2011\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட – அதிவேக வளர்ச்சியுற்ற – அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் ‘கைபேசி’ உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.\nஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field) அருகிலிருக்கும் மொபைல் (Base Station – 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station – 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை ‘ஓகே’ செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.\nபிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன.. இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது.. இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது.. ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..\nஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இத��� 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.\nநம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.\nஉங்கள் செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.\nசெல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம்மூலமாக.\nசெல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து இந்த தளம் மூலமாக\nநீண்ட நேரம் செல்ஃபோனை ‘ அணைத்த கையும் காதுமாய் ‘ கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு ‘மொபைல் பேச்சாளரின்’ முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.\nநீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு… மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.\nதொடர்ந்து இதேபோல‘அணைத்த கையும் காதுமாய் ‘ செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்.. பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.\nஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..\nஇப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, ‘அந்த அளவுக்கெல்லாம்… அப்படியெல்லாம்… ஒன்றும் ஆகாது’ என்று இன்னொரு சாரார்… (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக…) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு.. சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி.. சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி.. அதோ கதி அல்லவா ..\nஇதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது ‘ear phone’ என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே.. ம்ம்ம்… அதுதான்.. ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்.. என்னது… சரி…வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..\n அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே செல்லாதவாறு பிடித்து பேசுங்கள். அப்புறம் ‘Speaker Phone’ என்று ஒரு அம்சம் உள்ளதே.. அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்.. அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்.. அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் ‘Speaker Phone’ உபயோகித்தும் பேசலாமே..\n‘டவர் சிக்னல் வீக்’ என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே… சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.\n‘பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்’ என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்.. அதை உபயோகியுங்கள்.. எந்த பயமும் இல்லை… முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே…\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 3:06\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/South-Korea-wins-1st-gold-winter-olympics-in-short-track-speedskating", "date_download": "2018-08-17T00:06:03Z", "digest": "sha1:GQ4LSPBPL2UIPMVDKH3LLHCIUHPZEZUR", "length": 7726, "nlines": 69, "source_domain": "www.cauverynews.tv", "title": " குளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புகுளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை\nகுளிர்கால் ஒலிம்பிக்: ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் தென்கொரிய வீரர் வரலாற்று சாதனை\nதென்கொரியாவின் பியான்ங்சங் நகரில் 23வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் 1500மீட்டர் ட்ராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. 9 லேப்ஸ்களாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.\nதொடக்கத்தில் முதல் 6 லேப்ஸ்களில் தென்கொரிய வீரர் Daeheon Hwang முன்னிலை வகித்தார். பின்னர் மற்றொரு தென்கொரிய வீரர் லிக் ஹியூ-ஜின் முன்னிலை வகித்தார். போட்டியின் நடுவில் ஒரு சில வீரர்கள் சறுக்கி விழுந்தன்ர. 3வது வீரராக களமிறங்கிய தென்கொரிய வீரர் Lim Hyo-jun நேர்த்தியாக இலக்கை நோக்கி விரைந்தார். முடிவில் பந்தய தூரமான 9 லேப்ஸ்களை 2மணி நேரம் 10நிமிடங்கள் 485வினாடிகளில் கடந்து தென்கொரிய வீரர் Lim Hyo-jun தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக்-ல் புதிய வரலாறும் படைத்தார். முன்னதாக, கொரிய வீரர் லீ ஹங் சூ 2010 ஒலிம்பிக் போட்டியில் 2மணி நேரம் 10 நிமிடங்கள் 949வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை லிம் ஹியூ-ஜூன் முறியடித்துள்ளார் .\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்��்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/cinema/", "date_download": "2018-08-16T23:38:44Z", "digest": "sha1:XKJCDWM66DHQ3VM6WXSTUEAJ7X3HWVJA", "length": 12899, "nlines": 206, "source_domain": "www.easy24news.com", "title": "Cinema | Easy 24 News", "raw_content": "\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nபிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது இப்போதைய டிரண்ட். மறைந்த நடிகையும், முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்...\nமணிரத்னம் இயக்கி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா...\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nமலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடித்த ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்...\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளாவே தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும்...\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nபாகுபலி படத்தின் முதல் பாகத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட பிரபாஸ், இரண்டாம் பாகம் வெளியான...\n1 வருடத்தில் 42 கிலோ எடையைக் குறைத்த இமான்\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார் இசைமைப்பாளர் டி.இமான். இசைமைப்பாளர் டி.இமான...\nகருணாநிதிக்கு தியாகராஜன், பிரஷாந்த் அஞ்சலி\nதிமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செ...\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nபிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது இப்போதைய டிரண்ட். மறைந்த நடிகையும், முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக உருவாக உள்ளது. இதை இரண்டு நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள...\tRead more\nமணிரத்னம் இயக்கி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் ந��ித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...\tRead more\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nமலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடித்த ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். அதை தொடர்ந்து அவ்வளவாக பிரபலமாகாத ஒரு படத்தில் நடித்தவருக்கு...\tRead more\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளாவே தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் த...\tRead more\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nபாகுபலி படத்தின் முதல் பாகத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட பிரபாஸ், இரண்டாம் பாகம் வெளியான பின் சின்ன குழந்தைகளுக்கு கூட பிடித்த நடிகராகி விட்டார். அந்தவிதமாக தனது தீவிர ர...\tRead more\n1 வருடத்தில் 42 கிலோ எடையைக் குறைத்த இமான்\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார் இசைமைப்பாளர் டி.இமான். இசைமைப்பாளர் டி.இமான் 18 வயதிலே தனது முதல் படமான இளைய தளபதி விஜய் நடித்த ‘தமிழன்’ படத்திற்கு இசைமைத்...\tRead more\nகருணாநிதிக்கு தியாகராஜன், பிரஷாந்த் அஞ்சலி\nதிமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். த்ரிஷா, கார்த்தி உள்ள...\tRead more\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி\nகேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக்...\tRead more\nயுவன் சங்கர் ராஜாவுக்கு கண்டனம்\nஇசையமப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் ரைஸா நடித்துள்ள...\tRead more\nகமலை அலட்சியப்படுத்திய ஆஸ்கர் ரவி\nகமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’ உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் மதுரை மற்றும் தென் ஆற்காடு ஏரியாக்களில் வெளியாகவில்லை. மதுரை விநியோகஸ்தருக்கு த...\tRead more\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/10/blog-post_05.html", "date_download": "2018-08-16T23:10:43Z", "digest": "sha1:MUQWSYEUIP7N6YBB5VMWAQOQJQZHLV3Z", "length": 19389, "nlines": 220, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சில படங்கள் - சில பாடல்கள்", "raw_content": "\nசில படங்கள் - சில பாடல்கள்\nஜக்குபாய் - ரஜினி படத்தலைப்பு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். ஏ.ஆர்.ரஹ்மான் - கலைஞர் வெளியிட்ட பாடல்கள். இவை தவிர வேறு ஏதும் விசேஷம் இருப்பது போல் தெரியவில்லை. 'பொன் மகள் வந்தாள்' ரீ-மிக்ஸ் பாடிய ஃரபி இசையமைப்பாளராகி இருக்கிறார். இதிலும் ரீ-மிக்ஸ் இருக்கிறது. அன்புள்ள மான் விழியே. ஃரபியே.\nமொத்தம் ஏழு பாடல்கள். மகேஸ்வரியும் சுனிதாவும் லம்பாக நிறைய பாடியிருக்கிறார்கள். எனக்கு ஒரளவுக்கு பிடித்தது - ஹரிஹரன் பாடிய ‘ஏழு வண்ணத்தில்'. ஹரிஹரனின் குரலுக்காக.\nவேட்டைக்காரன் - வழக்கமான டெம்ப்ளேட் பாடல்கள். 5 குத்து, 1 மெலடி என்று இருந்ததில் மெலடி என்பது இப்போது காதல் டூயட் என்றாகிவிட்டது. மத்ததெல்லாம் தனியாகவோ, கூட்டத்துடனோ, ஜோடியாகவோ ஆடுகிற குத்துபாடல்கள். வேறென்ன எதிர்பார்க்க\nஎன்னை ரொம்ப கவர்ந்த பாடல் - 'கரிகாலன் கால போல'. சங்கீதா ராஜேஷ்வரன். யப்பா... என்ன குரலுடா அது அந்த குலோப் ஜாமூன் கொஞ்சும் குரலுடன் அனுஷ்காவை நினைத்து பார்த்தால், இப்பவே என்னன்னமொ செய்யுது.\nயோகி - ரஹ்மானுக்கு பிறகு புது கருவி, புது இசை என்று முயற்சி செய்வது யுவன் தான் என்று நினைக்கிறேன். படத்திற்கு போடும் தீம் மியூசிக், செல்போனில் ரிங்டோனாகத்தான் உபயோகப்படுமானால், இசையமைத்தவரை 'ரிங்டோன் கம்போஸர்' என்று தான் ���ழைக்கவேண்டும் என்றார் ஸ்ருதி. அப்படி இல்லாமல், தீம் மியூசிக் எக்ஸ்பெர்ட்டாக எனக்கு தெரிவது சமீபகாலத்தில் யுவன் தான். இந்த படத்தில் இரண்டு தீம் இசைகளில் கலக்கியிருக்கிறார். என்ன, அவர் முக்கி முக்கி பாடுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.\nபிச்சைக்காரர் மகனாக நடிக்க நடிகர்கள் மறுத்ததால், தான் நடிக்க வந்ததாக அமீர் கூறியிருந்தார். இப்பட பாடல்களில் ஹீரோவுக்கு கொடுக்கும் ஹை-டெக் பில்-டப்புகள் மிரள வைக்கிறது. படம் வரட்டும்.\nபேராண்மை - வித்தியாசமான கதைகளோடு, வித்தியாசமான களத்தில் படமெடுக்கும் இயக்குனர்களில் அவ்வளவாக விளம்பரம் இல்லாதவர் - ஜனநாதன். முதல் படம் இயற்கையில் தேசிய விருது பெற்றவர். எனக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது. ஈ - கான்செப்ட் தவிர படம் கவரவில்லை. திரும்பவும் பேராண்மையில் வித்யாசாகர்-வைரமுத்து கூட்டணியுடன் வருகிறார்.\nவித்யாசாகரின் ஆஸ்தான மதுபாலகிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் நிறைய புது குரல்கள் பாடியிருக்கிறார்கள். பாடல்களை ஒருமுறை கேட்டேன். இனி படத்துடன் கேட்டு கொள்ளலாம்.\nநந்தலாலா - பாடல்கள் வெளியாகி ரொம்ப நாளாச்சு. படம் வருமான்னு தெரியலை. ஜேசுதாஸ் பாடியிருக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும்' பாடல் க்ளாஸ். இந்த மாதிரி ஜேசுதாஸ் குரலில், இளையராஜா இசையில், ஒரு பாசப்பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. அதனாலயே பிடித்தது.\nஇளையராஜாவுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினையானாதற்கு காரணமாக சொல்லப்பட்ட அந்த குறவர் பாடல் - புது முயற்சி. கேட்கும் போது, கண்டிப்பா என்னமோ பண்ணும்.\nஇளையராஜா சமீபகாலங்களில் சிலப்படங்களில் இசையமைப்பதை கேட்கும்போது, ஏனோ தானோ என்று இசையமைப்பது போல் உள்ளது. இதனாலயே, அவரிடம் செல்லும் சில நல்ல இயக்குனர்களும் வழிமாறக்கூடும். பாலாவும் ரஹ்மானும் இணைவதாக வேறு செய்திகள் வருகிறது. இப்படியெல்லாம் தத்துபித்துவென்று உளறி இளையராஜா ரசிகர்களிடம் அடி வாங்க விரும்பவில்லை.\nஅவருக்கு விருது வழங்கவேண்டும் என்பதற்காக ‘அஜந்தா' படத்திற்கு தமிழக அரசு வழங்கிய விருது, செம காமெடி. ஏன் அந்த வருஷம் அவர் இசையமைத்து வேறு எந்த படமும் வரவில்லையா\nஜக்குபாய்நான் இன்னும் கேக்கலை...வேட்டைக்காரனோட, நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாள் தூங்க மாட்ட பாட்டைப்பற்றீ சொல்லாத இந்தப் பதி��ை நான் கடுமையாக கண்டிக்கிறேன்...\n//அந்த குலோப் ஜாமூன் கொஞ்சும் குரலுடன் அனுஷ்காவை நினைத்து பார்த்தால், இப்பவே என்னன்னமொ செய்யுது.//\nநான் பாட்டு கேக்கலை, ஆனா இந்த வரிகளைப் பாத்தா என்னென்னமோ செய்யுது\nஎன்னமோ மத்த விருதெல்லாம் ஒழுங்க கொடுத்துட்ட மாதிரி, அஜந்த படத்தைப் பத்தி மட்டும் கேள்வி கேக்குறீங்க இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி....ஆனா, எனக்கு அப்பிடி ஒரு படம் வந்ததே விருது அறிவிச்சதுக்கப்புறம்தான் தெரியுது....\nஉங்க பிளாக் நல்லா இருக்கு. சீக்கிரமே நான் இசையமைத்திருக்கும் ”அவர்” திரைப்படம் வெளியாகும். அதற்கும் இதே போல விமர்சனம் எழுதுங்கள்.\nஎன்னமோ மத்த விருதெல்லாம் ஒழுங்க கொடுத்துட்ட மாதிரி, அஜந்த படத்தைப் பத்தி மட்டும் கேள்வி கேக்குறீங்க இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி....ஆனா, எனக்கு அப்பிடி ஒரு படம் வந்ததே விருது அறிவிச்சதுக்கப்புறம்தான் தெரியுது...///\nநானும் உங்க நிலையில் தான் :-)\n//இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி//\nநன்றி விவேக் நாராயண்... கண்டிப்பா உங்க படத்துக்கு எழுதுறேன்... கலக்குங்க...\nமிகவும் நல்ல விமர்சனம் சரவணா\n\"கரிகாலன் கால போல\" தான்\nஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி இருக்கிறது\nஹலோ சரவணகுமார், இளையராஜா ஏனோ தானோ என்றெல்லாம் இசையமைக்கவில்லை. இன்றும் அவரது இசை அற்புதமான படைப்பாகத்தான் இருந்துகொண்டு வருகிறது. அதேபோல் அவர் எந்த விருதுக்கும் ஆசைப்படவும் இல்லை. கேட்கவும் இல்லை. இன்று வரை இளையராஜாவின் இசை பல கோடித் தமிழ் நெஞ்சங்களின் சுவாசக் காற்றாகவும், ஜீவனாகவும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது இசையைப் போற்றிய தமிழ் உள்ளங்கள் ஒருநாளும் அவரை அடிக்கும் அளவுக்கு தரங்கெட்டுப் போய்விட மாட்டார்கள் என்பது உறுதி.\nஇப்படியெல்லாம் சொல்லி இளையராஜாவின் ரசிகர்களிடம் நான் அடி வாங்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தேன். தவறாக புரியும்படி எழுதியிருந்தேனென்றால் மன்னிக்கவும்.\nநன்றி ராஜன். எனக்கும் அதுதான் பிடித்தது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - நார்வே அயன்\nகொழந்தைப்பய குமரனி��் பொக்கிஷங்கள் - 4\nமுக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1\nதிரு திரு... துறு துறு...\nசில படங்கள் - சில பாடல்கள்\nஅழ வைக்கும் விஜய் டிவி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/4328/had-dry-living-blessed-divide-after/", "date_download": "2018-08-17T00:13:29Z", "digest": "sha1:MST4JNM454WZXQV5KIMJWC2OPGEXMX4M", "length": 7732, "nlines": 143, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "Had dry living blessed divide after", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/20-years-is-fixed-as-a-retirement-age-for-commercial-vehicles-015507.html", "date_download": "2018-08-16T23:39:24Z", "digest": "sha1:CN6OE46FHEMK4VVG2PEEYV6SEG43GJ4A", "length": 18411, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "தமிழகத்தில் ஓடும் \"டப்பா\" பஸ்களுக்கு தீர்வு ; மீண்டும் வருகிறது புதிய இந்தியா - Tamil DriveSpark", "raw_content": "\nதமிழகத்தில் ஓடும் \"டப்பா\" பஸ்களுக்கு தீர்வு ; மீண்டும் வருகிறது புதிய இந்தியா\nதமிழகத்தில் ஓடும் \"டப்பா\" பஸ்களுக்கு தீர்வு ; மீண்டும் வருகிறது புதிய இந்தியா\nதமிழகத்தில் ஓடும் டப்பா பஸ்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் விதமாக சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. கமர்ஷியல் வாகனங்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் தான் ஆயுள் என்ற திட்டத்தை அரசு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் வரும் 2020ம் ஆண்டு முதல் பழைய வாகனங்களை ரோட்டில் இயக்க முடியாது.\nஇது குறித்து பெயர் வெளியிடவிருப்பாத உயர் மட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் :\"மத்திய அரசு கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆயுளை 20 ஆண்டுகள் என நிர்ணயிக்க திட்டமிட்டு வருகிறது. இதை வரும் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சித்து வருகிறது.\nஇதன் மூலம் காற்று மாசு பெரும் அளவில் குறைக்கவும் புதிய வாகனங்களை அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nஇத்திட்டம் முழுவதுமாக வரையறுக்கப்பட்டு தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ஒப்புத���்கள் கிடைத்தவுடன் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.\nஇத்திட்டத்தின் படி தற்போது 2000 வது ஆண்டிற்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட சுமார் 7 லட்சம் வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவைகளை எல்லாம் வரும் 2020ம் ஆண்டில் இருந்து பயன்படுத்த முடியாது.\nஅதே நேரத்தில் 20 ஆண்டுகள் பழையான வாகனத்தை விற்று அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்க மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன் படி பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு புதிய வாகனங்களுக்கான ஜிஎஸ்டியில் சலுகையில், பழைய வாகனங்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்தல், வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இவ்வாறு வாகனங்கள் வாங்குபவர்களுக்கான வாகன விலையில் தள்ளுபடி அளிக்க செய்தல் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன் படி பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு அதன் விலையில் இருந்து சுமார் 15 சதவீத தள்ளுபடி கிடைக்கும். தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலில் உள்ள இந்த திட்டம் ஒப்புதல் கிடைத்த பின்பு நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செல்லும்.\nஜிஎஸ்டி கவுன்சில் இது குறித்து விவாதித்து தற்போது அந்த புதிய வாகனங்களுக்காக உள்ள ஜிஎஸ்டியில் எவ்வளவு சலுகை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யும். அதே நேரத்தில் பழைய வாகனங்களை அழித்து ஸ்கிராப் செய்யும் மையங்களை அதிக அளவில் நிறுவவும் ஸ்டீல் அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும். \" என கூறினார்.\nஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆயுளை 15 ஆண்டுளாக நிர்ணயம் செய்ய வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சட்ட திருத்தம் ஒன்றை கோரியது அதை செயலக கமிட்டி நிராகரித்து. குறைந்தது. 20 ஆண்டு ஆயுள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தது.\nதற்போது உள்ள திட்டத்தின் படி ஒருவர் அவரின் 20 ஆண்டிற்கும் பழமையான வாகனத்தை அழித்து விட்டு புதிய வாகனத்தை வாங்க விரும்பினால் ஸ்கிராப்பிங் மையத்திற்கு தங்கள் வாகனத்தை முதலில் ஸ்கிராப் செய்ய வேண்டும்.\nஅந்த மையம் அவருக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கும் அதில் எந்த வாகனத்தை ஸ்கிராப் செய்தால் அதற்காக எவ்வளவு தொகை பெற்று கொண்டார், ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தின் வயது உள்ளிட்டவை அதில் இடம் பெற்றிருக்கும். அதை புதிய வாகனம் வாங்கும் டீலரிடம் சமர்பித்து புதிய வாகனத்திற்கான தள்ளுபடியை அவர்கள் பெற முடியும்.\nதமிழகத்தில் போக்குவரத்து துறையில் இருக்கும் பெரிய தலைவலியே \"டப்பா\" பஸ்கள் தான். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓடும் பஸ்கள் எல்லாம் தரமே இல்லாமல் பழைய பஸ்களை கொண்டு தொடர்ந்து இயக்கி வருகிறது.\nஇது அவ்வப்போது நடுரோட்டில் நிற்பதும் அதை பயணிகளே இறங்கி தள்ளுவது, கூரைகள் இல்லாத பஸ்கள், சீட்கள் இல்லாத பஸ்கள், ஏன் பிரேக் இல்லாத பஸ்கள் கூட தமிழக அரசு பஸ்களாக இயங்கி தான் வருகிறது. சில ஆண்டுளுக்கு முன் தமிழகத்தில் இருந்து கேரள சென்ற தமிழகத பஸ்சில் பயணிந்த பெண் ஒருவர் சீட்டில் இருந்து எழுந்தவுடன் பலகை உடைந்து ரோட்டில் விழுந்தும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பி சம்பவங்களை நாம் இன்னுமும் மறந்திக்க மாட்டோம்.\nஇப்படியாக தமிழகத்தில் ஒடும் டப்பா பஸ்களுக்கு ஒரு தீர்வாக மத்திய அரசு இந்த முடிவை எடுக்கவுள்ளது. வரைவில் இது அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஓடும் பஸ்கள் எல்லாம் இனி கயலாங் கடைக்கு போய்விடும். எப்படியோ நல்ல விஷயங்கள் நடந்தால் சரி\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு\n02. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு\n03. சபாஷ்.. சரியான போட்டி.. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை கிண்டலடிக்கும் கவாஸாகி விளம்பரத்தால் பரபரப்பு\n04. மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்\n05. எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம் சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajni-2-point-o-insured-by-350-crore/", "date_download": "2018-08-16T23:18:29Z", "digest": "sha1:MLKOJEJZK7MSIQBJW5VWM2I44QHVMCWO", "length": 7802, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியின் ‘2.0’ படத்தை ரூ.350 கோடிக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்த ஷங்கர் - Cinemapettai", "raw_content": "\nரஜினியின் ‘2.0’ படத்தை ரூ.350 கோடிக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்த ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.\nலைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தை ரூ.350 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.\nபடப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல் போன்றவற்றுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது, தீவிபத்து, உயிர் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் இன்சூரன்சு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். பிரமாண்ட கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. 3டி மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘2.0’ படம் தயாராகிறது. இதன் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்தவற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்த���ருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=124&Itemid=60", "date_download": "2018-08-16T23:11:12Z", "digest": "sha1:IZGQDHJXDPYIL66G6Q24AQGS6PN7SDNE", "length": 4675, "nlines": 83, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 17\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n6 Jun மனமெனும் மரங்கொத்தி. க.வாசுதேவன். 2596\n6 Jun இருண்மையை நோக்கி... மெலிஞ்சி முத்தன் 2608\n7 Jun பாப்லோ நெரூடா.. எஸ்.வி.ராஜதுரை 2879\n7 Jun இலக்கிய மோசடிகள் யசோதரன் 2581\n8 Jun பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர் வாசுதேவன். 2718\n9 Jun எதிர்ப்புக் கவிதைகள்.. யதீந்திரா 2930\n9 Jun பூபாள இராகங்கள் என்.செல்வராஜா 9061\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15228588 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14587/", "date_download": "2018-08-17T00:09:01Z", "digest": "sha1:6JI25OCH4TF25JZ4AY6DPD3JVWY4XGTJ", "length": 22542, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:– – GTN", "raw_content": "\nதமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:–\nஇரண்டாயிரம் வருட தொன்மை கொண்ட ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு உரிமைக்காக தமிழமே வெகுண்டெழுந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றில் குறித்துக் கொள்ளுமொரு பண்பாட்டுப் புரட்சியே இது. ஒரு இனம் தனது பண்பாட்டு அடையாளங்களை இழக்க நேர்ந்தால் அந்த இனம் அழிந்து விடும் என்பார்கள். உலகமயமாதல் சூழல், அந்நிய சக்திகளின் தலையீடுகள், வணிக ஆதிக்க சக்திகளின் நடவடிக்கை போன்றவற்றால் தமிழ் இனம் தனது பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது.\nஇன்றைக்கு தமிழ் இனம் எஞ்சியிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பண்பாட்டு துறை சார்ந்த அறிஞர்கள், ஆர்வலர்கள் அது குறித்து கடுமையாக எச்சரித்து வந்திருக்கிறார்கள். உலகயமாதல் சூழல் பண்பாட்டின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எங்கள் காலத்தில் பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆட்டுக்கல்லு, அம்மி, உரல் உலக்கை போன்ற எமது பாரம்பரிய பொருட்களை எங்கள் காலத்திலேயே பறிபோய் விட்டன.\nஉடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நலன் தரும் எங்கள் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றைக்கு இல்லை. ஒடியல் புட்டு, குரக்கன் புட்டு, உழுத்தங்கஞ்சி போன்ற உணவுகள் இன்றையை தலைக்குத் தெரியாத உணவு வகைகளாகிவிட்டன. பனையோலை வேலி, கிடுகு வேலி, துலாய்க்கிணறு என்று தனித்துவமான அடையாளங்கள் இன்றைக்கு வீடுகளில் இல்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர், சமாதான காலத்துடன் பண்பாட்டு நெருக்கடிகள் திணிக்கப்பட்டத் தொடங்கின.\n2009இல் நடந்த போரில் வன்னியில் பண்பாட்டுப் பொருட்கள் பலவும் அழிக்கப்பட்டன. ஈழத்திலே தமிழ் இனம் எவ்வாறு இன அழிப்புக்கு உள்ளாகிறதோ அதைப்போலவே தமிழ் பண்பாட்டு அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள் தமக்காக உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு அடையாளங்களை வலுவாக பேணுகிறார்கள். அரச விழாக்களில் சிங்கள பண்பாட்டு உணவுகளே பரிமாறப்படுகின்றன. பண்பாட்டு அடையாளங்களை தெற்கு எங்கும் நிறுவியுள்ளனர்.\nஅத்துடன் வடக்கு கிழக்கிலும் தமது பண்பாட்டை திணித்து, எமது பண்பாட்டை அழிக்கும் ஒரு பண்பாட்டுப் போர் புரிகின்றனர். புத்தர்சிலைகளும் இராணுவ உணவகங்களும் இராணுவ மயமும் இலங்கை அரச தலையீடுகளும் பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதாக தெளிவாக உணரலாம். தமிழ்ப் பண்பாட்டை அழிப்பதன் மூலம் தமிழ் இனத்தை அழித்துவிடலாம் என்று கருதுகின்றனர். எமது தேசத்தின் இ���ைய தலைமுறை நமது பாரம்பரிய பண்பாட்டின்மீது, கலாசார மரபின்மீது ஈடுபாடு கொள்ளும் காலம் இதுவாக இருக்க வேண்டும்.\nஈழத்தில் இன ரீதியாக ஒடுக்கப்பட்டு, பண்பாட்டு அழிப்புக்கு உள்ளாக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் தமிழகப் போராட்டம் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் தந்திருக்கிறது. ஈழத்தில், நல்லூர், கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று போராட்டக் களங்கள் பரந்து சென்றன. ஈழத்தில் புத்தனின் படையெடுப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு, தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம்(ஈழம்) என்ற கோசங்கள் வலுப்பெற்றுள்ளன. எமது பண்பாடு, நில உறவு, இன உறவு என்பவற்றை இப் புரட்சி மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தமிழ் இனம் தன் இருப்பின்மீது கூரிய கவனத்தை ஏற்படுத்தக் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. பொது சனங்களில் குரலில் இனம், பண்பாடு, கலாசாரம் குறித்த உக்கிரம் மிகுந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்தச் சிந்தனையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது எமது எதிர்கால வரலாற்றின் இருப்புக்கு கட்டியம் கூறுகிறது. தமிழ் இனப் பண்பாட்டை எவரலாறும் அழிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கிறது.\nஇந்தியா என்ற மாயையை தமிழக மக்கள் உணர்ந்திருப்பதும் இந்தப் போராட்டத்தின் வெற்றியாகும். இந்தியா தமிழகத்தை அடக்கி ஒடுக்கிறதோ தவிர மக்கள் ஆட்சி புரியவில்லை. ஒருபோதும் தமிழகத்தின் குரலுக்கு இந்தியா செவிசாய்த்தில்லை. அன்றைக்கு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது தமிழகத்தின் உக்கிர குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தின் பேரழிவை தடுத்திருக்க முடியும். மாறாக இந்தியா எம்மை அழிப்பதில்தான் உறுதிபூண்டிருந்தது.\nநாங்கள் சுதந்திரத்தை உணரவில்லை என்றும் ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் அடுத்த சுதந்திரதினத்தை நாங்கள் கொண்டாடவில்லை என்றும் தமிழகத்தைப் பிரித்துவிடு என்றும் தமிழக குரல்கள் வலுப்பெற்றுள்ளன. தமிழர்கள் தமது தொன்மையான கலாசாரம்மீது எத்தகைய மதிப்பு கொண்டுள்ளனர் என்பது இப்போதுதான் இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரிகின்றதாம். பெருமையடைகிறாராம். வெகுண்டெழுந்த தமிழகத்தை கண்டு, ���தன் புரட்சி கண்டு, அதன் உக்கிரம் கண்டு மோடி அச்சமடைந்துள்ளார்.\nதமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சி, மோடி அரசுக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் அச்சம் ஊட்டும் புரட்சிதான். ஏனெனில் தமிழக மக்கள் போராடுவது ஜல்லிகட்டுக்காக மாத்திரமல்ல. அவர்கள் தங்கள் பண்பாட்டு உரிமைக்காக, இன மரபு உரிமைக்காக, சுய மரியாதைக்காக போராடுகின்றனர். இந்தப் புரட்சி, இந்தப் போராட்டம் எங்களுடைய பண்பாட்டு இருப்புக்காகவும் நடைபெறுகிறது. இந்தத் தொடக்கமும் திரள்வும் அரசுகளுக்கு அச்சம் ஊட்டக்கூடியது. ஈழத் தமிழர்களுக்கு ஒன்றென்றாலும் இனி தமிழகம் இப்படித்தான் வெகுண்டெழும் என்ற அச்சம் தரலாம்.. இந்தப் போராட்டம் இலங்கை அரசுக்கு அச்சமூட்டுவதன் மூலம் ஈழத் தமிழர்களாகிய எங்கள் இருப்புக்கும் அரணாக அமைவதும் இன்னொரு வெற்றியாகும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஅறிஞர்கள் ஆட்டுக்கல்லு ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாட்டுப் புரட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nஜீ.எஸ்.பி பெற்றுக் கொள்ள உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை – அரசாங்கம்:-\nஅமெரிக்காவுடானன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம் – ஜனாதிபதி:-\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/29/diya-karu-tamil-movie-review/", "date_download": "2018-08-16T23:48:32Z", "digest": "sha1:VIWVYVJHBWPBLPFXWZBMQNIZKIRHJBP2", "length": 2968, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Diya (Karu) Tamil Movie Review | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/07/23/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:40:03Z", "digest": "sha1:FX6FYAZMNVT2JPVG6HUE37FZUSCNSJIA", "length": 3634, "nlines": 46, "source_domain": "jmmedia.lk", "title": "July 23, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\n‘ஹோம் அலோன்’ திரைப்பட நடிகர் 71-ஆவது வயதில் காலமானார்\nJuly 23, 2017 News Admin 0 Comment காலமானார்., மேடை நாடகம், ஹோம் அலோன்\nஹோம் அலோன் திரைப்படங்களில் நடித்த ஜான் ஹார்ட் தனது 71–ஆவது வயதில் காலமானார். கலிஃபோர்னியாவில், பல்லோ அல்டோவில் உள்ள விடுதி அறையில் ஹார்ட் இறந்து கிடந்தார் என\nயாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவம் – சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nJuly 23, 2017 News Admin 0 Comment கைது, நீதிபதி, மெய்பாபதுகாவலர், யாழ்ப்பாணம்\nImage captionதுப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடம் யாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாபதுகாவலர் ஒருவர் மரணம் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது. யாழ் மேல்\nமகளிர் உலக கோப்பை: இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு\nJuly 23, 2017 News Admin 0 Comment இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட், மகளிர்\nஇங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5624/", "date_download": "2018-08-17T00:23:28Z", "digest": "sha1:4GYVGUOLIEL6KNMVOOG2A2JDBNHWUD3G", "length": 7870, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகாமராஜரின் எண்ணங்களை மாணவர்கள் செயலில் காட்ட வேண்டும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவ��ஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nகாமராஜரின் எண்ணங்களை மாணவர்கள் செயலில் காட்ட வேண்டும்\nகாமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் தங்கள்செயல்களில் காட்டவேண்டும் என்று மதுரையில் நேற்று காமராஜரின் வெண்கலசிலையை திறந்துவைத்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.\nநாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் காமராஜர் திருவுருவ வெண்கலசிலை நேற்று திறக்கப்பட்டது. காமராஜரின் 11வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த சிலையை திறந்துவைத்து பேசியதாவது:\nதமிழகத்தின் சிறந்த முதலமைச்சராக இருந்தவர். ஏழை எளியோருக்கு என மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தவர். மாணவர்கள் படிக்க பல்வேறு கல்வி நிலையங்கள் திறக்க காரணமாக இருந்தவர். இந்த அற்புதமனிதர் காமராஜரின் சிலையை திறப்பதை எனக்குக்கிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். கல்விக்கண் திறந்த காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் செயலில்காட்ட வேண்டும் என்றார்.\nகருணாநிதியின் கருத்து அவர் வகித்த பதவிகளுக்கு அழகல்ல\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும்\nநாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் அம்பலப்பட்டன\nஷார்ஜாவில் மீட்கப்பட்ட இளைஞர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154573?ref=home-feed", "date_download": "2018-08-17T00:06:37Z", "digest": "sha1:OUPXILER3FXLA5KRM2VXHCB6GOZYCFD6", "length": 6416, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "அனிருத் பாடிய கல்யாண வயசு தான் வந்திருச்சு டி வீடியோ பாடல் ப்ரோமோ - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅனிருத் பாடிய கல்யாண வயசு தான் வந்திருச்சு டி வீடியோ பாடல் ப்ரோமோ\nநாளை இசைமைப்பாளர் அனிருத் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட் காத்திருக்கிறது.\nஅதாவது நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு இப்போ கல்யாணம் வயசு தான் வந்திருச்சு டி படத்தின் சிங்கள் வெளியாகவுள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ளது. இந்த பாடலின் ப்ரோமோவை அனிருத் இன்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132795-motor-vehicle-workers-to-hold-strike-on-august-7.html", "date_download": "2018-08-17T00:13:04Z", "digest": "sha1:DI7IQ4SIPS5XDXYB7TINAU42EBOQEKKJ", "length": 22877, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "டோல்கேட் வசூல்.. பெட்ரோல் டீசல் விலை! - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக்! #Strike | Motor Vehicle workers to hold Strike on August 7", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nடோல்கேட் வசூல்.. பெட்ரோல் டீசல் விலை - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக் - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக்\nமோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் தொழிலாளர்கள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ., சார்பில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மூர்த்தி, ``மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு கீழ் கொண்டு வர வேண்டும். டோல்கேட் வசூலைக் கைவிட வேண்டும்.\nஇன்ஷூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 376 டோல்கேட்கள் உள்ளன. இதில் 62 டோல்கேட் நிர்ணயிக்கப்பட்ட தேதி காலாவதி ஆகியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் 42 டோல்கேட்டுகள் உள்ளன. இதில் 24 டோல்கேட்டுகள் மத்திய அரசு வசம் உள்ளது. இதில் 10 டோல்கேட்டுகள் காலாவதி ஆகியும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nஇந்தியா முழுவதும் ஆட்டோ, வேன், கார், லாரி, அரசுப் பேருந்து தொழிலாளர்கள், ஒர்க்‌ஷாப் தொழிலாளிகள் என சுமார் 4 கோடி வாகனத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 16 லட்சம் வாகனங்களில் 2.57 லட்சம் வாகனங்கள் அரசு வாகனங்கள் ஆகும். சாலைமறியல் போராட்டத்துக்காக தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற ஒரு குழுவைத் துவக்கி, மாவட்டம்தோறும் உள்ள வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தினரை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறோம்.\nமோட்டார் வாகனத் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் 2 சக்கர, 4 சக்கர வாகன ஒர்க் ஷாப்புகள், மோட்டார் வாகனப் பயிற்சிப் பள்ளிகள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனையகத்தினர் என மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரும் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியலில் கலந்துகொள்ள உள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆட்டோ, லாரி, கார், சிறிய சரக்கு வாகனம் உள்ளிட்ட அனைத்தும் இயங்காது. ஒர்க்‌ஷாப்களும் திறக்கப்படாது.” என்றார்.\nவாகன விபத்துக்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு..\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nடோல்கேட் வசூல்.. பெட்ரோல் டீசல் விலை - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக் - ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் வாகனங்கள் ஸ்டிரைக்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்படும் - உயர் நீதிமன்றம்\n`சர்வாதிகாரி டாஸ்க்'- நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீஸில் புகார்\nபிரியாணிக்கடை ஊழியர்களிடம் பாக்ஸிங்... தி.மு.க. நிர்வாகி யுவராஜ் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133351-karunanidhis-burial-issue-related-case-adjourned-till-morning-8-clock.html", "date_download": "2018-08-17T00:13:06Z", "digest": "sha1:ZSAIRYQ2MZ44C54RMN6GM5NIH5WYSCJF", "length": 21207, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "மெரினாவில் இடம் கோரிய தி.மு.க வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு..! விசாரணை முழு விவரம் | Karunanidhi's burial issue related case adjourned till morning 8 clock", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை�� - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமெரினாவில் இடம் கோரிய தி.மு.க வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு..\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, காலை 8 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமறைந்த தி.மு.க தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடலை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மெரினாவில் இடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து, தி.மு.க சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஅவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். வழக்கில் தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 'மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மெரினாவில் இடம் ஒதுக்குவதில் என்ன பிரச்னை உள்ளது' என்று கேள்வி எழுப்பினார். மேலும், மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தனர். டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்���ாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு விதிகள் இல்லை' என்று வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் தொடர்பாக 6.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் காலை 8 மணிக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர். அதையடுத்து, வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வில் காலை 8 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமெரினாவில் இடம் கோரிய தி.மு.க வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு..\nமயங்கிய செல்வி... எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மு.க.முத்து... அழுகையுடன் அருள்நிதி - குடும்ப உறவுகளின் ரியாக்‌ஷன்ஸ்\n`இதுகூட தமிழக தலைமைச்செயலாளருக்குத் தெரியாதா' - கேள்வியெழுப்பும் வழக்கறிஞர் துரைசாமி\nஅருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-may-28/series/119468-whats-trending-online.html", "date_download": "2018-08-17T00:14:54Z", "digest": "sha1:PN43CDERSP4WY22N64DZHTOW5WAF4CU2", "length": 19162, "nlines": 480, "source_domain": "www.vikatan.com", "title": "'ட்ரெண்ட்' பெட்டி! | Whats trending online - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“கோட் ஷூட் போட ஆசை\nகடந்த வியாழக்கிழமையன்று மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு என ஐந்து இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. எட்டு மணிக்கு ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கையில் 9.30 மணிவரையில் முன்னிலைகூட கட்சிகள் பெறவில்லை. ஆனால், பிரதமர் மோடி காலையிலேயே ஜெயலலிதா, அச்சுதானந்தன், மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் பேசி வாழ்த்துத் தெரிவித்ததாக #modi ட்விட்டரில் தெரிவிக்க, அதிர்ந்து போனார்கள் நெட்டிசன்ஸ். அடுத்த முறை யார் சார் ஜெயிப்பாங்க\nமுருகனின் பேரனுக்கே இந்த நிலைமை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11029-7", "date_download": "2018-08-16T23:44:08Z", "digest": "sha1:FFNMIVCYP5TEUNJVNTGSSQ5KVELGGCQN", "length": 5738, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "காஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\tFeatured\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.\nஅந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nகாஷ்மீர், சியார் பாபா நீர்வீழ்ச்சி , 7 பேர் பலி,\nMore in this category: « சச்சின் பதவிக்காலம் முடிவு : ராஜ்யசபாவுக்கு 4 புதிய எம்பிக்கள்\tபசு வன்முறையாளர்களை தண்டிக்க புதிய சட்டம் : உச்ச நீதிமன்றம் யோசனை »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/increasing-engine-life-5-tips-014817.html", "date_download": "2018-08-16T23:40:54Z", "digest": "sha1:ZNUDL3BHNCQ6QIEJWII2Z35GDSG4SSO3", "length": 16202, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள�� வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ் - Tamil DriveSpark", "raw_content": "\nஉங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்\nஉங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்\nவாகனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு தனது வாகனத்தின் இன்ஜின்னை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலர் மத்தியில் இருக்கிறது.\nபலர் நண்பர்களுடன் இது குறித்து பேசுகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை கடைபிடிக்க கூறுகின்றனர். அதில் பெரும்பாலும் ஒன்றிற்கு ஒன்று முரணாக இருக்கிறது. இதில் ஏதோ ஒன்றை பாரமரிக்கையில் அது பலனில்லாமல் போகிறது.\nகாருக்கு இன்ஜின் என்பது மனிதனுக்கான இதயம் போல அதை சரியா பராமரிக்காவேண்டும். குறைந்தது அதில் பிரச்னை ஏற்படும் போதாவது சரி செய்ய வேண்டும். அதை சரியாக பராமரிக்காவிட்டால் இன்ஜினின் வாழ்நாள் குறைந்து விடும் இன்ஜின் வாழ்நாளை அதிகரிக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்\nசரியான கால கட்டத்தில் சர்வீஸ்\nஇன்ஜின் காரின் இதயம் போல என்றால் இன்ஜின் ஆயிலில் இன்ஜினின் ரத்தம் போல. இன்ஜின் பாதுகாப்பாக செயல்படுவதற்கு இன்ஜின் ஆயில் அவசியம் தேவை. இன்ஜின் ஆயின் தான் இன்ஜினில ஏற்படும் உராய்வை குறைத்து இன்ஜினின் வாழ்நாளை நீட்டிக்க வைப்பது. இதனால் சரியா கால இடைவெளியில் காரை சர்வீஸிற்கு விட்டு இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டியது கட்டாயம்.\nஅதே போல தான் ஏர் பில்டரும். இன்ஜின் ஆயிலும்,ஏர் பில்டரும் அசுத்தமாக இருந்தால் அது உங்கள் வாகனத்தின் ஆயுளை குறைக்கும் அதை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம். கார் தயாரிப்பாளர்கள் செல்லும் காலத்தை விட 20% முன்னதாகவே இன்ஜின் ஆயிலை மாற்றினால் இன்ஜினின் ஆயுளை மேலும் நீட்டிக்கலாம்.\nஸ்டார் செய்தவுடன் வாகனத்தை நகர்த்தாதீர்கள்\nவாகனத்தை அதிக நேரம் நிறுத்தி விட்டு நீங்கள் வாகனத்தின் எடுக்கும் போது இன்ஜின் ஆயில் சூடு இல்லாமல் இருக்கும். அதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்து சுமார் 30 நொடிகள் வரை நகர்த்தாமல் இனஜினை மற்றும் ஓட விடுங்கள் இந்த இடைவெளியில் இன்ஜின் ஆயில் சூடாகி செயல்பட தயாராகி விடும். இப்படிசெய்தால் சுமார் 1 லட்சம் கி.மீ., வரை ஓடும் திறன் படைத்த இன்ஜின் 1.5 லட்சம் கி.மீ. வரை ஓடும்.\nஅதாவது அதன் வாழ்நாள் சு���ார் 50 சதவிதம் வரை அதிகரிக்கும். உங்கள் வாகனத்தில் டெம்பரேஷச்சரை செக் செய்யும் கருவி இருந்தால் அதில் முள் நடுவில் வந்தவுடன் வாகனத்தை நகர்த்தவும். இது இல்லாவிட்டால் 30 நொடிகள் கழித்து நகர்த்தலாம் ஆனால் முதல் 3 கி.மீ. மிதமான வேகத்திலேயே பயணம் செய்யுங்கள்.\nஇன்ஜின் செயல்பாட்டை நிறுத்துவதில் கவனம்\nநீங்கள் நெடுதூரம் பயணம் செய்துவந்துள்ளீர்கள் என்றால் இன்ஜினை உடனடியாக அணைத்து விடாதீர்கள் சுமார் ஒரு நிமிடம் வாகனத்ததை நகர்த்தாமல் இன்ஜினை ஓட விடுங்கள். ஏன் என்றால் நீங்கள் அதிக வேகமாக பயணம் செய்து வந்த பின் இன்ஜின் செயல்பாடு உடனடியா நின்றால் அது இன்ஜின் ஆயிலை பாதித்து அதன் அளவு குறையும்.\nஇதை மனதில் வைத்து அதிக தூரம் பயணம் செய்த பின் சுமார் 1 நிமடம் மட்டும் இன்ஜினை ஓட விடுங்கள். நன்றாக தெளிபடுத்தி கொள்ளுங்கள் வாகனத்தை இயக்க துவங்கும் முன் 30 விநாடிகளும், இயக்கத்தின் நிறுத்துவதற்கு முன் 1 நிமிடமும் வாகனத்தை நகர்த்தாமல் இன்ஜின மட்டும் ஓட விட வேண்டும்.\nடிராபிக் சிக்கலுக்கு காத்திருக்கையில் கவனம்\nநீங்கள் இன்ஜினை முறையாக பராமரித்தால் அது சுமார் 2 லட்சம் கி.மீ. வரை தன் வாழ்நாளை நீட்டிக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் பராமரித்து நீங்கள் டிராபிக் சிக்னலில்காத்திருக்கையில் சரியாக பராமரிக்காமல் விட்டு விடாதீர்கள். பெரும் நகரங்களில் டிராப்பிக் சிக்னல் சுமார் 300 நொடிகள் கூட நீடிக்கிறது.\nஇதனால் நீங்கள் காரை நிறுத்தியதும் சுமார் 60 நொடிகள் கழித்து காரின் இன்ஜினைன ஆப் செய்து விடுங்கள் அதே போல் செல்வதற்கான சிக்னல் கிடைப்பதற்கு சுமார் 25-30 நொடிகளுக்கு முன்னாள் இன்ஜினை ஆன் செய்து காரை ஓட்டுங்கள். இதன் மூலம் காரின் இன்ஜின் ஆயுள் அதிகரிக்கும்.\nகுறைந்த தூர பயணத்தை தவிர்த்து விடுங்கள்\nஉங்கள் வாகனத்தை காலையில் ஸ்டார்ட் செய்துவுன் இன்ஜின் செட் ஆவதற்கு சில தூரம் பிடிக்கும். சுமார் 3 கி.மீ. வரை நீங்கள் ஓட்டினால் தான் இன்ஜின் அதன் முழு செயல்பாட்டை காட்ட துவங்கும். அதனால் காரை காலையில் முதன் முதலில் எடுக்கும் போது குறைந்தது. 3 கி.மீ. தூரமாவது நீங்கள் பயணம் செய்ய வேண்டும். குறைந்த தூரம் பயணம் செய்வது உங்கள் காரின் ஆயுளை குறைத்து விடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/got-caught-by-traffic-cop-now-pay-challan-thru-paytm-014868.html", "date_download": "2018-08-16T23:40:50Z", "digest": "sha1:FGAIEYVFLQCX6LGKO2OQZ5JPXSOHY53C", "length": 17122, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "லஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்களுக்கு\" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் - Tamil DriveSpark", "raw_content": "\nலஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்களுக்கு\" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்\nலஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்களுக்கு\" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்\nசென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்கள்\" களகத்தில் உள்ளனர்.\nசென்னையில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அவ்வப்போது ஆய்வு நடத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.\nஅபராதம் விதிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. பலர் பணம் இல்லாமல் வருவதால் அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூல் செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களது வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஇதனால் பறிமுதல் செய்த வாகனங்களை கொண்டு செல்வது, அவர்களிடம் அபராத தொகைய வசூல் செய்வது அது வரை அந்த வாகனத்தை பாதுகாப்பது என போலீசாரின் வேலைப்பளூ இதனால் அதிகரித்திருந்தது.\nமேலும் வாகன தணிக்கையில் ஈடுபடும் சில போலீசார் சரியான ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு அவர்களை விட்டுவிடுவதும், சிலரிடம் மிரட்டி லஞ்சம் கேட்பதுமாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.\nஇந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்ட இந்தாண்டு துவங்க்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார்களுக்கு பி.ஓ.எஸ். இ���ந்திரம் வழங்கப்பட்டு அதன் மூலம் அபராத தொகையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வசூல் செய்ய துவங்கினர்.\nஇதனால் பல போலீசார் அபாரத தொகைக்கும் அதிகமாக லஞ்சம் வாங்குவது குறைந்தது. பணம் இல்லாமல் வந்து போலீசிடம் சிக்கும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்வதும் எளிதாக இருந்தது. இதையடுத்து இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக அபராத தொகையை டிஜிட்டல் முறையில் வசூல் செய்ய சென்னை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமிக பிரபலமான பேடிஎம் போன்ற இ வேலட் அப்ளிகேஷன்களிலும், வி.பி.ஏ. மூலமாகவும் போலீசார் இனி அபராத தொகையை வசூல் செய்ய முடியும். அதாவது விதிமுறை மீறி வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளில் இனி தங்கள் மொபைல் போனில் க்யூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் அபாராத தொகையை செலுத்த முடியும்.\nஇது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது தற்போது டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் இந்த முறையில் அபராதத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போலீசாருக்கும் எளிதாக அமையும்.\nமேலும் வரும் காலங்களில் டிஜிட்டலர் முறையில் பணம் வசூல் செய்யும் முறையை மட்டுமே கையாளலாம் என முடிவு செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் சில லஞ்சம் வாங்கும் போலீசார், இனி லஞ்சம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறோம்.\nசென்னையில் பல இடங்களில் உயர் தர சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியுள்ளளோம். அதில் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் வாகன நம்பர் பிளேட்டுடன் பதிவாகும். அதை வைத்து அந்த வாகனத்தின் உரிமையாளரின் வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்புவோம் அவர்களும் அபராத்தில் இருந்து தப்ப முடியாது.\" என கூறுனார்.\nபோலீசாரின் இந்த முயற்சி பாராட்டிற்குரியதே அதே போல் வாகன தணிக்கை நடத்தப்படும் காலத்ததை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு விதிமுறைகளை மீறுவதில் உள்ள ஆபத்துக்களையும், தண்டனைகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nசிலர் தங்களின் செல்வாக்கை கொண்டு இது போன்ற தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர். யாராக இருந்தாலும் அவர்கள் விதிமுறைகளை மீறினால் தண்டனை/அபராதம் என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.\nஇதற்காக போலீசார் செயல்படுத்தி வரும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்வதோடு, லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு தண்டனைகளை அதிகரித்தால் தான் பெரும்மாற்றம் ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள்\n01. போதையில் கார் ஓட்டிய டிரைவர்; அப்பளமாக நெருங்கிய டவேரா; 9 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்\n02. ஹெல்மெட் மட்டுமல்ல...இந்த சர்டிபிகேட்டும் கட்டாயம்... வரப்போகும் அதிரடி மாற்றங்கள் பற்றி தெரியுமா\n03. ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...\n04. மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா\n05. ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/premalatha-speak-about-rajinikanth/", "date_download": "2018-08-16T23:18:15Z", "digest": "sha1:YHZB5ZNZBQAHT2XJJP3EJF6F5DSBIJEL", "length": 6541, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியை வம்பில் மாட்டிவிட்ட விஜயகாந்த்தின் மனைவி - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினியை வம்பில் மாட்டிவிட்ட விஜயகாந்த்தின் மனைவி\nரஜினியை வம்பில் மாட்டிவிட்ட விஜயகாந்த்தின் மனைவி\nரஜினிகாந்த் தற்போதெல்லாம் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்குவது இல்லை. லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையிலிருந்து தற்போது மிகவும் நிதானமாக தான் அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகிறார்.அதிலும் குறிப்பாக அரசியல் கருத்து குறித்து மிக தெளிவாக இருக்கின்றார்.\nஎந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என முன்பே கூறிவிட்டார்.ஆனால், விஜய்காந்தின் மனைவி ப்ரேமலதா ஒரு மேடையில் ‘ரஜினிகாந்த் முன்பே கூறினார், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று, ��தே தான் நானும் சொல்கிறேன்’ என கூறி அவரை தேவையில்லாமல் சீண்டிப்பார்த்துள்ளார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmrajiv.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-08-16T23:35:28Z", "digest": "sha1:GWJYT6NM4WGEEOWZOQL63YWG6T3JH6GG", "length": 14724, "nlines": 94, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: இது வரை சொல்லாத காதல்...", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nஇது வரை சொல்லாத காதல்...\nஇதை பற்றி நான் எழுத கூடாதுதான் இருந்தாலும் என் மன நிம்மதிக்காக சென்சார் செய்து சில வரிகள் எழுதி இருக்கிறேன். டைரி எழுதும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது.ஆனாலும் அத்தனை அழுத்தம் திருத்தமாக நடந்தது என்ன என்று எழுத முடியாவிட்டாலும் இன்னும் பசுமையாகவே நினைவில் இருக்கின்ற நான் காதலித்த காலங்கள்.\nபெரும்பான்மையான என்னுடைய அத்தனை நினைவுகள் எல்லாவற்றயும் எழுத வேண்டும் என்றோ முடியுமென்றோ நினைக்கா விட்டாலும். இன்றிருக்கும் நினைவு��ள் இன்னும் இருபது வருடங்களில் இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சில வரிகள் எழுதி வைப்பது பிற்காலத்தில் பழைய பொழுதுகளின் போது சூடான தேநீர் அருந்தும் இனிமையை தரும் என்பதால் இரண்டு வரி எழுதி வைக்க விரும்பினேன்.\n\"ஏனென்றால் இது முற்று புள்ளி வைக்கப்பட்ட\nஇது வரை சொல்லாத காதல்...\nஇன்று வரை எட்டாத காதல் .\"\nஅவளை பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை.அப்பொழுது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தால்.காதலிக்கவோ இல்லை அதை பற்றி நினைத்து பார்க்கவோ கூடாத வயது அது.ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வருகின்றது.\nசரி இப்பொழுது என் காதலுக்கு வருகின்றேன். அதற்கு முன் என்னை பற்றி நான் அவ்வளவு அழகானவன் இல்லை. அவளுடைய குடும்பமும் சற்று நடு தரமானது தான் என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவள் அந்த தெருவின் அருகிலேயே உள்ள ஒரு பள்ளியில்தான் படித்து கொண்டிருந்தாள் அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மா ஒரு அண்ணன். அவனுக்கு என்னை விடவும் ஓரிரண்டு வயது அதிகம் இருக்கும். அவளுடைய அம்மாவுக்கும்,அவனுக்கும் முன்பு என்னை பிடிக்கும் என்று நினைக்கின்றேன் பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாய் ஞாபகம்..\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை. கேள்விப்பட்ட வரையில் அறிவும் இல்லை(சும்மா விளையாட்டுக்கு தான்)இருந்திருந்தால் நான் பேச நினைத்தவைகளை ஒரு நிமிடமாவது செவி கொடுத்து கேட்டிருப்பாள். அவளை விடவும் நான் எந்த வகையிலும் அவளுக்கு குறைந்தவன் இல்லை. ஏனோ தெரியவில்லை நாளாக நாளாக என்னை அறியாமலேயே அவளை காதலிக்க தொடங்கி விட்டேன். அந்த கால கட்டத்தில் நாம் யாரையாவது காதலித்து தொலைய வேண்டி இருக்கின்றது அந்த நிலமை எனக்கும் ஏற்பட்டது..\nஅது மட்டும் அல்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களில் அதிகம் பேசி பார்த்ததில்லை அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான் நான் காதலில் விழுந்த கதை.பின் நடந்தவைகள் ஏராளம்...\nஅவளை நான் நிறைய தடவை பார்த்தது எல்லாமே அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும் பொழுது தான் அழகா குதிரை மாதிரி(குண்டு)நடந்து வருவாள்,அப்பொழுதெல்லாம் எப்பவும் தனியாக வரமாட்டாள் யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் அவள் முகத்தை கூட நான் நேராக பார்க்க மாட்டேன் அவ்வளவு பயம். ஜன்னல்களின் ��ின்னால் ஒளிந்து நின்று பார்ப்பேன்.பேருந்து நிலையத்தில் அவளுக்கு தெரியாமலேயே ஒளிந்து நின்று பார்த்தது.\nஅவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நான் வாங்கும் வாழ்த்து அட்டைகளை அவளிடம் தராமலேயே கிழித்து போட்டது. ஒரு சின்ன பூமி உருண்டையை அவள் வாங்கி கொடுத்ததாக என்னிடம் போய் சொல்லி ஏமாற்றியது . அது தெரியாமல் அதனை பத்திரமாக பாதுகாத்தது பின் அவள் தரவில்லை என்று தெரிந்து நடு ரோட்டில் போட்டு உடைத்தது. இவ்வளவு நடந்தது என்றாலும் நாங்கள் பேசியநிமிடங்களை தவறு நொடிகளை எண்ணி விடலாம். அவள் என்னை காதலித்தது எனக்கு தெரியும் நான் அவளை காதலித்தது அவளுக்கும் தெரியும்..\nநாங்கள் பேசி பேசி மாயவில்லை, பூங்கா கடற்கரை என்று சுற்றவில்லை மனம் விட்டு பேசி உலக விசயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த நிலையிலேயே ஒருவருக்கொருவர் புரிதல் வந்த உணர்வு இருந்தது....\nஎங்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்லும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. எனக்கு இருந்த அதே உணர்வு அவளுக்கும் இருந்தது எனக்கு தெரியும். என்ன பயன் கடைசி வரை என் காதலை அவள் ஏற்று கொள்ளவும் இல்லை.\nஇன்று நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும்..\nPosted by ராஜிவ் காந்தி.M\nஅவளை பார்த்து யாராவது கேளுங்கள்\nஅந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று..\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-16T23:19:59Z", "digest": "sha1:AM337H5L55O4KGTHFUJHEA4CRECYE2KX", "length": 11765, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "மல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் சங்காபிசேகம் 13.07.2018 | Sivan TV", "raw_content": "\nHome மல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் சங்காபிசேகம் 13.07.2018\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் சங்காபிசேகம் 13.07.2018\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் ���ிழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் தீர்த்தத்திருவிழா 12.07.2018\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பிரமோற்சவ விஞ்ஞாபனம் பூங்காவனத்திருவிழா 13.07.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4555/", "date_download": "2018-08-17T00:24:02Z", "digest": "sha1:A7LHA3B6VATELSIZ6ZZILEVMKWBVKWMK", "length": 8672, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகற்பழிப்பு குற்றங்களுக்கு 90 நாட்களுக்குள் விசாரணை 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nகற்பழிப்பு குற்றங்களுக்கு 90 நாட்களுக்குள் விசாரணை 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை\nஓடும் பேருந்தில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பு சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது . இதன் விளைவாக தற்போது நடை முறையில் இருக்கும் பெண்களுக்கு எத��ரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.\nஅதன்படி, கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட்டுவிட வேண்டும்.என்றும் அதிகபட்சமாக குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் பரிசிலனை செய்யப்படுவதாக தெரிகிறது.\nமேலும் இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டஒருவன் 18 வயதை அடைய சிலமாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில்கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகள் இளம் சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்ப படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக தெரிகிறது.\nஅதன்படி 18 வயதை எட்டாதவர்கள் இளம் குற்றவாளிகள் என இருக்கும் தற்போதைய சட்ட நடைமுறைகளை திருத்தி 16 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவது போல் சமதண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டு வருவதாக தெரிகிறது.\nசிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nகுற்றவாளிகளுக்கும் எதிர்கட்சியினருக்கும் என்ன சம்மந்தம்\nபயங்கரவாதம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கு\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்…\nசிலை திருட்டு, கடத்தல் – உண்மையான குற்றவாளிகள்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6634/", "date_download": "2018-08-17T00:27:46Z", "digest": "sha1:7M6LYMG5PYCLDV2FZEYF5KEA6RSS6Y6D", "length": 6599, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஈரோடு மாவட்ட பொதுக்கூட்டம் ஒலி நாடா (audio record) - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nஈரோடு மாவட்ட பொதுக்கூட்டம் ஒலி நாடா (audio record)\nஈரோடு மாவட்டம் பவானி மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது , இதில் பாஜக மாநில தலைவர் திரு பொன் .ராதா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன் ஒலி நாடா (audio record)\nஇதற்க்கு உறுதுணையாக இருந்து உதவிய ஈரோடு மாவட்ட IT பிரிவுக்கும், பாஜக மாநில செயலாளர் (IT Cell) தெய்வசிகா மணிக்கும் நன்றி\nபா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்\nபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ விநாயகம் நியமனம்\nதமிழக பா.ஜ., வேட்பாளர்களின் முதல் பட்டியல்\nசரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7…\nஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்\nசட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரமே இந்த பொதுக்கூட்டம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8119/", "date_download": "2018-08-17T00:23:58Z", "digest": "sha1:RZPEZ5PQZUTBH254FPGDSIHD22UR7JZP", "length": 8685, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைரயில்வே ��ுறையை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் எந்த வருத்தமும் இல்லை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nரயில்வே துறையை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் எந்த வருத்தமும் இல்லை\nரயில்வே துறையை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் வருத்தப்படவில்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் தும்கூரில் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் கூறியதாவது;\nஎன்னை மத்திய ரயில்வே துறையில் இருந்து வேறுதுறைக்கு மாற்றியதால் கர்நாடகத்திற்கு பாஜக எவ்வித அநீதியும் இழைக்கவில்லை.இதுதொடர்பாக எதிர்க் கட்சிகளும், எனது ஆதரவாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக.,வையும் விமர்சிக்கக் கூடாது.\nஎன்னிடமிருந்து ரயில்வேதுறை பறிக்கப்பட்டதால் எனக்கு எந்தவருத்தமோ கவலையோ இல்லை. இதுவிஷயத்தில் நான் அதிருப்தி அடைந்திரு ப்பதாக ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுகின்றன. தற்போது எனக்கு வழங்கப் பட்டிருக்கும் துறையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பாக செயல் படுவேன்.\nயாருக்கு என்ன பொறுப்பு வழங்க‌வேண்டும் என்பது பிரதமர் நரேந்தி மோடிக்கு தெரியும். அவர் பலமுறை யோசித்து அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். தற்போது ரயில்வே அமைச்சராக பொறுப் பேற்றிருக்கும் சுரேஷ்பிரபு மிகச்சிறப்பாக செயல்படுவார். அவருக்கு நல்ல அனுபவமும், நிர்வாக திறமையும் இருக்கிறது என்றார்.\nதமிழக ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை\nமலிவுவிலை மருந்துக் கடைகளை ரயில்வே வளாகங்களில்…\nரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் ஒப்பந்தம்\nரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் இல்லை\nரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்பு\nரயில்வே கிராசிங் இல்லா தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=167", "date_download": "2018-08-17T00:06:14Z", "digest": "sha1:WXZYHAMUPO7J72DFPQ3COYBRMEXOCH7Z", "length": 9107, "nlines": 143, "source_domain": "www.cauverynews.tv", "title": " உலகம் | Page 168 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nவாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவாஜ்பாயின் மறைவால் நாடு துக்கத்தை சந்தித்திருக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்\nபாரதத்தாய் சிறந்த மகனை இழந்து தவிக்கிறார், மறைந்த வாஜ்பாயிக்கு ராகுல்காந்தி இரங்கல் டிவிட்\nவாஜ்பாய் அளித்த பங்களிப்பு எப்போதும் போற்றப்படும் - அருண் ஜெட்லி புகழாரம்\nவாஜ்பாய் மறைவு தாங்க முடியாத துயரம் - அத்வானி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு\nமலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு\nதிருமண விழாவில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற வைகோ-வை விமான குடிவரவு சோதனையில் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டனர்\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் அலெக்ஸ் சால்மண்ட் தோல்வி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஸ்காட்லாந்து முன்னாள் தேசியக் கட்சி தலைவர் அலெக்ஸ் சால்மண்ட் தோல்வியடைந்தார்.\nநவாஸ் ஷெரீஃபை நலம் விசாரித்தார் மோடி\nகஜகஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை நலம் விசாரித்தார்.\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவடகொரியாவின் அடுத்த அதிரடி: கட��ை நோக்கி அணு ஆயுத சோதனை..\nதொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா தற்போது கடலை நோக்கி அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_27.html", "date_download": "2018-08-16T23:10:32Z", "digest": "sha1:CFDKK2ZBIPXQZRHKQ7YUD7PAFC26WF2J", "length": 10071, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்", "raw_content": "\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்\nமத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது அரசு' (MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும் பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று, 60 நாட்கள் நிறைவுபெற்ற தினத்தில், இந்த சேவை துவங்கப்பட்டிருப்பது, இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பாகும்.\n\"இந்திய மக்கள் பலர், தங்களது நேரம், அறிவ���, திறன் அனைத்தையும் அரசின் செயல் திட்டங்களுக்காக வழங்க தயாராக உள்ளனர். மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர் என்பதை, கடந்த 60 நாட்கள் ஆட்சி காலத்தில் நான் உணர்ந்துள்ளேன்\" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமேலும், \"mygov.nic.in இணையப் பக்கம், அரசின் நிர்வாகத்தில், மக்கள் தங்களது பங்களிப்பினை அளிக்க சிறந்த வழியாக அமையும். இந்த இணையதளம், மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்.\nஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பில்லாமல் வெற்றியடையாது. மக்களின் பங்கு என்பது தேர்தலில் வாக்களிப்பதோடு முடிந்திவிடாது. அரசின் நடவடிக்கைகளில் மக்களின் பங்கு அவசியமானது\" என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.\nஅரசின் இந்த இணையதள அறிமுக விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உள்துறை செயலாளர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.\nஇந்த இணையதளத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை, தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்தில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே, மக்களின் கருத்துக்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்தின் மூலம், அரசின் முக்கிய திட்டங்களுக்கு மக்களிடம் அந்த துறை ரீதியாக, கருத்துக்களை சேகரிக்கவும், திட்டங்கள் மீதான ஆலோசணை, எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பெற்று அதன் மீது விவாதங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக, 'ஆலோசனை', 'செயல்' என இரண்டு பிரிவுகள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக, பெண் கல்வி, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், டிஜிட்டல் இந்தியா, வேலை உருவாக்கம் என அரசின் சில திட்டங்கள் இணையதளத்தில் மக்களின் கருத்து பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்ன��ுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section84d.html", "date_download": "2018-08-16T23:37:31Z", "digest": "sha1:6DO4LIDTVRFITVHQ6UR5Y7XDBKEZAPLH", "length": 37599, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பூர்வ ஜென்ம ஞாபகங்கள்! - வனபர்வம் பகுதி 84ஈ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 84ஈ\nதீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்\nபுலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், \"பிறகு ஒருவன் தேவர்களின் குளத்திற்குச் சென்று துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பை அடைந்து, குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் சோமபதத்தை அடைய வேண்டும். அங்கே இருக்கும் மகேஸ்வரபதத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அத்தீர்த்தத்தில் கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன என்பது நன்கறியப்பட்டதே. ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மனே}, ஆமை வடிவில் இருந்த ஒரு தீய அசுரன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தை அபகரித்துச் சென்றான். அப்போது பலமிக்க விஷ்ணு அவனிடம் இருந்து அதை மீட்டான். அத்தீர்த்தத்தில் ஒருவன் தனது நீர்க்கடன்களைச் செலுத்துவதால் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான்.\nஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நாராயணன் என்றும் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், ஆதித்தியர்களும், வசுக்களும், ருத்திரர்களும் அத்தீர்த்தத்தில் கூடி அந்த ஜனார்த்தனனை {விஷ்ணுவை} வழிபடுகின்றனர். அற்புதமான செயல்கள் செய்யும் ��ந்த விஷ்ணு அங்கே சாலக்கிராமன் என்று அறியப்படுகிறான். {இது பத்ரிநாத் மற்றும் கண்டகி நதியாக இருக்கலாம்} மூன்று உலகங்களின் தலைவனான, வரங்கள் அருளும் அந்த நிலைத்த விஷ்ணுவை அணுகுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா} அவ்விடத்தில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் ஒரு கிணறு இருக்கிறது. நான்கு கடல்களும் அந்தக் கிணற்றுக்குள் எப்போதும் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைகிறான். அங்கிருக்கும் வரமருளும் நித்தியமான கடுமை நிறைந்த மகாதேவனைக் காண்பதால், ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் மேகத்திலிருந்து வெளிவரும் நிலவெனப் பிரகாசிக்கிறான். பிறகு தூய மனதுடனும், புலனடக்கத்துடனும் ஜாதிஸ்மரத்தில் நீராடும் ஒருவன் சந்தேகமற தனது பூர்வ ஜென்ம ஞாபகங்களை அடைவான்.\nபிறகு மகேஸ்வரபுரத்தை அடையும் ஒருவன், காளையைக் குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வணங்கி, சிறிது காலம் உண்ணா நோன்பிருப்பதால் அவனது விருப்பங்கள் யாவையும் சந்தேகமற அடைகிறான். பிறகு பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வாமனத்திற்குச் சென்று ஹரி தெய்வத்தை வணங்கி அனைத்து துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவன் விடுபடுகிறான். பிறகு ஒருவன், அனைத்துப் பாவங்களையும் அகற்றும் குசிகரின் ஆசிரமத்தை அடைய வேண்டும். பிறகு கௌசிகி நதியை அடைந்து பெரும்பாவங்களாக இருப்பினும் அங்கே நீராடுவதால் தொலைந்துவிடும். ஆகையால், ஒருவன் அங்கே நீராட வேண்டும். இதனால் அவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான சம்பக வனத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவைக் கழிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை ஒருவன் அடைகிறான். அங்கே பெரும் பிரகாசமிக்க விஸ்வேஸ்வரனை அவனது துணையுடன் காணும் மனிதன், ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மா}, மித்ர வருணனின் உலகத்தை அடைகிறான். அங்கே மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் கன்னியாசம்வேத்ய தீர்த்தத்தை புலனடக்கத்துடனும் முறைப்படுத்தப்பட்ட உணவு வழக்கத்துடனும் அடைய வேண்டும். அதனால், ஓ மனிதர்களில் காளையே, ஒருவன் படைப்புத் தலைவனான மனுவின் உலகத்தை அட���கிறான். அத்தீர்த்தத்தில் அரிசியைத் தானம் கொடுத்தாலோ அல்லது அங்கே தானமளிக்கப்படும் எந்தப் பரிசாக இருந்தாலும் அது பெருகும் என்று கடும் நோன்புகள் கொண்ட முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஅடுத்து மூன்று உலகத்தாலும் நிஷ்சீரம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, நிஷ்சீரத்தில் தானமளிக்கும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். அந்தத் தீர்த்தத்தில் மூன்று உலகத்தாலும் அறியப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தெய்வீக முனிவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் தேவகூடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு, குசிக முனிவரின் மகனான விஸ்வாமித்திரயை வெற்றியடைந்த இடமான கௌசிக முனிவரின் தடாகத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ வீரனே {பீஷ்மா} அங்கே கௌசிகத்தில் ஒருமாதம் தங்குபவன், ஓ பாரத குலத்தின் காளையே, அதனால் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். தீர்த்தங்களில் சிறந்ததான மஹாஹ்ரதத்தை அடைந்து வசிக்கும் ஒருவன் துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்படைந்து, அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான்.\nபிறகு ஒருவன் வீராஸ்ரமத்தில் வசிக்கும் கார்த்திகேயனைக் {முருகனைக்} கண்டு ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடையலாம். பிறகு, மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்னிதாரத்தை அடைந்து, அங்கே நீராடி, தேவர்களுக்குத் தேவனான நித்தியமான வரமளிக்கும் விஷ்ணுவைக் காண்பதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு பனியால் முடி மூடப்பட்டிருக்கும் மலைகளின் அருகே இருக்கும் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} குளத்தை அடைந்து அங்கே நீராடும் ஒரு மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பெருந்தகப்பனின் குளத்தில் இருந்து கீழிறங்கும் ஒருவன் மூன்று உலகத்தாலும் குமாரதாரம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் தனது காரியங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டதாகக் கருதலாம். அத்தீர்த்தத்தில் மூன்று நாள் உண்ணாதிருந்து, அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் விடுபடலாம்.\nஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி, மூன்று உலத்திலும் புகழ்பெற்ற கௌரி என்ற பெரும்பெண் தெய்வத்தின் சிகரத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் மீதேறி ஸ்தனகுண்டத்தை அடைய வேண்டும். ஸ்தனகுண்டத்தின் நீரைத் தொடுவதால் ஒரு மனிதன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து இந்திரனின் உலகை அடைகிறான். தேவர்களால் அடிக்கடி காணப்படும் தாமரார்ண கிணற்றை அடையும் ஒருவன், ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, மனித வேள்வி செய்த பலனை அடைகிறான். கிருத்திகை, கௌசிகி மற்றும் அருணை சங்கமிக்கும் சங்கமத்தில் மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்கும் படித்த மனிதன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஊர்வசி மற்றும் சோமஸ்ராம தீர்த்தங்களை அடையும் ஒரு விவேகி, கும்பகர்ணாஸ்ரத்தில் நீராடி உலகத்தால் வழிபடப்படுவான். தடுமாறாத நோன்புகளுடன் பிரம்மச்சரியம் இருந்து கோமுகத்தின் நீரைத் தொடுவதால் ஒருவன் முந்தைய ஜென்ம ஞாபகங்களை மீட்டெடுக்கிறான்.\nபிறகு நந்தா என்று அழைக்கப்பட்டும் வேகமாகச் செல்லும் நதியை அடையும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, கட்டுப்பட்ட ஆன்மாவுடன் இந்திரனின் உலகத்துக்கு உயர்கிறான். பிறகு கொக்குகள் அழியும் ரிஷபத் தீவுக்குச் சென்று அங்கே சரஸ்வதியில் நீராடும் ஒருவன் சொர்க்கத்தில் சுடரெனப் பிரகாசிக்கிறான். பிறகு ஔத்தாலகம் என்றழைக்கப்படும் தீர்த்ததிற்குச் செல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அடுத்து, அந்தணர்களால் அதிகம் பார்க்கப்படும் தர்மம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அதனால் ஒருவன் வாஜபேயி வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மதிக்கப்படுவான். பிறகு சம்பைக்குச் சென்று பகீரதியில் {கங்கையில்} நீராடி, தண்டபர்ணத்தில் சிறிது காலம் தங்கி ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் புனிதமான தடாகமான லலிதகாவை அடையவேண்டும். அறம்சார்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இதனால் ஒருவன் ராஜசூய வேள்வி செய்ததாகக் கருதப்பட்டு சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்றான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பீஷ்மர், புலஸ்தியர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேன���் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்��ு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-17T00:26:06Z", "digest": "sha1:KGVVXHCFLAQIGR65DOR3ZJITRFJC7BKQ", "length": 5846, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புள்ளியியல் எந்திரவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புள்ளியியல் எந்திரவியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புள்ளியியல் எந்திரவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"புள்ளியியல் எந்திரவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-actors-meeting-srilanka-shooting.html", "date_download": "2018-08-16T23:26:13Z", "digest": "sha1:GMOL5PB276ILV3CHA4W24KSRIB7WBZ4E", "length": 20918, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்கு போவது என்பது எங்களது உரிமை-யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம் | Nadigar Sangam now says, Dont stop us to go to Sri Lanka! | எங்களை யாரும் மிரட்டக் கூடாது- நடிகர் சங்கம் கண்டனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» எங்கு போவது என்பது எங்களது உரிமை-யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம்\nஎங்கு போவது என்பது எங்களது உரிமை-யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம்\nகொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.\nஅப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனதை கடுமையாக கண்டித்திருந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், ஆசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இன்று நடிகர் சங்கம் அப்படியே நேர் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளது.\nநடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் அரங்கத்தில் க��டியது.\nகாலை 10 மணிக்குத் தொடங்கியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் கூடியது. கூட்டத்தில் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nசெயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், சூர்யா, முரளி, சார்லி, எஸ்.வி.சேகர், கே.ராஜன், சத்யப்ரியா, குயிலி, இணை செயலாளர்கள் கே.ஆர்.செல்வராஜ், அலெக்ஸ், கே.என்.காளை உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டார்கள்.\nகூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\n- இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.\n- இலங்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மாலான உதவிகளை மனப்பூர்வமாகவும், பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம்.\nஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nஎங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.\n- திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழிலாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.\n- திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உறுப்பிர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நமது உறுப்பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.\n- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.\n- நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது\nகொழும்புப் பட விழாவுக்கு எந்த தமிழ் நடிகர், நடிகையும் போகாமல் கடும் சிரத்தையுடன் பார்த்துக் கொண்ட நடிகர் சங்கம் தற்போது யார் போனாலும் அதைத் தடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்கத்தின் இன்றைய தீர்மானத்தைப் பார்க்கும்போது இலங்கை போனதற்காக பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நடிகை ஆசின் மீது எந்தவித தூசியோ, தும்போ படாத வகையில் அவர் பத்திரமாக பாதுகாக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.\nகொழும்பு பட விழாவுக்குப் போகக் கூடாது என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்ட பாலிவுட் திரையுலகினர் தற்போதைய நடிகர் சங்க தீர்மானத்தின் மூலம் பெரும் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர்.\nஅமிதாப் பச்சன் முதல் சிறிய நடிகர், நடிகர் வரை பலரும் இந்த விழாவுக்குப் போகாமல் புறக்கணித்தனர். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்துதான் அமிதாப் உள்ளிட்டோர் போகாமல் இருந்தனர்.\nஆனால் இப்போது நடிகர், நடிகையர் யாரும் இலங்கைக்குப் போவதை தடுக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்ற தீர்மானத்தையோ, அறிவிப்பையோ, கொழும்புப் பட விழா பிரச்சினையின்போது ஏன் நடிகர் சங்கம் நிறைவேற்றவில்லை என்பது புரியவில்லை.\nஇலங்கைக்கு எதிராக இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் கடுமையாக போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை கவனிப்புக்குரியதாகியுள்ளது. மேலும், நடிகர் கருணாஸ், நாம் தமிழர் அமைப்புக்கு எதிராக புகார் கூறியுள்ள நிலையில், தற்போதைய நடிகர் சங்க முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெரிகிறது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nரஜினி, கமலை ஏமாற்றி ஊழல் செய்துள்ளனர்... நடிகர் சங்க கணக்கு குறித்து வாராகி தாக்கு- வீடியோ\nநடிகர் சங்க கணக்கில் புள்ளி விபரம் இல்லை.. மோசடி நடந்துள்ளது: வாராகியின் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nநட்சத்திர கிரிக்கெட்... சங்க சட்ட விதிமுறைகளை மீறி ஊழல் நடந்துள்ளது: வாராகி குற்றச்சாட்டு- வீடியோ\nசங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு... நடிகர் சங்கம் வழங்கியது- வீடியோ\nநடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால் அணியினர் மிரட்டுவதாக நடிகர் புகார்- வீடியோ\nநடிகர் சங்க ‘டிராமா’... ரஜினியிடம் பேச்சுவார்த்தை... பெயர் மாறுகிறது ‘ரெமோ’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111438?ref=right-bar", "date_download": "2018-08-17T00:04:31Z", "digest": "sha1:2J3ZG4ALZHVVSRC5YE72JA6NXFQ53ZEL", "length": 5596, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட் - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்ட��் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154544?ref=home-feed", "date_download": "2018-08-17T00:03:43Z", "digest": "sha1:RIQL5X52KQOTFHNNQGW7CL326E3GRVT3", "length": 6626, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அட்லீயின் அடுத்தப்படம் இது தான், அவரே கூறிவிட்டார்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்த��கேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅட்லீயின் அடுத்தப்படம் இது தான், அவரே கூறிவிட்டார்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஅட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார். நேற்று இவர் திருப்பதி சென்றுள்ளார். அங்கு இவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.\nஅதில் ஒரு பத்திரிகையாளர் ‘விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா’ என்று கேட்க, அதற்கு அட்லீயும் ‘ஆம்’ என்றுள்ளார். மற்றப்படி இருவருக்கு கதை அட்லீயிடம் தற்போது இல்லை.\nமேலும், ‘என் அடுத்தப்படம் பலரும் தெலுங்குப்படம் என்கிறார்கள், கண்டிப்பாக தெலுங்குப்படம் எடுப்பேன்.\nஆனால், அடுத்து நான் இயக்கவிருப்பது தமிழ் படம் தான், அதற்கடுத்து தான் தெலுங்குப்படம்’ என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90081", "date_download": "2018-08-16T23:56:23Z", "digest": "sha1:LCZ7DKZLQSHKWAY5XTY4E6WD53AJUHQF", "length": 7671, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெய்யோன் – ஓர் அறிவிப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35\nஓஷோவின் பைபிள் வரி »\nவெய்யோன் – ஓர் அறிவிப்பு\nவெய்யோன் (க்ளாஸிக்) புத்தகத்தில் ஜெயமோகன் கையெழுத்திடவேண்டும். ஆனால், ஜெயமோகன் சிங்கப்பூரில் உள்ளதால், கையெழுத்தைப் பெறுவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வாசகர்களிடம் எங்கள் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.\nஜெயமோகன் கையெழுத்திட்டு புத்தகங்களை பைண்ட் செய்து அனுப்ப, செம்படம்பர் மாதம் 25ம் தேதி ஆகிவிடும். புத்தகம் அனைவருக்கும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் அனுப்பப்படும் என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nஎதிர்பாராத இந்த தாமதத்துக்கு மீண்டும் எங்கள் வருத்தங்கள்.\nமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-08-16T23:28:37Z", "digest": "sha1:J6HSMKELDPM7NHEONL6GSTKHZP5PXSWM", "length": 57240, "nlines": 155, "source_domain": "marxist.tncpim.org", "title": "காவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகாவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்\nமருந்து துறையில் பல உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா நல்ல முன்னேற்றம் (குறிப்பாக உற்பத்தியில்) அடைந்���ுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி நாம் துவக்கத்திலேயே சொல்வதினால் இந்தியா தன்னிறைவு அடைந்து விட்டதாகவோ, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது என்றோ தீர்மானித்து விட முடியாது. இந்தியாவில் ஒப்பீட்டுளவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கான அடிப்படை காரணம் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காப்புரிமை சட்டம் தான்.\n1970 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் அமலான பிறகுதான் இந்தியாவில் வர்த்தக போட்டி ஏற்பட்டு, அதுவரையில் கொள்ளை லாபமீட்டிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து சாமானிய மக்கள் கூட மருந்து வாங்கும் நிலை உருவானது.\nஏராளமான இந்திய நிறுவனங்கள் (தனியார்) மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட துவங்கின. இதனூடே, ஏற்றுமதியும் அதனால் உலக சந்தையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியை கொடுத்தன. இதனால் பல நாடுகளில் இந்திய மருந்துகள் (வணிக பெயரில்லாத ஜெனரிக்) அமோக வரவேற்பை பெற்றது. இது பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒரு பெரிய தடையாகவும் ,கண் உறுத்தலாகவும் இருந்தது.\nஉலகமயம் எனும் பொருளாதார சூறாவளியும் அதன் தாக்கமும் 1990 களில் துவங்கியது என்பதும் அதனால் நாடு சந்திக்கும் பல்துறை பிரச்சினைகளின் தன்மையை பற்றி நாம் அறிவோம். மற்றைய துறைகளில் இருப்பது போல் அல்லாமல் மருந்து துறையில் ,மேலும் காப்புரிமை சார்ந்த பல அறிவியல், விஞ்ஞான விஷயங்களில் கூட அது நமது சுயசார்பை பாதிக்கின்றது. இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் காப்புரிமையை பன்னாட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதன் காரணமாக மறைமுகமாக ராயல்டி எனும் நவீன கப்பம் செலுத்த வேண்டியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஉதாரணமாக இந்தியாவின் முன்னணி செல்போன் தயாரிப்பாளாரான மைக்ரோமெக்ஸ் ( MICROMAX) புது வகை செல்போன்களை அறிமுகப்படுத்தியபோது, பன்னாட்டு நிறுவனமான எரிக்சன் ( ERICSSON) தன் தயாரிப்புகளை போல் உள்ளது என்றும் அதற்கான ராயல்டியை தர வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது தன்னோடு இணைந்து தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் அவசியம் என சொன்னது. அதற்கு ஏற்றாற் போல் தீர்ப்பு வரும் முன்னரே இர��� தரப்பு கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமய சூறாவளியின் ஓர் உதாரணம் இது. இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பட்டமான தீவிர தாராளவாத, பொருளாதார கொள்கைளை அமல்படுத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்காக பல சாகசங்களை அந்த அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் மோடி அங்குள்ள கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவில் வந்து தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றார். தன் அரசின் கனவு திட்டங்களை அனைத்து முதலாளிகளையும் அழைத்து விவரிக்கின்றார். அவருடன் செல்லும் இந்திய பெரு நிறுவனங்கள் பல இரு தரப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திடுகின்றன. இவரும் பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து இங்கு வந்து தொழில் துவங்க தேவையான உதவிகள் என்ன, எந்த சட்டங்களை திருத்தியமைக்க வேண்டும் , எந்த கட்டுப்பாடுகளை தளர்த்திட வேண்டும் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய வர்த்தக சுரண்டலுக்கு வழி வகுக்கிறார்.\nஇப்படியெல்லாம் செய்து கொண்டே, தன் அரசின் மிக முக்கிய வலதுசாரி பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கான வேலைகளையும் வேகமாக சேர்ந்தே செய்கின்றார்.\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த அதே அமெரிக்க சார்பு நிலை கொள்கைகளை சிறிதளவு கூட மாற்றாமல் அப்படியே, நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஓபாமா வருகைக்கு முன்னதாக அமெரிக்க வர்த்தக குழு ஒன்று நம் நாட்டிற்கு வந்தது. அக்குழுவில் மிக முக்கியமாக அந்நாட்டின் முன்னணி மற்றும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மருந்து நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் வருகையின் அடிப்படையே, இந்திய காப்புரிமை சட்டத்தில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.\nஅமெரிக்க பெருமுதலாளிகள் சொன்ன யோசனையை மோடி அரசு மறுக்குமா இதற்கென ஒரு திட்டம் உருவாகியது. அதன்படி இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமை சட்டத்தில் சில விதிகளில் மாற்றம் செய்தால்தான் நம் வர்த்தகம் பெர���கும் எனும் பொய்யை சொல்லி, என்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை பரிந்துரைக்க ஒரு சிந்தனை குழுவை (THINK TANK) நியமித்துள்ளது. இங்கிருந்து அவர்களின் அரசியல் சாகசங்கள் துவங்குகின்றது.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே, காப்புரிமை சட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வந்தபோது திருத்தங்கள் கொண்டு வந்து, இன்னும் நம் நாட்டின் சுய சார்பை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பதை மறந்து விட இயலாது. இந்த திருத்தங்களை முன்மொழிவதற்கும் ,அமல்படுத்துவதற்கும் பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருந்தது.\nஅதற்கு பிறகு பல்வேறு கட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வர கொல்லைப்புற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கடும் எதிர்ப்பு வந்ததால் அவையனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஆனாலும் தங்களின் கார்ப்பரேட் விசுவாசத்தை பல வடிவங்களில் காட்டினர். இறுதியாக தங்கள் ஆட்சியின் இறுதி கட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை குறித்து ஒரு விரிவான அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதில் இடம் பெற்றவர்களின் முக்கியமானவர்கள் ஓரளவுக்கு அந்த துறை சார்ந்த அறிவு பெற்றவர்கள்.\nமோடி ஆட்சி ஒரு தலைகீழ் மாற்றத்தை அதில் உருவாக்கியது. பழைய குழுவை கலைத்து புதிய குழுவை உருவாக்கியது. அதில் இணைக்கப்பட்டவர்கள் கார்ப்பரேட் விசுவாசிகள். நாட்டின் சுய சார்புக்கு எதிரானவர்கள். குழுவின் இடம் பெற்றுள்ள ஒருவர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உறவினர். அவருக்கும் அறிவு சார் சொத்துரிமைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. பிரதிபா சிங் எனும் மற்றொரு உறுப்பினர் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை வழக்குகளில் ஆஜராகும் பெரும் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர். இந்தியாவில் குறிப்பாக குஜராத்திலிருந்து மருந்து உற்பத்தி செய்யும் கெடிலா கம்பெனியின் உரிமையாளர் உன்னத் பண்டிட் மற்றுமொருவர். இப்படி இந்த குழுவே உண்மையான மக்கள் தேவையை , சுயசார்பைப் பிரதிபலிக்காத ஒரு கூட்டம்.\nமருந்து துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியே இதை ஒப்புகொள்கிறார் எனில், இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் யார் நலனை சார்ந்திருக்கும் என்பதில் நமக்கு இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.\nதற்போது நடைமுறையில் உள்ள 1970 ஆம் ஆண்டு சட்டத்தை மாற்ற துடியாய் துடிக்கும் மோடி அரசு ஒரு பக்கத்தில் மருந்து துறையிலும், வேறொரு பக்கத்தில் கனரக, மென்பொருள், தொழில் நுட்ப சாதனங்கள், வலைதளங்கள் என சகலத்திலும் கை வைக்க துடிக்கிறது என்றே தெரிகிறது. மருந்து துறையில் ஏற்படும் விவகாரங்களை முன்னுதாரணமாக கொண்டு அடுத்தடுத்து தொடரலாம் எனும் கருத்தோட்டம் நிலவுவதாக தெரிகிறது.\nஹெபடைடிஸ் சி எனும் வகை நோய் தாக்குதல் மிக மோசமானது. அது மரணத்தை நோக்கி இட்டுச்செல்வதாகும் . அந்நோய்கான மருந்தை பன்னாட்டு நிறுவனமான கில்லேட் உருவாக்கியுள்ளது. சோவோஸ்பிர் எனும் அந்த அடிப்படை மருந்தை தற்போது நம் நாட்டில் உள்ள காப்புரிமை சட்டத்தின் 3(d) விதியின்படி மாற்று வழிமுறையில் தயாரிக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்யப்பட்டால் விலை குறைவாக கிடைக்கும். அப்படி கிடைத்தால் நோய் பாதிப்படைந்த அனைவருக்கும் அது பலனாக அமையும்.\nலாபம், லாபம், மேலும் லாபம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ள கார்ப்பரேட்டுகள் இதை ஏற்பார்களா காப்புரிமை பதிவு அலுவலகம் இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்க கூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாது எனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமா காப்புரிமை பதிவு அலுவலகம் இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்க கூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாது எனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமா வழக்கை போட்டவர் வேறு யாருமல்ல….. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிந்தனை குழுவின் உறுப்பினரான பிரதிபா சிங் . இதை விட கொடுமை வேறு இல்லை.\nஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் வர்த்தகம் சார் அறிவு சார் சொத்துரிமை திட்டங்களை அமல்படுத்த இந்தியாவை கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றது. மறு புறத்தில் உலக மருந்து லாபியின் முக்கியஸ்தர்களான அமெரிக்க நிறுவனங்கள் சட்டங்களை தலைகீழாக மாற்ற துடிக்கின்றனர். மோடி அரசு இந்த இரண்டு திட்டங்களுக்கும் பச்சை கொடி காட்டுகின்றது.\nஇந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள போதிலும் எவ்விதமான அசைவையும் அரசு செய்யாமல் இருக்கின்றது.. காரணம் என்னவென்று அனைவருக்கு��் தெரியும். இந்திய காப்புரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைய பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருவது இப்போது பொது வெளியின் விவாதத்திற்கு வந்த பிறகும் கூட அரசு தன் அடிப்படை நிலையை மாற்றி கொள்வதாக இல்லை. அரசின் சார்பாக சட்ட திருத்தத்தை ஆதரித்து அதிலும் குறிப்பாக 3(d) எனும் மிக முக்கியமான விதியை மாற்றினால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என தொடர்ந்து வலியுறுத்தும் விதமாக உலகமயத்தை ஆதரிக்கும் சிலரை வைத்து பேச வைக்கின்றது, ஊடகங்களின் மூலமும் பதிய வைக்கின்றது.\nஇதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி உலக தரத்துடன் இணைந்தவாறு நம் நாட்டு காப்புரிமை சட்டம் இருந்தால்தான் நம்மால் சாதிக்க முடியும் என்று சொல்லுகின்றார். இது போதாதா இந்தியாவின் பல நாளேடுகளில் இப்படி பிரதமர் பேசியிருப்பது சுயசார்புக்கு நல்லதல்ல என தலையங்கமே எழுதியுள்ளது. ஆனாலும் என்ன…..அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த மருந்து கம்பெனிகளின் அதிகார மையங்கள் அவர்கள் நாட்டின் வர்த்த்க பிரதிநிதியிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நம் நாட்டை முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகள் பல்வேறு நாடுகளின் 90% தேவையை நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருவதையும் அந்நாடுகளில் தங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை எனும் கோபம் ஒரு புறம், அப்படியே புதிய மருந்துகளை இங்கேயே விற்க முயற்சிக்கும்போது, சட்டங்கள் வலுவாக இருப்பதாலும், நீதிமன்றங்களின் அனாவசிய தலையீடுகள், வர்த்தகத்தை முற்றிலும் தடுக்கும் தீர்ப்புகள் என்று பெரும் முதலீடுகளை வழக்குகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை நோக்கி செல்லவே சட்ட மாற்றம்.\nஇந்திய நிறுவனங்கள் உலகின் பல நாடுகளின் தங்களின் வர்த்தகத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதும், பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் சரிவதும் பிரச்சினையாக உருமாற எப்படி இவர்களை முடக்குவது எனும் யோசனையில் இறங்கிய கம்பெனிகள் தங்கள் அதீத ஆற்றலை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக வாங்க துவங்கினர். இது ஒரு கட்டம் வரை சென்றது. நிலையான வியாபாரத்தையும் இந்திய சந்தையை பற்றியும் ஆழ்ந்த அறிவை அளி���்தது. ஆனாலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை.\nஅடுத்த கட்டமாக மற்றொரு முறையை கையாண்டனர். உலக அளவில் மருந்துகள் தரம் பற்றி சொல்லும் போது அமெரிக்காவின் தரக்கட்டுபாடுதான் சிறந்தது எனும் விஷயத்தை கொண்டு இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளில் தரம் இல்லை என்றும், முறையாக சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை எனும் பொய் காரணத்தை சொல்லி வர்த்தகத்தை முடக்கினர். தங்கள் நாட்டு மக்களுக்கு இந்திய மருந்துகளால் ஆபத்து என்று வாதத்தை எழுப்பி சில பொது நல அமைப்புக்களின் மூலம் அமெரிக்காவின் நீதிமன்றங்களில் வழக்கு போட வைத்தனர் . இவ்வழக்குகளுக்கு செலவிட முடியாமலும், பெரும் தொகையை இழந்த பல நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்வதையே நிறுத்தினர்.\nஇதுவும் போதாது என்று தற்போது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் இந்தியாவில் திறக்கப்பட்டு அடிமடியிலேயே கைவைத்து விட்டனர்.\nகடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மிக குறைந்த விலையில் கிடைக்க வைத்தது காப்புரிமை சட்டத்தால் ஏற்பட்ட சாதனைகள். அது இன்று ஒரு கேள்வி குறியாக மாறியுள்ளது.\nதரம் இல்லாமலா நாம் சாதனைகள் செய்துள்ளோம் அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் இத்தனை அட்டூழியங்கள் நடக்கின்றது. அரசின் துணையோடு நல்லாசியோடு முடக்கப்படுகின்றது.\nஉலகமயமாக்கலுக்கு பிறகும் கூட, நாம் ஒரு சமச்சீரான நிலையைத்தான் கடைபிடித்து வந்துள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்குவது, காப்புரிமை அடிப்படைகளை பாதுகாப்பது, மக்கள் வாங்கும் சக்திக்கேற்ப முடிவுகளை எடுப்பது, நல்வாழ்வுக்கான உரிமையை நிலைநாட்டுவது என தன்னகத்தே பல நல்ல அம்சங்களை கடைபிடித்து வருகின்றது.\nமுதலாவதாக இந்திய காப்புரிமை அலுவலகம் கடுமையான தகுதி ஆய்வு செய்கிறது. இரண்டாவதாக, மக்கள் நலன் மற்றும் தேவையை கணக்கில் கொண்டு கட்டாய லைசென்சிங் முறையை கொண்டு அனுமதியும், மூன்றாவதாக, இந்திய நீதிமன்றங்கள் காப்புரிமை அமலாக்கத்தில் ஏற்படும்சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு தேவையை தீர்மானிக்கிறது, இறுதியாக இந்திய வர்த்தக பிரதிநிதிகள் (அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்) கட்டுபாடற���ற வர்த்தக ஒப்பந்தங்களை அறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் ஏற்று கொள்வதில்லை எனும் கொள்கையை நிலையாக பின்பற்றி வருகிறது. ஆனால் இன்றோ எல்லாம் தலை கீழ் மாற்றத்தை நோக்கி. காரணம் பிஜேபியின் கொள்கை நிலை.\nமேற்கண்ட கொள்கை முடிவுகள் உருவானதற்கு மிகப்பெரிய அடிப்படையாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றதிலும், பொதுவெளியிலும் தொடர்ச்சியாக நடத்திய இயக்கங்களும் உரிய நேரத்தில் செய்யப்பட்ட தலையீடுகளும்தான் என்பதை நாடறியும். பிப்ரவரி மாதம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் நம் நாட்டிம் சுயசார்பை கேள்வி குறியாக்கும் காப்புரிமை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படகூடாது என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.\nமருந்து துறை மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமையை எப்படி பெற்று கொள்கிறது என பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஆனால் நாம் அதை இதுநாள் வரையில் பெரிதாக எடுத்து கொள்ளாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் இன்று நம் அன்னிய செலாவணி எப்படி யெல்லாம் காப்புரிமையாக செல்கிறது என்பது புலப்படும்.\nஒரு சிறு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களாக உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் தயாரித்தது. அவர்களின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டை குறைத்து எடை குறைவாக உள்ள மோட்டார்கள் உருவாக்கப்பட்டு இந்திய சாலைகளுக்கு ஏற்ப சந்தைக்குள் வந்தது. அதேபோல் ஜப்பானின் சுசுகி நிறுவனம் மற்றொரு பெரிய குழுமமான டிவிஎஸ்ஸுடன் கூட்டு தயாரிப்பை துவங்கியது. இன்று அந்நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக பார்த்தால் முழு இந்திய நிறுவனங்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சாலைக்கு வரும் ஒவ்வொரு வண்டிக்கும் காப்புரிமைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைக்கும் போது எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என எண்ணி பார்ப்போம்.\nஇது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் நாம் அறியாமல் கொடுக்கும் தொகையை யோசித்தால் நாம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றோம் என்பது புரிய வரும்.\nஇப்போது கூட நாம் கணிணி துறையில் மிக பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் என்றும், பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்று சொல்லப்படுகின்றது. சென்ற மாதம் அமெரிக்கா சென்ற நமது பிரதமர் மோடி புகழ் பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று பல முக்கிய மென்பொருள், கணிணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும், கிராமங்களில் கூட அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் .அதை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் போட்டியில் ஈடுபடும். அப்படி அமையும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உட்பட பல கம்பெனிகள் மறைமுக கொள்ளை சுரண்டலில் லாபமீட்டும்.\nஅதேபோல இப்போது நம்மில் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் (WHATS APP) முகநூல் (FACEBOOK) உட்பட பல சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துகிறோம். ஒரு நிமிடம் யோசிப்போம். இவைகளை காப்புரிமை வட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்னவாகும் அப்படி ஆவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைத்தான் இன்று நடக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன.\nவர்த்தக ரீதியான சுயசார்பை முடக்கி காலம் முழுதும் பொருளாதார அடிமைகளாக நம்மை மாற்றும் ஒரு திட்டம்தான் காப்புரிமை மாற்றமும். அதனால் ஏற்படவுள்ள விளைவுகளும், எனும் கருத்தோட்டதை நாம் இன்று மக்களிடத்தில் உணர்த்த வேண்டிய மிக முக்கிய தேவை உள்ளது.\nஇன்று மருந்து துறையில் அதிலும் குறிப்பாக சுயசார்போடு மருத்துவம் எனும் கொள்கையில் கியூபா உலகுக்கே வழிகாட்டியாக திகழ்கின்றது. பல உயிர் கொல்லி நோய்களுக்கு தங்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி புது வகை மருந்துகளை உருவாக்கியுள்ளனர். அதை தேவைப்படும் நாடுகளுக்கு குறைந்த விலையில் தருவோம் எனவும் அந்நாடு சொல்லியுள்ளது. ஒரு புது கண்டுபிடிப்பு மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அது சமூக மேன்மைகாகவென்றே என்று கொள்ளுதல் அவசியம்.\nஇதை விட விவசாயத்தில் கூடுதல் பாதிப்புகளை காப்புரிமை சட்டத்தின் மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பதும், அதனால் நம் நாட்டு விவசாயம் எப்படி நலிவடைந்தது என்��தற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. .விதைகள் துவங்கி, பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட நாம் சுயசார்பை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது என்பதை அறிவோம். இப்படி சகல துறைகளில் காப்புரிமை எனும் சட்டவிதி மூலம் நம்மை அடிமையாக்க முயற்சி நடைபெறுகின்றது என்பதை விரிவாக பிரச்சாரம் செய்திடல் அவசியம்.\nஇறுதியாக சென்ற வாரம் ஹைத்ராபாத்தில் இயங்கி வரும் ஜிவிகே நிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு விவகாரத்தில் அந்நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு முறைகேடு சம்பந்தமாக தகவல் வெளிவந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஒரு புது தகவலை வெளியிட்டார். பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் (ஜெனரிக்) அதாவது வர்த்தக பெயரில்லாத மருந்துகள் ஏற்றுமதிக்கு முன்னதாக கடுமையான தரக்கட்டுப்பாடிற்கு உள்ளாக்கப்படும். அப்படி தரசான்றிதழ் வழங்கப்பட்ட மருந்துகள் மட்டுமே அந்தந்த நாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் எழும்பும். மறையும். ஆனால் இப்போது அந்த ஊழியர் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏற்பட்டுள்ள சிக்கலால் அமெரிக்க தரக்கட்டுப்பாடு நிறுவனம் இனிமேல் பொறுப்பதிற்கில்லை;காப்புரிமை சட்டம் மாற்றியிருந்தால் இப்படி சிக்கல் எழுமா என்று நீட்டி முழக்கி அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.\nதற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி அதிவேகமாக காப்புரிமை சட்டமாற்றத்தை கொண்டு வர பல்துறை கார்ப்பரேட் முதலாளிகள் அமெரிக்காவின் துணையோடு எடுக்கும் முயற்சிகளை அனைத்து தளங்களிலும் விவாத பொருளாக்கி இந்திய சுயசார்பை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை கவனத்தில் கொள்வோம். .\nமார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் சுமார் 334 கூட்டு மருந்துகளை (COMBINATION DRUGS) தடை செய்யபட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடையை பற்றி விளக்கும் போது, உலக அளவில் இது போன்ற கூட்டு மருந்துகள் இல்லை என்பதாலும், மேலும் இந்தியாவும் உலகதரத்துடன் ஒப்பீட்டு அளவில் இருப்பது அவசியமாக இருப்பதாலும், மக்களின் உயிருக்கு இம்மாதிரியான மருந்துகள் கேடு விளைவிக்கும் என்பதாலும்தான் இந்த அறிவிப்பு என்று சொன்னாலும், இதற்கு பின்னால் பன்னாட்டு நி��ுவனங்களின் அழுத்தம் இருக்கிறது என்பதை சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்திய தன்மைகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் முறைப்படி இந்திய மருந்து கட்டுப்பாடு துறை மூலமாக சந்தையில் மருந்துகளை உற்பத்தி செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் அனுமதி பெறுகின்றன. இந்த மாதிரியான கூட்டு மருந்துகள் ஏதோ இப்போதுதான் தங்களின் கவனத்துக்கு வந்ததை போலவும், வெறும் 344 மருந்துகள்தான் தடை செய்யப்படவேண்டியதை போலவும், வேறு மருந்துகள் அனைத்தும் முறையாக இருப்பதை போலவும் ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.\nஒருபக்கம் தடை, மறு பக்கம் நீதிமன்ற தடையாணை பெறுவது என இரட்டை நிலைக்கு அடித்தளமிடுபவர்களும் இவர்கள்தான். உண்மையிலேயே நிலை என்னவென்றால் இந்தியாவின் கிராமப்புற மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களால் பெரிய அளவுக்கு ஊடுருவ முடியாமல் தவிக்கின்றனர். காரணம் இந்திய நிறுவனங்கள் தங்களின் கோட்டையாக இந்த சந்தையை வைத்துள்ளது ஒரு பெரிய தடையாக இருப்பதால் இந்த மருந்துகளுக்கு தடை விதித்தால் நாம் நேரிடையாக அந்த இடத்தையும் ஆக்கிரமித்து மேலும் லாபம் ஈட்டலாம் எனும் ஏற்பாடுதான் இந்த தடைக்கான ஊற்றுக்கண் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்தமில்லாமல் மோடி அரசு ஜெனரிக் மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய, இனிமேல் கட்டாய லைசென்சிங் திட்டம் இருக்காது என அறிவித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற விற்பனைக்கு வழி வகுத்துள்ளது என்பதும் மேலும் பல தலைகீழ் மாற்றங்களை இந்திய மருந்து துறையில் உண்டாக்கும் என்பது உறுதி. இந்த மக்கள், தேச விரோத கொள்கைகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைமாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை - மார்க்சிஸ்ட் அணுகுமுறை ...\nஅடுத்த கட்டுரைகேள்வி - பதில்: மே 2016\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்களுக்கான ஜெனரிக் மருந்துகள்\n அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும் இதைப்பற்றி தெரிந்து பயன் பெறுவோம்.\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namashmani.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-08-16T23:31:59Z", "digest": "sha1:SCKM2HHQKCVFMPTWMA3MDN6RH3IKNYE6", "length": 11989, "nlines": 79, "source_domain": "namashmani.blogspot.com", "title": "பின்குறிப்பு: பெயர்....", "raw_content": "\nஅடுக்கடுக்காய் தொடர்ச்சியாய் சொல்லப்படும் வார்த்தைகளை விட பின்குறிப்புகளுக்கு எப்போதும் தனி சக்தி உண்டு என்ற நம்பிக்கையில் இங்கு எனது பின்குறிப்புகளை கோர்வையாக்குகிறேன்.\nஎங்கள் பகுதி கிராமங்களில் பெரும்பாலும் சிறு பிள்ளைகளை அவர்களின் பெயர்களை வைத்து கூப்பிட வெகு நாட்களாகும், அதுவரை அவர்களின் உடல்வாகு ,அழகு,குணத்தை பொறுத்தே அவர்கள் நாமகாரணம் செய்யப்படுவார்கள் உதாரணமாய் அம்மு,கட்டையன்,சில்லறை,கூல்பானை ராசாத்தி,மதார் இப்படியான பெயர்களிலேயே பிள்ளைகள் வலம்வருவார்கள்.\nபள்ளியில் சேர்த்த பிறகு வருகைப்பதிவெடுக்க ஆசிரியர் அழைக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயரைப்பற்றிய பிரக்ஞை வரும்...\nஎனக்கு தெரிந்த தாத்தா ஒருவர் அந்த காலத்தில் அவர் மகனை பள்ளியில் சேர்க்கும் பொழுது அவர் மகனின் உண்மை பெயரை மறந்து பட்டப்பெயரை முன்மொழிந்தாராம் அதை கேட்டு\nதலைமை ஆசிரியர் சிரித்துவிட அச்சிறுவனின் அண்ணன் அவனது நிஜப்பெயரை சொல்லியிருக்கிறார்.\nஅன்று ஒருநாள் மாலை என் மூன்றாவது சித்தப்பாவிற்கு தலைச்சனாய் பெண் குழந்தை பிறந்திருந்தது. நான் குழந்தையை பார்க்க எங்கள் சின்னத்தம்பி(அவர் நிஜ பெயர் ரெங்கசாமி\nகடைசியில்பிறந்ததால் சின்னத்தம்பியானார்) சித்தப்பாவோடு மிதிவண்டியில் மருத்துவமனிக்கு சென்றுகொண்டிருந்தோம்.. குண்டு ஆசாரி வீட்டினை கடக்கும் பொழுது மனிகண்டு ஆயிக்கு\nஒரு நல்ல பெற சொல்றா என்றார் சித்தப்பா..\nஅப்பொழுது நான் ஐந்தாவது படித்ததாய் ஞாபகம். எங்கள் வகுப்பில் இருந்த ரம்யாவை முயலு முயலு என்று அத்தனை ஆசிரியர்களும் அள்ளி கொஞ்சுவார்கள்.\nஅதற்கு மாறாய் யாரும் கண்டுகொள்ள���டாத தீபிகாவின் பெயரும் நினைவில் வந்தது. இரண்டு பெயர்களையும் சொன்னேன்.எனக்கும் கூட ரம்யா என்ற பெயரை வைப்பதில் தான் பிரியம்\nஇருப்பினும் மெட்ராஸ் இளஞ்சியம் பெரியம்மாவின் பரிந்துரையில் தீபிகா என்ற பெயரே அவளுக்கு சூட்டப்பட்டது..\nஅவளுக்கு பின் பிறந்த காரணத்தால் இரண்டாவது பெண்ணுக்கும் தீபிகா போன்ற சந்தத்தில் பெயர் வேண்டுமென்று சுதா சித்தியின் தங்கையும் இன்னபிறரும் திவ்யா என்ற பெயரினை\nஅவளுக்கு நாமகாரணம் செய்தார்கள். ஆகவே அந்த பெயருக்கும் நானே மூலம் ஆனேன்..\nஇப்பொழுது தான் புரிகிறது கலைச்செல்வி,நந்தினி,ராஜேஸ்வரி,மேனகா, என்ற வழக்கமான பெயர்களை எங்கள் பகுதியில் மாற்றியதன் பங்கு எனக்கும் உள்ளது என்று..\nகடைக்கு செல்லும் என் தந்தை வழக்கம் போல் மதிய உணவிற்காக இரண்டரை மணியளவில் வீட்டிற்கு வந்தார்..அந்த கோடை மாத்தத்தில் என்னை தவிர என் வீட்டு மற்றைய சிறுவர்கள்\nஅன்றைய பொழுதில் என் சின்னத்தம்பி சித்தப்பா எங்கள் வீட்டுக்கூரையின் ஏறவாரத்தின் முன் பதட்டத்துடன் நின்ற அந்த சித்திரம் இன்னும் நெஞ்சில் மறையவில்லை...\nஅவர் என் அப்பாவை நோக்கி அண்ணேன் திவ்யா செத்து போச்சான் அண்ணேன் என்றதும்..\nஎந்த திவ்யாடா என்று அதட்டலாய் கேட்டார் அப்பா..\nசுதா மவ சின்னது தான் என்று கூறினார் சித்தப்பா...\nஎப்புடியாண்டி என்று ஒப்பாரியோடு திண்ணையிலிருந்த கிழவி மாரடித்து கொண்டே கேட்டாள்...\nவெள்ளெரிக்காய கடிச்சுகிட்டு தொட்டில கெடந்த புள்ளைக்கு தொனடையில வெள்ளரிக்கா சிக்கி செத்துபோச்சு என்று தேம்பலுடன் சொன்னார் சித்தப்பா....\nசுதா சித்தி குழந்தை திவ்யாவை தூக்கிக்கொண்டு ஏதோ திருமணத்திற்காய் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தாள்.. சென்ற இடத்தில் தான் இப்படி நடந்தது...\nபிள்ளையின் அப்பா சந்திரன் சித்தப்பா வெளிநாட்டிலிருந்து போன்மேல போன்போட்டு புலம்பினார் கொஞ்ச நேரத்தில் திவ்யா வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள்..\nமுழுதாய் பால் குடித்துவிட்டு தூங்குவதை போல் அசையாமல் கிடந்தாள். உட்காரும் குழந்தையவள். உட்காந்து கொண்டே அம்ம அம்ம என்று துள்ளுவாள்..\nவாயொழுக செர்லாக் தின்றதே நான் அவளை கடைசியாய் பார்த்த ஞாபகம்..\nலேசாக சிரிக்கவும் செய்தாள்... புள்ளைய கொண்டு போய் கொன்னுப்புட்டியேடி என்று சுதாவை கிழவி திட்டினாள்..\nஒரு சில மண���நேரத்தில் பச்ச புள்ள உடம்பு தாங்காது தூக்குங்கப்பா என்று ஒரு குரல் ஒழித்தது.. உடனே தொட்டில் கட்டி குழந்தை கிடத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டாள்..\nஅம்மா மற்றைய சித்திகளெல்லாம் தொட்டிலை அழுதவாறே தொடர்ந்தனர். சோகத்தின் பிரக்ஞையற்று நான் இருந்தபோது இனி திவ்யா வராதாடா என்று பக்கத்து வீட்டுபையன் கேட்டப்போது\nகண்களில் நீர் தழும்ப சற்று வருத்தமாய் இருந்தது...\nபின்னர் ஆண்டுகள் பல கடந்தபோது என் தாயின் கனவில் ஒரு சிறு பிள்ளை வருவதாயும் திவ்யா தான் அது என்று குறிபார்த்ததில் உறுதி செய்யப்பட்டு.\nஇன்று வீட்டில் திவ்யா வணங்கப்படுகிறாள்..திவ்யா இருந்திருந்தால் எப்படி இருக்குமென்ற கற்பனையில் எனக்கு தோன்றிய முகவாக்கில் இன்று ஒரு பெண் தங்கையாய் கிடைத்திருக்கிறாள்..\nஆனால் அவளும் அத்துணை பாசமாய் இல்லை. திவ்யா இறந்தபோது நானிருந்தது போலவே...\nஇடுகையிட்டது M Mani Kandan நேரம் 7:51 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-08-16T23:21:22Z", "digest": "sha1:OSAGEQXHVKONMVQIKKUBRIH47TN6FIUS", "length": 11936, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் சப்பறத்திருவிழா 25.07.2018 | Sivan TV", "raw_content": "\nHome உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் சப்பறத்திருவிழா 25.07.2018\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் சப்பறத்திருவிழா 25.07.2018\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வட���ேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை ���ுறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா 6ம் நாள் மாம்பழத்திருவிழா 25.07.2018\nபண்டத்தரிப்பு – சாந்தை சித்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா 26.07.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6545/", "date_download": "2018-08-17T00:28:15Z", "digest": "sha1:HKCXG4DMDAEPTCIU3WKQZWRVVF47LMJI", "length": 11707, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை\nஎனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை என பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார்.\nடில்லியில் யோகாகுரு பாபா ராம்தேவ் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பாஜக.,தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்தகூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: 2014ம் ஆண்டு தேர்தல் பழைய மரபுகளை தகர்த்தெறியும்.மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நமது நாட்டின் கவுரவத்தைமீட்க போராட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்எல்வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். தற்போது முதல்முறையாக சாதாரண மக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்றைய நிலையை நான் அடைவதற்கு நான்கடுமையாக உழைத்துள்ளேன். இன்று டீவிற்பனை செய்பவர் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மாறியுள்ளார்.\nஎதையும்கெட்டதாக பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. அதேநேரத்தில் மத்திய அரசை பற்றி நல்ல விதமாக பேசுவதற்கும் எதுவும் இல்லை. எனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தை எனது அகராதியில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் நடத்தப்படுகிறது. முதன் முறையாக பல உண்மையான விவகாரங்கள��குறித்து பேசுகிறோம். காங்கிரசாரின் உண்மையான குணத்தை ராம்தேவ் நன்கு அறிவார். ராம்தேவ் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துசெல்கிறார்.\nநமது நாட்டில் மரம்வளர்க்க தேவையான இடம் உள்ளது. வெளி நாட்டிலிருந்து மரக் கட்டைகள் இறக்குமதி தேவையில்லை. நாட்டின் தற்போதைய நிலையை நம்மால் மாற்றமுடியும். வாஜ்பாய் ஆட்சியில் விவசாயிகளுக்காக பலதிட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நவீன முறைகள் விவசாயத்தில் வருமானத்தை அதிகரித்துள்ளது. கட்சிகள் மீது அழுத்தத்தைகொடுக்க மக்கள் விரும்புகின்றனர்.\nஇயற்கைவளங்களை ஒதுக்கீடுவதில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இயற்கைவளங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசு தடைவிதிக்கிறது. நமது நாட்டிலிருந்து மணல் கடத்தப் படுகிறது. வரிவிதிப்பதற்கு உரிய கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். நமது நாட்டிற்கு வெறும்வாக்குறுதிகள் தேவையில்லை. சிறந்தசக்தி தேவைப்படுகிறது. நாட்டை வழிநடத்தி செல்வதற்கான சக்தி நம்மிடம் உள்ளது. மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். இந்தியமொழிகளை நாம் முன்னெடுத்துசெல்ல வேண்டும். நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமைப்படவேண்டும் என பேசினார்.\nசர்வதேச யோகாதினத்துக்கு உற்சாகமான வரவேற்பு\nவேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nஅமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 8 நாடுகளுக்கு பயணம்\nசமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை…\nவிஜயதசமி புதிய அத்தியாயத்தின் துவக்க விழா\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்ற���ல் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/category/t-sirappu-seithi/", "date_download": "2018-08-17T00:11:42Z", "digest": "sha1:UJ24W4ET4NPZ5GGLV7LOQ2VRGVZSXCBX", "length": 16662, "nlines": 259, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | சிறப்புச் செய்தி", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nபாம்பு சட்டை… எளிய மனிதர்களின் சினிமா – இயக்குநர் ஆடம் தாசன் பேட்டி »\nசமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வ��னங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும்\nஇனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன் – எஸ்பிபி அறிவிப்பு »\nலாஸ் ஏஞ்சல்ஸ் (யுஎஸ்): இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன் என பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.\nபாடகர் எஸ்.பி.பி தமது ஃபேஸ்புக் பக்கத்தில்\n1000 பட சாதனை: இளையராஜாவுக்கு கேரள அரசின் உயரிய விருது\nஇளையராஜாவுக்கு கேரள அரசின் உயரிய விருது\n7 மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துச் சாதனை புரிந்திருக்கும் இசைஞானி இளையராஜாவின்\nகங்கை அமரன் மீது ஏன் பாய்கிறீர்கள்… அவசரப்படாதீர்கள் ரஜினி ரசிகர்களே\nஇளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளர் – இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.\n‘இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி இளையராஜா\nஎந்திரன் 2 படம் ரகசியமாக தொடங்கப்பட்டது உண்மையா\nஇல்லை… எந்திரன் 2 படம் ரகசியமாக ஏவிஎம்மில் தொடங்கப்பட்டதாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை\nரஜினிகாந்த் நடிக்கும் இந்த மெகா பட்ஜெட் படம் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல\nபுலிக்கு கிலி பிடிக்க வைத்த அதிரடி ரெய்டு\nவிஜய், நயன்தாரா, சமந்தா, கலைப்புலி தாணு வீடு, அலுவலகங்களில் ரெய்டு\nநடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா, பிரபல தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணுவின்\nதேவர் மகன் கெட்டப்பில் கமல்\nதூங்கா வனம் முடித்த கையோடு அடுத்த படத்தின் ஷூட்டிங்கை சத்தமின்றி தொடங்கியேவிட்டார் கமல் ஹாஸன்.\nதேவர் மகன் கெட்டப்பில் திரும்பிய கமல்\nஇரண்டு சூப்பர்ஸ்டார் படங்களில் நடிக்கும் கிஷோர்..\nகிஷோரை பொறுத்தவரை, அது வில்லனோ கதையின் நாயகனோ, அல்லது குணச்சித்திர கதாபாத்திரமோ, தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர் சும்மா காமா சோமாவென, பத்தோடு பதினொன்றாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் தான் வழக்கமான\nபூஜையுடன் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு\nபூஜையுடன் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு\nபூஜையுடன் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு\nகபாலி ரஜினியின் கம்பீர முதல் தோற்றம்… பரவசத்தில் ரசிகர்கள்\nகபாலி ரஜினியின் கம்பீர மு���ல் தோற்றம்... பரவசத்தில் ரசிகர்கள்\nகபாலி ரஜினியின் கம்பீர முதல் தோற்றம்... பரவசத்தில் ரசிகர்கள்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/sahaayane-sahaayane-song-lyrics/", "date_download": "2018-08-16T23:46:21Z", "digest": "sha1:CKWJD5OBZZVYDOEOGOPZ4ETWXUOE3WD4", "length": 4062, "nlines": 123, "source_domain": "tamillyrics143.com", "title": "Sahaayane Sahaayane Song Lyrics From Saattai", "raw_content": "\nஎன்னை நீ ஏன் பறித்தாய்\nநீ வயதுக்கு வாசம் தந்தாய்\nஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே\nபலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்\nதவணை முறையில் உனை நான்\nபிள்ளை போல் என்னை கையில் ஏந்து\nஎல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து\nகனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்\nஇதுவரை கேட்காத இசை என உன் பேச்சு\nஎன்ன ஏது என்று உள்ளம்\nஎன்னை நீ ஏன் பறித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/dindugal", "date_download": "2018-08-16T23:57:39Z", "digest": "sha1:XVOINM5M2736XJASEGI4DX6GP7LYYADT", "length": 18838, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Dindugal News| Latest Dindugal news|Dindugal Tamil News | Dindugal News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ண��ிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை\nசின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை\nசின்னாளபட்டியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகொடைக்கானலில் கன மழையினால் இருளில் மூழ்கிய கிராமங்கள்\nகொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.\nஅய்யலூர் அருகே காட்டுக்குள் பிணமாக தொங்கிய வாலிபர்\nஅய்யலூர் அருகே காட்டுக்குள் வாலிபர் பிணமாக தொங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொடைரோடு அருகே பைக் மீது வேன் மோதல் - வாலிபர் பலி\nகொடை அருகே இன்று மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் பலியானார்.\nஊரெல்லாம் பெய்தாலும் திண்டுக்கல் மக்களை ஏமாற்றும் மழை\nஊரெல்லாம் பெய்தாலும் திண்டுக்கல் மக்களை மழை ஏமாற்றுவதால் பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.\nபோலீஸ் தேர்வில் இட ஒதுக்கீடு இல்லாததால் அதிர்ச்சி - எஸ்.பி.யிடம் தேர்வர்கள் மனு\nபோலீஸ் தேர்வு முடிவில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்த விவசாயி\nதிண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்ரீத் பண்டிகை எதிரொலி - ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்\nவருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.\nபெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல் சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.\nதிண்டுக்கல் அருகே டிராக்டர் கவிழ்ந்து சிறுமி பலி\nதிண்டுக்கல் அருகே கோவில் விழாவிற்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து சிறுமி பலியானார்.\nதிண்டுக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் 70 பவுன் நகை- ரூ.10 லட்சம் கொள்ளை\nதிண்டுக்கல்லில் ரியல் எஸ்ட்டேட் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nதிண்டுக்கல் அருகே தீயில் கருகிய மனைவியை தொடர்ந்து கணவரும் பலி\nதிண்டுக்கல் அருகே தீயில் கருகி பலியான மனைவியை தொடர்ந்து கணவரும் பரிதாபமாக உயரிழந்தார்.\nஅய்யலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை விலை வீழ்ச்சி\nஅய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து கொள்ளை\nதாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nவடமதுரை அருகே பைக்கில் சென்றவரிடம் நகை பறிப்பு\nவடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல் அருகே கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தல்\nதிண்டுக்கல் அருகே கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டார்.\nதி.மு.க.வில் பிளவு இல்லை: தொண்டர்களை மு.க.ஸ்டாலின் சரியாக வழிநடத்துவார் - ஐ.பெரியசாமி பேட்டி\nதி.மு.க.வில் பிளவு இல்லை என்றும் தொண் டர்களை ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். #MKStalin\nமில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை\nமில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நடைபயணம்\nதிண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.\nபழனி வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிக்க 100 காமிராக்கள்\nபழனி வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க 100 காமிராக்கள் பொருத்தும் பணி தொட��்கப்பட்டுள்ளது.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Sayanthan.html", "date_download": "2018-08-16T23:35:19Z", "digest": "sha1:4DE5WMVZLDU55RM6QULXHMCARLFHMTZ2", "length": 10507, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "நீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்\nநீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்\nதுரைஅகரன் July 26, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கு மாகாணசபையில் சம்பந்தமில்லாது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என....... பாடல்கள் பாடுவதும்கதைககள் சொல்வதும் சில உறுப்பினர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விடயம்.\nதங்களை ஏன் உறுப்பினர்களாக மக்கள் தேந்தெடுத்து மாகாணசபைக்கு அனுப்பினார்கள் என்பது கூடத் தெரியாது நான்கு வருடங்களை கதைசொல்லியும் பாட்டுப் பாடியுமே சிலர் காலத்தை��் கழித்துவிட்டனர்.\nஅவ்வகையில் இன்று நடைபெற்ற சபை அமர்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சபைக்குச் சம்பந்தமில்லாது கதைசொல்லி தானே சிரித்துக்கொண்டார்.\nஅவர் சொன்ன கதை இதுததான்,\nஒருவர் தொடர்ச்சியாக தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருப்பாராம். அதனால் பயமடைந்த அவரது மனைவி ஒரு மனநல மருத்துவரிடம் தனது கணவரை அழைத்துச் சென்றாராம். அதனைக் கேள்வியுற்ற மருத்துவர் எதற்கு என்னிடம் அழைத்துவந்தீர்கள் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்துங்கள் அவர் தொலைக்காட்சி பார்க்கமாட்டார் என்றாராம். அதற்கு அந்தப் பெண்மணி கூறினாராம் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்தியும் அவர் ரோச்லைற் அடித்து தொலைக்காட்சி பார்க்கிறார்.\nஇவ்வாறுதான் இங்கு சிலர் அலைந்து திரிகிறனர் என்றார்.\nஅவ்வாறு கதைகூறி முடித்து உறுப்பினர் சயந்தன் தானே சிரித்துக்கொண்டபோது எதிர்க்கட்சி உறுப்பிர் ஒருவர் அதற்கு பதிலளிக்க முனைந்தபோது நீங்கள் எனது மனைவியில்லை பேசாமல் உட்காருங்கள் என்றார்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-17T00:24:28Z", "digest": "sha1:IAM7BZI6U7JMPPAGHAZOBY3L6AJ5SIF5", "length": 11060, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுவால் மரநாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகுறுவால் மரநாய் (Mustela erminea) என்பது ஒரு வகை மரநாய் ஆகும். இது மரநாயைவிடப் பெரியது. இதன் வால் நுனி கருப்பாக உள்ளது. இது யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை யூரேசியாவில் இருந்து 5 இலட்சம் வருடங்களுக்கு முன் வட அமெரிக்காவிற்குப் பரவின.[2] அங்கு நீளவால் மரநாயுடன் வாழத்தொடங்கியன.\nகுறுவால் மரநாய் ஒரு ஐரோப்பியக் குழிமுயலைக் கொல்லுதல்\n↑ \"Mustela erminea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mustela erminea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ermine (clothing) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2017, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143048", "date_download": "2018-08-17T00:14:50Z", "digest": "sha1:XAO3FCLKY45NRURZ4UCHZRDUZIOSG5MG", "length": 20616, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "இது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்! | First Drive - BMW G310R and BMW G310GS‎ - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எட��ஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ G310R & G310GSராகுல் சிவகுரு\nG310R மற்றும் G310GS பைக்குகளின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் தவிர, எல்லாவற்றையும் பலமுறை பலவிதமான சூழலில் சொல்லியாகிவிட்டது. எல்லாம் கடந்த 2013-ம் ஆண்டில், டிவிஎஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ அமைத்த கூட்டணியால் உருவானதே 500 சிசிக்குக் குறைவான டூ-வீலர்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதே இந்தக் கூட்டணியின் நோக்கம். அதற்காக பைக் ஆர்வலர்கள் காத்திருந்ததோ பல ஆண்டுகள்\nஇந்த பைக்குகளுக்குப் போதுமான டீலர்களை நிர்ணயிக்கவே இந்தக் காலதாமதம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது எல்லாம் மறந்துபோய், பைக்கின் விலையைப் பற்றி யோசிக்க வைத்துவிட்டார்கள் ஆம், ப்ரீமியம் பிராண்டு என்றால், விலையும் ப்ரீமியமாகத்தானே இருக்கும் ஆம், ப்ரீமியம் பிராண்டு என்றால், விலையும் ப்ரீமியமாகத்தானே இருக்கும் ஆனால், இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலை சுமார் 4 லட்சம் என்பதுதான் ஆச்சரியம். இளைஞர்களிடையே வைரலாகப் பரவிக்கொண்டிருக்கும் G310R மற்றும் G310GS ஆகிய இந்த இரு பைக்குகளையும் இந்தியச் சாலைகளில் ஓட்டிப்பார்த்தோம்.\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nராகுல் சிவகுரு Follow Followed\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்��ரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132864-in-the-bribery-case-three-persons-including-crpf-dig-were-imprisoned.html", "date_download": "2018-08-17T00:14:52Z", "digest": "sha1:NEHMVQAL35V57TZ4LRXP4RPDS7PVEM6X", "length": 19047, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "லஞ்ச வழக்கில் சிஆர்பிஎஃப் டி.ஐ.ஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி! | In the bribery case, three persons including CRPF DIG were imprisoned", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nலஞ்ச வழக்கில் சிஆர்பிஎஃப் டி.ஐ.ஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nலஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.\nசென்னை ஆவடியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயங்கிவருகிறது. இங்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வீரர்களுக்கு, பிரத்யேகமான போர் உடைகளை மதூர் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து ரிசர்வ் போலீஸ் நிர்வாகம் வாங்கிவந்தது. மதூர் என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு, பொருள்களை சப்ளை செய்ததற்கு வழங்கவேண்டிய பணத்தை சிஆர்பிஎஃப் நிர்வாகம் வழங்காமல் காலம் கடத்திவந்��து. இதற்காக, பணத்தை விரைவில் தரவேண்டும் என்றால், அப்போதைய டிஐஜி நாகராஜன், தனக்கும் தன்னுடன் உள்ள மற்ற சில அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாகவும், இதற்காக உதவி எஸ்.ஐ., ஜான்சன் தேவகுமார் ஆகியோருக்கு மதூர் என்டர்பிரைஸ் நிறுவன இயக்குநர் விஜய் கண்ணா, லஞ்சம் வழங்கியதாகவும் கூறப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கில், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன், மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த விவகாரம், மத்திய ரிசர்வ் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nலஞ்ச வழக்கில் சிஆர்பிஎஃப் டி.ஐ.ஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nபஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி - ஆண்டிகுவா நாட்டில் மெகுல் சோக்‌ஷி\nசெக் குடியரசு மணமகனுக்கும், விருத்தாசல பெண்ணுக்கும் திருமணம்..\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - காலிறுதியில் சாய்னா, சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2011/09/", "date_download": "2018-08-16T23:12:57Z", "digest": "sha1:WXM7U2INJKUCGOBVDQGUXX5M3JJR7PIV", "length": 9241, "nlines": 153, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nமாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு\nமுன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது \" பொறம்போக்கு நிலமாக \" , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன்…\nசக்கரவர்த்திகோபிநாத் , தனதுதோட்டத்தில் . தனதுஆஸ்தானசாய்வுநாற்காலியில்அமர்ந்துகொண்டு , அன்றையதினசரியின்நாலாவதுபக்கத்தைநாலாவதுமுறையாகப்படித்துக்கொண்டிருந்தார் . வாழ்க்கைஅவருக்கு , எதோஅவார்ட்வாங்கினஒருதிரைப்படத்தைப்போலபிரேம்பைபிரேமாகநகர்ந்துசென்றுகொண்டிருந்தது . அறுபதுவயதாகிவிட்டஅவர்இனிமேல்வாழ்க்கையில்சாதிக்கவேண்டியஅம்சங்கள்எதுவும்இல்லை . மனைவிபோய்ச்சேர்ந்துவிட்டாள் . ஒரேமகள்திருமணமாகிஅமெரிக்காவில்செட்டில்ஆகிவிட்டாள் . இங்குஅவரும் , நாளுக்குஇரண்டுவேளை \" வந்துபோகும் \" ஒருவேலைக்காரியும்மட்டும் சக்கரவர்த்திகோபிநாத்அந்தவேலைக்காரியை , \" கரெக்ட் \" செய்யலாமென்றுகூடநினைத்தார் . அப்படி\" கரெக்ட் \" செய்யும்முயற்சியில்ஓரளவாவதுபொழுதுபோகுமேஎன்பதுஅவர்எண்ணம் . ராணிக்குவயதுஒருநாற்பதுநாற்பத்திஐந்துஇருக்கும் . சும்மாசொல்லக்கூடாது , சும்மாகும்மென்றுஇருப்பாள் . ஒருநாள் , அவர்அவளிடம் , \" ராணி , கைகாலெல்லாம்வலிக்குது . கொஞ்சம்அமுக்கிவிடறியா சக்கரவர்த்திகோபிநாத்அந்தவேலைக்காரியை , \" கரெக்ட் \" செய்யலாமென்றுக��டநினைத்தார் . அப்படி\" கரெக்ட் \" செய்யும்முயற்சியில்ஓரளவாவதுபொழுதுபோகுமேஎன்பதுஅவர்எண்ணம் . ராணிக்குவயதுஒருநாற்பதுநாற்பத்திஐந்துஇருக்கும் . சும்மாசொல்லக்கூடாது , சும்மாகும்மென்றுஇருப்பாள் . ஒருநாள் , அவர்அவளிடம் , \" ராணி , கைகாலெல்லாம்வலிக்குது . கொஞ்சம்அமுக்கிவிடறியா \" என்றார் . கேட்டுவிட்டுஅவளிடம்அவர்எதிர்பார்த்ததுஒருவிதமருட்சிகலந்ததயக்கத்தை . ஆனால்அவளோ ,…\nஉன் மீது சில புகார்கள்\nசெய்த நான் - இப்போது\nகம்பி மீது நடப்பதைப் போன்றது\nஎந்த ஊர் நியாயம் இது \nமாந்தி - நாவல் ...\nமாந்தி - நாவல் சக்கரவர்த்தி கோபி...\nஉன் மீது சில புகார்கள் அடியே , காதலைக் கைது செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/38989-new-arrival-movie.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:19:37Z", "digest": "sha1:SM4MRDXKO6JFZGQLFGXGX6SFFTHS6OUD", "length": 11532, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "புது வரவு: இந்த வாரம் 4 படங்கள் | New Arrival Movie", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nபுது வரவு: இந்த வாரம் 4 படங்கள்\nபுது வரவு: ரம்ஜான் பண்டிகை என்பதால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், கடந்த வாரத்தில் வந்த ’காலா’வின் தாக்கம் இன்னும் இருப்பதால் இந்த வாரத்தில் நான்கு படங்கள் களம் இறங்கி இருக்கிறது. அதில், எதிர்பார்ப்புக்கு உரிய படமாக ’கோலி சோடா 2’ படம் மட்டுமே உள்ளது.\nகோலி சோடா 2 : ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கோலி சோடா 2'. புதுமுகங்கள் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், சமுத்திரகனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். ஹிட்டான ’கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலும், இதில் இடம் பெறும் ’பொண்டாட்டியே..’ பாடல் பலரின் ரிங் டோனாக மாறியிருப்ப தாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்திருக��கிறது.\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா: ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட் டாங்கய்யா’. இதில் பிரபல பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க நகைச் சுவையை மையப்படுத்தி திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரசாக் இயக்கியுள்ளார்.\nகன்னக்கோல் : ’நாடோடிகள்’பரணி நாயகனாக நடிக்கவும், புதுமுகம் காருண்யா நாயாகியாகவும் நடித்திருக்கும் படம் ’கன்னக்கோல்’. இதில் கஞ்சா கருப்பு, இளவரசு, ராஜ்கபூர், சார்லி, செவ்வாளை, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ராம் பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வி.ராம்தாஸ் தயரித்திருக்கும் இந்தப் படத்தை வி.எ. குமரேசன் இய்க்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇது தவிர, புதுமுகங்கள் நடித்திருக்கும் ’என்னோடு நீ இருந்தால்’ என்கிற படமும் திரைக்கு வருகிறது.\nநான் கஞ்சன் இல்லை... தாராளமா செலவு செய்துள்ளேன்: விஜய் சேதுபதி\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nரஜினிக்கு இவர்... கமலுக்கு அவரா அசைக்க முடியாத அரசியல் பின்புலம்\n’ஜுங்கா’ ஆடியோ விழாவுக்கு சீருடையில் வந்த படக்குழு\nபுது வரவு : கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’\nபுது வரவு : சோலோவாக வரும் 'மிஸ்டர் சந்திரமௌலி' \nபுது வரவு : சசிகுமார் - அதர்வா படங்கள் மோதல்\nரிலீஸ் தள்ளிப் போகும் பவர் ஸ்டார் படம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமு���ை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஊழல் புகார்.... அமைச்சரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடிக்கு செக்\nபோதைக்கு அடிமையாக்கி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154571?ref=home-feed", "date_download": "2018-08-17T00:04:37Z", "digest": "sha1:FQMCVXN2LROXV64LGLMVUB3AG3DXWOYB", "length": 6694, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிதி அருவி படத்திற்கு பிறகு இத்தனை படத்தை வேண்டாம் என்று மறுத்தாரா! - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅதிதி அருவி படத்திற்கு பிறகு இத்தனை படத்தை வேண்டாம் என்று மறுத்தாரா\nஅருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வென்றவர் அதிதி பாலன். இதை தொடர்ந்து இவர் உச்சத்தை தொடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால், இவரோ அடுத்து இதுவரை எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை. இதற்கு காரணம் கேட்டால் அருவி போல் அழுத்தமான கதை கிடைத்தால் நடிப்பேன்.\nஇல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்கின்றாராம், இதுவரை 150 கதைகளை கேட்டு, அதில் நடிக்க மறுத்துள்ளாராம் அதிதி, ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் போதே பல படங்களில் கமிட் ஆவார்கள்.\nஇங்கு மார்க்கெட் இருந்தும் நல்ல கதைக்காக காத்திருக்கும் அதிதிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் தான் குவிந்து வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=15&key=1&hit=1", "date_download": "2018-08-16T23:12:23Z", "digest": "sha1:T6SIBZDGORSIONU4QGMFDXURKIHVUQBQ", "length": 3930, "nlines": 48, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> கிக்கோ (Kico)\t> kiko2.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 28-04-05, 12:06\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். அதி:36 குறள்:360\nகாமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும்.\nஇதுவரை: 15228638 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11185-2018-08-07-22-21-11", "date_download": "2018-08-16T23:41:42Z", "digest": "sha1:HNCQZP37BLEBI46HUQUR3SZ2WZKTJ3PQ", "length": 5125, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "கருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு\nகருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு\tFeatured\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு சென்னை ராஜாஜி ஹாலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇன்று அதிகாலை 3 மணி வரை கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய பின்னர��� அதிகாலை 4 மணி முதல் ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி, இறுதி அஞ்சலி ,ராஜாஜி ஹால்,\nMore in this category: « தமிழின செம்மல் கலைஞர் கருணாநிதி உயிர் நீத்தார்\tகருணாநிதி உடல் அடக்கம் : தயாராகிறது மெரினா »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 89 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-177-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--", "date_download": "2018-08-16T23:28:57Z", "digest": "sha1:U3ZFYI5JSAGMIVH4TIP6HZW2GZUVMG6R", "length": 2838, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள்: 177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.... | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - ராம்குமாருக்கு நினைவு வந்தபோது தான் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி.\nதிருக்குறள் கதைகள்: 177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....\nதிருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதிருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nதிருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு\nதிருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்\nதிருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்\nதிருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-08-17T00:24:54Z", "digest": "sha1:CCO5QP6LEAYFXDWCSNNMLARUWUZOQCH3", "length": 22589, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் பெர்டினான்ட் கோரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயி\nபர்சுட்டு பாகல்ட்டி ஆப் மெடிசின், சாரலசு பல்கலைக்கழகம், பிராகா\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)\nவில்லர்டு கிப்சு விருது (1948)\n1947இல் கோரியும் அவரது மனைவியும் உடன்-நோபல் பரிசு பெற்றவருமான கெர்டி கோரியும்.\nகார்ல் பெர்டினான்டு கோரி, (Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS),[1] (திசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.[2][3] தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார்.[4][5][6][7][8] கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.[9]\nதேசிய அறிவியல் அகாதமி வாழ்க்கைச்சரித நினைவுகள்\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nகேமிலோ கொல்கி / சான்டியகோ ரேமன் இ கயல் (1906)\nஎல்லி மெட்ச்னிக்காப் / பவுல் எர்லிக் (1908)\nஆர்ச்சிபால்டு இல் / ஓட்டோ மேயெர்ஹோப் (1922)\nபிரெடிரெக் பான்டிங் / ஜான் மக்கலாய்டு (1923)\nகிறிஸ்டியான் ஐக்மான் / ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (1929)\nசார்லசு இசுகாட் செரிங்டன் / எட்கார் அட்ரியன் (1932)\nஜார்ஜ் விப்பிள் / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி (1934)\nஎன்றி டேல் / ஒட்டோ லோவி (1936)\nஎன்றிக் டாம் / எட்வர்டு டொய்சி (1943)\nஜோசஃப் எர்லாங்கர் / ஹெர்பர்ட் காசெர் (1944)\nஅலெக்சாண்டர் பிளெமிங் / எர்னசுட்டு செயின் / ஓவர்டு பிளோரே (1945)\nகார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே (1947)\nவால்டர் எசு / அன்டோனியோ எகாசு மோனிசு (1949)\nஎட்வர்டு கென்டால் / டேடியசு ரீக்சுடைன் / பிலிப் ஹென���ச் (1950)\nஅன்சு கிரெப்சு / பிரிட்சு லிப்மான் (1953)\nஜான் என்டர்சு / தாமசு வெல்லர் / பிரெடிரிக் ரோபின்சு (1954)\nஆந்த்ரே கூர்னான்டு / வெர்னர் போர்சுமான் / டிக்கின்சன் டபுள்யூ. ரிச்சர்ட்சு (1956)\nஜார்ஜ் பீடில் / எட்வர்டு டாடும் / ஜோஷுவா லெடெர்பர்கு (1958)\nசெவெரோ ஓகோவா / ஆர்தர் கோர்ன்பர்கு (1959)\nபிராங்க் புர்னெ / பீட்டர் மெடாவர் (1960)\nஜார்ஜ் வொன் பெக்சே (1961)\nபிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / மாவுரைசு வில்கின்சு (1962)\nஜான் எக்கள்சு / ஆலன் ஹாட்ஜ்கின் / ஆண்ட்ரூ அக்சுலே (1963)\nகொன்ராடு புளோக் / பியோடொர் லைனென் (1964)\nபிரான்சுவா யகோப் / ஆந்த்ரே இல்வோஃப் / ஜாக்குவஸ் மோனாட் (1965)\nபிரான்சிசு ரூசு / சார்லசு பி. அக்கின்சு (1966)\nராக்னர் கிரானிட் / அல்தான் ஆர்ட்லைன் / ஜார்ஜ் வால்டு (1967)\nஇராபர்ட்டு டபுள்யூ. ஹோலே / அர் கொரானா / மார்ஷல் நிரென்பர்கு (1968)\nமாக்சு டெல்புரூக் / ஆல்பிரெடு ஹெர்ஷே / சால்வடோர் லூரியா (1969)\nபெர்னார்டு கட்சு / உல்ஃப் வொன் ஆய்லர் / யூலியசு அக்செல்ராடு (1970)\nஎர்ல் சூதர்லாந்து, இளையவர். (1971)\nகெரால்டு எடெல்மேன் / ரோட்னி போர்ட்டர் (1972)\nகார்ல் வொன் பிரிசுக் / கொன்ராடு லோரென்சு / நிக்கோ டின்பெர்ஜென் (1973)\nஆல்பர்ட்டு கிளாடு / கிறிஸ்டியன் டெ டுவே / ஜார்ஜ் பலாட் (1974)\nடேவிட் பால்ட்டிமோர் / ரெனட்டோ டுல்பெக்கோ / ஓவர்டு டெமின் (1975)\nபரூச் புளூம்பெர்கு / டேனியல் கஜ்டுசெக் (1976)\nரோஜர் குயில்லெமின் / ஆண்ட்ரூ இசுசாலி / ரோசலின் யலோ (1977)\nவெர்னர் ஆர்பர் / டேனியல் நாதன்சு / ஆமில்டன் ஓ. இசுமித் (1978)\nஆலன் கொர்மாக் / கோட்ப்ரே அவுன்சுபீல்டு (1979)\nபரூஜ் பெனசெராஃப் / ஜீன் டவுசெட் / ஜார்ஜ் இசுனெல் (1980)\nரோஜர் இசுபெர்ரி / டேவிட் எச். ஹுபெல் / டோர்சுட்டென் வீசெல் (1981)\nசுனே பெர்குசுட்ரோம் / பிரெங்க்ட் ஐ. சாமுவல்சன் / ஜான் வேன் (1982)\nநீல்சு ஜெர்னெ / ஜார்ஜசு கோலர் / சீசர் மில்சுடீன் (1984)\nமைக்கேல் பிரவுன் / ஜோசஃப் எல். கோல்ட்சுடீன் (1985)\nஸ்டான்லி கோஹன் / ரீட்டா லெவி மோண்டால்சினி (1986)\nஜேம்சு பிளாக் / கெர்ட்ருடு பி. எலியன் / ஜார்ஜ் எச். இட்சிங்சு (1988)\nஜே. மைக்கேல் பிஷப் / ஹெரால்டு ஈ. வார்மசு (1989)\nஜோசப் முர்ரே / ஈ. டோன்னல் தாமசு (1990)\nஎர்வின் நேயெர் / பேர்ற் சக்மன் (1991)\nஎட்மாண்டு பிசர் / எட்வின் ஜி. கிரெப்சு (1992)\nரிச்சர்டு ஜே. ராபர்ட்சு / பிலிப் சார்ப்பு (1993)\nஆல்பிரெட் ஜி. கில்மேன் / மார்ட்டின் ரொட்பெல் (1994)\nஎட்வர்டு பி. லெவிசு / கிறிஸ்டியான் நுசு���ீன்-வொல்கார்டு / எரிக் எஃப். வீஸ்ஷாஸ் (1995)\nபீட்டர் சி. டோகர்ட்டி / ரோல்ஃப் எம். சிங்கர்னேஜல் (1996)\nஸ்டான்லி பி. புருசினெர் (1997)\nராபர்ட்டு எஃப். புர்ச்கோட் / லூயி இக்னரோ / பெரிட் முரட் (1998)\nஅர்விட் கார்ல்சன் / பவுல் கிரீன்கார்டு / எரிக் காண்டல் (2000)\nலெலாண்ட் எச். ஹார்ட்வெல் / டிம் ஹன்ட் / பவுல் நர்சு (2001)\nசிட்னி பிரென்னர் / எச். இராபர்ட்டு ஹோர்விட்சு / ஜான் ஈ. சுல்சுடன் (2002)\nபவுல் லோடெர்பர் / பீட்டர் மான்சுபீல்டு (2003)\nரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக் (2004)\nபேர்ரி மார்ஷல் / ரோபின் வாரன் (2005)\nஆன்டிரூ ஃபயர் / கிரேக் மெல்லோ (2006)\nமாரியோ கேபெச்சி / மார்ட்டின் இவான்சு / ஓலிவர் இசுமிதீசு (2007)\nஹெரால்டு சூர் ஹாசென் / லுக் மொன்டாக்னியர் / பிரான்சுவாசு பாரி-சினோசி (2008)\nஎலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக் (2009)\nபுரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறந்த பிறகு) (2011)\nசான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா (2012)\nஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப் (2013)\nஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர் (2014)\nவில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ (2015)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற ஆத்திரியர்கள்\nநோபல் பரிசு பெற்ற செக் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=15&key=2&hit=1", "date_download": "2018-08-16T23:12:15Z", "digest": "sha1:PO7SCKFMRTYO4FEA2IMCLGVNMOPXD72F", "length": 3933, "nlines": 48, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> கிக்கோ (Kico)\t> kiko3.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 28-04-05, 12:06\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். அதி:36 குறள்:360\nகாமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும்.\nஇதுவரை: 15228632 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?filter_by=featured", "date_download": "2018-08-16T23:38:24Z", "digest": "sha1:OVZNA2PGOHNONXQW5XBVLKT3SG3GR3NB", "length": 6434, "nlines": 146, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேசம் | Kalkudah Nation", "raw_content": "\nபலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் (1917.11.02-2017.11.02)\nசர்வதேச சிறுவர் தினம்-\"பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகின்ற மேற்கின் நாடகம்\"\nசர்வதேச அலட்சியத்திற்கு மத்தியில் றோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை-மௌலவி SHM இஸ்மாயில் ஸலபி\nசமூகப்பிரச்சினையில் எழுத்தறிவின்மை- எம்.எம்.ஏ.ஸமட் (சர்வதேச எழுத்தறிவு தின சிறப்புக்கட்டுரை)\nஉயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட்\nபயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி -பிரதி அமைச்சர்...\nமனித நேய செயற்பாட்டாளர் பிலால் கலீல் ஹாஜியார்.\nவாழைச்சேனை வை.அகமட்டில் மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும்-மேலதிக புகைப்படங்களுடன்\nதென்இந்நியாவில்… பவள விழாவினைக் கொண்டாடும் காப்பியக்கோ, ஜின்னாஹ் ஷரிபுத்தீன்\nமைதானம் தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு\nஓட்டமாவடி பிரதேச சபையினால் கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் விஷேட துப்பரவுப்பணி\nஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்\nபிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 50...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T9/tm/irantha%20viNNappam", "date_download": "2018-08-16T23:13:19Z", "digest": "sha1:USBQLJWVOMFUW7JOQFXEUIWM74TSI3MY", "length": 7280, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்���ம்\nநாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்\nஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்\nதாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த\nவேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.\nவிடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்\nகடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே\nவிடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே\nதடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.\nபெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்\nஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ\nஅருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே\nதரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.\nமலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா\nதலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்\nநிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே\nதலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.\nபதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய\nகதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே\nவிதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே\nவதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.\nவாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே\nதாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய\nஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்\nஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.\nதேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே\nயானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே\nவானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே\nகோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.\nகுன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்\nஇன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே\nஎன்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்\nநன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.\nதேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்\nமூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்\n���வ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்\nதாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.\nவேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த\nநாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே\nதாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்\nமாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/09/blog-post_12.html", "date_download": "2018-08-16T23:12:26Z", "digest": "sha1:HAR6SEKSFVNI2DTCWLF4HESZJP35WHAB", "length": 21966, "nlines": 264, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: எந்திரன் பிசினஸ்", "raw_content": "\nநேற்று சன் டிவி தலைப்பு செய்தியில் தியேட்டர்களில் வெடி வெடித்துக்கொண்டிருந்ததையும், ரஜினிக்கு ப்ளெக்ஸ் பேனரில் பால் ஊத்திக்கொண்டிருந்ததையும் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் “இன்னைக்கா படம் ரிலீஸ்” என்று கேட்டார்கள். “ட்ரெய்லர் ரிலீஸாம்” என்று கேட்டார்கள். “ட்ரெய்லர் ரிலீஸாம்” என்றேன். “அதுக்கே இப்படியா” என்றேன். “அதுக்கே இப்படியா\nபாடல் வெளியீட்டு விழா உருவான விதம் ஒளிப்பரப்பும் போது, அன்றைய தினம் ராமாயணம் போடவில்லை. ”எந்திரனுக்காக ராமாயணத்தையே கைவிட்டுட்டாங்களே” என்று ஒரு ராம பக்தர் வருத்தப்பட்டார்.\nஇனி அடுத்த வாரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா உருவான விதம் வெளிவரும். தியேட்டரில் டிக்கெட் உருவான விதம், பாப்கார்ன் உருவான விதம் கூட காட்டுவார்கள்.\nகர்நாடகாவில் கிட்டத்தட்ட பத்துக்கோடிக்கும், ஆந்திராவில் 33 கோடிக்கும் படத்தை விற்றதாக செய்திகள் வந்திருந்தன. கர்நாடகாவில் தமிழ்ப்படமாகவும், ஆந்திராவில் தெலுங்குப்படமாக ரிலீஸாவதால் இந்த விலை.\nபெங்களூரில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் செய்யும் தியேட்டர்கள், நல்ல லாபம் பார்த்துவருவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதோ, இல்லையோ, எண்ணிக்கையில் ஓரளவுக்கு நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். உதாரணத்திற்கு, இந்த வாரம் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மல்டிப்ளக்ஸ் தவிர்த்து 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இது தவிர பத்து மல்டிப்ளக்ஸ் இருக்கிறது. இதிலும் கணிசமான அளவில் வெளிவரும். சாதா பாஸுக்கு இப்படியென்றால்...\nபடம் நன்றாக இல்லையென்றாலோ, சுமார் என்றாலோ ஒரு வாரமும், நல்ல ஹிட்டென்றால் இரண்டு வாரமும் ஓடும். சூப்பர் ஹிட் என்றால் நாலைந்து தியேட்டர்களில் நான்கு வாரம் ஓடும். சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் ஓரிரு தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடும்.\nகர்நாடகாவில் பிறமொழி படங்கள் ரிலீஸ் செய்வதற்கு சில தடைகள் இருக்கிறது. கர்நாடகா முழுவதற்குமாக 21 திரைகளுக்கு மேல் படத்தை திரையிட தடை இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கைட்ஸ் படத்தையும், ராவண் படத்தையும் திரையிடுவதில் சில பிரச்சினைகளை சந்தித்தது.\nகர்நாடக சினிமா உலகுடன் நெருங்கிய தொடர்புடைய சுஹாசினி இது தொடர்பாக, இவர்களிடம் ராவண் படத்திற்காக பேசி பார்த்தும், ஒன்றும் முடியவில்லை. “ரஜினி படத்துக்கும் இதே கண்டிஷன் தானா” என்று இவர் எரிச்சலில் கேட்டதாக கூட கேள்வி.\nஇந்த தடை தற்போது வெவ்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டு, முறையான வணிக சட்டத்தின்படி முடிவில் கைவிடப்பட்டுள்ளது. கோர்ட் கேஸுக்காக, கர்நாடக திரைப்பட சங்கத்தினர் பத்து லட்சம் வெட்டியாக செலவு செய்ததுதான் மிச்சம்.\nபெங்களூரில் ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் தியேட்டரிலேயே, எந்திரன் படத்திற்கு டிக்கெட் விலை இருநூறாம். இது கவுண்டரிலேயே. அப்ப இருநூற்றைம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் மால்களில், ஆயிரம் சொல்வார்களோ\nஒரு மாநிலத்திற்கு பத்து கோடி என்று விற்கப்பட்ட கர்நாடகாவில் இந்த நிலை என்றால், ஒரு ஏரியாவிற்கு 13 கோடி என்று விற்கப்பட்ட மதுரையில் என்ன நிலையாக இருக்கும் சென்னை\nஅருணாச்சலம் வெளிவந்தபோது, பல கோவில்களில் கவனிப்பாரற்று இருந்த ‘அருணாச்சலேஸ்வரர்’ சீரும் சிறப்புமாக கவனிக்கப்பட்டார். பாபா படத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் பாபா பக்தர்கள் உருவானார்கள். இப்பவே, சிலர் ரோபோக்களை பற்றி ஆராய்ந்து ஜப்பான் விஞ்ஞானிகள் போல பதிவெழுதி வருகிறார்கள். படம் வெளிவந்தபிறகு, இன்னும் என்னென்ன புத்தகங்கள் வரபோகிறதோ என்னென்ன ரோபோ பொம்மைகள் வரப்போகிறதோ என்னென்ன ரோபோ பொம்மைகள் வரப்போகிறதோ படத்தின் ட்ரெய்லரில் சாரதா பதிப்பகத்தின் ‘நாலடியார்’ என்ற புத்தகத்தை காட்டுகிறார்கள். புத்தகக்கடைக்காரர்கள், அந்த புத்தகத்தை தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅடுத்த வருடம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் ’ரோபோட்ரானிக்ஸ்’ என்றொரு பாடப்பிரிவு வந்து, கவுன்ச���ிங்கில் அதற்கு கூட்டம் மொய்த்தாலும் மொய்க்கும். நல்லது நடந்தா சரி.\nபாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு.\nஇப்பெல்லாம் அரசியல் கட்சிகள் மாதிரி ரசிகர்களையும் செட்டப் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க வினியோகஸ்தர்கள்.\nரொம்ப ஓவரா பில்டப் தராங்க... படம் ஓடாமப் போகலாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு. //\n//ரொம்ப ஓவரா பில்டப் தராங்க... படம் ஓடாமப் போகலாம்//\nபேஸ்மன்ட் வீக் பில்டிங் ஸ்ட்ராங்....\nபேஸ்மன்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக்....\nபேஸ்மன்ட் வீக் பில்டிங் வீக்\nபேஸ்மன்ட் ஸ்ட்ராங் பில்டிங் ஸ்ட்ராங்\nஆனா இதையே வச்சு நீங்க ஒரு பதிவு போட்டுடீங்க..\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\nபடம் வெளியானதும் இந்த வார பத்திரிகைககள் அடிக்க போற கூத்துகள் தான். நல்ல பஜனை கேட்கலாம்..\nஎன்னுடைய பயமெல்லாம் இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லைன்னு யாராச்சும் தற்கொலை பண்ணிக்க போறாங்க..\nபாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு.\nஎன்னவெல்லாம் செட்டப் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க...\nஓவர் பில்டப்-பினால் ஹைப் திகட்ட ஆரம்பித்து விட்டது எஸ்.கே.\nஷங்கர் ஸ்ட்ராங்காதானே கட்டி இருப்பாரு\n//என்னுடைய பயமெல்லாம் இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லைன்னு யாராச்சும் தற்கொலை பண்ணிக்க போறாங்க..//\nநீங்க சொல்றத பார்த்தா, அதுக்கும் செட்டப் பண்ணிட போறாங்க’ன்னு பயமாயிருக்கு...\nபடம் தோற்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. எப்படியும் படத்தை நான் பார்க்கத்தான் போகிறேன்.\nபடத்தை வைத்து சம்பாதிக்கும் வழிகளை பற்றி தான் எழுதினேன். நீங்கள் சொல்வதுபோல், இந்த கூத்தெல்லாம் எல்லா ரசிகர்களும் செய்வது தான். ஆனால், ட்ரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு செய்வது, இதுதான் முதல்முறை.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஷங்கர்\nஅயோத்தி வழக்கு - வரலாறும் வருங்காலமும்\nபேசிய பேப்பர் விளம்பரம் - டைம்ஸ் அசத்தல்\nதோசை சுட்டு உயர்ந்த தமிழன்\nநாட்டு சரக்கு - சேவைகளும் தேவைகளும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spmclanka.lk/index.php?option=com_content&view=article&id=116&Itemid=78&lang=ta", "date_download": "2018-08-17T00:27:15Z", "digest": "sha1:7PRSDNGJFBA4HIOUOH4WAZP7MKZELZIX", "length": 7482, "nlines": 115, "source_domain": "www.spmclanka.lk", "title": "மனித வளங்கள் மற்றும் நிர்வாக திணைக்களம்", "raw_content": "\n\"ஜைக்கா கருத்திட்டத்தின்” ஊடாக அ.ம.உ. கூட்டுத்தாபனத்தின் ஆற்றலை மேம்படுத்தல்\nபாடசாலைகளுக்கு புத்தகங்களையும் சப்பாத்துகளையும் அன்பளிப்புச் செய்தல்\nகொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் வாட்டுகளைப் பேணுதல்\nவருடாந்த இரத்த தான நிகழ்ச்சி\nஹிரிகல்கொடல்ல ஆரம்பப் பாடசாலைக்கு கட்டிடம் வழங்குதல்\nHome அ.ம.உ.கூ.வின் சேவைகள் ஏனைய சேவைகள் மனித வளங்களும் நிர்வாகமும்\nமனித வளங்கள் மற்றும் நிர்வாக திணைக்களம்\nஊழியர்கள்தான் கூட்டுத்தாபனத்தின் மிகவும் முக்கியமான சொத்து என அ.ம.கூ கருதுகிறது. மேலும் அதன் நிலைபேறான தன்மை அதன் ஊழியர்கள்மீதே தங்கியிருக்கிறது. இந்த நிலைபேறான தன்மையை அடைவதற்கு மனித வளங்கள் மற்றும் நிர்வாக திணைக்களம் எப்பொழுதும் கூட்டுத்தாபனத்தின் மனித வள திறமுறைகளை கிடைநிலையாகவும் செங்குத்தாகவும் ஒருங்கிணைப்பதற்கு மனிதவள திறமுறைகளுக்கு உதவுகிறது. மேலும், மனிதவள மற்றும் நிர்வாக திணைக்களம் ஊழியர்களின் செயலூக்கத்தையும் ஒழுக்கத்தையும் பேணுகின்ற அதேவேளையில் அனைத்து நிலைகளிலும் உற்பத்தித் திறன்மிக்க மக்களை விருத்தி செய்வதற்கும் கூட்டுத்தாபனத்தின் குழுவாக வேலைசெய்யும் கலாசாரத்தையும் விருத்தி செய்வதற்கும் வசதியேற்படுத்துகிறது.\nநகர அபிவிருத்தி அதிகார சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/vespa-elettrica-showcased-at-auto-expo-specifications-features-images-014266.html", "date_download": "2018-08-16T23:40:34Z", "digest": "sha1:KB3AIB5YFL6PKMLCDZJMDYZIYHBVKQ34", "length": 15330, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nவெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..\nவெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..\nடெல்லி அருகே உள்ள நொய்டாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மின்சார திறன் பெற்ற வெஸ்பா எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் வெஸ்பா மாடலில் மின்சார திறன் பெற்ற புதிய எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டரை தயாரித்து வருவது தெரிந்தது.\nமுதன்முதலாக இந்த ஸ்கூட்டரை 2017 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் பியாஜியோ உலக பார்வைக்கு கொண்டு வந்தது.\nஇதை தொடர்ந்து இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் 2018 வாகன கண்காட்சியில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதன்முதலாக மின்சார திறன் பெற்ற இருசக்கர வாகன மாடலை பியாஜியோ வெளியிடுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nவெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் உள்ள மின்சார மோட்டார் 2.6 பிஎச்பி பவரை வழங்கும், இதனுடைய பீக் பவர் 5.2 பிஎச்பி.\n4.2 கிலோ வால்ட் திறன் பெற்ற மின்சார மோட்டாரில் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nவெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் பேட்டரிகளை 1000 முறை சார்ஜ் செய்யலாம். 50சிசி திறன் கொடுக்கக்கூடிய ஸ்கூட்டருக்கான இணையான ஆற்றலை இந்த மின்சார ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ உறுதி கூறுகிறது.\nஇரண்டு வேரியன்டுகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின், சாதாரன வெர்ஷனின் ரைடிங் ரேஞ்ச் 100 கி.மீ. அதேபோல இதனுடய எலெக்ட்ரிக்கா எக்ஸ் மாடல் 200 கி.மீ ரைடிங் ரேஞ்சுடன் வந்துள்ளது.\nஇதுதவிர இந்த ஸ்கூட்டர் மாடலில் ஈகோ மற்றும் பவர் என இருவித டிரைவிங் மோடுகள் உள்ளது. ஈகோ மோடில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்லும்.\nமற்றொரு பவர் மோடு என்ற டிரைவிங் தேர்வு அதிக முடுக்கு விசையை ஸ்கூட்டருக்கு வழங்கும். தவிர இந்த ஸ்கூட்டரின் ரிவர்ஸ் மோடு என்ற தேர்வையும் பியாஜியோ பொருத்தியுள்ளது.\nமுற்றிலும் ரெ���்ரோ ஸ்டைலில் உள்ள வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் பல நவீன கட்டமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு கிளாசிக் வடிவமைப்பு மற்றும் சமகால கட்டமைப்புகளை ஒருங்கே பெற்ற சிறந்த காம்போவாக இந்த ஸ்கூட்டர் உள்ளது.\n4.3 இஞ்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் குறிப்பிட்ட சில கனெக்டிவிட்டி தேர்வுகள் இதில் உள்ளது. எல்.இ.டி முகப்பு விளக்கு, இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ், யுஎஸ்பி சாக்கேட், 12 இஞ்ச் முன்பக்க சக்கரம், 11 இஞ்ச் ரியர் சக்கரம் போன்ற அம்சங்கள் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் கவனமீர்க்கிறது.\nபியாஜியோ நிறுவனம் இந்த ஸ்கூட்டரை இத்தாலியில் நேரடியாக தயாரிக்கவுள்ளது. 2018ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் ஐரோப்பிய சந்தைகளில் இவை விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்பா எலெக்ட்ரிக்கா மாடலை தவிர, பியாஜியோ அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇவை தவிர எஸ்.ஆர். 125 மாடலை தழுவி உருவாகும் ஸ்ட்ராம் 125 என்ற புதிய ஸ்கூட்டர் தயாரிக்கப்படும் தகவல்களையும் பியாஜியோ 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தெரிவித்துள்ளது.\nகிளாசிக் ரெட்ரோ-ஸ்டைல் மற்றும் நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கே பெற்ற சிறந்த கலவையாக வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் உள்ளது.\nகான்செப்ட் மாடலாக காட்சிக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டருக்கான தயாரிப்பு பணிகள் இத்தாலியில் விரைவில் தொடங்கும் என பியாஜியோ தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மின்சார வாகன சந்தை பெரியளவில் உருவாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக 2019 அல்லது 2020ம் ஆண்டுகளில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியாவில் வெளியிடலாம் என தெரிகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-june-2017-part-3/", "date_download": "2018-08-16T23:37:35Z", "digest": "sha1:4CV5SUSAE5RMXBPJ2GRPWFZIXFSQFRHN", "length": 19725, "nlines": 84, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3 - TNPSC Winners", "raw_content": "\nபிரசார் பாரதி நிறுவனத்தின், முதன்மை தலைமை அதிகாரியாக சசி சேகர் வேம்பதி நியமனம் (Shashi Shekar Vempati has been appointed as the CEO of Prasar Bharati) செய்யப்பட்டுள்ளார். துணைக் குடியரசுத் தலைவரை தலைவராக கொண்ட 3 பேர் கொண்ட குழு, இவரை வழிமொழிந்துள்ளது.\nநேபாள நாட்டின் புதிய பிரதமராக, ஷேர் பகதூர் தூபா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக நேபாளத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் (Sher Bahadur Deuba elected as 40th Prime Minister of Nepal)\nமத்திய அரசு, “இந்திய பதிப்புரிமை பதிவாளராக”, ஹோசியார் சிங் என்பவரை நியமித்துள்ளது. (Hoshiar Singh Appointed as Chief of Copyrights office)\nஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக உருவாக்கப் பட்ட “ஐக்கிய நாடுகளின் தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு” (The UN Secretary General Antonio Guterres has appointed Russian diplomat Vladimir Voronkov to head the newly established UN Counter-Terrorism Centre (UNCCT)), ரசியாவை சேர்ந்த விளாடிமிர் வோர்ந்கா, தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பிரச்சனைகளை தணிக்கவே இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் அவை எடுத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணைத் தலைவராக, இம்ரான் குவாஜா என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.\nபுதிய பொருளாதார விவகாரத் துறை செயலாளராக தபன் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஇந்தய ரிசர்வ் வங்கியின் புதிய தலைமை நிர்வாக இயக்குனராக திரு கணேஷ் குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஇந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஇந்தியாவிற்கான அமெரிக்க தூதராக கென்னெத் லஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nமத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கவுபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nமத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலாளராக ராஜேஷ் கோட்சா நியமிக்கப் பட்டுள்ளார்\nஈ.எஸ்.பி.என் உலகின் 1௦௦ பிரபலமான விளையாட்டு வீரர்கள் (ESPN’s ranking of the 100 most famous active athletes in the world) பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நான்கு கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் 13-வது யாதில் விராத் கோலியும், 15வது இடத்தில மகேந்திர சிங் தோனியும், 9௦-வது இடத்தில யுவராஜ் சிங்கும், 95-வது இடத்தில சுரேஷ் ரைனாவும் உள்ளன்னர். இப்பட்டியலில் முதல் இடத்தில கால்பந்து வீரர், கிறிஸ்டியா���ோ ரொனால்டோ உள்ளார்.\nஇந்திய பாட்மிண்டன் வீரர், சாய் ப்ரநீத், பாங்காக் நகரில் நடைபெற்ற தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இறுதி ஆட்டத்தில் இந்தோனேசிய வீரர், ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி, சாம்பியன் பட்டதை கைப்பற்றினார் (Ace Indian Shuttler B Sai Praneeth has clinched Thailand Grand Prix Gold title by defeating Indonesia’s Jonatan Christie)\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. இது 116வது பிரெஞ்ச் ஓபன் போட்டிகளாகும்\nஆண்கள் ஒற்றையர் = ஸ்பெயினின் ரபேல் நடால் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டான் வாவன்ரிக்காவை வீழ்த்தினார். 1௦வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனை படித்தார் ரபேல் நடால்.\nபெண்கள் ஒற்றையர் = லாட்வியா நாட்டின் ஜெலினா ஒஸ்தாபென்கோ, ரோமானியா நாட்டின் சிமோனா ஹலப்பை வீழ்த்தினார்\nஆண்கள் இரட்டையர் = அமெரிக்காவின் ஹாரிசன் மற்றும் நியுசிலாந்து நாட்டின் மைக்கல் வீனஸ் இணை, மெக்சிகோ நாட்டின் சாண்டியாகோ கொன்சாலஸ் மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் யங் இணையை வீழ்த்தியது\nபெண்கள் இரட்டையர் = அமெரிக்காவின் பெதானி சான்ட்ஸ் மற்றும் செக் குடியரசின் லூசி இணை ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி மற்றும் கேசே தேலேக்கா இணையை வீழ்த்தியது\nகலப்பு இரட்டையர் = இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடா நாட்டின் கேப்ரியல்லா டப்ரோவிஸ்கி இணை, ஜெர்மனியின் அண்ணா லேனா மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பாரா இணையை வீழ்த்தியது\n2௦2௦ ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் புதிதாக 15 விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 321 வகை போட்டிகள் நடைபெற உள்ளது.\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டிகளில், இந்தியாவின் ஜித்து ராய் மற்றும் ஹீனா சித்து ஆகியோர் 1௦ மீ கலப்பு அணி பிரிவில், இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளனர் (Indian shooters Jitu Rai and Heena Sidhu have clinched the gold medal in mixed team 10m air pistol event of the International Shooting Sport Federation (ISSF) World Cup held at Gabala, Azerbaijan). இப்போட்டிகள் அஜெர்பெய்ஜான் நாட்டின் கபாலா நகரில் நடைபெற்றது.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிகவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் (India’s Skipper Virat Kohli has created a record by becoming the quickest batsman to score 8000 runs in one-day international cricket). அவர் இந���த ரன்களை 175 போட்டிகளில் விளையாடி அடித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற இந்தோனேசியா சூப்பர் சீரியஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் (India’s Kidambi Srikanth has lifted the Indonesia Open Super Series badminton title), ஜப்பான் வீரரை வீழ்த்தி, சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் நாடுகளாக ஐயார்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், மிக அதிகமுறை 3௦௦ ரன்களை கடந்த அணி என்ற பெருமையை, இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி 95 முறை 3௦௦ ரன்களுக்கு மேல் போட்டிகளில் அடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் இந்தியா அடித்த 31௦ ரன்கள் மூலம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது.\nமங்கோலியா நாட்டில் நடைபெற்ற உலான்பாதார் கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த அங்குஷ் தாகியா தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்தியாவின் தேவேந்திர சிங் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்\n18-59 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற, அமெரிக்காவில் 4900 கிலோமீட்டர் தொலைவு ஓட்டப் பந்தயத்தில், வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இந்தியர் என்ற சிறப்பை ஸ்ரீநிவாஸ் கோகுல்நாத் பெற்றார், இவர் இப்பந்தயத்தில் 7வது இடத்தை பிடித்தார். மேலும் எட்டாவது இடத்தை இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான அமித் சாமார்த் பிடித்தார் (India’s Srinivas Gokulnath and Amit Samarth became first Indians to complete 4,900-km Race Across America (RAAM) in 18-59 age category)\nரசியாவின் ஸ்லோவாகியா நகரில் நடைபெற்ற உடல் ஊனமுற்றோருக்கான உலக சதுரங்க சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த சசிகாந்த் குட்வால், தங்கப் பதகத்தை வென்றார் (India’s Shashikant Kutwal won gold medal at 17th World Individual Chess Championship for differently-abled, held in Slovakia)\nமுதல் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகள், சீனாவின் குவான்சோ நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் பங்குபெற்றனர். இதில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது (India won 6 medals in Wushu competition of first ever BRICS Games, concluded in Guangzhou (China))\nகெர்ரி வெபர் ஓபன் டென்னிஸ் போட்டியென்ரு��், ஹல்லே ஓபன் டென்னிஸ் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர், ஜெர்மனி வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்\nதென் கொரியாவில் நடைபெற்ற 2௦ வயது உட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை போட்டிகளில், முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வெனிசுலா அணியை வீழ்த்தியது (England won FIFA U-20 World Cup for first time ever, defeating Venezuela. It was hosted by South Korea.)\nமகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த நிதின் குமார், மலேசிய வீரர் கிறிஸ்டியன் திடர் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தன்யா ஷா மற்றும் சனமாய் காந்தி இணை கோப்பையை வென்றது (Indian Player Nitin Kumar Sinha defeated Malaysia’s Christian Didier Chin to win boys singles title)\nஜெர்மனியின் சுஹுள் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. சீனா 19 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/13/", "date_download": "2018-08-16T23:53:50Z", "digest": "sha1:6GYA45NNZ6UGPFKGBXOQHYDP3GGYESWW", "length": 12621, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 13", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\n20 சதவிகித போனஸ் கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆவேசம்\nநீலகிரி, ஆக். 13- நீலகிரியில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…\nகாந��திபுரம் பேருந்து நிலையத்தில் சர்வர் பிரச்சனை: முன்பதிவு செய்வதில் காலதாமதம் – பயணிகள் அவதி\nகோவை, அக்.13- தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வதற்காக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில்…\nகாந்தியை மகாத்மாவாக மாற்றியது புத்தகங்களே: இயக்குநர் கே.பாக்கியராஜ் பேச்சு\nபுளியம்பட்டி, அக்.13- சாதாரண மனிதராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, மகாத்மாவாக மாற்றியது புத்தகங்கள் தான் என திரைப்பட இயக்குநர்…\nசர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு ஒத்திகை\nகோவை, அக்.13- சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு குறித்த ஒத்திகை மற்றும் தீயணைப்பு…\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், அக்.13 – பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் வீதம் வழங்க வலியுறுத்தி…\nகாவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் கோவை நீதிமன்றம் அதிரடி\nகோவை, அக். 13- வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை துடியலூர்…\nசக்தி சர்க்கரை ஆலையில் பாக்கியை கேட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nஈரோடு, அக்.13- பாக்கி தொகையை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்…\nஆரம்ப சுகாதார நிலையத்திலேயே டெங்கு பரிசோதனை பொதுமக்கள் கோரிக்கை\nஈரோடு: ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…\nஅபராதம் என்ற பெயரில் கொள்ளை: என்ஜிபி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nகோவை: ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அபராதம் என்கிற பெயரில் என்ஜிபி கல்லூரி நிர்வாகம் கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டி வெள்ளியன்று அக்கல்லூரி…\nநிலுவையிலுள்ள விசைத்தறி, சிறுநூல் மில்கள் பாதிப்பு: ஜிஎஸ்டி வரியை நிறுத்த சிபிஎம் கோரிக்கை\nதிருப்பூர்: ஜிஎஸ்டி வரி விதிப்பினால் காங்கயம், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் விசைத்தறி மற்றும் சிறுநூல் மில்கள் கடுமையாக பாதிக்கப���பட்டு வருவதால் இந்த…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/putham-pudhu-desam-song-lyrics/", "date_download": "2018-08-17T00:26:03Z", "digest": "sha1:NYXAFMS4R3NC5JVLWHEMQ7QFQ46XHWH2", "length": 8334, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Putham Pudhu Desam Song lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : புத்தம் புது தேசம்\nஆண் : பூவும் கொஞ்சம்\nபெண் : புத்தம் புது தேசம்\nஆண் : பூவும் கொஞ்சம்\nபெண் : நம் கண்கள் தொட்டு\nகாதல் காற்று வீசுமே ஹோய்\nஆண் : இங்கு இரவில் கதிரும்\nபகலில் நிலவும் காயுமே ஹோய்\nஆண் & பெண் : காதல் என்று\nபெண் : புத்தம் புது தேசம்\nஆண் : பூவும் கொஞ்சம்\nஆண் : கலைவான் நிலவை\nகனவா நினைவா நான் கிள்ளி\nபெண் : கானா உலகம்\nநான் ஆணா பெண்ணா அட\nஆண் : ஆனந்த ஆசை\nபெண் : என் நெஞ்சில்\nஆண் & பெண் : காதல் என்று\nபெண் : புத்தம் புது தேசம்\nஆண் : பூவும் கொஞ்சம்\nபெண் : காமன் வந்து என்\nஆண் : மோகம் வந்து தீ மூட்டி\nபெண் : நீ என்னை கண்ட\nஆண் : சத்தான முத்தங்கள்\nஆண் & பெண் : காதல் என்று\nபெண் : புத்தம் புது தேசம்\nஆண் : பூவும் கொஞ்சம்\nபெண் : நம் கண்கள்\nஆண் : இங்கு இரவில்\nஆண் & பெண் : { காதல் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-08-16T23:09:24Z", "digest": "sha1:TSWREFM6NEBDWYEFY44XBEPQGDKTHHDV", "length": 18829, "nlines": 184, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: கேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...!", "raw_content": "\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்...\nதிருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப்பிடியே நின்னுருச்சு கீழே இறக்க முடியவில்லை...எத்தனையோ வைத்தியர்கள் வந்து சோதித்து அம்மிணிக்கு கை கீழே இறங்கவில்லை...\nமன்னனுக்கு கவலை [என்னடா சரண்டர் ஆன மாதிரியா இருக்கேன்னு கூட நினைத்திருக்கலாம் ஹி ஹி] என்ன செய்யலாம்ன்னு ரோசிச்சார் மன்னர், திடீரெனெ ஒரு ஐடியா தோன...\nராணியை ஒரு பெரிய மைதானத்தின் மேடையில் நிறுத்தி [ஐயோ பாவம்] அறிவிப்பு செய்தார்...\n\"ராணியின் கையை சுகமாக்குகிறவர்களுக்கு...பொன்னும் பொருளும் ஏராளமான ஊர்களும் கொடுக்கப்படும்\"\nநம்மாளு ஒருத்தன் சைக்காலிக்கா சிந்திச்சுட்டு, நான் குணமாக்குகிறேன் என்று கைதூக்கினான் ஆனால் ஒரு நிபந்தனையோடு...\n\"இளவரசியை எனக்கு கல்யாணமும் செய்து தரவேண்டும்\"\n\"அடேய் அது பத்து வயசு பிள்ளைடா\"\n\"பரவாயில்லை கல்யாண வயசு வந்தபிறகு கட்டி தரணும்\"\nஆலோசிச்சு ஓக்கே சொன்னார் மன்னர்...\nநம்மாளு ராணி நிற்கும் மேடையில் ஏறினார் [ராணி கையை தூக்கிட்டு மேடையில் நிற்பதை கற்பனை செய்யவும் அத்தனை ஜனங்கள் முன்னாடி, சிரிக்கப்படாது]\nமெதுவா ராணியின் காதில் என்னமோ சொன்னார்...படாரென நம்மாளுக்கு கன்னத்தில் அறை விழுந்தது, ராணிக்கு சுகமும் ஆனது...\nமன்னருக்கும் மக்களுக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்... ரகசியமாக என்ன சொன்னாய் என்று எல்லாரும் கேட்க, இவன், அது ரகசியம் சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டான் நம்மாளு...\nராஜாவுக்கு அது என்னான்னு தெரிஞ்சே ஆகணும்ன்னு ஆசை...இவன் சொல்லமாட்டேன்னு சொன்னதும் ராணியிடம் கெஞ்சி கெஞ்சி கெஞ்சி கெஞ்சி கேட்டதால், காலைப்பிடித்து கதறியதாலும் ராணி இரக்கப்பட்டு சொல்லி விட்டாள்...\n\"நான் உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கப்போறேன்\"\nநானும் ஏடாகூடாமாக ஏதோ கேட்டுத்தான் அடி வாங்கியிருப்பார் என்று நினைத்தேன்))) ஒரு முத்தத்துக்கு இப்படியா ஒரு மனுஷனை அடிப்பது)))\n கடேசி ல தனக்கு முத்தங் கூட குடுக்க தகுதி இல்லாவன் கிட்ட தன் மகளை காலமெல்லாம் முத்தம் வாங்க வச்சிட்டாளே அந்த ராணி.\n//நம்மாளு ஒருத்தன் சைக்காலிக்கா சிந்திச்சுட்டு//\nஅடைந்தால் இளவரசி அடையாவிட்டால் மகாராணி ன்னு ராசசிந்தனை யால்ல சிந்திச்சிருக்கான்.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nஎன் வாழ்க்கையில் என்னை தேடிவந்த காதல் புயல் சூறாவளியாக.....\nநான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்.... நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதி...\nஅமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....\nஅமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா... கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஎன் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமை��ாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என...\nஅள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே.... நிலவை...\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nசெங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை.... உலகின் மூத்த மொழி தமிழ்...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/mobile-adware-malware-explained/", "date_download": "2018-08-17T00:09:01Z", "digest": "sha1:AAFH4BHJSTSQ2YSCO47SZPY4AWQC7O5I", "length": 4832, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Mobile Adware Malware explained – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nசூரியன் திடீரென மறைந்து போனால் என்ன நடக்கும்\nவரலாற்றில் பெண்கள் பயன்படுத்திய மோசமான கருத்தடை முறைகள்\nடை உரிமையாளர் பின்னாடி நிற்பது தெரியாமல் திருடி தர்மஅடி வாங்கிய திருடன்\nசமையல் எரிவாயுவிற்கு விரைவில் புதிய விலை நிர்ணயம்\nபாரிய சைபர் தாக்குதலுக்கு தயாராகும் ஹேக்கர்கள்… ATM இயந்திரம் பாவிப்போருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பாதுகாப்புடன் முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் (படங்கள் இணைப்பு)\nநீதிமன்றம் வரை ஏன் சென்றோம் காரணத்தை வெளியிட்ட வடக்கு முதலமைச்சர்\nசிம்ம வீட்டில் பலம் பெறும் சூரியன்… ஆவணி தமிழ் மாத பலன்கள் உங்களுக்கு எப்படி\nகுடியாத்திலிருந்து ஒரு ஜோடியும்… நாட்றம்பள்ளியிலிருந்து ஒரு ஜோடியும்… போட்ட பக்கா பிளான் (படங்கள் இணைப்பு)\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-august-2017-part-1/", "date_download": "2018-08-16T23:37:47Z", "digest": "sha1:6Z7YPV3T7BVQS7KN2DJWCBDGHPQD22ZK", "length": 20077, "nlines": 71, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil August 2017-Part-1 - TNPSC Winners", "raw_content": "\nஉச்ச நீதிமன்றம் 5 கண உலோகங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. அவை லித்தியம் (LITHIUM), ஆண்டிமணி (ANTIMONY), பாதரசம் (MERCURY), ஆர்செனிக் (ARSENIC) மற்றும் ஈயம் (LEAD). காற்று மாசுபடுதலுக்கு இவை ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இதனை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.\nநிதி ஆயோக் துணை தலைவர் பொறுப்பில் இருந்து அரவிந்த் பணகாரியா விலகினார். அவரின் இரண்டு ஆண்டு கால பணி முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் அமெரிக்காவில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிய சென்றார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் கடந்த 3௦ ஆண்டுகளில் சுமார் 59௦௦௦ விவச்ச்யிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜீலம் மற்றும் செனாப் நதியின் ஓட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் படி, இந்தியா கிசன்கங்கா மற்றும் ராட்டில் நீர்மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது (World Bank has allowed India to construct Kishanganga, Ratle hydroelectric power facilities on tributaries of the Jhelum and Chenab rivers with certain restrictions under the 1960 Indus Waters Treaty (IWT)). பாகிஸ்தானின் எதிர்பை மீறி,ல் உலக வங்கி இந்தியாவிற்கு இதனை ஒதுக்கி உள்ளது.\nபிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிதாக 14 மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. (14 NEW AIIMS (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCE) UNDER VARIOUS PHASES OF PRADHAN MANTRI SWASTHYA SURAKSHA YOJANA (PMSSY))\n2௦21ம் ஆண்டிற்குள் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா மையம் ஆகியவை இனிந்து, “நிசர் இயக்கத்தின்” (NASA-ISRO Synthetic Aperture Radar (NISAR) mission) மூலம் புதிய செயற்கைக்கோளினை ஏவ முடிவு செய்துள்ளன. புதிய ரேடார் வகை செயற்கைக் கோளினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள புவி ஆராய்ச்சி செயற்கைக்கோளிலே மிகவும் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக்கோள் இதுதான்.\nமத்திய அரசு தன்வசம் உள்ள 22 பொதுத்துறை நிறுவங்களின் பங்குகளை, மாற்று வணிகம் மூலம் விற்று, சுமார் 725௦௦ கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக “பாரத் 22” என்ற சேவை வசதி துவக்கப்பட்டுள்ளது. மத்திய ராசு இரண்டாவது முறையாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது. முதன் முதலாக 2௦15ம் ஆண்டு இது போன்ற நடவாடிக்கையை எடுத்தது.\nமத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 3௦ ஆண்டுகளுக்கும் மேல் உள்ள “தேசிய குற்ற ஆவன பணியகத்தை” (NCRB – NATIONAL CRIME RECORDS BUREAU), தற்போது காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்துடன்” (BPRD – BUREAU OF POLICE RESEARCH AND DEVELOPMENT) இணைத்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் நிர்வாக செயல்திறன் அதிகம���கும் என அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து, ஈரானின் சப்பார் துறைமுகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சப்பார் துறைமுகத்தை, இந்தியா பயன்படுத்துவதன் மூலம் அரபிக் கடல் பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த இது உதவும்.\nஆகஸ்ட் 9, நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கரு = “SANKALP SE SIDDHI” – “THE ATTAINMENT THROUGH RESOLVE”. பிரதமர் தனது “மான் கி பாத்” ரேடியோ பேச்சில், வரும் 2௦22ம் ஆண்டுக்குள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக தூய்மை இந்தியா, வறுமை இல்லா இந்தியா, ஊழல் இல்லா இந்தியா, தீவிரவாதம் இல்லா இந்தியா, மதவாதம் இல்லாத இந்திய மற்றும் சாதியம் இல்லா இந்தியா அமைய வேண்டும் என்று அனைவரும் சூளுரை ஏற்று பணிசெய்ய வேண்டும் என்றார்.\nதேசிய திறன் வளர்ப்பு கலகம், கூகுல் இந்திய நிறுவனத்துடன் இணைந்து, “ஆண்ட்ராய்டு திறன் மேம்பாட்டு திட்டத்தை” (ANDROID SKILL DEVELOPMRNT PROGRAMME) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகரித்து, வேலைவாய்ப்பு உருவாகும்.\nமத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமான, “மெய்டி” (MEITY – MINISTRY OF ELECTRONICS AND INFORMATION TECHNOLOGY), “தேசிய ஒருங்கிணைப்பு சைபர் மையம்” (NCCC – NATIONAL CYBER COORDINATION CENTRE), தனது முதல் கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இணையதள நெரிசலை ஆராய்ந்து, வைரஸ் போன்ற தேவையற்றதை கண்டுபிடிக்கும். இந்தியாவின் சைபர் பாதுகாப்பிற்கு இம்மையமே இனி முதன்மை அங்கமாகும்.\nதேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய தலைநகர் டெல்லி முழுவதும், 5௦ மைக்ரான் அளவிற்கும் குறைவாக உள்ள மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு 5௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.\nதபி இயற்கைவாயு பைப்லைன்” திட்டத்தின் “வழிகாட்டும் குழுவின்” (INDIA TO HOST STEERING COMMITTEE MEETING OF TAPI GAS PIPELINE) கூட்டத்திற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. “துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா” ஆகிய நாடுகள் இணைந்து 1814 கிலோமீட்டர் நீளமுடைய வாயு பைப்லைன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் கட்டுமானப் பணி வரும் 2௦19 ஆண்டு ம��டிவடைய உள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, “இந்திய யானைகள் கணக்கெடுப்பில்”, இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் ஒருங்கிணைந்த அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பு (INDIA’S FIRST EVER SYNCHRONISED ALL INDIA ELEPHANT POPULATION ESTIMATION CENSUS) ஆகும். அதிக அளவில் யானைகள் உள்ள 3 மாநிலங்கள் = கர்நாடகா (6049 யானிகள்), அஸ்ஸாம் (5719 யானைகள்), கேரளா (3054 யானைகள்). தமிழ்நாட்டில் 2761 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் காஸ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் “ஹிஸ்புல் முஜாகிதீன்” அமைப்பை, அமெரிக்க வெளிநாட்டு சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி புதிய 5௦ ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துளளது. மகாத்மா காந்தி புகைப் படத்துடன் வெளிவர உள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுகள், “ஒளிரும் நீல நிறத்தில்” (FLUORESCENT BLUE) உள்ளபடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது\nமத்திய பொருளாதார விவகாரத் துறை குழு (CCEA – CABINET COMMITTEE ON ECONOMIC AFFAIRS), மத்திய அரசு ரயில்வேத் துரையின் ஒரு துணை நிறுவனமான, “பி.டபள்யு.இ.எல் எனப்படும் பாரத் வேகன் மற்றும் பொறியியல் நிறுவனத்தை” (BWEL – BARATH WAGON AND ENGINEERING COMPANY LIMITED) மூடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு, இந்திய நேபாள எல்லையில் உள்ள மெச்சி நதியில் மேல் புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இப்பாலம் இந்திய நேபாளத்தை இணைக்கிறது.\nஓடிஸா மாநில அரசு, அம்மாநிலத்தின் தலைமை செயலக கட்டிடத்தின் மேல் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் தகடுகளை பதிக்க உத்தரவிட்டுள்ளது (ROOFTOP SOLAR PROJECT)\nபொருளாதார விவகாரங்களுக்கான காபினட் அமைச்சகம், சமிபத்தில் அறிவிக்கப்பட்ட “சம்படா” (SAMPADA – SCHEME FOR AGRO – MARINE PROCESSING AND DEVELOPMENT OF AGRO PROCESSING CLUSTERS) திட்டத்தை “பிரதம மந்திரி கிசான் சம்படா யோஜனா” (PRADHAN MANTRI KISAN SAMPADA YOJANA) திட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதனிமனித சுதந்திரம் என்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, “ஒரு அடிப்படை உரிமை” என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதென் கொரியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nமேற்குவங்க மாநிலத்தின் பிரசத்தி பெற்ற புர்த்வான் மாவட்ட அரிசியான, “கோபிந்தோபோக்” அரிசிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது\nமணிப்பூரின் நுன்க்தாங் டம்பக் கிராமமே, இந்தியாவில் 1௦௦% கணினி அறிவை பெற்றுள்ள 2-வது கிராமம் ஆகும். இந்தியாவில் முதன் முதலில் 1௦௦% கணினி அறிவை பெற்ற கிராமம் என்ற சிறப்பை, கேரள மாநிலத்தின் சாம்ராவோட்டம் கிராமம் ஆகும்.\nமகிலா கயிறுத் திட்டத்தை கயிறு வாரியம் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்குவதால் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைய உளது.\nமாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசு, சைகை மொழியை தேசிய கீதத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் 3.35 நிமிடங்கள் ஓடக் கூடியதாகும். இதனை இயக்கியவர் கோவிந்த் நிஹலானி ஆவார். இதற்கான கருத்துருவை உருவாக்கியவர் – சதீஷ் கபூர். இதற்கு இசை அமைத்தவர் – அதேஷ் ஸ்ரிவஸ்தாவ் ஆவார்.\nஉலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம், இணையதள அகராதியை தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-shoot-along-with-fever/", "date_download": "2018-08-16T23:24:25Z", "digest": "sha1:IYXGGXWHNDJGYWSICY34FIQJRZHZVDCT", "length": 6075, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர்ஸ்டார் காய்ச்சலுடன் தான் அந்த காட்சி நடித்தாராம் - Cinemapettai", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் காய்ச்சலுடன் தான் அந்த காட்சி நடித்தாராம்\nஒட்டுமொத்த இந்தியா ரசிகர்களும் காத்திருக்கும் படம் கபாலி. இப்படத்தின் டீசர்கள், பாடல்களும் பட்டைய கிளப்பி வருகின்றன.\nஅத்தனை சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த டீசரில் ரஜினிகாந்த் 80 களில் வரும் கெட்டப்பில் தோன்றுகிறார்.\nஇதில் அவர் முடியை கோதிவிட்டு ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சி பல ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.\nஆனால் இந்த காட்சி நடிக்கும்போது ரஜினிக்கு மிகுந்த காய்ச்சலாம். ஆனாலும் அந்த வேகத்தில் நடித்தாராம். இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=6&hit=1", "date_download": "2018-08-16T23:12:08Z", "digest": "sha1:JGW6B4UMCXBN7DEQKXQBTMMI76VCSYE2", "length": 3945, "nlines": 48, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa13.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். அதி:36 குறள்:360\nகாமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும்.\nஇதுவரை: 15228626 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/08/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-08-16T23:39:56Z", "digest": "sha1:PGEBCVYZ6HIWIWTYVGXMXVC3XZYZZPRD", "length": 4538, "nlines": 51, "source_domain": "jmmedia.lk", "title": "August 10, 2016 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nமு.கா தலைவரின் வேண்டுதலுக்கு அமைவாக விசேட அதிரடி படை மும்மன்ன பிரதேசத்துக்கு அனுப்பிவைப்பு\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை வேண்டியதுக்கு\nவாழைச்சேனை அஹமட் வித்தியாலத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலய புனரமைப்புப்\nதனியே இலங்கை வந்த இஸ்ரேலிய பெண் , போகும் போது குழந்தை – சர்ச்சை\nஇலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில்\nவிஷ ஊசி விவகாரம்: நிரூபணமானால் இனப் படுகொலைக் குற்றங்களில் சேர்க்கப்படும்\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பது மற்றும் உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF?filter_by=popular7", "date_download": "2018-08-16T23:38:42Z", "digest": "sha1:UGXS3XWWVNMEC5X7Y7OFR66CFCVJGZLC", "length": 5479, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் | Kalkudah Nation", "raw_content": "\nHome கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nகல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி-மீராவோடை காணி சம்பந்தமாக இடம்பெற்ற கூட்டத்தில் நடந்தது என்ன..\nபோதைப்பொருள் கடத்தலுக்கு வர்த்தக அமைச்சு பயன்படுத்தப்படுகின்றதா\nகூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டது- முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறி���்கை\nமுஸ்லிம் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளை முஸ்லிம் கல்வி மாநாட்டிடம் விட்டுவிடுங்கள் – பேராசிரியர் ஹுஸைன்...\nகடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு மட்டக்களப்பு விஜயம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்...\nமட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் புணரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.\nசமுர்த்தி பிரதேச ஊடக இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கல்-பிரதம அதிதியாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2016/12/blog-post_23.html", "date_download": "2018-08-16T23:34:09Z", "digest": "sha1:RDQOU5OIME7MKLZOCAW4E3CASW7T4WKN", "length": 61938, "nlines": 202, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்!", "raw_content": "\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்\nதான் உருவாக்க நினைக்கும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டுப் படைப்பவன் இறைவன். ஒவ்வொரு படைப்பினத்தின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பவன் அவனே. படைக்கப் பட்ட ஒவ்வொன்றும் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கையும் முடிவு செய்பவன் அந்த இறைவன் தான். அதனதன் இலக்கை நோக்கி அந்தப் படைப்பினங்களை வழி நடத்திச் செல்பவனும் அவனே தான்.\nஅவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். (குர்ஆன் 87: 2-3)\nஇந்த நான்கு அம்சங்களும் எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். அது மிக மிகச் சிறிய அணுவாக இருந்தாலும் சரி, அல்லது மிக மிகப் பெரிய விண்மீனாக இருந்தாலும் சரி - அனைத்துப் படைப்பினங்களுக்கும் இது பொருந்தும்.\nசான்றாக ஒரு அணுவுக்கு உள்ளே உள்ள மின்னணு ஒன்றையே எடுத்துக் கொள்வோம். மின்னணு ஒன்றைப் படைத்து, அதன் வடிவத்தை நிர்ணயித்து, அது சென்றடைய வேண்டிய இலக்கினை முடிவு செய்து அந்த இலக்கினை நோக்கி அதனைச் செலுத்துபவன் இறைவனே\nஅது போலவே - நாம் வாழ்கின்ற பேரண்டத்தை இல்லாமையிலிருந்து உருவாக்கி, அதற்கு வடிவம் தந்து, அதன் இலக்கையும் நிர்ணயித்து, அதன் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பவனும் அவன் தான்\nஇந்த நான்கு அம்சங்களையும் இறைவன் தன்னகத்தே வைத்திருப்பதால் எந்த ஒரு படைப்பின் அமைப்பிலும், அதன் செயல்பாட்டிலும் நாம் யாதொரு குறையையும் கண்டு விட முடியாது.\nஇதில் எந்த ஒரு படைப்பும் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கத்துக்குட்பட்டே செயல்படுகின்றன\nநமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கின்ற நமது பேரண்டத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் -\nஅவற்றில் இறைவனின் அறிவாற்றல் வெளிப் படும்\nஅவற்றின் அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தும்\nஅவற்றில் இறைவனின் கருணையும் தெரிய வரும்\nநாம் உள்ளிழுக்கும் காற்றில், நாம் அருந்திடும் தண்ணீரில், நமது உணவில், விண்ணில், கடற்பரப்பில், ஓசோன் மண்டலத்தில் - இவ்வாறு எங்கு நோக்கினும் - நாம் இறைவனின் அறிவை, அழகுணர்ச்சியை, கருணையைப் புரிந்து கொள்ள முடியும்.\nஒவ்வொரு அணுவும் இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ் விண்ணீல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கின்ற விண்மீண்கள் அனைத்துமே - இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ் தான்\n எங்கும் வெளிப் படுகின்ற இறைவனின் அறிவாற்றல்\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 2 / 6\nமனிதன் முற்றிலும் வித்தியாசமானவன். மற்ற படைப்பினங்களிலிருந்து முழுவதும் வேறுபட்டவன். பல சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டவன்.\nமனிதனின் சிறப்புகளிலேயே மிக மிக முக்கியமான சிறப்பு, வேறு எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு - தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் தான்\nமற்ற எல்லாப் படைப்பினங்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் ஏன் சுயமாக ஒன்றைத் தேர்வு செய்து செயல்படும் உரிமையை வழங்கிட வேண்டும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது மனிதப் படைப்பின் பின்னணியில் இறைவனின் மகத்தானதொரு திட்டம் இருக்கிறது\nஇப்போது முதலில் நாம் குறிப்பிட்ட அந்த நான்கு அம்சங்களையும் (குர்ஆன் 87: 2-3) மனிதனிடத்தில் பொருத்திப் பார்ப்போமா\n- இறைவன் தான் மனிதனைப் படைத்தான்\n- இறைவன் தான் மனிதனின் வடிவத்தை அழகுற அமைத்துத் தந்தான்\n- மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கினை இறைவனே தீர்மானிக்கிறான் \n- மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி மனிதனுக்கு வழி காட்டி அழைத்துச் சென்றிட வேண்டிய பொறுப்பு இறைவனுக்கு உண்டு\nநேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.(குர்ஆன் 92:12)\nஇந்த பொறுப்பைத் தான் இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைப்பதன் மூலம் நிறைவேற்றித் தந்திருக்கின்றான்.\nஇப்போது மனித சமூகத்துக்கு முன்னால் இரண்டு பாதைகள்.\nஒன்று: இறைத் தூதர்கள் மூலம் அனுப்பப் பட்ட இறை வழிகாட்டுதலை ஏற்று நடந்திடும் பாதை\nமற்றொன்று : இறைவனின் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளாமல் தனது விருப்பப்படி செல்கின்ற பாதை\nஇந்த இரண்டு வெவ்வேறு நிலைகளிலும் - என்னென்ன விளைவுகள் நிகழும் என்பதே இப்போது எழும் கேள்வி.\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 3 / 6\nஇறைவனின் வழி காட்டுதலின் படி மனிதன் நடந்தால் என்ன நிகழும் என்பதைப் பார்த்திடு முன்பு, நமது வாழ்வோடு தொடர்புடைய ஒவ்வொரு படைப்பையும் குறித்து சற்று சிந்திப்போம்.\nகதிரவனை கவனியுங்கள். 149.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கதிரவன் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும் தருகின்றது. இந்த தூரத்தை சற்று மாற்றி கற்பனை செய்து பாருங்கள். என்ன நிகழும்\nசந்திரனை கவனியுங்கள். 3, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் நமக்கென்று ஒரு சந்திரன் சுழன்று கொண்டிருப்பதால் தான் நாம் பூமியில் \"நடமாட\" முடிகின்றது.\nஇவ்வாறு ஒவ்வொன்றாக கணக்கிலெடுத்து சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழும் இந்த பூமி, நாம் பெறுகின்ற மழை, நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்று, நம்மைச் சுற்றி வளர்கின்ற தாவர உலகம், கால்நடைகள், நாம் உண்ணும் உணவு, குடிக்கின்ற நீர், இரவு-பகல், ஆண்-பெண் ஜோடி…..பட்டியல் நீண்டு கொண்டே போகும் சொல்லப் போனால் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதற்கு ஒரு முற்றுப் புள்ளியே வைக்க முடியாது\nஅ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகவே படைத்தான் (குர்ஆன் 2:29)\nமனித வாழ்வோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளாலும் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று ஆய்வு செய்து பார்த்தால், அவை ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் உச்சத்துக்குத் தான் இட்டுச் செல்லும்\nமற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் நன்மைகளை அடைய முடிவது எதனால்\nபடைப்பினங்கள் அனைத்துமே இறைவனின் “சட்டங்களுக்கு” அடி பணிந்து நடப்பதினால் தான் இ���ற்கைச் சட்டங்கள் (natural laws) என்று அழைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் இறைவனின் சட்டங்களே (Divine Laws)\nஅடுத்து - \"சுதந்திரம்\" வழங்கப் பட்ட மனிதனும் இறைவனுக்கு அடி பணிந்து நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.\nமற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் அடைந்திடும் நன்மைகள் பன்மடங்கு பெருகி விடும்\nஇது ஏனெனில் - படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் பாதையில். மனிதனும் இறைவனின் பாதையில் எனும்போது ஒரு ஒருங்கியைந்த இயக்கத்துக்கு அது வழி வகுக்கிறது. இறைவனின் \"குடும்பத்தில்\" எல்லாரும் ஓரணியில். எனவே நன்மைகள் பன்மடங்காகப் பெருகி விடுகின்றன. இதனையே திருக்குர்ஆன் “பரகாத்” என்ற சொல்லால் விளக்கப் படுத்துகிறது.\n\"அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறை நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கை மேற்கொண்டு இருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்கள், பாக்கியங்கள் (பரகாத்) அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம்.\" (குர்ஆன் 7:96)\nவழி தவறிச் சென்று விட்ட மனித சமூகம், இறைவனின் வழியின் பக்கம் சற்றே திரும்பி விட்டாலே போதும். என்ன நடக்கும் தெரியுமா\nநூஹ் நபி (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு இறை வசனம்:\nமேலும், 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்\" என்றும் கூறினேன். அப்படிச் செய்வீர்களாயின் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான். இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (குர்ஆன் 71: 10 - 12 )\nமக்கள் இறைவனை நம்பி, இறை பிரக்ஞையுடன் (ஈமான் மற்றும் தக்வா) வாழ்வதற்கும், வானம் - பூமியின் அருள் வளங்கள் (பரகாத்) நம்மை வந்தடைவதற்கும் சம்பந்தம் இருக்கிறது.\nமன்னிப்புக் கேட்பதற்கும் மழை பொழிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 4 / 6\nஅப்படியானால் இறை வழிகாட்டுதலைக் கண்டு கொள்ளாமல் மனித சமூகம் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன தான் நிகழ்ந்து விடும்\nஇறைவனின் படைப்புகள் எண்ணற்றவை. சின்னஞ்சிறிய அணுக்கள் முதல், பென்னம்பெரிய விண்மீன் மண்டலங்கள் வரை - எல்லாமே இறைவன் காட்டிய பாதையில் - ���தாவது - இயற்கை விதிகளுக்குட்பட்டு - இம்மியளவும் பிசகாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅதாவது இறைவனின் படைப்புகளில் 99.9999% இறைவனின் பாதையில். இறைவனின் படைப்பில் 0.00001% மட்டுமே உள்ள மனிதன் இறைவனின் பாதைக்குள் வர மறுப்பு.\nஉங்கள் சிந்தனைக்காக ஆங்கிலத் திரைப்படம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி…\nபடத்தின் பெயர் நவீன யுகம் (Modern Times). கதாநாயகன் சார்லி சாப்லின். அப்படத்தில் வரும் ஒரு காட்சி.\nகுடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப்பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை. சுழலுகின்ற உலோகப் பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறு பக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும்.\nஅந்த உலோகப் பட்டை மீது திருகு மறைகள் (Nuts) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும். நமது கதாநாயகன் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும்.\nமூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப் பட்டையின் மீது வைத்து விட வேண்டும். அது போலவே மீண்டும் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு, மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.\nவேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நமது கதாநாயகனுக்கு அந்த திருகு மறைகள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வருகின்றன, அவை எங்கே செல்கின்றன, எதற்கு அவை பயன் படுத்தப் படுகின்றன - இவை எதுவுமே தெரியாது\nஅதே அறையில் அவரோடு சேர்ந்து இன்னும் ஏழெட்டு பேர். அவர்கள் அனைவருக்கும் அதே வேலை தான். அவர்களுள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட முடியாது. அருகில் உள்ள தொழிலாளியிடம் பேச்சுக் கொடுத்தால் அந்த மூன்றாவது திருகு மறையைத் தவற விட்டு விடுவார். அப்படி அவர் தவற விட்டு விட்டால் தொழிற்சாலையின் எல்லா இயக்கங்களுமே நின்று போய் விடும்.\nஅப்படித்தான் ஒரு நாள். நமது கதாநாயகனை சந்திக்க அவனது தாய், அவனது காதலி, மற்றும் அவனது நண்பன் - மூவரும் தொழிற்சாலைக்கு வந்து விட்டனர். யந்திரத் தனமான ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபட��டிருந்த நமது கதாநாயகனுக்கு அவர்களைக் கண்டதும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.\nதன்னை மறந்தான். தனது வேலையை மறந்தான். ஓடி வந்தான். தாயைக் கட்டிப் பிடித்தான். நண்பனைக் கட்டிப் பிடித்தான். \"ஹலோ எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள் பார்த்து நீண்ட காலமாகி விட்டதே நீங்கள் யாரும் அருகில் இல்லாததால் நான் தவித்துத் தான் போய் விட்டேன். வாருங்கள், எல்லாரும் போய் தேநீர் அருந்தலாம்\" என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.\nஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். திடீரென்று தொழிற்சாலையின் சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வெளியே ஓடி வந்தனர். காவலர்கள் சிலரும் உயர் அதிகாரிகள் சிலரும் நமது கதாநாயகன் வேலை பார்க்கும் அறைக்கு ஓடி வந்தனர். என்ன நடந்தது\nஉலோகப் பட்டையில் வைக்கப் பட்ட திருகு மறைகளுள் ஒன்று திருகப் படாமல் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தொழிற்சாலையின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டனவாம். பிடித்தார்கள் நமது கதாநாயகனை திட்டித் தீர்த்தார்கள்\nதொழிற்சாலையின் ஏதோ ஒரு மூலையில் வேலை பார்த்து வந்த நமது கதாநாயகன் அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறியதொரு இயக்கத்தில் தான் குறை வைக்கிறான். ஆனால் என்ன நிகழ்கிறது அது ஒட்டு மொத்தத் தொழிற்சாலையின் செயல் பாட்டையும் பாதித்து விடுகின்றது.\nஇதே கதை தான் மனிதனின் விவகாரத்திலும்\nஅதாவது மனிதன் தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு, இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் ஒட்டு மொத்தப் பேரண்டத்தின் சீரான இயக்கத்தோடு அவன் மோதிடத் தலைப் படுகின்றான் என்றே பொருள்.\nஅதாவது மனிதத் தவறுகளின் விளைவுகள் மனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக அவை பேரண்டத்தின் ஏனைய படைப்புகளின் செயல்பாடுகளையும் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன. இதனை ஒத்துக் கொள்ள நமக்கு என்ன தயக்கம்\nநமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் குறை ஏற்பட்டால் அது நமது ஒட்டு மொத்த உடல் நலனை பாதிக்காதா\nஒரு சிலர் தான் புகைக்கிறார்கள். ஆனால் சுற்றுப் புறச் சூழலை அது கெடுத்து விடுவதில்லையா\nஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது அந்த வீட்டோடு நின்று விடுமா\nஒரு யந்திரத்தில் இணைக்கப் பட்ட���ள்ள ஒரு பற்சக்கரத்தின் ஒரே ஒரு பல் உடைந்து விட்டால், யந்திரம் தொடர்ந்து இயங்குமா\nஒரு கப்பலின் கீழ்த்தட்டு மக்கள் அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரே ஒரு ஓட்டை போட்டால், கப்பலின் மேல் தட்டு மக்கள் கவலையின்றிக் கரை போய் சேர்வார்களா\nஇப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா - மனிதனின் தவறுகள் பேரண்டத்தின் ஏனைய பகுதிகளில் - குறிப்பாக மனிதனைச் சுற்றியுள்ள படைப்பினங்களின் இயக்கத்தைச் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன என்பதை\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 5 / 6\nமனிதன் - இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் அப்படி என்ன தான் நிகழ்ந்து விடும் என்பதை அறிந்திடு முன் ஒரு வேலை. இறைவன் வழி காட்டுகிறான், இறைவன் வழி காட்டுகிறான் - என்கிறீர்களே, எது தான் அந்த இறைவனின் வழி காட்டுதல் என்பதை முதலில் பார்ப்போமா\nதிருக் குர் ஆனின் மூன்று வசனங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.\n உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்.\nஎப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்.\nவறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.\nவெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்.\nஅல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.\nஅநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்.\nஅளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள். நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை.\nநீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.\nஅல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.\nநிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (குர்ஆன் 6:151 - 153)\nஇறை வழிகாட்டுதலின் மிக மிக அடிப்படையான அம்சங்களை இரத்தினச் சுருக்கமாக இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறான் இறைவன். இறை வழிகாட்டுதலின் இந்த அடிப்படைகளில் இருந்து இன்றைய உலகம் எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறது என்பதைக் குறித்து விரிவாக அலசிட இது இடமல்ல. எனினும் சுருக்கமாக இது குறித்துப் பார்ப்போமா\n# இறை மறுப்பு, பல தெய்வக் கோட்பாடுகள் மற்றும் இறைவனைப் புறக்கணித்து விட்டு எழுதப் பட்ட நவீன விஞ்ஞானம், மற்றும் ஏராளமான நவீன இஸங்கள்....\n# பெற்றோரை அவமதித்தல், அவர்களைக் கொடுமைப் படுத்துதல், அவர்களைக் கை விட்டு விடுதல்....\n# கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை,மனிதனின் இயற்கையான இன விருத்தி அமைப்பில் இஷ்டத்துக்குக் கை வைத்தல்....\n# மானக்கேடானவை எவை என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தருகின்ற - திரைப்பட உலகம், நிர்வாணப் படங்கள், விபச்சாரம், அழகிப் போட்டிகள், ஆபாச விளம்பரங்கள், ஓரினச் சேர்க்கை, மது, போதைப் பொருட்கள்....\n# அன்றாட நிகழ்ச்சியாகிப் போய் விட்ட கொலை பாதகச் செயல்கள், இனப் படுகொலைகள், குழு பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம்....\n# வெளியே தெரியாமல் சூரையாடப் படுகின்ற அனாதைகளின் சொத்துக்கள், சுரண்டப் படும் ஏழை நாடுகளின் வளங்கள்....\n# சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வரை நடத்துகின்ற வியாபார மோசடிகள், தில்லுமுல்லுகள்....\n# ஏழைக்கு ஒரு நீதி,பணக்காரனுக்கு ஒரு நீதி,வல்லரசுகளுக்கு ஒரு நீதி, ஏழை நாடுகளுக்கு ஒரு நீதி....\nஇவை தானே இன்றைய உலகம்\n இறைவனே என்ன சொல்கின்றான் என்று பார்ப்போமா\nமனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(குர்ஆன் 30:41)\n# எந்தச் சமூகத்தில் மோசடிகள் நடக்கின்றனவோ அந்தச் சமூக மக்களின் உள்ளங்களில் இறைவன் கலக்கத்தை உண்டாக்கி விடுகின்றான்.\n# எந்தச் சமூகத்தில் விபச்சாரம் பரவுகிறதோ அந்தச் சமூகத்தில் மரணங்கள் அதிகர���த்தே தீரும்.\n# அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யும் ஒரு சமூகத்தில் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும்.\n# எந்தச் சமூகத்தில் அநீதியான தீர்ப்புகள் வழங்கப் படுகின்றனவோ அந்தச் சமூகத்தில் - படுகொலைகள் அதிகரித்து விடும்.\n# எந்தச் சமூகம் தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விடுகின்றனவோ அந்தச் சமூகம் எதிரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டு விடும்.\n(ஆதாரம்: நபிமொழி நூல் - மாலிக்)\nமேலும் அவர்கள் சொன்னார்கள்: நிலத்திலோ, நீரிலோ, கடலிலோ பொருளில் நஷ்டமேற்பட்டு அழிவு உண்டாவதெல்லாம் (ஏழைகளுக்குச் சேர வேண்டிய) ஜகாத்தினைத் தடுத்து வைப்பதின் காரணத்திலேயாகும். (ஆதாரம்: நபிமொழி நூல் - தபரானி)\nஇறை வழி காட்டுதலைப் புறக்கணித்தால் நீரிலும், நிலத்திலும் ஏற்படுகின்ற குழப்பங்களைக் கவனித்தீர்களா\nஆக - நாம் சொல்ல வருவது என்னவெனில் மனிதனின் செயல்கள் மற்ற மனிதர்களையும் பாதிக்கும், இறைவனின் ஏனைய படைப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதைத் தான். எனவே தான் தரையிலும் குழப்பம். கடலிலும் குழப்பம்\nநாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்\n குழப்பம் நீங்கி அமைதி பெற என்ன வழி சீர்திருத்தம். ஆம். மனிதன் ஏற்படுத்தி விட்ட குழப்பங்கள் அனைத்தையும் நீக்கிடும் சீர்திருத்தமே உடனடித் தேவை. சீர்திருத்தத்தின் முதல் படி என்ன\nமக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பிரித்துக் காட்டுகின்ற அறிவை ஊட்டுவது தான். அதாவது கல்வி. அது மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வி.\nஇந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்பவன் சீர்திருந்துகிறான். பிறரை சீர்திருத்துகிறான்.\nநீரில் வாழ்வனவும் நிலத்தில் வாழ்வனவும் அத்தகைய சீர்திருத்தம் ஒன்றுக்காக ஏங்கி நிற்கின்றன என்பதை அறிந்திட நீங்கள் வியந்து போவீர்கள்\nமக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வியைக் கற்றுத் தருகின்ற அறிஞனுக்காக - இறைவனும், அவனது வானவர்களும், புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகள் உட்பட எல்லா தரை வாழ் உயிரினங்களும், மீன்கள் உட்பட எல்லா நீர் வாழ் உயிரினங்களும் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். (நபிமொழி நூல்: திர்மிதி)\nமக்கள் பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர் புறப்பட்டுச் செல்கிறார் மக்களை சீர்திருத்தம் செய்திட. மக்களுக்கு நற்போதனை அளித்திட. அவருக்கும் - புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகளுக்கும், தண்ணீரில் வாழ்ந்திடும் மீன்களுக்கும் என்ன சம்பந்தம் ஏன் அவை அவரை வாழ்த்திட வேண்டும்\nமனிதக் கரங்கள் செய்திட்ட குளறுபடிகளினால் அவைகளும் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே மனிதன் சீர்திருந்தினால் தங்களுக்கும் விடிவு பிறந்திடும் என்று அவரை வாழ்த்திட முன் வந்தன போலும்\nஇத்தகைய சீர்திருத்தத்தைத் தான் முஹம்மது நபி (ஸல்) உட்பட அனைத்து இறைத்தூதர்களும் செய்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களை \"அகில உலகத்தாருக்கும் ஓர் அருட்கொடையாக நாம் அனுப்பினோம் என்கிறான் இறைவன். அகில உலகத்தாருக்கும் என்று இறைவன் சொல்வது ஏன் என்பது புரிகின்றதா\nசரி, குழப்பங்கள் தோன்றிட மனிதன் ஏன் காரணமாகி விடுகின்றான் மனிதனின் ஒரு குறிப்பிட்ட மன நிலையே எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அந்த மன நிலை எது தெரியுமா மனிதனின் ஒரு குறிப்பிட்ட மன நிலையே எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அந்த மன நிலை எது தெரியுமா கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூர்ந்து கவனியுங்கள்:\nஅல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)\" என்று. அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்\" என்று கூறினான். (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்\" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (குர்ஆன் 2:258)\nசரி, மனிதன் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் சீர்திருத்தப் படாமலேயே விட்டு விடப் பட்டால் என்ன தான் ஆகும்\nமனிதனின் நன்மைக்காகவே படைக்கப் பட்ட ஏனைய படைப்புக்களைக் கொண்டே இறைவன் மனிதனைத் தண்டிக்கின்றான். கடும் புயலைக் கொண்டும், இடி முழக்கத்தைக் கொண்டும்,கடலைக் கொண்டும், நில நடுக்கத்தைக் கொண்டும், கல் மாறி பொழிந்தும் அந்த சமூகம் தண்டிக்கப் படுகின்றது. இத்தகைய தண்டனைக்காக அவர்கள் இறைவனைக் குறை சொல்லிட இயலாது. ஏனெனில்...\n\"உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்கு அணு அளவும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்\". (குர்ஆன் 10:44)\nஅக்கிரமக்காரர்கள் அழிந்து போனால் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் வானத்துக்கும் பூமிக்கும் என்ன வந்தது கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னும் அவனுடைய படையினரும் செங்கடலில் வைத்து மூழ்கடிக்கப் பட்டனர்.\nஇதனைக் குறித்து இறைவன் இப்படிச் சொல்கின்றான்:\n\"பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை பூமியும் அழவில்லை\nஇது வரை நாம் விவாதித்தவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் - மிக மிக உன்னதமான சீர்திருத்தப்பணி ஒன்றை இறைவன் நம்மீது பொறுப்பாக்கியிருக்கிறான் என்பதைத்தான்\nஆனால் அதனை முஸ்லிம்களாகிய நாமே இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை\nஇந்தப் பணியை நாம் செய்யத்தவறி விட்டால் என்னவாகும்\nநாம் அறிந்த நபிமொழி தான் அது:\nஅல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.\nகீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).\nஅப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள்.\nஅவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.\" - அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி); நூல்: ஸஹீஹுல் புகாரி)\nஆனால், மகத்தான இந்த சீர்திருத்தப் பண��யிலிருந்து நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் என்பது தான் கசப்பான உண்மை\nயானையைப் பார்த்த குருடர்களைப் போல – இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பகுதியை மிகைப்படுத்தி, அதனையே முழு இஸ்லாம் என எண்ணிக்கொண்டு, மக்களைத் திசை திருப்பி விட்டோமா இல்லையா\nஅசலை விட்டு விட்டோம். நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்\nஇஸ்லாத்தைப் பேசினோம். இஹ்ஸானை விட்டு விட்டோம்.\nவிவாதம் செய்தோம். விவேகத்தை விட்டு விட்டோம்.\nஅறிவைப் பற்றிப் பேசினோம். பணிவைக் கற்கத் தவறி விட்டோம்.\nபெயரளவில் ஒன்றுபட்டோம். உண்மையில் ஒன்றுபடத் தவறி விட்டோம்.\nமையத்திலிருந்து ஒதுங்கினோம். எனவே ஓரம் கட்டப்பட்டு விட்டோம்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்\nபிகு: இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் எங்கிருந்து துவங்குவது\nஅனைத்துக்கும் முதலாக இஸ்லாத்தின் சாறு (essence) என்பது என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\n1 நாம் முதலில் எடுத்துக் காட்டிய அல் அன்ஆம் அத்தியாயத்தின் (6: 151-153) இந்த வசனங்களை மீண்டும் படித்து சிந்தியுங்கள்\n2 பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் (17: 23 – 35) இந்த வசனங்களை மீண்டும் படித்து சிந்தியுங்கள்\n3 நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையை மீண்டும் படித்து சிந்தியுங்கள்.\nஇவற்றிலிருந்து தான் இஸ்லாத்தின் சாற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து தான் நாம் அனைவரும் திசைதிருப்பப் பட்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவைகளிலிருந்து தான் நாம் நமது சீர்திருத்தப் பணிகளைத் தொடங்கிட வேண்டும்.\n அப்போது மட்டுமே ஒட்டு மொத்தக் கப்பலும் காப்பாற்றப் படும்\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd3.html", "date_download": "2018-08-16T23:45:47Z", "digest": "sha1:MSFWDPXLCQ2D6ANGGLFRNJO6RCNYLLEJ", "length": 45977, "nlines": 227, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Suzhalil Mithakkum Deepangal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத��தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nபகல் மூன்றடிக்கப் போகிறது. மாவரைக்கும் ‘கிரைண்டர்’ பழுதாகிக் கிடக்கிறது. ‘எலெக்ட்ரிஷிய’னுக்கு நேரில் போய்ச் சொல்லிக் கூப்பிட்டு வரவேண்டும். நேரமில்லை.\nஅடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, தேன் குழல் பிழிந்து கொண்டிருக்கிறாள் கிரி. ரத்னா சற்றே படுத்து எழுந்து முற்றத்துத் துணிகளை எடுத்து மடிக்கிறாள். ரோஜா மாமி வருகிறாள் போலிருக்கிறது. இலேசான வெளிநாட்டு ‘சென்ட்’ மணம் காற்றில் தவழ்ந்து வருகிறது.\nசமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கிரி சாப்பாட்டுக் கூடம் கடந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வாயிலில் நின்றபடியே பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் மாமியார் அறை தெரியும். மருதோன்றிச் சிவப்பில் பட்டுச் சேலை தெரிகிறது. இவள் மட்டும் வந்தால் நேராக மாமியாரின் அறைக்குப்போய் விடுவாள். பிரதான வாசலில் வந்து மணியடிக்கும் சமாசாரம் கிடையாது. அந்த அறைக்கு மாடிப்படியில் இருந்து நேராகப் போய்விடலாம்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“இப்ப மூணு நா சேர்ந்தாப் போல லீவா இருந்தது. போக முடியல, எங்கும். யாராரோ வெளிலேந்து வந்திருக்காப்பல. அசைய முடியாதுன்னுட்டார். அடுத்த வாரம் தான் பார்க்கணும்...”\n“எனக்குக் கூட பார்க்கணும்னு இருக்கு. எல்லாத்துக்கும் குடுப்பின வேணும் ரோஜா. நினைச்சாப்பல எங்க நடக்கறது.”\n“உங்களுக்கென்ன பாட்டி, சாமு வந்ததும் கார்லயே ஒரு நடை போயிட்டு வந்துடலாமே இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ\n“என்னமோ, பெத்த பெண்ணுக்கு மேல நீதான் கவனிச்சிக்கிற\n உங்களப் பார்க்கறது எனக்கென்னவோ தாயாரப் பார்க்கிறாப்பில இருக்கு. பெரியவாளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணும். கோதுமைப் பாலெடுத்து இதை கிளறினேன். ஆறித் துண்டு போடக் கூட நிற்காம அவசரமா இதனை டப்பியில போட்டு எடுத்துண்டு வரேன். வாயில் போட்டுண்டு பாருங்கோ... இவாள்ளாம் கோவாவும் பன்னீரும் கடையில வாங்கிப் போடுவா. உங்களுக்குத் திங்கறதுக்கில்ல. அதுக்காக நான் தனியாவே ரெண்டு பாக்கெட் பாலை வாங்கிக் கோவா கிளறினேன்...”\nமாமியார் அவள் கொண்டு வந்து கொடுக்கும் பண்டத்தை வாயில் போட்டுக் கொள்கிறாள்.\n“நீ பண்றதுக்குக் கேக்கணுமா ரோஜா பத்து விரலும் பத்துக் காரியம். அம்ருதமாக இருக்கு...” கிரிக்குப் பொறுக்கவில்லை. அந்த வாயிற்படியில் போய் நிற்கிறாள்.\n உங்களுக்கு அம்மாவப் பார்த்துட்டுப் போனாப் போறும்...\n“உனக்குத் தான் சிநேகிதி யாரோ வந்திருக்காப்பல... ‘பிஸி’யாக இருக்கே\nதுணி மடித்த கையுடன் ரத்னா அப்போது உள்ளே வருகிறாள்.\n நான் உங்க பேத்தி ரத்னா...\nபாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்துத் தலைத்துணையை ஓர் அசைப்புடன் இறங்கிக் கொள்கிறாள்.\n“அதான் வந்து எட்டு மணி நேரம் கழிச்சுக் குசலம் விசாரிக்கிறியாக்கும் எங்க வந்தே இப்ப\n“இங்கே இருக்க வந்திருக்கிறேன். ஏன், வரக்கூடாதா பாட்டி\n“பேஷா இருக்கு. உன் சித்தி இருக்கா, ஈஷிண்டு எல்லாம் செய்வா. என்னை எதுக்குக் கேக்கற என் வீடா இது நான் ஒரு மூலைல யாரு வம்பும் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேனே\n நீங்க ஏன் பாட்டி ஒதுங்கணும் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறீங்க... ஒதுங்குவானேன்...”\n நான் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறேனாம் ஏண்டியம்மா உங்கம்மா சொல்லிக் கேக்கச் சொன்னாளா எத்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா எத்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா\nஅவள் அடுத்து பேசு முன், கிரி அஞ்சிக் கொண்டு அங்கிருந்து அகலுகிறாள்.\n சித்திக்கு உங்களைக் கண்டு எத்தனை பயம் பாருங்க\n“போடி அசத்து... அவளுக்கு என்ன பயம் எட்டூருக்கு சாமர்த்தியக்காரி. எங்கிட்ட வாயை மூடிண்டு நடிக்கிறாள். அவன் என்னமோ நிக்க நேரமில்லாம எங்கியோ சாப்பிட்டு எங்கேயோ தங்கி அலையறான். அந்தக் காலத்துப் போல என்ன கஷ்டம் இப்ப வீட்டுக் காரியம் எட்டூருக்கு சாமர்த்தியக்காரி. எங்கிட்ட வாயை மூடிண்டு நடிக்கிறாள். அவன் என்னமோ நிக்க நேரமில்லாம எங்கியோ சாப்பிட்டு எங்கேயோ தங்கி அலையறான். அந்தக் காலத்துப் போல என்ன கஷ்டம் இப்ப வீட்டுக�� காரியம் எல்லாம் சுவிச், காஸ் அடுப்பு, நிமிஷமா ஆகற பிரஷர் குக்கர். வெய்லுக்குக் கூலர், குளிருக்கு ஹீட்டர். என்ன கஷ்டம் இவாளுக்கு எல்லாம் சுவிச், காஸ் அடுப்பு, நிமிஷமா ஆகற பிரஷர் குக்கர். வெய்லுக்குக் கூலர், குளிருக்கு ஹீட்டர். என்ன கஷ்டம் இவாளுக்கு\n“அதான் மத்தியானத்திலேயே படுக்கையில போயிப் படுத்துக்கறா. எனக்கு என்னமோ புடிக்கிறதில்லை. என்ன ஏன் முன் ரூமுக்கு வரதில்லைங்கறாளே இந்த சோபா, குஷன்... எவால்லமோ உக்காரற எடத்தில எப்படி உக்கார இந்த சோபா, குஷன்... எவால்லமோ உக்காரற எடத்தில எப்படி உக்கார இங்க இந்த பிரம்பு சேர்தான் என் மனசுக்குப் பிடிக்கறது. எங்க வீட்டிலும் எனக்குன்னு பிரம்பு பின்னின சோபா - அம்மாவோடதுன்னு அதுல யாரும் உக்கார மாட்டா இங்க இந்த பிரம்பு சேர்தான் என் மனசுக்குப் பிடிக்கறது. எங்க வீட்டிலும் எனக்குன்னு பிரம்பு பின்னின சோபா - அம்மாவோடதுன்னு அதுல யாரும் உக்கார மாட்டா” என்று ரோஜா மாமி ஒத்துப்பாடுகிறாள்.\n“ரெண்டு பொண்ணு. அதிலயும் கவி ‘மேஜரா’யாச்சு. ஒண்ணு தெரியல. எதானும் சொன்னா, போ பாட்டி, வா பாட்டிங்கும். ஆனால் மனசு கிடந்து அடிச்சிக்கிறது; தங்கம் என்ன விலை, வயிரம் என்ன விலை இதுகளக் காது மூக்கு ஒக்கிட்டு காலாகாலத்தில கட்டி வக்கணுமேன்னு... இவாளப் பாரு இதுகளக் காது மூக்கு ஒக்கிட்டு காலாகாலத்தில கட்டி வக்கணுமேன்னு... இவாளப் பாரு அக்காக்காரி... சொல்லப்படாது. எவனையோ கட்டிண்டு குடும்பத்துக்கே அநாசாரமாயாச்சு. இவ... வயசு முப்பதாயாச்சு... ஒரு கட்டா காவலா கிடையாது... எனக்கு ஏண்டாப்பா இதெல்லாம் பாக்கணும்னிருக்கு அக்காக்காரி... சொல்லப்படாது. எவனையோ கட்டிண்டு குடும்பத்துக்கே அநாசாரமாயாச்சு. இவ... வயசு முப்பதாயாச்சு... ஒரு கட்டா காவலா கிடையாது... எனக்கு ஏண்டாப்பா இதெல்லாம் பாக்கணும்னிருக்கு ஒரு எச்சிலா, தீட்டா, ஒரேழவுமில்ல. நூறு வியாதி ஏன் பிடுங்கித் தின்னாது ஒரு எச்சிலா, தீட்டா, ஒரேழவுமில்ல. நூறு வியாதி ஏன் பிடுங்கித் தின்னாது பரத்துக்கு ஒன்பது வயசாகல. பிள்ளைக் குழந்தை கண்ணாடி போறணும்ங்கறா... இப்பவே, இப்படி அநாசாரம் கலந்தா பரத்துக்கு ஒன்பது வயசாகல. பிள்ளைக் குழந்தை கண்ணாடி போறணும்ங்கறா... இப்பவே, இப்படி அநாசாரம் கலந்தா” முட்டாக்கை இழுத்துக் கொண்டு முதியவள் வெறுப்புடன் திரும்புகிறாள்.\nகிரிஜ��, பாட்டிக்குப் பூரி இட்டுக் கொண்டிருக்கையில் குழந்தைகள் வந்து விடுகிறார்கள். ரத்னாவைக் கண்டதும் இரண்டு பெண்களுக்கும் ஒரே சந்தோஷம். அவர்கள் அறையில் இவளால் ரசிக்க முடியாத மேற்கத்திய ரஞ்சக இசை முழங்குகிறது. ட்ரம் அதிரும் ஓசை குதித்துக் குதித்து இளைஞர் பாடும் குதூகலம்.\n“பூரி பண்ணிருக்கேன். தேங்குழல் இருக்கு...”\n“இருந்த பட்டாணியக் காலம சீஸ் கறிக்குப் போட்டுட்டேண்டி... பால்ல போட்டுத் தரேனே\nகாபியை மட்டும் பருகிவிட்டுப் போகிறார்கள். சற்றைக்கெல்லாம் மூவரையும் கூட்டிக் கொண்டு ரத்னா வெளியே செல்கிறாள்.\nஆறு மணிக்குள் மாமியார் பலகாரம் முடிந்துவிடும். பாலில் நனைத்த பூரியுடன் கிரிஜா மாமியாரை உபசரிக்கப் போகிறாள். கிழவி கைகால் சுத்தம் செய்து கொண்டு நெற்றியில் புதிய விபூதியுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.\nதலை திருப்பலைக் கண்டதும் சுர்ரென்று கிரிஜாவுக்கு பற்றிக் கொள்கிறது. விழுங்கிக் கொள்கிறாள். “ஏன் வேண்டாம்\n“வேண்டாம்னா பின்னையும் பின்னையும் ஏன்னு என்ன கேள்வி தினம் தினம் தின்னறாது. எங்கையில பண்ணிக்க முடியாத போது என்ன வேண்டியிருக்கு தினம் தினம் தின்னறாது. எங்கையில பண்ணிக்க முடியாத போது என்ன வேண்டியிருக்கு எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ\nஒரு பிரளயமாகும் ஆவேசம் அவளுள் கிளர்ந்தெழுகிறது.\n“நான் அவா மேல இவா மேல பட்டிருப்பேன். முழுகித் தொலைக்கலங்கறேளா” என்று சொற்கள் வெடித்து வரத் தயாராக இருக்கின்றன. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். கிரிஜா பொறுப்பாள். ஆனால் அரணை உடைத்து விட்டால் பிறகு சமரசத்துக்கு இடமில்லை. அரண் அவளை உள்ளே இழுக்கிறது. தள்ளிக் கதவைச் சாத்துகிறது.\nசமையலறையில் கொண்டு வந்து அவற்றைத் திரும்ப வைக்கிறாள். ரத்னாவும் குழந்தைகளும் வரும் கலகலப்பு செவிகளில் விழுகிறது.\n உனக்கு வெஜிடபிள் பஃப் கரம் கரமா வாங்கிட்டு வந்திருக்கிறோம்...”\nசாதாரணமாக என்றேனும் அவர்கள் வெளியில் சென்று இதுபோல் எதையேனும் வாங்கி வந்தால் கிரிஜா ஒதுங்கிக் கொள்வாள். “போதும் மேலே வந்து விழணுமா உள்ள கொண்டு வை\nகுழந்தைகளோடு தானும் இம்மாதிரி ஒரு குழந்தையாக உண்டு களிக்கும் நாட்கள் இவள் குடும்பத்துக்கு வரவேயில்லை.\n“கிரி, குழந்தைகள் ஆசையா அம்மாவுக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. வாங்கிச் சாப்பிடு. அடி மக்குகளா, பிளேட் வச்சு எல்லாருக்கும் எடுத்து வையிடி\nசாரு தட்டுக்களைக் கொண்டு பரப்புகிறாள்.\nகார சமோசா, மலாய் பர்ஃபி.\nரத்னா, சர்பத்தைக் கலக்கி ஐஸ் துண்டு போட்டு வைக்கிறால். “எனக்கு ரோஸ்மில்க் ஆன்டீ” என்று பரத் அவளை ஒட்டிக் கொள்கிறான்.\nகிரிஜா எல்லோருடனும் உட்கார்ந்து மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறாள். முன் அறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் வரும் தொடர் நிகழ்ச்சியைப் பெண்களின் கூச்சலான விமர்சனங்களுடன் ரசிக்கிறாள். நத்தைக் கூட்டை உடைத்துக் கொண்டு அவள் அவளாக இருக்க முயன்றாலும் ஏதோ ஓர் இடி - மழைக்கு வானம் கறுத்து எங்கோ முணுக் முணுக்கென்று மின்னல் ஒளி வயிர ஊசி பளிச்சிடுவது போல் உணர்வில் ஓர் அச்சம் தோன்றிக் கொண்டிருக்கிறது.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக��கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Eiffel-tower-closed-as-snow-in-paris", "date_download": "2018-08-17T00:02:50Z", "digest": "sha1:UTJVBVPHUNUQ5DSTJJQDLR4B4I6KKST6", "length": 8077, "nlines": 71, "source_domain": "www.cauverynews.tv", "title": " பாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புபாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது\nபாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காணப்படும் அதிகப்படியான பனிப் பொழிவு காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டுள்ளது.\nஉலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இதை பார்வையிட ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர். இந்தநிலையில் பாரீஸ் நகரின் அடையாளமாக திகழும் ஈபிள் டவர் கடந்த 6 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. நாளை வரை இது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nபாரீஸில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த 1887 ஆம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 12 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஈபிள் டவர் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த வாரம் காணப்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக பாரீஸில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல், நகரம் முழுவதும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடரும் பனி மழை காரணமாக மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பனிப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் பனிபொழிவையும் பாரிஸில் குவிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காண���த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/tag/beep-song/", "date_download": "2018-08-17T00:12:13Z", "digest": "sha1:27BRW2YXX44W7NUTVSNSKGD6P76PUZUR", "length": 13206, "nlines": 227, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | beep song", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nதலைமறைவான பீப் சிம்பு… 3 தனிப் படைகள் அமைத்து போலீஸ் தேடல்\nவாய் சவடால் சிம்பு தலைமறைவு…\nசென்னை: பீப் பாடல் என்ற பெயரில் அசிங்கப் பாட்டை அரங்கேற்றிய சிம்புவைப் பிடிக்க சென்னை காவல் துறையின்\n‘செருப்பால் அடிக்க வேண்டியது சிம்பு என்கிற பொறுக்கியையும், அனுருத் என்கிற பொறம்போக்கையும்���ான்’ – மு களஞ்சியம் »\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசைச் சிந்தனையாளன் இளையராஜா அவர்கள்.\nஎந்தனையோ சினிமா புடுங்கிகள் எல்லாம் மழையும் வெள்ளமும் சென்னையை தாக்கிய போது இழுத்து மூடிக்கொண்டு\nகங்கை அமரன் மீது ஏன் பாய்கிறீர்கள்… அவசரப்படாதீர்கள் ரஜினி ரசிகர்களே\nஇளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளர் – இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.\n‘இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி இளையராஜா\nத்தூ… இந்த பொழப்புக்கு… »\n” என்னா தல சென்சேஷனா ஒரு நியூஸும் சிக்கல..\n” தம்பி.. சென்சேஷன் நியூஸ்ங்கறது தானா வரலைன்னா… நாமா கிரியேட் பண்ணனும்..\nவிஐபி வீட்டு ‘பீப்புகள்’ சிம்பு, அனிருத்தை ஓடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் போலீஸ்\nசென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நேரில் இன்று ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோவை போலீஸ் சம்மன் அளித்தும் அனிருத்தும், சிம்புவும் இன்று கோவை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/13/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-16T23:35:39Z", "digest": "sha1:Q44DQ5CV4R3TXT4MHIDBYNBDAKSHXFXV", "length": 8342, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "தனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← புதிய கிரகத்துக்கு மாணவி சாஹித்தியின் பெயர் சூட்டப்படும் சாதனை\nஏழை எளியோருக்கு இலவச JEE தேர்வுப் பயிற்சி தந்து வெற்றி பெறச் செய்யும் ஆனந்த் குமார் →\nதனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி\nPosted on June 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி\nஇந்த எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்தால் தனியே போகும் பெண்கள் செல்லும் இடங்கள் ஜி பி எஸ் மூலமாகக் கண்காணிக்கப்படும். காவல் துறை இதைச் செய்யப் போவதாய்ப் பல தோழிகள் பகிர்ந்தார்கள் . இது ஒரு உதாரணத்துக்குத் தவறான செய்தி என தினமணி சுட்டிக் காட்டி, சமூக வலைத் தளங்களில் வருபவை அனைத்தும் உண்மை அல்ல என , நமக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.\nசெய்திக்கான இணைப்பு —————– இது.\nநாம் ஒன்றை நம்புவதும், அல்லது சரியான விவரம் தேடுவதும் அடுத்த கட்டம். முதலில் நமக்கு வந்தவற்றைப் பகிரும் முன் கண்டிப்பாக சரிபார்ப்பது என்று முடிவு செய்து கொண்டால் போதும்.\nபொன் மொழிகள் போன்றவற்றைப் பகிர்வதில் தவறில்லை. வதந்திக்கு நாம் ஒரு ஊடகமாகிவிடக் கூடாது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged தினமணி, பெண்கள் பாதுகாப்பு, முக நூல், வதந்தி, வாட்ஸ் அப். Bookmark the permalink.\n← புதிய கிரகத்துக்கு மாணவி சாஹித்தியின் பெயர் சூட்டப்படும் சாதனை\nஏழை எளியோருக்கு இலவச JEE தேர்வுப் பயிற்சி தந்து வெற்றி பெறச் செய்யும் ஆனந்த் குமார் →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ducati-multistrada-1260-pikes-peak-launched-india-at-rs-21-42-lakh-015239.html", "date_download": "2018-08-16T23:39:28Z", "digest": "sha1:N3KHPWSNLA6EHIRGNZNHRTGZTJYW5OFJ", "length": 13990, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 சூப்பர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்கின் ஸ்டான்டர்டு மற்றும் மல்டிஸ்ட்ரேடா எஸ் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், ரேஸ் பைக் ஸ்டிக்கர் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் பைக் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஆனால், எத்தனை பைக்குகள் என்ற விபரத்தை டுகாட்டி வெளியிடவில்லை.\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் மாடலில் 1,262சிசி எல்-ட்வின் டிவிடி டெஸ்ட்டாஸ்ட்ரெட்டா எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 129.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த சூப்பர் பைக்கில் டெஸ்மோட்ரோமிக் வேரியபிள் டைமிங் தொழில்நுட்பத்தில்ல இயங்குவதால், குறைவான சுழல் வேகத்தில் எஞ்சின் மிகச் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nபுதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் பைக்கில் ஓலின்ஸ் சஸ்பென்ஷன், டெர்மிக்னோனி புகைபோக்கி அமைப்பு, கார்னரிங் ஏபிஎஸ், பை- டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட் வசதிகள் உள்ளன. மேலும், கார்பன் ஃபைபர் விண்ட் ஸ்க்ரீன், முன்புற மட்கார்டு மற்றும் ஏர் இன்டேக் கவர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் புதிய வடிவமைப்பிலான சேஸீ, அதிக நீளமுடைய ஸ்விங் ஆர்ம் மற்றும் ம��ன்புறத்தில் புதிய பரிமாணம் கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்துள்ளன. ஆனால், வீல் பேஸ் ஸ்டான்டர்டு மாடலை ஒத்திருக்கிறது.\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசனில் ரேஸ் பைக்குகள் போன்ற ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டுட இருப்பது மிக முக்கிய அம்சம். ஃபோர்ஜ்டு அலுமினியம் சக்கரங்கள், பேக்லிட் வசதியுடன் சுவிட்ச் கியர்ர, 4 டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் சிஸ்டம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியை அளிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன.\nஇந்த சூப்பர் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட், கார்னரிங் லைட்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nடுகாட்டி மல்டிஸ்ட்ரேடா ஸ்டான்டர்டு 1260 பைக் 232 கிலோவும், 1260 எஸ் மாடல் 235 கிலோ எடையும் கொண்டது. ஆனால், கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த பைக்ஸ் பீக் எடிசன் மாடல் 229 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.\nடுகாட்டடி மல்டிடஸ்ட்ரேடா 1260 சூப்பர் பைக்கின் விலை உயர்ந்த மாடலாக பைக்ஸ் பீக் எடிசன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.21.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37519", "date_download": "2018-08-16T23:55:07Z", "digest": "sha1:UQXIVSFHLMGCWZAQBRVARMJGKTOEVEH5", "length": 11050, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்", "raw_content": "\nகிராவும் காந்தியும் – கடலூர் சீனு »\nஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்\n//இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு தளத்தை அடைகின்றது. இந்த genre shift அலாதியான குறுகுறுப்பைத் தந்தது. இது நேரடிக் கதை அல்லாமல் கவிதைக்கு அருகில் நின்றதால் இதன் மீதான விவாதமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.\nமுகாமின் மிக livelyயான அமர்வு கவிதை அமர்வே என்று தோன்றுகிறது. க. மோகனரங்கனின் உலகக் கவிதைகள் தொடங்கி சாம்ராஜின் தற்காலத் தமிழ்க் கவிதைகள் வரை அனைத்துக் கவிதைகளுமே மிக நல்ல அனுபவத்தைத் தந்தன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் : மணிகண்டன் இரண்டு மலையாளக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டுமே அனிதா தம்பியின் கவிதைகள். இந்த இரண்டு கவிதைகளையும் இணைக்கும் முகமாக சங்க சித்திரங்களில் இடம்பெற்ற ஊஞ்சலாட்டம் குறித்த ஒரு குறுந்தொகைப் பாடலைத் தேர்ந்தெடுத்து ஒரு வாசிப்பை நிகழ்த்தினார். இது மிக நல்ல வாசிப்பாக எனக்குப் பட்டது. ஆனால் இவ்விதமான வாசிப்பு அக்கவிதைகளைத் தனித்தனிக் கவிதைகளாக அணுகவிடாமல் செய்வதாக ஒரு விவாதம் எழுந்தது. மணிகண்டன் தன் வாசிப்பை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும்.\nபொறாமை கொள்ள வைக்கும் செயலூக்கம் மிக்க நண்பர்களைப் பார்ப்பது ஒரு புத்துணர்வு தரும் அனுபவம். ஜெவும், சுனிலும், அரங்காண்ணனும் ஜாஜாவும் ராமும் சுரேஷும் ஜடாயுவும் சுசீலா அம்மாவும் நாஞ்சில் நாடனும் தேவதேவனும் அதைத்தான் தந்தார்கள்.//\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்\nஏற்காடு இலக்கிய முகாம் – தங்கவேல்\nஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்\nஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\nஏற்காடு – வேழவனம் சுரேஷ்\nஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\nTags: இலக்கிய முகாம், ஏற்காடு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப��பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/prabhu-launched-koothan-movie-first-look-poster-video.html", "date_download": "2018-08-16T23:29:25Z", "digest": "sha1:CEUS6E75OIRNZXPDJ3D3VWADFNUNT2XZ", "length": 6607, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "Prabhu Launched Koothan Movie First Look Poster - Video - Flickstatus", "raw_content": "\nகூத்தன் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.\nஇந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வெளியிட்டார்.தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், கதாநாயகன் ராஜ் குமார், இசையமைப்பாளர் பாலாஜி ஆகியோரை தனது வீட்டில் சந்தித்ததார். தயாரிப்பளர் நீல்கிரீஸ் முருகன் இளைய திலகம் பிரபுவிற்கு பொன்னாடை அணிவிக்க நாயகன் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கினார். இளைய திலகம் பிரபு, கூத்தன் படம், பட உலகை கதை களமாக கொண்டு உருவாகியுள்ளதை கேட்டு படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஹிரோவாக வருவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nசினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.\nசினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணைனடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.\nஅறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.\nஇந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.\nதயாரிப்பு நீல்கரிஸ் முருகன், நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட் வழங்கும் கூத்தன் திரைப்படம் இறுதிகட்ட வேலைகளை நெருங்கியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பலத்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/paavikku-pugalidam/", "date_download": "2018-08-17T00:23:42Z", "digest": "sha1:FYZRMOFULR2RQFZJJSQNJINPFKMICPGU", "length": 6073, "nlines": 172, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு | Lyrics", "raw_content": "\nPaavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு\nபாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்\n1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்\nகொலை செய்யவே கொண்டு போனாரே\nகொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி\n2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்\nபடுகாயமும் அடைந்தாரே – பாவி\n3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட\nகிரீடம் முட்களில் பின்னி சூடிட\nஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்\nஇதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி\n4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே\nதம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்\nதளராமல் நம்பி ஓடி வா – பாவி\nYesu Pothume �� இயேசு போதுமே Nam Yesu Nallavar – நம் இயேசு நல்லவர் Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய் Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு\nPuthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்\nYesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/tn-7th-pay-calculator-mobile-app_24.html", "date_download": "2018-08-16T23:21:24Z", "digest": "sha1:LHHWMYK63EHL53M7ITZF25BJIGF5F2JK", "length": 65670, "nlines": 2152, "source_domain": "www.kalviseithi.net", "title": "TN 7th PAY CALCULATOR - Mobile App Version 2 Published - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டது.\nஅதில் Incentive, selection Grade, special Grade ஆகியவை மேலும் மேம்படுத்தப்பட்டு துல்லியமாக உங்களது ஊதியத்தை கணக்கிட உதவும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்த App-ஐ Download செய்தவர்கள் - புதிதாக Update செய்ய தேவை இல்லை.Version 2 தானாகவே உங்களது App-ல் update ஆகிவிடும்.\n2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......\nமாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.\nஇடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)\nநேரம் : காலை 10:30.\n🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.\n🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.\n🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.\nபோராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்\nகீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.\n2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுவர்கள் ஆசிரியர்களா , சமூக விரோதிகளா . . நூதன போராட்டம் என்ற பெயரில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த போவதாக கேள்விப்படுகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்போராட்டத்தைக் கைவிடக்கோரி எங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மூன்று ஆசிரியர்களை ஈடுபடுத்த போவதாக அறிகிறோம். அதனை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய போகிறார்களா . நூதன போராட்டம் என்ற பெயரில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த போவதாக கேள்விப்படுகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்போராட்டத்தைக் கைவிடக்கோரி எங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மூன்று ஆசிரியர்களை ஈடுபடுத்த போவதாக அறிகிறோம். அதனை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய போகிறார்களா . இல்லை அவர்களை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கப் போகிறார்களா இல்லை அவர்களை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கப் போகிறார்களா யார் செய்தாலும் அவர்கள் குடும்பத்தின் கதி என்னாவது. . யார் செய்தாலும் அவர்கள் குடும்பத்தின் கதி என்னாவது. . அவர்களுக்கு யார் பொறுப்பு ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் இழிவுபடுத்தபடுமே இதுதான் நீங்கள் மாணவ சமுதாயத்தை வழிநடத்தும் இலட்சணமா . . இதுதான் நீங்கள் மாணவ சமுதாயத்தை வழிநடத்தும் இலட்சணமா . . கலந்து ஆசிரியர் எவருக்கேனும் ஏதாவது நடந்தால் மாநில ஒருங்கிணைப்பாளர்களே பொறுப்பு என்பதை மறவாதீர். உயிர் என்ன அவ்வளவு எளிதாகி விட்டதா உங்களுக்கு. இனியாவது இது போன்ற எண்ணம் இருந்தால் விட்டுவிடுங்கள். அமைதியான அறவழியில் போராடுங்கள். இதற்கு மேலும் நீங்கள் தவறான வழியில் போராட முயன்றால், அப்போராட்டம் ஆசிரியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருந்தால் அதனை நிச்சயம் தடுத்தே தீருவோம்.\n2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்பு.\nஇன்னும் எத்தனை நாடகங்கள் அரங்கேறுமோ\nபோராட்டம்￰ நடந்தால் 2013tet முன்னுரிமை￰ தராமல் போக கூடும் .\nபோராட்டம்￰ நடந்தால் 2013tet முன்னுரிமை￰ தராமல் போக கூடும் .\n,க்கு மட்டும் யாருக்கும் விடை தெரியாது.\n,க்கு மட்டும் யாருக்கும் விடை தெரியாது.\nநண்பா குழு என்ன ஆச்சி\nvanakkam ,2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று நான்கு ஆண்டு ஆகியும் எந்த பலனும் இல்லை என்ற ஏக்கத்துடன் தற்கொலை செய்து கொல்லலாமா என்ற ஏக்கம் \nவாழ்வதற்கு பல வழிகள் உள்ளன. தீய எண்ணத்தை கை விடவும். முடியும் வரை முயற்சி செய்.\n25,26,27paper 2cv இன்றோடு முடிவடைந்து விட்டது.இனி அடுத்தது\n25,26,27paper 2cv இன்றோடு முடிவடைந்து விட்டது.இனி அடுத்தது\nTet Paper 1 pass செய்தவர்களுக்கு எப்போ cv \nTet Paper 1 pass செய்தவர்களுக்கு எப்போ cv \nஇந்த இடைநிலை ஆசிரியர்களை(2009) பார்த்தா உங்களுக்கு எப்புடி தெரியுது,....\nஅமைச்சர்￰ வெயிட்டேஜ் change november இறுதிக்குள் வெளியிடப்படும் என போன மாதமே சொன்னார்.\nஇப்பொது cv முடித்து வ���ட்டது.\nதோழி, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இராஜபாண்டி என்பது நான்தான். எனக்கும் நீங்கள் சொல்லும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இராஜலிங்கம் என்பவர் புளியங்குடியைச் சேர்ந்தவர். நான் அருப்புக்கோட்டை, எனது அலைபேசி : - 9600352523; இராஜபாண்டி வேறு இராஜலிங்கம் வேறு. மேலும் சந்தேகம் என்றால் அலைபேசியில் அழைக்கவும். நன்றி .\nதோழி, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இராஜபாண்டி என்பது நான்தான். எனக்கும் நீங்கள் சொல்லும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இராஜலிங்கம் என்பவர் புளியங்குடியைச் சேர்ந்தவர். நான் அருப்புக்கோட்டை, எனது அலைபேசி : - 9600352523; இராஜபாண்டி வேறு இராஜலிங்கம் வேறு. மேலும் சந்தேகம் என்றால் அலைபேசியில் அழைக்கவும். நன்றி .\nSecond grade teacher mutual transfer தேனி மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு மனமொத்த மாறுதல் பெற விருப்பம் உள்ளவர்கள்(main school and full strength) தொடர்பு கொள்க 8667060398\nசமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவர்களுக்கு தேவை கேள்விகள் கேள்விகள் நீங்கள் கேள்விகளை தேடுங்கள் வெற்றி உங்களுக்கு வரும் நீங்கள் எதிர்பார்க்கும் சமச்சீர் புத்தகத்தின் அனைத்து வரிகளில் இருந்தும் கேள்விகள் மற்றும் OPTION உடன் புத்தகம் கிடைக்கிறது,இதில் இல்லாத கேள்விகளே இல்லை இதற்கு நீங்கள் பயிற்சி பெற்றாலே போதுமானது\nCOURIER & CASH ON DELIVERYமூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்\nசமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்\nCOURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்\nநண்பர்களே அடுத்த ஆண்டு 2018ல் ஆசிரியர் தகுதி தேர்வு வருமா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்��ல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா\nDSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின்\"AADHAR\" எண்கள...\nG.O Ms : 214 - பள்ளிக்கல்வி- மாநகராட்சி பள்ளி ஆசிர...\nSSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநித...\nDIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்...\nஅரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாதஒன்றை ஆய்வுஅலுவலர்கள...\nFlash news : கனமழை - 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ...\nSSA - தொடக்கக்கல்வி - புதிய அணுகுமுறை கல்வி திட்டம...\n10லட்சம் பேருக்கு ரயில்வேயில் வேலை\nTNPSC - VAO EXAM : கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணி...\nபுதுச்சேரி 3 நாட்கள் தொடர் விடுமுறை\n7 வது ஊதியக்குழு குறைபாடுகளை களையக்கோரி திடீர் உண்...\nஅரசு ஊழியருக்கு நவ.20-க்குள் 7th PAY நிலுவைத்தொகை\nமகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளிய...\nதமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ள...\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடைய...\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு\n12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெ...\nFlash News : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூ...\nFlash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியி...\nநாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா\nFlash News : மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப...\nதொடக்க கல்வி: முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று ...\nபகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நசுக்கும் அதி...\n22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குற...\n7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு\nஅமைச்சர் பேச்சு எதிரொலி பகுதி நேர ஆசிரியர்களின் கு...\nபிளஸ்1 அட்மிஷன் கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூல்நடவடிக்க...\nபள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)...\nஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குன...\nவினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்...\nலேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்...\nசி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்\nகே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிர���ி முடிவு\nபொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம...\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குன...\nகல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில...\nசென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்\nதனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிரு...\nJACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்க...\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு...\nதமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர...\nஇந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை\nகுடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர...\nகல்விக்கு உரிய மரியாதை வழங்கும் கேரளம்\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் ப...\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட...\nதிறனற்ற மனிதர்கள் பிறக்கவே இல்லை -பேச்சாளர் 'மயில...\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வ...\nநவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அற...\nநன்றாக பாருங்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அதிகம...\nSSA + SPD - திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஒன்ற...\nபதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்...\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவ...\nபணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழகமுதல்வர்...\nஅரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி த...\n'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் து...\n'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு\nகல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு\n'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'\n'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு...\nரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு...\nDEE - புதிய பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் கோருதல்...\nNMMS online entry செய்ய அனைத்து மாவட்டத்திற்கும் ...\nகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் தொட...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அள...\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154554?ref=home-feed", "date_download": "2018-08-17T00:03:21Z", "digest": "sha1:BAKVTUHOBGLRNW7AZSTU26AECKKLQ4WR", "length": 7258, "nlines": 91, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியளவில் ஓவியா செய்த சாதனை! ஓவியா ஆர்மி கொண்டாட ரெடியா - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியளவில் ஓவியா செய்த சாதனை ஓவியா ஆர்மி கொண்டாட ரெடியா\nஓவியா ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த மனங்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார். காரணம் எல்லாம் அந்த பிக்பாஸ் தான். நிகழ்ச்சியில் அவரின் SHUT UP பண்ணுங்க டையலாக் பிரபலமானது.\nஆனால் போட்டியிலிருந்து அவர் மன உளைச்சலால் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியே. அவரே கேலி, கிண்டல் செய்தவர்களை சமூக தளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.\nதற்போது ஓவியா சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று 2017 ல் விரும்பத்தக்க பெண்மணிகள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டது.\nஇதில் ஓவியா 28 வது இடத்தை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் இந்த பட்டியலில் இருக்கும் இந்திய அளவில் இருக்கும் சிலர் எந்த இருக்கிறார்கள் என பாருங்கள்..\nமானுஷி செல்லர் - 1\nதீபிகா படுகோன் - 2\nஎமி ஜாக்சன் - 6\nபிரியங்கா சோப்ரா - 7\nசன்னி லியோன் - 8\nராதிகா ஆப்தே - 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=117487", "date_download": "2018-08-16T23:52:11Z", "digest": "sha1:66NFAHIHWAQNLB7YATBCKHHYM6Y3BHJB", "length": 17957, "nlines": 193, "source_domain": "nadunadapu.com", "title": "உயிருக்கு எமனாகும் உணவுகள் இவைகள் தான்! | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nஉயிருக்கு எமனாகும் உணவுகள் இவைகள் தான்\nஉலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. ஆனால் அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது.\nஇந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nபெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.\nமற்றொரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தக்காளி. இதிலும் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.\nஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.\nஇந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்���ுவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.\nசெர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் விஷத்தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.\nகசப்பு தன்மை கொண்ட பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.\nஎல்டர்பெர்ரி பழங்களானது உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழமாகும். ஆனால் இந்த எல்டர்பெர்ரி மரத்தின் வேரில் அதிகப்படியான விஷம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த விஷம் உடலில் சென்றால் வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணி, உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.\nபஃப்பர் மீன் (Puffer Fish):\nபஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.\nகாளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உயிரை விட நேரிடும்.\n இதோ அதை தீர்ப்பதற்கான வழிமுறை\nNext article‘பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா’ -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்\nபாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா\nஇந்த வார (ஜூன் 29 – ஜூலை 5) பலன்கள்: இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோத���, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013/04/blog-post_23.html", "date_download": "2018-08-16T23:09:45Z", "digest": "sha1:I3VD2ZWMFXNELDBTOS2CGUXKHJTVCO5N", "length": 33748, "nlines": 286, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: வைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...!", "raw_content": "\nவைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...\nடைரக்டரும், நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் பற்றி தெரியாதவர்கள் கிடையாது, காமெடி ஆகட்டும் செண்டிமெண்ட் ஆகட்டும் எதிலும் ஈசியாக கலக்குகிறவர்.\nஎன்பது தொன்னூறுகளில் சினிமாவின் ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம், சுந்தர்ராஜன் இயக்கி வெளிவந்தப் படங்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.\nநான் பாடும் பாடல் படம்���ான் கவுண்டமணியின் காமெடி உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம் \"காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டி\" என சொல்லும் டயலாக் ஏக பிரபலமாக இருந்தது, படமும் கன்யாகுமரி மாவட்டத்தை சுற்றியே எடுக்கப்பட்டது.\nவைதேகி காத்திருந்தாள் படம் ஆரம்பத்தில் யாராலும் கவனிக்கப்படாமல் அப்புறமாகத்தான் பிக்கப் ஆகி வெற்றி அடைந்தது, அந்தப்படத்தை தரை ரேட்டுக்கு மாவட்ட வாரியாக வாங்கியவர்கள் மடியில் பணமோ பணமாக குவிந்தது...\nஅம்மன் கோவில் கிழக்காலே படமும் பாடலும் காமெடியும் மிக அருமையாக இயக்கி இருப்பார் சுந்தர்ராஜன், எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத படம் அது.\nமெல்லத்திறந்தது கதவு படம் அவ்வளவாக இல்லாவிட்டாலும் பாடல்கள் மனதை இப்போதும் கொள்ளை கொண்ட வண்ணம் இருக்கிறது, அதில் இளைய ராஜாவும் எம் எஸ் விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினார்கள்,பயணங்கள் முடிவதில்லை பற்றி சொல்லவே வேண்டாம்...\nதிருமதி பழனிச்சாமி, இந்தப்படம் வெறும் காமெடி படம்னு நினைக்கும் முன்பே திடீர் திருப்பமாக மாறி, குலைநடுங்க வைத்தது பாதியில் வரும் வில்லன் கேரக்டர்.\nஇளையராஜாவும் சுந்தர்ராஜனும் இணைந்தால் அந்தப்படம் ஹிட் மட்டுமல்லாது பாடல்கள் தாளம்போட வைக்கும் என்பதற்கு முழு கியாரண்டி உண்டு.\nவைதேகி காத்திருந்தாள் படத்தில் \"அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட...\" பாடல் கண்ணில் கண்ணீரை வரவைக்கும் அளவுக்கு சிறப்பாக எடுத்திருந்தார். டைரக்டராக கோலோச்சியவர் திடீரென நடிப்பு பக்கம் வந்துவிட்டார், என்னய்யா ஆச்சுன்னு கேட்பவர்களுக்கு அவர் கூறிய பதில் \"நடிப்புதான்ய்யா ரொம்ப ஈசியாக இருக்கு, பணமும் கிடைக்குது, டைரக்ஷன்னாலே ஒரே டென்ஷன் மயம் அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்\"ன்னு சொன்னார்.\nநிறைய படங்களில் நடித்தும் மக்கள் ஆதரவைப் பெற்றார். இவர் நடிகராக வெளியே வந்த பின்புதான் மக்களும் இவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்.\nஇடையில் என்னாச்சோ தெரியவில்லை, ஆளையேக் காணோம், ஒரு அருமையான கலைஞனை இம்புட்டு சீக்கிரமாக மறந்து விட்டார்களே என்று சில சமயம் நான் யோசிப்பது உண்டு, இப்போது ஒரு படம் டைரக்ட் பண்ணிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது...\nஇதே போல இன்னொரு கலைஞனையும் நம்மாளுங்க கண்டுக்காமல் இருக்காங்க அது......... நம்ம பாக்கியராஜ், காலத்தை பிரயோசனப் படுத்திக்கோங்க திரைக் கலைஞர்களே....\nசிவாஜி கணேசனை கடைசிக் காலத்தில் யாருமே கண்டுக்கவில்லை, இந்த நஷ்டம் அவர்களுக்கல்ல, நமக்குதான் நஷ்டம்...\nஅய்யய்யோ ஆபீசர் நான் இல்ல நான் இல்ல....\nதிண்டுக்கல் தனபாலன் April 23, 2013 at 7:28 PM\n\"உன்னை நினைத்து\" ஆர் சுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டமில்லாத காமெடி இன்னும் மனதில் சிரித்துக் கொண்டே இருக்கிறது...\nஅடுத்த காட்சி என்னவென்று சரியாக யூகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைப்பதில் நம்ம பாக்கியராஜ் கில்லாடி...\nஇரு சிறந்த திரைக்கலைஞர்களும் வர வேண்டும்...\nதயாரிப்பாளர்கள் மனம் வைத்தால் நல்லது இல்லையா\n///வைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...//\nநாங்களும் காத்திருக்கிறோம்.........சுகன்யா இன்னும் அழகாக இருக்கிறார்களே பழைய போட்டோவா அல்லது புதுப் போட்டோவா\nஆமா உங்க பிளாக் ஏன் எனக்கு ஒப்பன் ஆகமாட்டேங்குது\nகாலம் எத்தனையோ சாதனையாளர்களை சீக்கிரமே மறக்க செய்துவிடுகிறது.\nமறு பிரவேசங்களில் சொல்லக்கூடிய அளவுக்கு எத்தகைய சாதனையாளர்களும் வெற்றியை ஈட்டியதில்லை என்று நினைக்கிறேன். தலைமுறை இடைவெளிதான் அதற்கு காரணமாக இருக்கக் கூடும் சுந்தரராஜன் அதைமுறியடிக்கிறாரா பார்க்கலாம்\nமுறியடித்து விடுவார் என்றே நினைக்கிறேன், காரணம் கூடுதல் இடைவெளி எடுத்ததால் சிறப்பாக படம் எடுத்து இருப்பார் என்றே நினைக்கிறேன் நண்பா...\nவைதேகி காத்திருந்தாள் சுந்தர்ராஜன் சார் படமா படம் முழுசா பார்த்ததில்ல, ஆனா பாட்டு ரொம்ப புடிக்கும், என் அத்தைக்கு புடிச்ச படம்..\nபாட்டும் அருமை படமும் அருமை...\nஆர் சுந்தராஜனின் வெற்றிப் படங்கள் குறித்து இன்று தான் அறிந்து கொண்டேன்... அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் பாடல்கள் மிக அருமை தான்...\nநேற்று ஒரு செய்தி படித்தேன், இளையராஜா இல்லாமல் ஒருபடம் கூட இயக்க மாட்டேன் என்று... ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை... உங்களுக்கு தெரியுமா ஆபீசர் ...\nஅவங்க ரெண்டு பேரின் அலைவரிசை ஒன்றாக இருப்பதால் அப்படி சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன்.\nசூப்பர் தல இவங்கள ரெண்டு பெரும் தமிழ் சினிமால மறக்க கூடிய ஆட்களா இவங்க படங்களை எல்லாம் பார்த்துகிட்டே இருக்கலாம் ஆர்.சுந்தர்ராஜன் மறக்க கூடிய ஆள ஏன்னா காமெடி சென்ஸ் மனுஷனுக்கு பிச்சு எடுபாறு அவர் குரலே சூப்பரா இருக்கும் பாக்யராஜ் இன்னமும் இவர அடிச்சுக்க ஆளு இல்ல\nசெம நகைச்சுவை உணர்வு உள்ளவர் இல்லையா...\nநல்ல கலை ஆர்வம் மிக்க இயக்குனர்.வரவேற்போம்\nஆர்.சுந்தரராஜன் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார் என்பதை இப்பத்தின் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன் ...கிரேட் மேன் \nஅத்தனை சுந்தராஜன் படங்களையும் நெல்லையில் கூட்டம் கூட்டமாக பார்த்தது நினைவிற்கு வருகிறது.படம் ஓடு ஓடுன்று ஓடும்.\nபாடல்கள் ..இன்னும் காதில் தேனாய் ஒலிக்கிறதே .\nஇரண்டு இயக்குனர்களும் மிக நல்ல படங்களை தந்திருக்காங்க இவர்களின் படங்களில் பாடல் இசை கதை நகைசுவை எல்லாமே அருமையாக இருக்கும்\nஅருமையான படங்கள் தந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் என் ஜீவன் பாடுது படமும் அவர் இயக்கியதாக ஞாபகம் அதில் முதல்க்காட்சியிலே கமடி சீன் வரும் பிள்ளையாரை வைத்தே கமடி செய்த காட்சி இன்னும் நீங்காத நினைவுகள் அருமையான பல படம் பட்டியல் இடலாம் சாமி போட்ட முடிச்சு கொஞ்சம் அவரை கஸ்ரப்படுத்திவிட்டதாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் சூரிய வம்சம் மிலிட்டரி வேசம் நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு வெடிதான்\nசெந்தூரம் படத்தில் ஒரு பாடல் ராஜாவோடு சேர்ந்து பாடி இருந்தார் அவர் குரலில் திருமதி பழனிச்சாமி படத்தில் அம்மன்கோவில் வாசலிலே பாட்டும் என் பேவரிட் இளையராஜா +சுந்தர்ராஜன் கூட்டனி என்றால் நம்பி ஒலிநாடா வாங்களாம் என்ற காலம் இன்னும் மறக்க முடியாது மீண்டும் அவர் நல்ல படைப்பைத் தரவேண்டுவோம்\nபாக்யராஜ் ஒரு ஓல்ரவுண்டர் சினிமா உலகில் நல்ல கதையமைப்பு அவர் சிறப்பு\nசுகன்யா என்றால் கண்ணப்பன் ஞாபகம் வரும் இனி மனோ ஞாபகம் வரப்போகுது:))))\nஅருமையான ஒரு இயக்குனர் பற்றிய\nநல்ல கலைஞன் சினிமாவை விட்டு சமையல் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார் என்ற செய்தி அறிந்த போது ரொம்ப வருத்தமாக இருந்தது. இப்போது அவரது சினிமா வருகிறது என்று கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...\nஆமா... சுகன்யா நல்ல நடிகையின்னு சொல்லி வால்டர் வெற்றிவேல் படத்தில் அந்த சின்ன ராசவே பாட்டு இருக்கே.... அப்படின்னு சொல்லப் போறீங்கன்னு பார்த்தா ஜகா வாங்கிட்டீங்களே....\nகாத்திருந்தது மட்டுமல்ல திரும்பியும் பார்க்க வைத்தாள் வைதேகி.\nசுந்தர்ராஜன் பற்றி அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க... ஆமா, க��ைசியா அந்த போட்டோ எதுக்கு\nபன்னிக்குட்டி ராம்சாமி April 24, 2013 at 12:52 PM\nஅண்ணே அந்த சுகன்யா மேட்டரை எனக்கு மட்டும் சொல்லுங்கண்ணே.......\nஅவருடைய படங்களில் பாடல்களுக்கும், காமெடிக்கும் நிச்சயம் நல்ல இடம் உண்டு...\nவைதேகி காத்திருந்தாள் - பாடல்களை மறக்க முடியுமா.....\nநினைவுகளை மீட்டெடுத்த பகிர்வுக்கு நன்றி மனோ.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nஎன் வாழ்க்கையில் என்னை தேடிவந்த காதல் புயல் சூறாவளியாக.....\nநான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்.... நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதி...\nஅமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....\nஅமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா... கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஎன் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என...\nஅள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே.... நிலவை...\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nசெங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை.... உலகின் மூத்த மொழி தமிழ்...\nவெற்றிகள் வெறியாக மாறினால் உன் நிலைமை என்ன...\nகல்யாணம் நடக்கும் இடத்தில் பேய்கள் வருமா\nஎஸ் பி பொன் மாணிக்கவேலும் ஒரு கொலையும்....\nவைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயப்படுறது எதற்காக...\nஅனாதையாக்கி விட்டுப் போன படங்கள்...\nசிலருக்கு ராட்சஷ புத்தியும் உண்டு போல...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2016/04/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-16T23:38:50Z", "digest": "sha1:ZMOME2ZBQUJODODTS2KM6QY7TFCAFPP2", "length": 5286, "nlines": 162, "source_domain": "www.easy24news.com", "title": "வேதாளத்தை மிஞ்சியதா தெறி? பிரபல திரையரங்கம் அறிவிப்பு | Easy 24 News", "raw_content": "\nHome Entertainment வேதாளத்தை மிஞ்சியதா தெறி\nஇளையதளபதி விஜய்யின் தெறி நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.\nமுதல் நாள் வசூலில் இந்த படம் தல அஜித்தின் வேதாளம் படத்தை மிஞ்சிவிட்டதாக பிரபல திரையரங்கு ஒன்று அறிவித்துள்ளது.\nநெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் தெறிக்காக முந்தைய நாள் இரவே ரசிகர்கள் பெரிய அளவில் கூடிவிட்டனர். ஆட்டம் பாட்டம் என இரவு முழுவதும் கொண்டாடிவிட்டு காலையில் படத்தை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.\nஎப்படி இத்தனை அடி கட் அவுட் விழுந்தது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் விஜயகலா உரை தொடர்பான அறிக்கை\nகுடியரசு தினத்���ை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\nதெலுங்கில் நுழையும் ரெபா மோனிகா\nடிரைலர் ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபாஸ்\nஜெ.,-க்கு போட்டி: வெல்லப்போவது யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2018-08-16T23:10:48Z", "digest": "sha1:WVHUDTABQ2BH3WCL6YRVSZ6KVEHKB7CA", "length": 7325, "nlines": 160, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "என் பிரியமான செம்மறியாடே! – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\n50 என் பிரியமான செம்மறியாடே\nதூர நின்று சிரிக்கிறது பார்\nநீ திகைத்துத் திகைத்துப்போய் நின்றாலும்\nமணி ஒலிக்காது திகைத்தே போனால்,\nநாதம் சுவைக்கையிலேயே மௌனம் சுவைத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/08/17/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-17T00:25:29Z", "digest": "sha1:GTAHLKRMSFKXCM3B2ORGMTEHWDYZQILM", "length": 5846, "nlines": 195, "source_domain": "ezhillang.blog", "title": "சொல்வளம் – புதிர் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nகுறிப்பு : எப்படி விளையாடுவது \nகீழ் உள்ள சொற்களை சதுரத்தில் கண்டெடுங்கள். சொற்கள் இடது->வலது, மேல்->கீழ் என்றும் அ���்லது மாற்று வரிசையிலும் அமையும். விடைகளை அடுத்த வலை பதிவில் தருகிறேன். முடிந்தால் print அச்சிட்டு தாளில் செய்துபாருங்கள்.\nஎழில் தமிழ் கணிமை வெளியீடு நிரலாக்கம் நிரல்படுத்துதல் இயக்கு பட்டியல் அணி\nகணம் வரிசைப்படுத்து திறமூலம் பொதுவெளி பயிற்சி தரவமைப்பு வழுதேடல் வாக்கியம் இலக்கணம்\nய ய க் மி நி ர ல் ப டு த் து த ல்\nது இ நி ர லா க் க ம் க் தி ய இ வா\nழ் ம் வ இ ய யீ க ப ம் ற இ ல க்\nபொ ச தே டு ய இ ணி ட் மி மூ த க் கி\nத து ம் வெ ம் க் மை டி த ல ர க ய\nக் ல் வெ ற வ ஆ கு ய ஞ ம் வ ண ம்\nர ல் ப ளி ப் ரி மை ல் க ய மை ம் வ\nஎ ம வ அ பு ப சை யி ழ க ப் ல் ப்\nம் ழி ம் வா ப வ ங ப் மை ண பு க் ய\nபு ப ல் ன த ல் ழு து ப ம் ப ம் ப\nவெ வெ ளி யீ டு ம் ட தே ண டு ய ய யி\nய வெ ழி ஞ ணி த மி ழ் ட அ த் க ற்\nணி ப ஈ க் ம் ண பு து ஔ ல் ணி து சி\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-famous-theater-renovation-ajith-movie-release/", "date_download": "2018-08-16T23:20:48Z", "digest": "sha1:KJ4ORZ7BBCM4JSQER6LC7KCFFWEABRKN", "length": 7440, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம் - Cinemapettai", "raw_content": "\nஅஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்\nசென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முக்கியமானது காசி திரையரங்கம். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும் திரையரங்குகளில் இதுவும் ஒன்று. அதேபோல், பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் நடிகர்கள் இந்த திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க இந்த திரையரங்குக்குத்தான் வருவார்கள். அதனால், இந்த திரையரங்கும் சினிமா பிரியர்களிடையே மிகவும் பிரபலம்.\nரொம்பவும் பழமையான இந்த திரையரங்கம் இப்போது புதுப்பிக்கவுள்ளனர். இந்த திரையரங்கில் சமீபத்தில் வெளியான சிங்கம்-3 படத்தோடு திரையரங்கை மூடிவிட்டு திரையரங்கை புதுப்பிக்க உள்ளார்களாம். புத்தம் புதிதாக இருக்கைகள், உள்புற அலங்காரம், 4K Barco புரொஜெக்டர், புதிய திரை என அனைத்தையும் மாற்றவிருக்கிறார்களாம். அதோடு புதிய உணவகம் ஒன்றையும் நிறுவ உள்ளார்களாம்.\nதிரையரங்கம் முழுவதுமாக தயாராக 1 மாதத்திற்கும் மேலாக ஆகக்கூடும் என்பதால், இந்த தியேட்டரை அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசின் போது திரையரங்கை திறக்க இருப்பதாக திரை���ரங்கு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்திருக்கிறது.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49542-topic", "date_download": "2018-08-16T23:36:01Z", "digest": "sha1:5SW6Z3OJ66OQVYNGONH4V3R5YWTRDZQA", "length": 32912, "nlines": 309, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள��.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nநாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nநாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்: அரசாங்கம் அறிவிப்பு\nஇலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.\nஇரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.\n22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஉங்களுக்கும் விண்ணபிக்க முடியும் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி மேடம்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும் அதுக்கான அவசியம் ஏன் பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஅவசியம் அதை செய்யுங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும் பிறகு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஅது தான் எந்த வகையில் உதவியாக இருக்கும் சம்ஸ். அவர்கள் தான் இங்கே பிறந்து இங்கே வளர்ந்து இங்கே படித்து என இருக்காங்க.. மகன் தமிழ் பேசுவான். மகள் தமிழ் பேசுவாள் என சந்தோஷபட்டுக்கும் படிதான் அவள் தமிழில் புரிந்து கொள்வது இருக்கின்றது.\nஇலங்கையில் எங்களுக்கென என்ன இருக்கின்றது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nசொந்தங்கள் என்றும் விட்டு போகாது மேடம் என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு அங்கு போக வேண்டும் என்று தோணும் அன்றைக்கு அது அவர்களுக்கு ரெம்ப உதவியாக இருக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஅங்கே போகணும் எனில் எப்போது வேண்டுமானாலும் விசா எடுத்திட்டு போய் வரலாமே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஇனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\n*சம்ஸ் wrote: இனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.\nநான் இலங்கைக்கு வரல்லன்னால் வரல்ல ஆளை விடுங்கோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nNisha wrote: ஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும் அதுக்கான அவசியம் ஏன் பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல\nஎனக்கென்னவோ இது ஆபத்தானதாக தெரிகிறது.\nஇலங்கை அரசை நம்பும் காலம் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதாக நான் கருதவில்லை.\nஅதனால் பொருமை அவசியம். எப்ப வேண்டுமானாலும் இதை பெறலாம் என்றால் உடனே பெறுவது என்பது தேவையற்றது.\nவாழ்க்கையின் முடிவுகளை மிகுந்த கவனமுடன் எடுத்து வையுங்கள் தோழி\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nசில நேரம் விண்ணப்பத்தாரர்கள் குறித்த ஆய்வுகள் செய்யவும் கூட இம்மாதிரி அறிவிக்கலாம். எனினும் இங்கே சுவிஸ் நெசானலடி கிடைத்தபின் இலங்கை பிரஜா உரிமையை புதிப்பிக்கணுமா என்பது தான் என் கேள்வி. அதற்கான அவசியம் என்ன என புரியல்லை. பசங்களுக்கு நிச்சயம் பிரயோசமில்லைத்தான். ஆனால் எலெக்‌ஷன் நேரங்களில் வாக்குரிமை போன்ற உரிமை விடயங்களில் இலங்கையர் எனும் அத்தாட்சிக்கு தேவைப்படலாம்.\nஒரு விடயம் தெரியுமா.. எம்மால் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்லலாம் ஆனால் இலங்கைக்குள் வர விசா வேண்டும். அதுவும் ஒரு மாத விசா தான் தருவார்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nவெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே\nஇது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nசுறா wrote: வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே\nஇது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி\nவேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக���க முடியும்:\nசுறா wrote: வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே\nஇது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி\nவேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி\nவேண்டாம் என்பது உங்களின் முடிவு பிறகு எதற்கு பார்ப்போம் என்ற வார்த்தை\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nNisha wrote: அட கோபம் வந்திருச்சோ\nஅது நம் ஊரைப் போல வருமா\nஅட என் நாடு என்றாலும்\nஅது நம் நாட்டுக் கீடா ஆகுமா\nபல தேசம் முழுதும் பேசும் மொழிகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nNisha wrote: அட கோபம் வந்திருச்சோ\nஅது நம் ஊரைப் போல வருமா\nஅட என் நாடு என்றாலும்\nஅது நம் நாட்டுக் கீடா ஆகுமா\nபல தேசம் முழுதும் பேசும் மொழிகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nRe: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0-20/", "date_download": "2018-08-16T23:15:47Z", "digest": "sha1:HJ2TRW5JN5YWYL4BVTZM66QG5WWQZ4DV", "length": 12141, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா திருக்கல்யாணம் 31.07.2018 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா திருக்கல்யாணம் 31.07.2018\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா திருக்கல்யாணம் 31.07.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங���காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்பிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா தீர்த்தத்திருவிழா 30.07.2018\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் முத்துமாரி அம்மன் மகோற்சவ 3ம் திருவிழா இரவு 01.08.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/09/blog-post_17.html", "date_download": "2018-08-16T23:21:28Z", "digest": "sha1:IFSWIE6SDMUFPZHTPFUOUVGOMXI4B5W4", "length": 17379, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தலில் நிற்கிறேன்!", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொர��� முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில்தான்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசி எனப்படும் தெ.பு.வி.ப.சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் செப்டெம்பர் 19-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.\n2009-ம் ஆண்டு நான் இந்தத் தேர்தலில் ‘செயற்குழு உறுப்பினர் - தமிழ்’ என்ற இடத்துக்கு நின்றேன். தோல்வி அடைந்தேன். மொத்தம் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஆறு பேர் தமிழ்ப் பதிப்பாளர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். ஆறு பேர் ஆங்கிலப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள். அப்போது எனக்கு பபாசி தேர்தல்கள் பற்றி முழுமையான புரிந்தல் இருந்திருக்கவில்லை. தேர்தல் என்று வந்தால் அணி திரண்டு நிற்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.\nபபாசி தேர்தலில் சுமார் அறுநூற்று சொச்சம் உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஒரு தலைவர், இரு துணைத்தலைவர்கள், ஒரு செயலர், ஓர் இணைச் செயலர், இரு துணைச் செயலர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள், 4 நிரந்தர புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.\n2011-ல் தேர்தலில் மீண்டும் நிற்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் அலுவலகம் மாற்றிக்கொண்டிருந்தோம். எனவே தேர்தல் விண்ணப்பத்துக்கான காலம் முடிவடைந்த பின்னரே ஆண்டறிக்கை அஞ்சலும் தேர்தல் தேதியும் அங்கும் இங்கும் சுற்றி என் கைக்குக் கிடைத்தது.\nஇம்முறை தேர்தலில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன். உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் ஒருமுறை பேசியிருந்தேன். நல்லோர் அடங்கிய ஓர் அணியைத் திரட்டி, பபாசிக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டு பலரையும் சந்தித்துத் திரட்டக்கூடிய அளவு என்னிடம் நேரம் இல்லை. மாறாக யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் அந்த அணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து நிற்பது, அல்லது தனியாக ‘அடிமட்ட’ இடமான செயற்குழு-தமிழ் என்ற இடத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன்.\nதேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி தொடர்புகொண்டார். மணிவாசகர் பதிப்பகத்தின் மீனாட்சி சுந்த��ம் தலைவர் பதவிக்கும் புகழேந்தி செயலர் பதவிக்கும் நிற்பதாகவும் அந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இவர்கள் இருவர்மீதும் எனக்கு மரியாதை உண்டு.\nஇந்தப் பதிவைக் காணும் பபாசி உறுப்பினர்கள், ஏற்கெனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றால் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநான் போட்டியிடும் அணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை விவரமாக ஓரிரு மணிக்குள் பதிகிறேன்.\nதேர்தலில் வென்று புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கத்தின் மோதியாக வாழ்த்துக்கள்.\n போகிற போக்கில் நீங்கள் ஜாதி பத்ரி மாதிரி மோதி பத்ரி ஆகி விடுவீர்கள் போலிருக்கே :-) வென்று வர வாழ்த்துகள்\n(1)அமெரிக்க நூல்களுக்கு இணையான கட்டமைப்பும் உறுதியும் பதிப்பீட்டுத்தரமும் தமிழிலும் கொண்டுவர முடியும் என்பதையும், (2) நூலக ஆர்டர் இல்லாமலேயே தமிழிலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் அச்சடித்து விற்பனை செய்யமுடியும் என்பதையும், (3) இணையம் / மின்னஞ்சல் வாயிலாகத் தமிழ்ப் புத்தக வணிகத்தைப் பிரபலப்படுத்தமுடியும் என்பதையும் கடந்த சில ஆண்டுகளிலேயே நிரூபித்திருக்கிறீர்கள். இளைய தலைமுறை பதிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். எனவே “பத்ரி அணி” வெற்றி பெற்றிட அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.\nவாழ்த்துக்கள். –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை. 044-67453273\nதமிழார்வம்,தொழில் நுடப ஆர்வம்,திறந்த உரையாடலை விரும்பும் மனம் வெற்றியைத் தரும். வாழ்த்துகள்.\nவெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபபாசி தேர்தல் - வேட்பாளர்கள் வாக்கு விவரம்\nபபாசி தேர்தல் - எங்கள் அணி\nமதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-17T00:23:30Z", "digest": "sha1:7ON5AGX4B6JFILHPXM5MP4EJG2HE3PIC", "length": 9367, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நெதர்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ���ல் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரூபா‎ (2 பக்.)\n► நெதர்லாந்தில் விளையாட்டு‎ (1 பகு, 5 பக்.)\n► நெதர்லாந்தின் நகரங்கள்‎ (7 பக்.)\n► நெதர்லாந்தின் நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► நெதர்லாந்தின் வரலாறு‎ (4 பகு, 3 பக்.)\n► நெதர்லாந்து அண்டிலிஸ் தீவுகள்‎ (4 பக்.)\n► நெதர்லாந்து இராச்சியம்‎ (5 பக்.)\n► நெதர்லாந்து நபர்கள்‎ (10 பகு, 9 பக்.)\n► நெதர்லாந்து வானூர்தி நிலையங்கள்‎ (1 பக்.)\n► நெதர்லாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (16 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nமுன்னாள் படைத்துறையினர் நாள் (நெதர்லாந்து)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2010, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-a1-successor-on-the-way-along-with-budget-android-one-redmi-device-017610.html", "date_download": "2018-08-16T23:40:03Z", "digest": "sha1:SIYMHM2GK4WQO4UJIIHV7KVKDR6BRAUZ", "length": 28293, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "தன் பொழப்பில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் சியோமி; அப்படி என்ன ஆச்சு.? | Xiaomi Mi A1 Successor On the Way Along With a Budget Android One Redmi Device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதன் பொழப்பில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் சியோமி; அப்படி என்ன ஆச்சு.\nதன் பொழப்பில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் சியோமி; அப்படி என்ன ஆச்சு.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nஆகஸ்ட் 22: மிகவும் எதிர்பார்த்த சியோமி போகோபோன் எப்1 சாதனம் அறிமுகம்(அம்சங்கள்).\nஇன்று முதல் 7 நாட்களுக்குக் கிடைக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ.\nபட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.\nகடந்த வாரம் சீனாவில் வெளியான மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து, இணையம் மற்றும் யூடியூப் சேனல்களில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய வாதங்களே நிகழ்கின்றது. அதை வெளியான அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி அதன் மி 5எக்ஸ் ஸ்மார்ட்போனை (உலகளாவிய சந்தை) இந்தியாவில் மி ஏ1 என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்தது. அதை போன்றே மி 6எக்ஸ் ஆனது, மி ஏ2 என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் வெளியாகும் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மீ பிராண்டின் கீழ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்.\nவெளியாகும் என கூறப்படும் மி ஏ2 ஆனது சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரெட்மீ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் உடன் சேர்ந்து வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் வழியாக, சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் சிஇஓ ஆன, லெய் ஜுன், தனது சமீபத்திய இந்திய பயணத்தின்போது, ​ரெட்மீ பிராண்டின் கீழ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை இந்திய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுன்பக்கத்தில் ஒரு 20 எம்பி செல்பீ கேமரா.\nகூறப்படும் பட்ஜெட் ரெட்மீ ஸ்மார்ட்போன் ஆனது, நுழைவு நிலை ரெட்மீ அம்சங்களை கொண்டிருக்கும் குறிப்பாக ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடன் வரும். ஒளியியல் துறையை பொறுத்தவரை, மி ஏ2 ஆனது சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே கேமரா அமைப்பை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம். அதாவது, பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு - 12 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 20 எம்பி இரண்டாம் நிலை சென்சார் - ஆகியவைகளை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் ஒரு 20 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.\nஒரே நேரத்தில் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானால்.\nவிலைக்கு ஏற்ற அம்சங்களை பொறுத்தவரை, எந்த குறையும் வைக்காது என்று எதிர்பார்க்கப்படும் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் ஒரே ஒரு சிக்கல், அதன் உடன் சேர்ந்து வெளியாகும் மலிவான அண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தான். ஆம், ஒரே நேரத்தில் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியானால் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மீதான பார்வைகள் குறையும் என்பதை சியோமி அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சர��யம்.\nஅதிலும் கூறப்படும் ஆண்ட்ராய்டு ஒன ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000/-க்கு மேல் என்கிற பட்ஜெட்டை கொண்டிருக்கும் இந்திய நுகர்வோர்களை குறிவைத்து களமிறங்கும் நேரத்தில் ரூ.20,000/- என்கிற மிட்-ரேன்ஜ் பிரிவில் சியோமி மி ஏ2 வெளியாவது எம்மாதிரியான வியாபார தந்திரம் என்பது புரியவில்லை. இது மி 2ஏ ஸ்மார்ட்போனின் விற்பனையை மட்டுமன்றி சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ வரிசை மற்றும் நிறுவனத்தின் மியூஐ கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களின் விற்பனையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், சியோமி நிறுவனம், அதன் மற்றொரு மலிவு விலை சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரெட்மீ எஸ்2 பற்றி ஏராளமான வதந்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் எதுவும் உறுதியற்றதாக இல்லை. இருப்பினும், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்யும் ஒரு தகவல், 91மொபைல்ஸ் வழியாக வெளியானது. கூறப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ எஸ்2 ஆனது 3சி (சீன கட்டாய சான்றிதழ்) தளத்தில் காணப்பட்டதை 91மொபைல்ஸ் வெளிப்படுத்தியது.\nஇருப்பினும் ரெட்மீ எஸ்2-வின் வெளியீட்டு தேதி பற்றிய கேள்வி இன்னும் ஒரு மர்மம் தான். வெளியான ஊடக அறிக்கைகளின் படி, அதன் வெளியீடு நிகழ் இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம். 3சி சான்றிதழ் தளத்தில் சிக்கிய ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் அதன் அம்சங்களை பற்றிய தகவலைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது\nரெட்மீ எஸ்2 ஆனது சமீபத்தில் TENNA தளத்தில் காணப்பட்டது. இது இன்னொரு சீன சான்றிதழ் வலைத்தளம் ஆகும். இதில் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் சில பிராதன அம்சங்களை காண முடிந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, பெஸல்-லெஸ் டிஸ்பிளே அதாவது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும்.\n12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா.\nஇன்னும் சில அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மொழியை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ஒற்றுப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படு���ிறது.இன்னும் விரிவாக வெளியான லீக்ஸ் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது 5.99 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே, 12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா மற்றும் ஒரு 16 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.\n2ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது மொத்தம் 3 வேரியண்ட்கள் வரவிருக்கிறது. ஆம், 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ரோம், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் என்கிற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகும். வண்ண மாறுபாடுகளை பொறுத்தவரை, கோல்ட், சாம்பல், பின்க், ரெட், ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் வெள்ளை உட்பட பல மாடல்களில் வெளியாகும்.\nபேட்டரி மற்றும் ஓஎஸ்; சியோமி மி6 எக்ஸ்-ன் விலை என்ன.\nஒரு 3,080mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும். வளர்ந்துவரும் சந்தைகளை, முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவை, இலக்காக கொண்டு தான் இந்த சியோமி ரெட்மீ எஸ்2 வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த 25 ஆம் தேதி சீனாவில் வெளியான மி 6எக்ஸ்-ன் முழுமையான விலை மற்றும் அம்சங்களை பொறுத்தவரை, மொத்தம் மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ்-ன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவியலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது தோராயமாக ரூ.16,900/-க்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.19,000/-க்கும் மற்றும் இறுதியாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ஆனது சுமார் ரூ.21,000/-க்கும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.\nசீன மற்றும் இந்திய விற்பனை.\nரெட், கோல்ட், ரோஸ் கோல்ட், ப்ளூ மற்றும் பிளாக் போன்ற ஐந்து வண்ண விருப்பங்கள் வெளியாகியுள்ள சியோமி மி 6எக்ஸ் (சியோமி மி ஏ2) ஆனது வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27 ஆம் தேதி) முதல், சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை.\nமி 6எக்ஸ் (மி ஏ2) அம்சங்கள்.\nசியோமி 6எக்ஸ் ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் குறுகிய பெஸல்கள் கொண்ட 5.99 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை போன்றே உள்ளது. இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9.5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, அட்ரெனோ 512 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது.\n20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.\nஇந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சமாக அதன் கேமராக்கள் உள்ளன. இது மேம்பட்ட புகைப்படங்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு திறனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், சோனி IMX376 சென்சார், எப் / 1.75 துளை, நிலையான போக்கல் லெங்த் மற்றும் மென்மையான எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை கொண்ட ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.\n12 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் ரியர் கேமரா.\nபின்பக்கத்தில், எப் / 1.75 துளை மற்றும் 1.25 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX486 சென்சார் மற்றும் அதே துளை மற்றும் 1 மைக்ரான் பிக்சல் அளவு கொண்ட 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சோனி IMX376 சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதன் பின்புற கேமராவானது பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ் அன்லாக், கைரேகை சென்சார்.\nசியோமி 6எக்ஸ்-ன் அனைத்து கேமராக்களுமே, சிறந்த நிறங்கள், போர்ட்ரெயிட், பொக்கே விளைவுகள், ஏஐ ஸ்மார்ட் பியூட்டி 4.0 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஏஐ கொண்டு இயங்கும் மொழிபெயர்ப்பு திறனையும் கொண்டுள்ளது. அதாவது சீன மொழியை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பனீஸ், கொரிய மற்றும் பல இந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்யும் திறனை கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் கொண்டிருக்கும் மறுபக்கம் கைரேகை சென்சார் ஒன்றையும் அதன் பின்புறத்தில் கொண்டு உள்ளது.\n3010mAh என்கிற பேட்டரி திறன் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் க்விக்சார்ஜ் 3.0-க்கான ஆதரவுடன் வருகிறது. அது 30 நிமிடங்களில் 0-ல் இருந்து 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மி 6எக்ஸ் (மி 2ஏ) ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் Wi-Fi / A / b / g / n / ac, வைஃபை டைரக்ட், மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.0, ஐஆர் எமிட்டர், யூஎஸ்பி டைப் -சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இருப்பினும், 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெறவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவ���ம்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/survey/2537-nadigaiyar-thilagam-star-rating.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T23:23:26Z", "digest": "sha1:B254DA7VQGU5UA7C4ZXKQQUWWEJIXAAA", "length": 3770, "nlines": 74, "source_domain": "www.kamadenu.in", "title": "இன்று (மே 11) வெளியாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Nadigaiyar Thilagam Star Rating", "raw_content": "\nஇன்று (மே 11) வெளியாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇன்று (மே 11) வெளியாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகியுள்ள ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகியுள்ள ‘கஜினிகாந்த்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 13-ம் தேதி வெளியாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/virgo", "date_download": "2018-08-16T23:57:08Z", "digest": "sha1:4MXXLJJ3DJLETRHX3HAOGUBJT3KMAD32", "length": 113846, "nlines": 286, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan: Virgo Daily Horoscope | Monthly rasi palan |Sani Peyarchi palangal| Guru Peyarchi Palangal| Astrology news | Daily Rasi palan", "raw_content": "\nஎதிர்பார்த்த பதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் வெற்றியுண்டு.\nஆகஸ்டு மாதம் 12-ம் தேதியில் இருந்த 18-ம் தேதி வரை\nகன்னி ராசிக்காரர்களுக்கு நீண்டநாட்கள் போராடிக்கொண்டு இருந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து லாபங்களும், பண வரவும் கிடைக்கும் வாரம் இது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு தொழில் சிறிது தேக்கத்தை கொடுத்தாலும் முடிவில் நன்மையாகவே அமையும். ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரலாம் என்பதால் யோசித்து செயல் படுவது நல்லது.\nராசிநாதன் வலுப் பெற்ற நிலையில் சிலவாரங்கள் இருப்பார் என்பதால் குடும்பத்தில் சந்தோஷங்கள் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும். மகன். மகளுக்கு திருமண உறுதி நிகழ்ச்சிகள் நடக்கும். யோகம் தரக்கூடிய கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள்.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\nஆண்டு பலன் - 2018\nகன்னிக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். இந்த வருடம் இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கு ஆனந்தத்தையும், லாபத்தையும் தரும் என்பதால் உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.\nவருடம் முழுவதும் ராகுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான பதினோராமிடத்தில் இருக்கிறார். அதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nவருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடம் கன்னியினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.\nராகு,கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது வலுவான நன்மைகளைச் செய்வார்கள் என்பதால் இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் இந்த ���ருடம் விலகும். அதேபோல குருபகவான் தன ஸ்தானத்தில் இருப்பது பணப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும் உங்களின் பொருளாதார பிரச்னைகள் இந்த வருடம் தீர ஆரம்பிக்கும்.\nராகு,கேது நிலைகளின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் இரண்டாமிட அமைப்பின் மூலம் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் கிடைக்கும். எனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். எப்படிப் பார்த்தாலும் 2018-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.\nசெய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.\nஅலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.\nஇதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.\nசுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.\nநண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nவிவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.\nமத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.\nகூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.\nகுழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். ���ிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.\nபொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.\nகணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.\nஇதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.\nநோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும். சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.\nகுறிப்பிட்ட சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் இந்த வருடம் நெருக்கடிகள் தோன்றலாம். வேலை தருபவரிடமோ, முதலாளியிடமோ கருத்துவேறுபாடுகள் தோன்றி வேலையை விட்டு விடக்கூடிய சூழல் உருவாகும். எதிலும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.\nதொழில் ஸ்தானத்தை பார்க்கும் சனிபகவான் தொழில் இடங்களில் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழி வகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.\nபுத்திரஸ்தானமான ஐந்தாம் இடத்தில் வலுவாக இருக்கும் கேது பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் தருவார். பிள்ளைகளின் சுப காரியங்கள் இந்த வருடம் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு பெரிய தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.\nசனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.\nகன்னி ராசி பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.\nமொத்தத்தில் கன்னிக்கு திருப்பு முனையான வருடம் இது.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\n(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)\nகன்னி ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புதுவருடமான விளம்பி ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் கடந்த ஆண்டு உங்களுடைய வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த பின்னடைவுகளை நீக்கி நல்ல பலன்களை தருவதாகவும் இருக்கும். குறிப்பாக சென்ற வருடம் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்தவர்கள் தற்போது அது நீங்கப் பெறுவீர்கள்.\nவேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.\nஇளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். இந்தப் புதுவருடம் யோகத்தைத் தரும் என்பதோடு இ���ுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாக அமையும். இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.\nவியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. நான்கில் சனி அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதால் சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.\nஅர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.\nகேது ஐந்தில் இருப்பதால் சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.\nராகு கேதுக்களின் சுப நிலையினால் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.\nசிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.\nதொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.\nசிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.\nவெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.\nவீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.\nதந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.\nவயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.\nஇதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைக���ின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.\nவழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.\nபெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் கிடைக்கும்.\nசுபக்கிரகமான குருபகவான் மூன்றாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.\nதொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு நல்ல பலன்களைத் தரும்.\n(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)\nகன்னிராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த சனிபகவான் இம்முறை நான்காம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் நான்காமிட மாற்றம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்பட்டு நன்மைகளை தராத ஒரு நிலை என்று நம்முடைய கிரந்தங்களில் சொல்லப்படுகிறது.\nஆயினும் கன்னிக்கு சனிபகவான் ஐந்துக்குடைய யோகாதிபதி என்கிற நிலையில் தற்போது அவர் மாற இருக்கும் குருவின் வீடான தனுசில் ஒரு சாத்வீகமான நல்ல நிலையை அடைவார் என்பதால் கெடுபலன்கள் எதுவும் கன்னி ராசிக்கு இருக்காது என்பதே உண்மையான நிலையாகும்..\nகோட்சார பலன்கள் என்பது வருடக் கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிலையையும் கணித்து அதன்பிறகு சொல்லப்படக் கூடியது என்பதால், மற்ற வருட கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் மாற்றங்கள் கன்னி ராசிக்கு சாதகமான அமைப்பில் இருக்கும்போது சனியால் மட்டும் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.\nஉதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக உன்னதமான பலன்களை தர இருக்கின்ற 11-ம் இடத்திற்கு ராகு மாறுதல் அடைந்து இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு கன்னிக்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார்.\nஅதன்பிறகு 20 நாட்களில் நடந்த குருப்பெயர்ச்சியும், மிகுந்த தன லாபத்தைத் தரக் கூடிய இரண்டாம் இடத்தில் நடைபெற்று தற்போது குருபகவானும் உங்களுக்கு பணவரவைத் தரக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார்.\nஏறத்தாழ இந்த சனிப் பெயர்ச்சியின் காலம் என்று சொல்லக் கூடிய இரண்டரை ஆண்டு காலங்களில் முதல் ஒன்றரை வருட காலத்திற்கு மற்ற கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் கோட்சார நிலைகள் உன்னதமான ஒரு அமைப்பில் அமைந்திருப்பதாலும் குறிப்பாக தனம், லாபம் என்று சொல்லப்படக்கூடிய 2, 11-ம் இடங்கள் கன்னிராசிக்கு குரு மற்றும் ராகுவால் சுபத்துவ வலிமை அடைந்திருப்பதாலும் தற்போது மாற இருக்கின்ற அர்த்தாஷ்டம சனி அமைப்பு பெரிய பாதிப்புகளை தரப் போவது இல்லை.\nமேலும் நான்காமிடத்து சனி தன்னுடைய பார்வையால் ஜீவன அமைப்புகளான வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளை பார்த்துக் கெடுப்பார் என்றுதான் நம்முடைய மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதேநேரத்தில் பத்தாமிடம் வேறுவகையில் சுபத்துவம் அடைகின்ற ஒரு நிலைமையில், சனியின் பார்வைக்கு மாற்றாக குருவின் சுபத்துவ பார்வை போன்ற அமைப்புகள் இருக்கின்ற நிலையில் சனி மாற்றம் கெடுபலன்களை தருவது இல்லை. தற்போது இரண்டில் இருக்கின்ற குருபகவான் தன்னுடைய புனிதப் பார்வையால் பத்தாமிடத்தை நோக்குவதால் அர்த்தாஷ்டமச் சனியின் தொழில், வேலை சம்பந்தமான இடையூறுகள், உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.\nகோட்சார பலன்களில் ஒரு கிரகம் அங்கே இருந்தால் இந்தக் கெடுபலன் என்று உறுதியாக��் சொல்ல முடியாது. அதற்கு மாற்றாக வேறு விதமான சுபத்துவ வலிமைகள் அந்த கிரகத்திற்கோ, அல்லது அந்த பாவத்திற்கோ அமையுமாயின், ஒரு மனிதனுக்கு நிச்சயமாக கெடுபலன்கள் நடைபெற போவது இல்லை.\nஅதுபோன்ற ஒரு நல்ல நிலைமை தற்போது கன்னி ராசிக்கு இருக்கிறது. உதாரணமாக 2-ல் குரு, 11-ல் ராகு என தனலாப அமைப்புகள் வலுப் பெற்று இருப்பதால் அர்த்தாஷ்டமச் சனியின் முக்கிய பலனான வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளை சனியால் கெடுக்க முடியாது.\nஎனவே கெடுபலன்கள் ஏதேனும் வந்துவிடுமோ என்கிற தயக்கத்தை உதறித் தள்ளி, சனியைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் வலுவாக இருக்கின்றபடியால் வரப் போகின்ற காலங்கள் கன்னிக்கு நல்லவிதமாகவே அமையும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலைமைக்கு வருவீர்கள் என்பது உறுதி.\nஅதேநேரத்தில் சனி தனது பார்வையால் பத்தாமிடத்தையும் உங்கள் ராசியையும் பார்ப்பார் என்பதால் பணிபுரியும் இடங்களில் மாற்றங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். அலுவலகத்தில் எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம். இதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும், மரியாதையும் கீழிறங்கச் செய்வார் சனி.\nசிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் உங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் வரும் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். மேலிடத்திற்கும் உங்களுக்கும் சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் கவனம் தேவை.\nஅரசுப் பணியாளர்கள் முறைகேடான வழிகளில் பணம் வரும் நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான்கு சுவருக்குள் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த சுவருக்கும் கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nசுய தொழில் செய்பவர்களும், வியாபாரிகளும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ, புதிய கிளைகள் தொடங்கவோ, புது முயற்சிகள் எடுக்கவோ யோசித்து செய்ய வேண்டும். ஆயிரம்தான் இருந்தாலும் குருபகவானின் தயவினால் பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முட��யும்.\nஇன்னொரு முக்கிய பலனாக சனி இப்போது ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய குணங்கள் சற்று மாறுபடும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக் கலக்கம் இருக்கும். எதிலும் நல்லவைகளையே பார்க்கும் உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.\nசில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.\nவயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்காமிடத்து சனியால் அம்மாவிற்கு ஆரோக்கியக் குறைபாடுகள் தோன்றும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.\nஎந்தக் காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட சனி .\nவாகனம் அடிக்கடி செலவு வைக்கும். இந்தச் செலவுக்கு புது வண்டியே வாங்கிவிடலாம் என்றால் அதற்கும் தடை வரும். மாணவர்களுக்கு படிப்பில் தடை வரக்கூடும் என்பதால் காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களை கட் அடித்து விடலாம்.\nசனிபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு, நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையைத் தள்ளி வைப்பது நல்லது. வீடோ, நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ��ாலகட்டத்தில் வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.\nஇளைஞர்களுக்கு வேலை மாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். குடும்பத்தில் கடும் முயற்சிக்கு பிறகே சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களைக் கண்காணிப்பது அவசியம்.\nவியாபாரிகளுக்கு வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.\nபொதுவாக கன்னி ராசிக்காரர்கள் பரம்பொருளின் அருளினால் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு இந்த கோட்சாரக் கிரகக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை.\nஅர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் நன்மைகளைத் தரும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.\nஇதுவரை ஜென்ம ராசியில் இருந்து அனைத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டு இருந்த குரு, தன ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு மாறி உங்களுக்கு சிறப்பான பலன்களையும், நல்ல பணவரவையும் தரப் போகிறார்.\nஇந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இரு��்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.\nஇரண்டாமிடத்திற்கு வரும் குருவால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.\nவருடக் கிரகங்களான ராகுவும், குருவும் தற்போது கன்னி ராசிக்கு மிகவும் சாதக மான நிலையில் இருப்பதால் கன்னியினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.\nகன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல புத்தி சாலிகள் என்பதாலும், உருவாக்கும் வேலை எனப்படும் கிரியேட்டிவ் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும் இந்த மாற்றத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.\nபிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப் பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nநல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.\nபொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.\nசுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருபகவானின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.\nஅதேநேரத்தில் கூடுதலாக ஒரு சிறப்புப் பலனாக இந்தக் குருப்பெயர்ச்சிக்கு அடுத்த சிலவாரங்களில் அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்திற்கு மாறுகிறார். சில நிலைகளில் இது தொழில் அமைப்புகளில் சிக்கலைத் தரும்.\nஎனவே சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசி யம்.\nதொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க வேண் டியது அவசியம். யாரையும் நம்பக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.\nயூக வணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.\nவிவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.\nதனம், வாக்கு குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத் தில் குருபகவான் இருக்கப் போவதால் மிதுன ராசிப் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.\nமிதுன ராசிப் பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்���ாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nமத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக் கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்ப வர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளி மாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.\nஇரண்டில் அமரும் குருபகவான் தனது சுபப் பார்வையால் உங்கள் ராசிக்கு ஆறு எட்டு பத்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஒரு சுபகிரகம் வலுவடைந்து பார்க்கும் பாவங்கள் வலுப்பெறும் என்ற ஜோதிட விதிப்படி குருவின் பார்வையால் உங்கள் ராசியின் ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுவடையும். இது நல்ல நிலை அல்ல.\nஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய விஷயங் களை சுட்டிக் காட்டும் பாவமாகும். குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம்.\nகடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் அவசியமற்ற ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.\nஉடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nகுருவின் ஆறாமிடப் பார்வை நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட், கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக் கின்றன. அனைத்திலும் கவனம் தேவை.\nகுருவின் எட்டாமிடத்துப் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று ம���டிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்.\nமொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவ தாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.\nகன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மிகப் பெரிய மாற்றங்களையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தரும்.\nராகு-கேதுக்கள் தங்களுடைய ஒட்டு மொத்த சுற்றுப் பாதையான 18 வருடங்களில் நான்கரை வருடங்கள் மட்டுமே நன்மைகளை தரும் வருடமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.\nஒரு மனிதனின் ராசிக்கு 3, 6, 11-ம் இடங்களில் சர்ப்பக் கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் அமரும் போது அவனுக்கு நல்ல பலன்கள் நடக்கும் என்பது ஜோதிட விதி.\nஇந்த மூன்று இடங்களிலும் லாபஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடம் ஒரு மிக விசேஷமான அமைப்பை கொண்டதாகும். பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேதுக்கள் 11-ல் அமரும் போது மிகச்சிறந்த நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்கள். அதிலும் ராகு-கேதுக்கள் 11-ம் இடத்தில் வருவது ஒருவருக்கு 18 வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும்.\nஇம்முறை கன்னி ராசிக்கு மாற இருக்கும் 11-மிட ராகுவால் அனைத்து தரப்பு கன்னி ராசிக்காரர்களுக்கும் அவரவர்கள் வயது, இருப்பிடம், தகுதி நிலை போன்றவைகளுக்கு ஏற்ப ராகு-கேதுக்களால் நன்மைகள் இருக்கும்.\nகுறிப்பாக பிறந்த ஜாதகத்தின்படி ராகு நல்ல இடங்களில் அமர்ந்த ராகு தசையோ, புக்தியோ நடைபெறுபவர்களுக்கு கூடுதலான நற்பலன்கள் உண்டு. அதேபோல ஜாதகத்தில் ராகுதசை இல்லா விட்டாலும் யோக தசாபுக்திகள் நடைபெறுவர்களுக்கும் இந்த பெயர்ச்சியின் மூலம் மேன்மையான பலன்கள் இருக்கும்.\nபொதுவாக ராகு கோட்சாரத்தில் நல்ல இடங்களில் வரும் போது சாதூரியமான விதங்களில் பண வரவை தருவார் என்பதாலும், மறைமுகமான வழிகளில் தன லாபம் தருவர் என்பதாலும், இம்முறை கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பண வரவுகளை அளிப்பார்.\nஅதுபோன்ற அமைப்பில் தற்போது ராகு பகவான் கன்னி ராசிக்கு வர இருப்பதால் இதுவரை தொழில் விஷயத்திலும், பண விஷயத்திலும் முன்னேற்றங்களை அடையாதவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடந்து ���ருமையான பண வரவுகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு அமையும்.\nராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியும் கன்னிக்கு நன்மை தரும் இடங்களில் அமைவதால் இம்முறை கன்னி ராசிக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள் இருக்கும் என்பது உறுதி.\nகுருபகவான் இன்னும் சில வாரங்களில் நல்லபலனைத் தரும் இரண்டாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களின் பொருளாதார மேம்பாடு இனிமேல் திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் கேட்கும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். மாறாக பிறருக்கு கொடுக்கும் நிலையில் இருப்பீர்கள்.\nராகு-கேதுக்கள் 5, 11-ம் இடங்களில் மாறுவதால் வேறு மத, மொழி, இனம் போன்ற நமக்கு சம்பந்தம் இல்லாத அன்னிய அமைப்புகளினாலும், நண்பர்களினாலும் கன்னிக்கு இம்முறை லாபங்கள் இருக்கும்.\nகுறிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களை இந்த பெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் தரும். வெகுநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் திடீரென முடிவடைந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி அபரிமிதமான தன லாபத்தையும், பண வரவுகளையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.\nஇளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். ராகுபகவான் யோகத்தை தரப்போவதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிப்பார்.\nஇன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத கன்னி ராசி இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.\nவெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும் பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் பெயர்ச்சி இது.\nஇதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் ��ழுச்சியுடன் நடைபெறும். வியாபாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும்.\nசம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.\nபூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு.\nமகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.\nஇதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் சேமிப்புகள் செய்ய முடியும்.\nகேதுபகவானின் அருளினால் நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.\nகடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.\nவெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.\nபெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்கள��டைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.\nதந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.\nஇதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.\nநெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.\nஉங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.\nமறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.\nபதினொன்றாமிடத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மை கூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு உங்களது வாக்குறுதியும் சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ��த்தி அந்தஸ்து, கௌரவத்தை உயரவைக்கும்.\nமொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் கசப்பான அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சரியான பாதையில் போகும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை.\nஉங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இந்த வருடம் இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் ராகுபகவான் இம்முறை உங்களுக்கு வருமானங்களைத்தருவார். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.\nவெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இம்முறை நல்ல வருமானம் இருக்கும். சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.\nசகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.\nதென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள ராகுபகவானின் திருத்தலமான திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டுத் திரும்புவது ராகுபகவானால் ஏற்படும் நன்மைகளைக் கூடுதலாக்கும்.. வடமாவட்டங்களில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிக�� சித்திரகுப்தன் ஆலயத்தில் ஒரு அபிஷேகம் செய்யுங்கள்.\n'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88?filter_by=review_high", "date_download": "2018-08-16T23:39:26Z", "digest": "sha1:VVBZAPZKWU6Q7EJ7BOMZVBAJKEJHHFLR", "length": 4770, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "கவிதை | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநாட்டைப்பாதுகாக்க ஒன்றுபடுங்கள்- நாமல் ராஜபக்ஸ அழைப்பு\nதேர்தல் கடமைகளுக்கு வராத அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை\nவிளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸின் இணைப்புச்செயலாளராக சட்டத்தரணி ஏ.எம். றகீப் நியமனம்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி...\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nபரீட்சை முடிவு: கல்விப் பயணத்தின் முடிவல்ல\nசாய்ந்தமருது லொறி மட்டக்களப்பில் விபத்து: நடத்துனர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/11167-2018-08-05-08-56-00", "date_download": "2018-08-16T23:47:34Z", "digest": "sha1:LRZI2SYW5JH3EVEZVJQALNBIGS26OJJX", "length": 7628, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "வெனிசுவலா அதிபரை கொல்லச் சதி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவெனிசுவலா அதிபரை கொல்லச் சதி\nவெனிசுவலா அதிபரை கொல்லச் சதி\tFeatured\nவெனிசுலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மெஜுரோ (வயது 55) அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.\nஅதனை தொடர்ந்து அந்நாட்டில் உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதே போன்று குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தொடர்ந்து அரசின் கட்டுக்குள் இருந்த நீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் நடவடிக்கைகளும் போதிய அளவில் இல்லை. இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில், சமீபத்தில் மே மாதத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக நிகோலஸ் அதிபரானார்.\nஇவர் முன்னாள் பேருந்து ஓட்டுநர் மற்றும் யூனியன் தலைவராக இருந்தவர். அதன்பின் அரசியலில் நுழைந்து அந்நாட்டின் அதிபர் ஹியுகோ தலைமையிலான அமைச்சரவையில் வெளிவிவகார துறை மந்திரியாக இருந்துள்ளார். வெனிசுலா நாட்டின் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளார்.\nகடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாடு தவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் நிகோலஸ் கலந்து கொண்டார். அவர் பேசி கொண்டிருந்தபொழுது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகள் வெடிக்க செய்யப்பட்டன.\nஇதனை அடுத்து நிகோலஸ் உடனடியாக தனது பேச்சினை நிறுத்தினார். இந்த தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினேன். அதற்காக கடவுளுக்கு, நாட்டு மக்களுக்கு மற்றும் ஆயுத படையினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nகொலம்பியா மற்றும் அமெரிக்காவினர் என்னை கொல்ல திட்டமிட்டு சதி செய்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.\nவெனிசுவலா ,அதிபரை கொல்லச் சதி, நிகோலஸ் மெஜுரோ,\nMore in this category: « கடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்.. வியட்நாமில் அந்தரத்தில் நிற்கும் அதிசய கட்டிடம்\tஇந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 160 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=tamil-cricket-%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ipl%E0%AE%86-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T23:31:43Z", "digest": "sha1:42QD3JR7KLU5DY35PE3AJ3ULNMWIC55O", "length": 4312, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " Tamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு !! IPLஆ? இலங்கையா? தெரிவு அவரது கையில் | Tamilus", "raw_content": "\nTamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்���ு IPLஆ\nhttp://www.crickettamil.com - இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.\nகிரிக்கெட் cricket இலங்கை ipl All\nTamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nTamil Cricket: 100 பந்து துரித கிரிக்கெட் இங்கிலாந்தின் கிரிக்கெட் புரட்சி வெற்றியளிக்குமா\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nTamil Cricket: சிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹித் ஷர்மா\nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\nTamil Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nTamil Cricket: உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் \nTamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி \nTamil Cricket: IPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு சம்சன், சுனில் நரைன் முன்னணியில்\nTamil Cricket: இறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் ஐயரை மடக்கிய ஆப்கன் முஜீப் ஐயரை மடக்கிய ஆப்கன் முஜீப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/13/92267.html", "date_download": "2018-08-16T23:44:58Z", "digest": "sha1:P7FAF6FQ35TOMDGGTYOJNAXWQO4WURXU", "length": 17293, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "பேரையூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nபேரையூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 ராமநாதபுரம்\nமுதுகுளத்தூர்,- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் கிராமை சுயாட்சி இயக்கத்தின் கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், பேரையூர் கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசி��தாவது:- மத்திய அரசு இந்திய அளவில் வளாந்து வரும் மாவட்டங்களாக 115 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சியினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 34 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்கிராமங்களில் கடந்த 14.04.2018 முதல் 05.05.2018 வரையிலான நாட்களில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை நூறு சதவீதம் பயனாளிகளுக்கு கொண்டு சேர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதனைத் தொடர்;ந்து, தற்போது இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் மீதமுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது. இக்கிராமசபா கூட்டத்தின் வாயிலாக கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை, எளியவருக்கு விலையில்லாமல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மின் சிக்கனத்தினை ஏற்படுத்திடும் வகையில் பயனாளிகளுக்கு எல்இடி மின்விளக்குகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் புதிய வங்கி கணக்கு துவங்கும் திட்டம், விபத்து காப்பீடு திட்டம், உயிர் காப்பீடு திட்டம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு முறையான கால இடைவெளியில் தடுப்பூசி போடுவதற்கான மிஷன் இந்திரா தனுஷ் திட்டம், விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தினை இரட்டிப்பாக்குவதற்கு கிராம விவசாய இயக்கம் திட்டம், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை சீர்செய்து குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\nஇதுதவிர கிராமப்புற பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கான குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தி தங்களது குடியிருப்புகளையும், சுற்றுப்புறத்தினையும் சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும். அதேபோல குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். முறைகேடான இணைப்புகள் மூலம் குடிநீர் எடுப்பதை தவிர்த்திட வேண்டும். அத்தகைய நிகழ்வுகள் ஏதேனும் இருப்பின் உரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். நிலத்தடி நீர்; மட்டத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, வி.எஸ்.வெங்கடேஸ்வரன், வட்டாட்சியர் கா.முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nசிறப்பு கிராம சபா கூட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n1உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\n2கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலி பெரும் துயரத்திற்க...\n3உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா\n4முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?cat=1", "date_download": "2018-08-17T00:21:11Z", "digest": "sha1:2OD5X5M3BB4KZESJDFOY55IHJOSXEEAS", "length": 20808, "nlines": 355, "source_domain": "www.tamilbible.org", "title": "Uncategorized – Tamil Bible Blog", "raw_content": "\nஅடிப்படை சத்தியமும் ஆழமான சத்தியமும்\n1. ஜெபம் – புதிய கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் ஜெபம். அப்போஸ்தலர்கள் செய்ய வேண்டிய அன்றாடாக செயல் ஜெபம்.2. வேதம் – புதிய கிறிஸ்தவர்கள் வளர்ச்சி அடைய அனுதினமும் படிக்க வேண்டியது வேதம். அப்போஸ்தலர்கள் தேவ சித்தம் அறிய அனுதினமும் வாசிக்க தியானிக்க வேண்டியது வேதம்.3. திருச்சபை – புதிய கிறிஸ்தவர்கள் ஐக்கியப்பட வேண்டியது திருச்சபை. அப்போஸ்தலர்கள் திருச்சபையின் ஐக்கியத்தை வலியுறுத்துவதும் சேவைசெய்வதுமானது திருச்சபை.4. ஊழியம் – புதிய கிறிஸ்தவன் தன்னுடைய சாட்சியை சொல்லுவதில் ஆரம்பிப்பது ஊழியம். அப்போஸ்தலர்கள் அறிவிக்கப்படாத இடங்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது ஊழியம்.\nயுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவ��ன்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.\nஎன்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.\nமற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது\nபிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்\nநல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்\nநன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.\nமற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும் கறைகள் ஏராளம் என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக��கண்களை குருடாக்கி உள்ளான்.\nஇந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.\nயோபு 14 அதிகாரத்தில் 4 வசனம்\nஅசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ\nயோபு 15 அதிகாரம் 14 வசனம்\nமனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி\nஇன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே கறை உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.\nஇன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுக்கிரதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.\nகுஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன்\nஉடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி உள்ளார்.இன்று மிகவும்\nபிரலமான பேச்சு என்னவென்றால் காலத்திற்கு ஏற்ப நாம் மாறனும் என்பதே.\nஅதற்காக காலம் தொட்டே மாறாத நெறிகள் எல்லாம் மாறனுமா\n அதனிடும் போய் கேளுங்கள் அது உங்களுக்கு\nஅறிவிக்கும் திருமனத்திற்கு முன் உடலுறவு தவறு என்று. இன்று அவரவர்\nதங்களுக்கு என்று ஒரு நீதியை ஏன் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே\nசெய்வதினாலே இப்போது இந்த குழப்பம். ஒரு சில காரியங்களை தேவன்\nமனிதனுடைய அறியாமையின் நிமித்தம் மன்னிப்பார்.ஆனால்இந்த வகையான\nபாவங்கள் கே மற்றும் லெஸ்பியன் போன்ற பாவங்களுக்கு இட்டு செல்வதால்\nதேவ கோபாக்கினை இந்த பூமியின் மேல் சீக்கிரமாக கொண்டு வரும்.\n1). உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.\n2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.\n3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.\nஅவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை\n1). மன்னிக்கிறவர் – நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)\n2). குணமாக்குகிறவர் – மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)\n3). விடுவிக்கிறவர் – அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)\n4). முடிசூட்டுகிறவர் – அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)\n5). திருப்தியாக்குபவர் – விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)\nஅவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை\n1). தந்தையாக – மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)\n2). சிருஷ்டிகராக – முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)\n3). உடன்படிக்கையின் தேவனாக – தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)\n4). தண்டிக்கும் ஆசிரியனாக – தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)\n5). நீதிபதியாக – ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)\n6). அரசராக – நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/daavuya-song-lyrics/", "date_download": "2018-08-16T23:48:53Z", "digest": "sha1:4CYNLR5J2P72SOFKLOXTD5ZRUODO3MDR", "length": 5644, "nlines": 149, "source_domain": "tamillyrics143.com", "title": "Daavuya Song Lyrics From Remo", "raw_content": "\nடாவுயா நோவுயா நோ வேணாயா\nலவ்வுயா மட்டுயா நீ பாவம்யா\nடாவுயா நோவுயா நோ வேணாயா\nலவ்வுயா மட்டுயா மீ வெறி சோகம்யா\nநெஞ்சுள அம்பு விட்ட சிட்டு\nகிட்ட வாடி க்ரீன் பாரட்..\nஎங்கடி போன என்ன விட்டு\nபட்டுனு என்ன வுட்டுட்டு போன\nட்ரீம்-மு ஸீன்னுல கட்-டுனு சொன்னா\nயே காதுலதான் பூவ அழகா வச்சாளே\nஹார்ட்-ல தான் அவல ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே\nஒதரி விட்டா கதறி அழறேனேடி சோனு சோனு\nஎன்ன சோனு ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு\nநல்ல ப்ரோ தான் விட்டு புடாத\nடாவுயா நோவுயா நோ வேணாயா\nலவ்வுயா மட்டுயா நீ பாவம்யா\nடாவுயா நோவுயா நோ வேணாயா\nலவ்வுயா மட்டுயா மீ வெறி சோகம்யா\nஓடும் உயிருள்ள உன்ன ஒட்டிட பார்த்தேன்\nஅடி ஏண்டி பேபி நீயும் பிச்சுட்டு போன\nரத்தம் சதயுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்\nஏண்டி அருவா போட்டு நீயும் அறுத்துட்டு போன\nகலங்க வச்சு போறயே மானே\nகலங்க வச்சு போறயே நீ அய்யய்யோ\nபொலம்ப விட்டாலே ஹேய் ஹேய் காதுலதான்\nஹார்ட்-ல தான் அவல ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே\nஒதரி விட்டா கதறி அழறேனே அடி சோனு சோனு\nஎன்ன சோனு ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு\nநல்ல ப்ரோ தான் விட்டு புடாத\nநெஞ்சுள அம்பு விட்ட சிட்டு\nகிட்ட வாடி க்ரீன் பாரட்..\nஎங்கடி போன என்ன விட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-kamal-haasan-actress-the-fans-are-staring/", "date_download": "2018-08-16T23:21:40Z", "digest": "sha1:MDTVQ54FQLA2EE457IHZPXABW5PHWO7S", "length": 10053, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி,கமலை தாத்தா என கூறி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!!! ரசிகர்கள் ஆவேசம்..!! - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினி,கமலை தாத்தா என கூறி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..\nரஜினி,கமலை தாத்தா என கூறி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..\nகோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்து முறைப்படி, நடிகை சமந்தா – தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. காதலர்களான நாக சைதன்யாவும் சமந்தாவும் சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.\nநேற்று இந்து முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.\nகிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. திரையுலகினர் பங்கேற்பதற்காக அக்டோபர் மாத இறுதியில் ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமந்தா திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.\nநடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்த பிறகு. இந்த நிகழ்விற்கு பிறகு பத்திரிக்கையாளர் ஒருவர் சமந்தாவிடம் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.\nஇதை அறிந்த கஸ்தூரி தனது ட்விட்டரில் ” திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா.. என்று சமந்தாவிடம் கேட்பவர்கள் ஏன் அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்கவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஉடனே நெட்டிசன்கள் அவரை தாக்க ஆரம்பித்துவிட்டனர். “உங்களுடன் நடித்த ரஜினியும் , கமலும் இன்னும் நடித்துவருகிறார்கள் உங்களால் முடியவில்லையே ஏன் என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி ” நானும் அதைத்தான் ஏனென்று கேட்கிறேன்..\nதாத்தாக்களை ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்கள் ஹீரோயின்களாக நடிப்பதை ஏற்றுக்கொள்வதில்லையே ஏன்\nஇதை அறிந்த ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் பொங்கி எழுகின்றனர் இதன��ல் சமூகவளைதலமே ஒரு கலவர பூமியாக மாறியது. கஸ்தூரி யாரை குறிப்பிடுகிறார் என்று விவாதம் தொடர்ந்து வருகிறது சமூகவளைதலங்களில்.\nசும்மாவே கதரவிடுவாங்க ரசிகர்கள் இப்ப ஒரு நியூஸ் தொக்கா கிடைச்சிருக்கு சும்மா விடுவாங்களா என்ன , ரசிகர்கள் டாபிக்கில் சிக்கிகொண்டார் கஸ்தூரி.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/ramanathapuram", "date_download": "2018-08-16T23:58:08Z", "digest": "sha1:ANL2A6J3LECOBNYIKQAFIMUF5H4RETMD", "length": 20437, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Ramanathapuram News| Latest Ramanathapuram news|Ramanathapuram Tamil News | Ramanathapuram News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமுதுகுளத்தூர் அருக�� வாலிபர் மர்ம மரணம்\nமுதுகுளத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம்\nமுதுகுளத்தூர் அருகே மாயமான வாலிபர் கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கார் மோதி வாலிபர் பலி\nராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகீழக்கரையில் பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து நகை-பொருட்கள் கொள்ளை\nகீழக்கரையில் பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து நகை- பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு திடீர் மாயம்\nராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரம் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு 14 கிராம மக்கள் போராட்டம்\nராமநாதபுரம் அருகே மணல் குவாரியை 14 கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமகளிர் குழுவுக்கு ரூ.225 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்\nநடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்க ரூ.225 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.\nபரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆய்வு\nபரமக்குடி யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஎரிவாயு குழாயில் வெடிப்பு: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- தாசில்தார் வேண்டுகோள்\nஎரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் தொழில் தொடங்க ரூ.225 கோடி கடனுதவி வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் தொழில் தொடங்க ரூ.225 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்\nஇன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். #aadiamavasai #pitrutharpanam\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். #TNFishermen #LankanNavy\nசமுதாய கட்டிடங்களின் பழுதுகளை சீர் செய்ய வேண்டும்- கலெக்டர் நடராஜன் உத்தரவு\nபரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலெக்டர் நடராஜன் நேரடியாக சென்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.\nதனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்\nதனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.\nமுதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி\nமுதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது.\nகருணாநிதி மறைவு: அனைத்துக் கட்சியினர் மவுன ஊர்வலம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய ராமேசுவரம் பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.\nதொண்டி அருகே ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு\nதொண்டி அருகே பூட்டப்பட்டிருந்த மதுபான கடைக்குள் யாரோ புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றனர்.\nபோலீஸ்காவலில் வாலிபர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.\nஆரோக்கியா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. #Medicalcamp\nமானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம்- கலெக்டர் தகவல்\nமானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஏர்வாடி சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகம் 844-வது ஆண்டு சந்தனக் கூடு தேசிய ஒருமைப்பாட்டு திருவிழாவாக கோலாகலமாக நடந்தது.\nதொண்டி அருகே வெடி வைத்து மீன் பிடித்ததை படம் எடுத்த மீனவர்கள் மீது தாக்குதல்\nவெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalakalakudhu-song-lyrics/", "date_download": "2018-08-17T00:23:51Z", "digest": "sha1:VZQCFOLMTR6HOBAIDD5FVTI4CSPBDLRH", "length": 10189, "nlines": 315, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalakalakudhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ரமணா கோகுலா\nஆண் : தின தின தான்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : என் அண்ணன் தோள் மேலே\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : அண்ணி உன் வடிவில்\nஇந்த சொந்தம் ஒரு ஆனந்தம்\nஆண் : ஒன்றில் ஒன்றாக\nஇந்த வாழ்க்கை ஒரு ஆன���்தம்\nஆண் : திருமணங்கள் எல்லாமே\nஆண் : நீங்கள் தரும் அன்பினிலே\nகுழந்தையென மாறுது என் மணம்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nபெண் : அழகான மல்லிப்பூ\nகன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு\nகாதோடு காதல் சங்கதி பேசு\nஆண் : தம்பி உன் குறும்பை\nதாயை போல இவள் கண்டிப்பாள்\nஆண் : தம்பி நீ இரவில் தாமதமாக\nஆண் : எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு\nஅண்ணி ஒரு சொல் சொன்னால்\nஆண் : இறைவனுக்கு நன்றி சொல்வோம்\nஇவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : என் அண்ணன் தோள் மேலே\nஆண் : கலகலக்குது கலகலக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/category/MovieNews.aspx", "date_download": "2018-08-17T00:16:57Z", "digest": "sha1:6U2YGJWP2MCWO5K3JGCQ33DVGOPFYMZQ", "length": 5694, "nlines": 108, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "movienews", "raw_content": "\nநடிகர் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா' என்பது தான். இந்த...\nஉழைக்கும் மக்கள் வெளியிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவத்திற்கான முன்னோட்டம். ...\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி \nகடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது. வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நடிகர் சஙகம், நடிகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/07/13/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-08-16T23:39:25Z", "digest": "sha1:QSJNUYL2RGUN2YDBWSAAVTOQFAOT5YDM", "length": 2990, "nlines": 41, "source_domain": "jmmedia.lk", "title": "July 13, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஇலங்கையில் பாலிதின் பைகளுக்கு தடை \nJuly 13, 2017 News Admin 0 Comment இலங்கை, தடை, பாலிதின், பிளாஸ்டிக், பை\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் தேதி முதல் பாலித்தீன் உற்பத்தி பொருட்களை பயன்படுத்த தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக இலங்கை பாலிதின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு\nசீனாவின் மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போவ் புற்றுநோயால் மரணம்\nJuly 13, 2017 News Admin 0 Comment சீனா, புற்றுநோய், மனித உரிமை அமைப்பு\nகல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சீனா எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான லியு ஷியாவ்போவ், மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு வயது 61.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/blog-post_6710.html", "date_download": "2018-08-16T23:14:01Z", "digest": "sha1:6E7KTELAG2PMXZQWY2A4LJXGFNCRYFEM", "length": 31169, "nlines": 137, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: உலகிலேயே அதிசயமானது மனித மூளை...", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவியாழன், 22 செப்டம்பர், 2011\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு. குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது, நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இர��ப்பது, ஊசிக்காதில் நூலைச் செருகுவது, கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது, உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,\n\" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,\n\"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்\" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை\nஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.\n40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.\nஉடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்\nஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் \"இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்\" என்றார். \"மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.\" என்றார்.\nஇன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.\nஅண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்\nஉலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும் இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.\nஇன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.\nஇந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.\nசராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).\nஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).\nஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது\nதனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.\nஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.\nமூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் ���ார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும் அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும் ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.\nஎனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல் நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்\nநம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது\nகொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...\nமிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.\nஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.\nசராசரி மனிதன் 1349 கிராம்.\nஅனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.\nமைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.\nபாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி\nமூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.\nமுன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் ��ுடிவுகள் போன்றவை உள்ளன.\nபின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.\nமுதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.\nஇந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.\nஇந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்\nசிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..\nமுன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.\nஇன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கட���சி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்\nஇந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.\nதாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.\nஎடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.\nநியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.\nகுழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.\nபுத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.\nவலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.\nரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 5:27\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11201-27", "date_download": "2018-08-16T23:47:42Z", "digest": "sha1:XJVD54MIKLOGYPBN34QBGHGSCXENA3EY", "length": 9326, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "நீலகிரி : யானைகள் வழித்தடத்தில் இடையூறு - 27 தனியார் ஓட்டல்களுக்கு சீல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநீலகிரி : யானைகள் வழித்தடத்தில் இடையூறு - 27 தனியார் ஓட்டல்களுக்கு சீல்\nநீலகிரி : யானைகள் வழித்தடத்தில் இடையூறு - 27 தனியார் ஓட்டல்களுக்கு சீல்\tFeatured\nநீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.\nமேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.\nஅப்போ��ு ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஅதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.\nயானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.\nநீலகிரி, யானைகள் வழித்தடம் ,27 தனியார் ஓட்டல்களுக்கு சீல்,\nMore in this category: « 1.35 லட்சம் கன அடி நீர் திறப்பு : 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\tசிலை கடத்தல் விவகாரம் : குறி வைக்கும் பொன்.மாணிக்கவேல் - கைதாவாரா டிவிஎஸ் வேணு ஸ்ரீனிவாசன் \nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 162 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/category/tamil-nadu/", "date_download": "2018-08-17T00:16:39Z", "digest": "sha1:V6P6PJNYWK3SXILLM4MNCAF2BNGBGLRI", "length": 7354, "nlines": 97, "source_domain": "www.chennaisudar.com", "title": "Tamil Nadu | ChennaiSudar", "raw_content": "\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் தற்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி...\n2 வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த கமல்\nநேற்று 2 வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தார் கமல். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில்...\nகண்ணை திறந்து பார்க்கும் கருணாநிதி – வெளியான புகைப்படம்\nதிமுக தலைவர் கருணாநிதி கண்ணை திறந்து பார்க்கும் புகைப்படம் வெளியாகி திமுக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...\nகருணாநிதியை நேரில் பார்த்தேன் – ராகுல்காந்தி\nraghul=karunathi திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி: டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி: டாக்டர்கள் தீவிர சிகிச்சை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அவருக்கு...\nபதவி வந்தால் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன்: கமல்\nபதவி வந்தால் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன்: கமல் கமல்ஹாசன் நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விஸ்வரூபம் 2 ரிலீஸாகவுள்ள நிலையில், இது குறித்து நேற்று ஆழ்வார்பேட்டையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-pcx-electric-concept-showcased-at-auto-expo-specifications-features-images-014256.html", "date_download": "2018-08-16T23:40:32Z", "digest": "sha1:BKMSAVU34A7NWEBJQI6BH5QVUUKILH6V", "length": 13821, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா பிச��எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!! - Tamil DriveSpark", "raw_content": "\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..\nடெல்லி நொய்டாவின் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா.\nசர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனையாகி வரும் பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டரின் மின்சார வடிவம் தான் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று தெரிவித்துள்ளது ஹோண்டா.\n2016ம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பிஎசிஎக்ஸ் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இதனுடைய மின்சார வடிவம் இந்தாண்டு எக்ஸ்போவிற்கு வந்துள்ளது.\nஇந்தியா ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக 2017ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வந்தது.\nஸ்போர்டி திறன் பெற்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ஸ்கூட்டரின் மொத்த அமைப்பு எதிர்கால வாகன கட்டமைப்புகளை பூர்த்தி செய்கிறது. இதுவே இந்த ஸ்கூட்டருக்கான தனி அடையாளமாக உள்ளது.\n0.98 கிலோ வால்ட் மின்சார மோட்டார் கொண்ட ஹோண்டா பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழட்டி மாட்டும் வசதிக்கொண்ட லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது.\nஅதுமட்டுமின்றி, இந்த பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்தவாறே சார்ஜ் செய்யலாம். அது வெளியே எடுத்தும் இதற்கு சார்ஜ் வழங்க முடியும்.\nபிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்யும் போது, அதற்கான திறன் கூடுகிறது. மேலும் சார்ஜிங் நேரமும் குறைகிறது.\nஇதுதவிர இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் குறித்த எந்த தகவல்களையும் ஹோண்டா நிறுவனம் எக்ஸ்போவில் வெளியிடவில்லை.\nஅலாய் சக்கரங்கள், முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய விண்டுஸ்க்ரீன் என ஸ்கூட்டரின் அம்சங்கள் அசரடிக்கின்றன.\nபிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரத்திலும் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் டூயல் ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.\nஇரண்டு வித முகப்பு விளக்குகள் கொண்ட ஏப்ரன், எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகள் மற்றும் ஸ்போர்டி வடிவிலான இருக்கை அமைப்பு என இந்த ஸ்கூட்டரின் ஒவ்வொரு உருவாக்கத்தையும் ஹோண்டா பார்த்து பார்த்து வடித்துள்ளது.\nபிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் தயாரிப்பு பணிகளை ஹோண்டா விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்தாண்டு இறுதியில் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்.\nவெளிநாடுகளில் விற்பனையாகி வரும் பிசிஎக்ஸ் பயணிகள் ரக ஸ்கூட்டரின் மாடலில் தான் ஹோண்டா இந்த மின்சார திறன் பெற்ற வாகனத்தை உருவாக்கியுள்ளது.\nஎதிர்கால வாகன தேவையை பூர்த்தி செய்யும் அமைப்பு, ஸ்போர்டி அம்சங்கள் என பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் ஒவ்வொரு கட்டமைப்பும் கவர்கிறது.\nஇந்தாண்டு முதல் இந்த ஸ்கூட்டருக்கான உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு, 2018 இறுதியில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/04/1_16.html", "date_download": "2018-08-16T23:34:35Z", "digest": "sha1:RRXZGHTKNNV4GOCAIKWYK47HMQBCVLFJ", "length": 15000, "nlines": 329, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சித்திரை [பகுதி - 1]", "raw_content": "\nசித்திரை [பகுதி - 1]\nமுத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க\nஇத்தரை மீதில் என்றமிழ் மக்கள்\nநித்திரை நீங்கி நீள்புகழ் காண\nஎத்தடை வந்தும் எம்படை வெல்ல\nஅத்திரை கடலாய் அவ்விரி வானாய்\nநாட்டைச் சுரண்டும் நரிகளை நாங்கள்\nவீட்டை இழந்தும் விதியை நினைந்தும்\nகோட்டை புகுந்தார் கொள்ளை அடித்தார்\nவேட்டை புரிந்த வெறிப்புலி போன்றே\nதாய்மொழிப் பற்றைத் தம்மினப் பற்றைத்\nவாய்மொழி யாவும் காய்மொழி யாகி\nஉழவரின் வாழ்வு உறுதுயர் நீங்க\nஅழகுடன் காவிரி அணையைத் திறந்து\nஅடிதடிக் குண்டர் ஆட்சியில் ஏறி\nகொடுநரிக் கூட்டர் கொழுப்பிங் கேறிக்\nவாக்கிடும் வேலை வந்துறும் காசு\nதாக்கிடும் பகைமுன் தாழ்ந்திடும் நிலையேன்\nமாலைகள் ஏற்க மந்தையாய் நிற்கும்\nகாவி அணிந்தே காதல் புரிந்தே\nகூவி அழைத்தே கூடிக் களித்தே\nசாதியின் பிரிவைச் சாத்திரப் பிரிவைத்\nசோதியின் நெறியைத் துாயவர் வழியைச்\nமண்ணிதில் மூத்த மாண்புடைத் தமிழர்\nபுண்ணதில் புரளும் புழுவெனத் தமிழர்\nசெம்மொழித் தாயின் திண்மையைச் செப்பிச்\nவெம்பழிப் போக்கை வீண்ணுறும் வாழ்வை\nஅன்பொளிர் வண்ணம் அறமொளிர் வண்ணம்\nபண்ணறிவு ஏந்திப் பாடிய பாட்டைப்\nநுண்ணறிவு ஏந்தித் தண்டமிழ் மக்கள்\nசந்த மாத்திரையில் கணக்கிட்டு எழுதிய இசைப்பாடல்.\n5+4+5+4+5+7 என்ற சந்த மாத்திரையை ஒவ்வொரு அடியும் பெற்றுள்ளது. ஈரடி ஒரு கண்ணியாகும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். ஈரடியும் இயைபு பெறவேண்டும்.\nசீரின் ஈற்றில் உள்ள குறில் 2 மாத்திரையைப் பெறுவதும் உண்டு.\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 13:39\nஇணைப்பு : தமிழிசை, பாட்டரங்கம்\nதிண்டுக்கல் தனபாலன் 16 avril 2017 à 14:01\nகவியரசர் - பகுதி 2\nகவியரசர் - பகுதி 1\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nவெண்பா மேடை - 45\nசித்திரை [பகுதி - 1]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவெண்பா மேடை - 44\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/01/blog-post_5118.html", "date_download": "2018-08-16T23:36:57Z", "digest": "sha1:INX3GVSCX45G7XYWJN6HJF5HUY6L3QRH", "length": 17940, "nlines": 128, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஎங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தலைப்பு இது தான். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலமை முதல்வர் அவர்கள் வீற்றிருந்தார். பட்டிமன்றத்தின் தீர்ப்பை கடைசியில் தருகிறேன். இனி நான் பேசியவை.....\n நடுவர் பெருந்தகைக்கும் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகளும் வணக்கங்களும் ஆம் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது ஆம் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது குறைந்து வரவில்லை கரைந்து வருகிறது என்று கூட சொல்லலாம்.\nபோற்றூவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்‍---=______ பாரதிதாசன்.\nநான் பயப்பட மாட்டேன் இப்படிக்கூறுவதற்கு. இன்றைய இளைஞர்களின் தேசப்பற்றுக்கு இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையே உதாரணம்.\nமேலும் இன்றைய தேசப்பற்று இப்படித்தான் இருக்கிறது. முகப்புத்தகத்தில் குடியரசு தின வாழ்த்து என நிலைத்தகவல் பதிவேற்றுவதிலும் அதற்கு லைக் பெறுவதிலும் தான் இருக்கிறது.உண்மையா இல்லையா நடுவர் அவர்களே\nபடை வலிமையிலும் அணுக்கருவி படைப்பிலும் அமெரிக்கா,ர‌ஸ்யா,பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா ஆகிய 5 பெறும் வல்லரசுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கிற‌து இந்தியா. ஆனால் பொருளாதாரத்தில் மட்டும் வளர்சி கை கூடமுடியாமல் தவிக்கிறோம். இதற்கு நாமும் சிறிய அளவு காரணம் என்று நினைக்கும் போது ஏமாற்றமாக உள்ளது. ஆம் இன்றைய இளைஞர்களின் விருப்ப பானம் பெப்ஸி. தலைக்கு தேய்க்கும் சாம்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை பெரும்பாலும் அந்நிய பொருட்களே. பிறகெப்படி உள் நாட்டுப் பொருளதாரம் வளர்ச்சி அடையும். இவை நாட்டுப்பற்றுள்ளவன் செய்யும் செயல்களா\nஇந்திய அரசாங்கத்தின் செலவுகளிலும்,சலுகைகளிலும் படிக்கும் பெரும்பாலனவர்கள் தேடி ஓடுவது வெளிநாடுகளைத்தானே கேட்டால் வேலைவாய்ப்புகளில்லை என்ற சப்பு காரணங்கள்.\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல்க்காட்டில் உன் புகழ் உயரும் அயல் நாட்டில் என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் நாட்டிலே வாழ்ந்து கொண்டு இப்படிக்கூறலாம���\nநான்கு பேர் நிற்கும் இடத்தில் நாட்டைப்பற்றிப் பேசினால் காத தூரம் ஓடுபவர்கள் தான் இன்றைய இளைஞர்கள் இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிவதில்லை, பொருளாதாரம் தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லம் அரியர் கிளியர் செய்வது, நாலு பொண்ணுங்கள சைட் அடிக்கிறது,வேலைக்கு போறது,சம்பாதித்து செட்டில் ஆவது, இவை மட்டும் தான் நடுவர் அவர்களே\nதமிழ் சினிமாக்களில் அர்ஜுனும்,விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டுவது மட்டும் தேசப்பற்றாகாது,\nஇந்தியாவின் மலைகளையும் எல்லைகளையும் நேசிப்பது மட்டும் தேசப்பற்றாகாது,இந்திய ஏவுகணைகள் விண்ணில் ஏவப்படும் போது அதை நினைத்துப் பார்ப்பது மட்டும் தேசப்பற்றாகாது,ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதை கையில் வாங்கி எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறியதை நினைத்து புலங்கிதம் அடைவது மட்டும் தேசப்பற்றாகாது.இவை எல்லவற்றுக்கும் மேலாக,\nசிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது எனும் மொழித்தீண்டாமையை தரியமாக எதிர்த்துப் பேசுவதுதான் உண்மையான தேசப்பற்று.\nஒரிஸ்ஸாவிலும்,குஜரத்திலும் சிறுபான்மையினர் அநியாயமாக கொல்லப்படும் போது தட்டிக்கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.\nசாதி மறுத்து திருமணம் செய்பவர்களை சாதி வெறியர்கள் ஈவு எரக்கம் இன்றி கொல்வதை எதிர்த்துக்க் கேட்பது தான் உண்மையான தேசப்பற்று.\nபெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போது அதை எதிர்த்துக் கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.\nஇவைகளில் ஒன்றையாவது நாம் செய்திருக்கிறோமா பிறகெப்படி தேசப்பற்று வளர்கிறது என்று சொல்லமுடியும் நடுவர் அவர்களே\nகாஸ்மீர் இந்த்யாவிற்குச் சொந்தம் என்று நினைக்கும் எத்தனை இளைஞர்க பாகிஸ்தானமும் இந்தியாவினுடையது என்று நினைத்டிருப்பீர்கள். காலம் காலமாக நாம் இருவரும் எதிரி நாடுகள் என்று சொல்லியே வளர்க்கப்பட்டுள்ளோம்.\n இனிமேலாவது இளைஞர்கள் விழித்துக்கொண்டு \"இளைய ரத்தம் என்ன போலியா எழுத வேன்டும் புதிய இந்தியா\" எனும் கூற்றை உண்மையாக்கப் பாடுபடவேண்டும்.\nஅதுவரை இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளராது குறையும்குறையும்\nஎனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் வாழ்க த‌மிழ்\nஇறுதியில் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைவது போல தோன்றினாலும் தேசப்பற்று ஒருபோதும் குறையாது வளர்ந்தது என்று நடுவராய் வீற்றிருந்த புலமை முதல்வர் அவர்கள் தீர்ப்பு வளங்கினார்.\nபுலமை முதல்வர் அவர்கள் சந்தேகத்துடன் சொன்னது சரி தான் (வளரும்\nம்... வளர வேண்டும் - முதலில் தனிமனித ஒழுக்கம்...\nஉங்கள் தரப்பு உரையாடலுக்கு வாழ்த்துக்கள் ஐயா...\n அன்று மட்டும் குடியரசு தினமாக இல்லாமலிருந்திருந்தால் கண்டிப்பாக தீர்ப்பு வேறு மதிரிதான் இருந்திருக்கும். தங்கள் வருகைக்கு நன்றி ஐயா\nநான் மாணவன் தான் ஐயா\nநல்ல கருத்துகள் சீலன், கருத்துகளைப் பேசும்போது தவறாமல் நகைச்சுவை சேர்த்துப் பேசுங்கள் அப்போதுதான் அவை நல்ல காதுகளைச் சென்று சேரும் தொடர்ந்து எழுதுங்கள், நல்ல வலைப்பக்கங்களைத் தேடிப் படியுங்கள். மேம்போக்காக எழுதாமல் ஆழ்ந்த சிந்தனைகளை எழுதிப்பழகுங்கள். நன்றி.\n இனிமேல் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன் ஐயா\nபேசும்போது நகைச்சுவை முக்கியம் என்பதையும் தெரிந்து கொண்டேன் ஐயா\n நகைச்சுவை சேர்த்து பேச முயற்சிக்கிறேன் முத்துநிலவன் ஐயாவின் உரைகளை பார்த்திருக்கிறேன் ஐயா முத்துநிலவன் ஐயாவின் உரைகளை பார்த்திருக்கிறேன் ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது \nரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இர...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%AE%E0%AE%B1&qt=fc", "date_download": "2018-08-16T23:13:48Z", "digest": "sha1:BBZP4FHYQWHL6I5MUZBFTMMHQI3L63QT", "length": 23455, "nlines": 209, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவி��் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-001 முதல் திருமுறை / திருவடிப் புகழ்ச்சி\nமறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்\nமறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்\nமறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்\nமறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nமற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு\nசிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nமற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ\nகற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nமற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை\nமுற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nமறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான\nவாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற\nகுறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்\nகோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்\nபிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்\nபெம்மானே செங்கமலப் பிரானே இந்த\nஇறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற\nஇறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nமறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்\nஇறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்\nகுறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்\nமுறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nமறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்\nபொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்\nகுறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா\nயெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-025 இரண்டாம் திருமுறை / ஆடலமுதப் பத்து\nமறைவ தென்னையும் மறைப்பது பொல்லா\nவஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்\nஇறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே\nஎண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்\nஉறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்\nறுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி\nஅறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே\nஅம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.\n#2-029 இரண்டாம் திருமுறை / தவத்திறம் போற்றல்\nமறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்\nசிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்\nபிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்\nஇறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\n#2-036 இரண்டாம் திருமுறை / நெஞ்சைத் தேற்றல்\nமறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்\nவழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்\nஇறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்\nயாது வேண்டினும் ஈகுவன் உனக்கே\nபிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்\nபித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே\nவறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து\nவாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.\n#2-049 இரண்டாம் திருமுறை / சிறுமை விண்ணப்பம்\nமறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்\nமருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்\nசிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே\nசெய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்\nவறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா\nவண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே\nபொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே\nபோற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.\n#2-052 இரண்டாம் திருமுறை / காதல் விண்ணப்பம்\nமறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த\nஇறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு\nநிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய்\nகறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.\n#2-063 இரண்டாம் திருமுறை / எண்ணத் திரங்கல்\nமறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த\nசிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்\nசெறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்\nஅறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.\n#2-071 இரண்டாம் திருமுறை / திருவண்ணாமலைப் பதிகம்\nமறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்\nஇறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்\nபொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்\nஅறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.\n#2-087 இரண்டாம் திருமுறை / சரணப் பதிகம்\nமறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே\nஇறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்\nஉறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்\nபிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.\n#2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்\nமறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி\nகறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி\nபிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி\nசிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nமறந்தா லொளிக்கு மருந்து - தன்னை\nமறவா தவருள் வழங்கு மருந்து\nஇறந்தா லெழுப்பு மருந்து - எனக்\nகென்றுந் துணையா யிருக்கு மருந்து. - நல்ல\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nமறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்\nமண்மீது படநடந்து வந்தருளி அடியேன்\nகுறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று\nகூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்\nகறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே\nகண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே\nபிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே\nபெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.\n#5-047 ஐந்தாம் திருமுறை / செவி அறிவுறுத்தல்\nமறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்\nவெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே\nநெறிசிவ சண்முக என்று நீறிடில்\nமுறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.\n#5-048 ஐந்தாம் திருமுறை / தேவ ஆசிரியம்\nமறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்\nகறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ\nகுறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்\nதெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.\n#5-050 ஐந்தாம் திருமுறை / போற்றித் திருவிருத்தம்\nமறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி\nசிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி\nகுறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி\nதுறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nமறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை\nஅறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nமறைப்பின் மறந்தன வருவித் தாங்கே\nஅறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nமறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை\nஅறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nமற்றுள வமுத வகையெலா மெனக்கே\nஉற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nமறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்\nஉறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே\nதறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்\nஇறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.\n#6-023 ஆறாம் திருமுறை / சிவ தரிசனம்\nமறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே\nமலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே\nஇறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்\nஎன்னுடைய நற்றாயே எந்தாயே நினது\nசிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே\nசித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்\nபிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்\nபெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.\n#6-048 ஆறாம் திருமுறை / ஆண்டருளிய அருமையை வியத்தல்\nமறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ\nபறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ\nசிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ\nஇறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்\n#6-048 ஆறாம் திருமுறை / ஆண்டருளிய அருமையை வியத்தல்\nமறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ\nகுறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ\nபிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ\nஇறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்\n#6-061 ஆறாம் திருமுறை / செய்பணி வினவல்\nமறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்\nசிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே\nபிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்\nதிறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.\n#6-077 ஆறாம் திருமுறை / தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்\nமறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்\nமலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்\nசிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்\nசிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது\nபுறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே\nபுலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே\nஇறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n#6-082 ஆ���ாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு\nமறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே\nஇறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்\nபிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த\nசிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nமற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்\nமரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ\nசற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே\nசமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை\nஎற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்\nஇல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்\nபற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்\nபலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.\n#6-128 ஆறாம் திருமுறை / ஆணிப்பொன்னம்பலக் காட்சி\nமற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்\nமாணிக்கம் ஆச்சுத டி - அம்மா\nமாணிக்கம் ஆச்சுத டி. ஆணி\n#6-128 ஆறாம் திருமுறை / ஆணிப்பொன்னம்பலக் காட்சி\nமற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்\nமணிவாயில் உற்றேன டி - அம்மா\nமணிவாயில் உற்றேன டி. ஆணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Bogan-Cinema-Film-Movie-Song-Lyrics-Senthooran-Reprise/14808", "date_download": "2018-08-16T23:56:21Z", "digest": "sha1:M3MT3FUO5TSMDZANOO5ZZCHZTZ6WFB7X", "length": 12276, "nlines": 130, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Bogan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Senthooran (Reprise) Song", "raw_content": "\nActor நடிகர் : Jayam Ravi, Arvind Swamy ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி\nMusic Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்\nSendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா\nDammaalu dummeelu டம்மாலு டும்மீலு\nKooduvittu koodu கூடுவிட்டு கூடு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்\nநிலா நிலா நிலாமலோடி யோசித்தாலும்\nநான்தான் நீ தேடும் மான் பாலின்\nஉன் மடியின் மனவாலன் எனத்தோன்றுதே\nசெங்காந்தல் பூ உன் தோழன்\nமாறன் அன்பு ஐந்தும் வைத்து\nசெங்காந்தல் பூ உன் தோழன்\nமாறன் அன்பு ஐந்தும் வைத்து\nஆ நடக்கையில் அனைத்தவாறு போக வேண்டும்\nகாலை எழும்போது நீ வேண்டும்\nதூக்கம் வரும் போது தோல் வேண்டும்\nநீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்……… (செந்தூரன்)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட பணக்காரன் Nooru varusham intha நூறு வ���ுஷம் இந்த தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/peta-joshipura-tweets-kamal/", "date_download": "2018-08-16T23:23:04Z", "digest": "sha1:TM4YKZVP4KSLPLRXWCXT7UINOEFBMW3I", "length": 7336, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா\nநடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா\nஜல்லிக்கட்டு விவகாரத்தில், நடிகர் கமலுக்கு பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ. பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள பதிவில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விட்டுவிட்டு, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் விளையாட்டை தடை செய்ய, பீட்டா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு ‘பீட்டா இந்தியா’ இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இதன் குறிக்கோள், இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே என்று பீட்டா இந்தியாவின் சி.இ.ஓ ., பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார் . அமெரிக்காவில் நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவ���குளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88285", "date_download": "2018-08-16T23:58:32Z", "digest": "sha1:7CFPET2L56QAWLPZ7IBPTASL36XVZHQ4", "length": 10225, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள், கடிதங்கள்.", "raw_content": "\n« வெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் ரப்பர் நாவலை வாசித்தேன். வீழ்தலின் பதற்றம், நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் வீழும்போது சமூகத்தை எதிர்கொள்ள தயங்கும் தவிப்புகள் நாவல் முழக்க நிறைந்திருக்கிறது. எது உழைப்பதை தடுக்கிறது என்ற பிரான்சிஸின் கேள்வியை மிக நெருக்கமாக உணர்ந்துகொண்டேன். நாவலில் மாலை பொழுதின் வர்ணணையில் சிவப்பு நதி என வருகிறது சோனாவின் தோற்றமாக அது இருக்கலாம். இளமை கால திரேஸ் நடாஷாவை நினைவூட்டினாள். பொன்னு பெருவட்டார், செல்லையா, திரேஸ், பிரான்சிஸ், கண்டன்காணி, குளம்கோரி, தங்கம், லிவி போன்ற கதா பாத்திரங்களும் குணாதிசயங்களும் நாவலின் மிக குறைந்த இடத்திலும் மின்னும் நட்சத்திரங்களாகி விடுகின்றன. இறுதியாக நம்பிக்கையின் ஒளியை பிரான்சிஸிற்கு தந்து விட்டு பொன்னு பெருவட்டார் அணைந்து விடுகிறார்.\nநதி வாசித்தேன். கண்களின் கண்ணீரை தவிர்க்க முடியவில்லை. புதிய மரங்களுக்கு இடம் விட்டு நிறைய தென்னை மரங்கள் பட்டு போகத்தான் செய்கின்றன. இடுப்பளவு ஆழம் கூட இல்லாத ஆற்றுக்கு பல்லாயிரம் மைல் ஆழமிருப்பதாக உணர்ந்தவர்கள் உடம்பு நடுங்கி சிலிர்ப்பதுடன் நகர்ந்துவிடுகிறார்கள். பாவம் இடுப்பளவிற்கு ஆழம் உணர்ந்தவர்கள்தான் நதியினால் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.\nவெண்கடல் தொகுதியில் கிறுக்கன் ஆசாரியைப்பற்றிய கதையை [அம்மையப்பம்] முதலில் உற்சாகமான ஒரு வாசிப்பனுபவமாகவே வாசித்தேன். இரண்டாம் வாசிப்பில்தான் அது கிரியேட்டிவிட்டி என்னும் வரமும் சாபம���மான ஒன்றைப்பற்றிப் பேசுகிறது என்று தெரிந்தது. மறுகணமே ஏணியின் கணக்குக்கும் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட சிற்பத்தின் நுட்பத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு புரிந்தது. மிகப்பெரிய அனுபவம் அது. நீங்கள் எழுதிய மிக முக்கியமான சிறுகதை என்று சொல்வேன்\nமுதற்கனல் - சில வினாக்கள்\nஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்\nகேள்வி பதில் - 47\nசுஜாதா விருது -கடிதம் 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/2639-sac-about-vijay-politics.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T23:23:51Z", "digest": "sha1:CFY55HZDMO5IPNXJ74J6P2HGYNKGMB2J", "length": 13007, "nlines": 72, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய்யின் ஆதரவைக் கோரிய ஜெயலலிதா: அரசியல் ரகசியங்கள் சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர் | SAC About vijay politics", "raw_content": "\nவிஜய்யின் ஆதரவைக் கோரிய ஜெயலலிதா: அரசியல் ரகசியங்கள் சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் | கோப்புப் படம்: எல்.ஸ்ரீனிவாசன்\nதனது மகன் விஜய் நட்சத்திரமாக வளர்ந்ததும், அவருக்கு தமிழகம் முழுவதும் இருக்கும் வலுவான ரசிகர் கூட்டம் காரணமாகவும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு தொந்தரவு கொடுத்தன என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nதனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். அதில், திமுக அதிமுக கட்சிகளுக்கும், தன் மகனும் நடிகருமான விஜக்கும் நடுவில் நிலவும் சூழல் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.\n\"ஈழத்தமிழர்களுக்காக, விஜய் ரசிகர்கள், ஒரே நாளில் தமிழகம் முழுக்க 300 இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதுதான் விஜய்யை பார்த்து சிலர் மிரண்டனர். விஜய்க்கு இவ்வளவு சக்தியா என்று யோசிக்க ஆரம்பித்தனர். இது ஏதாவது பயத்தை உண்டாக்கியதா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் நடித்த படங்களுக்குப் பிரச்சினைகள் வர ஆரம்பித்தன\"என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி தனக்கு மானசீகமான குரு என்று கூறிய சந்திரேசர், அவருடன் அரசியல் தாண்டி நட்பு ரீதியான பழக்கம் இருந்ததாகக் கூறினார். \"விஜய் ரசிகர்கள் நடத்தவிருந்த நலத்திட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இது குறித்து, முன் அனுமதி பெறாமலே கலைஞர் அவர்களை நானும் விஜயும் நேரில் சென்று சந்தித்துப் பேசினோம். கலைஞர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை உடனடியாகத் தொடர்புகொண்டு பேசி, இனி இப்படி நடக்காது என்று எங்களுக்கு உத்திரவாதம் தந்தார். ஆனால் இன்னொரு நிகழ்ச்சிக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்தனர். விஜய்யின் படங்களுக்கும் பிரச்சினைகள் உருவாகின\".\nதிமுக குறித்து விஜய் தரப்பில் அதிருப்தி இருப்பதை தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சந்திரசேகரை அழைத்து, 2011 தேர்தலில் ஆதரவு கோரியுள்ளார். \"அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் என் வீட்டுக்கு வந்தனர். அம்மா என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். விஜய்யும் அந்த சூழலில் திமுக தரப்பிடம் அதிருப்தியில் இருந்ததால் சரி என்றார். நான் ஜ���யலலிதாவை சந்திக்கச் சென்றேன்.\nஅவர், சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் ஆதரவு வேண்டும் என்றும், உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டார். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த ஆதாயமும் வேண்டாம், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலனடைய வேண்டும். எனவே எங்களுக்கு 15 சீட்டுகள் வேண்டும் எனக் கேட்டேன்.\n3 சீட்டுகள் மட்டுமே தர முடியும் என்று அதிமுக தரப்பில் சொல்ல நாங்கள் அதை மறுத்து விட்டோம். பின்னர், மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அழைப்பு வந்தது. விஜய்யிடம் பேசிவிட்டு, அவர் சரி என்று சொன்னதால் ஜெயலலிதா அவர்களை சந்தித்தேன்.\nஅவர், நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். உங்கள் பிரச்ச்சினைகள் என்னவென்று எனக்குத் தெரியும். நான் இருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார். திமுக வலுவாக இருக்கும் 40 தொகுதிகளிலும் என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தார். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பேட்டி தர வேண்டும் என்றும் கேட்டார். நான் பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் விஜய் இளையவர். அவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தட்டும் என்று கூறினேன். நான் 39 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். விஜய் ரசிகர்களின் களப் பணியை அதிமுக அமைச்சர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள். 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் அதிமுக வென்றது.\nபின், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் அவரை நாங்கள் சந்தித்தோம். அதுவரை விஜய், ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. ராஜ்ய சபா எம்.பி ஆக விஜய்க்கு ஆர்வம் உள்ளதா என்று அவர் கேட்டார். நாங்கள் எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை. எது நல்லது என நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். எங்களுக்குத் தேவை நல்ல ஆட்சி மட்டுமே என்று பதில் கூறினோம்.\nஆனால் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல அதிமுக ஆட்சி அமைக்க நாங்கள் உதவினோம் என்று நான் அளித்த பேட்டி ஒன்று அதிமுக தரப்பை கோபம் கொள்ளச் செய்தது. நான் பேசியதை ஜெயலலிதா அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தப் பேட்டிக்குப் பிறகு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தலைவா ஆகிய படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினைகளை சந்தித்தன.\nபிறகு, விஜய் தன்னிச்சையாக கோடநாடு சென்று ஜெயலலிதா அவர்களை சந்திக்க முற்பட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக தரப்புக்கும் விஜய்க்கும் விரிசல் பெரிதாக, அடுத்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு வேண்டாம் என்ற முடிவை விஜய் எடுத்தார்.\nஅவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எனக்குத் தெரியாது. அதை அவர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழல் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன். விஜய்யின் அமைப்பு அவருக்கு மிகப்பெரிய பலம். \" என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://booksandcinema.blogspot.com/2015/08/1.html", "date_download": "2018-08-17T00:00:48Z", "digest": "sha1:KKIMN5FPOLCCDRT3WLYJ7HUDWEBBOIKV", "length": 8661, "nlines": 119, "source_domain": "booksandcinema.blogspot.com", "title": "இயற்கையின் மொழி: (39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1", "raw_content": "\n(39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1\nதொகுப்பாசிரியர் : காவ்யா சண்முகசுந்தரம்\n\" நடேச சாஸ்திரி தன‌து தீனதயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறுகிறார். மற்ற முயற்சிகள் பற்றி அவருக்கு தெரியவே தெரியாதோ அல்லது தெரிந்திருக்கும் அதெல்லாம் அப்படியொன்றும் முக்கியமானவை அல்ல என்று எண்ணி இப்படி எழுதியிருப்பாரோ.\"\nஇப்போது உள்ள வேலைப்பளு கூடிய நிலையில் 896 பக்கங்கள் உடைய இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேனா என்ற சந்தேகத்தோடு தட்டிய போது மேற்சொன்ன வரியை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அவ்வரி ஒரு விதமான கவர்ச்சியை தந்ததால் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன். நிச்சயமாக பயனுள்ள புத்தகம் தான். தமிழின் முதல் ஐந்து நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவற்றை வாசித்தபோது கட்டாயம் அந்த நாவல்களைப் படிக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டேன்.\nஅவரது கட்டுரைகள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. இப்புத்தகத்தில் 25 தமிழ் நாவல்கள் , 11 இந்திய நாவல்கள், 63 உலக நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவை இடம்பெற்றுள்ளன. படித்திருக்கிறீர்களா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் இதில் உள்ளடக்கம்.\nதமிழின் முதல் 5 நாவல்களான வேத நாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் , ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் , அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் , ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளு தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாஷி என்பவற்றை பற்றி சற்று விரிவாகவே எழுதியுள்ளார். சிரித்துக்கொண்டே வாசிக்க வைக்கும் எழுத்து நடை க. நா.சு உடையது. இவரது நாவல்களும் இப்படித்தான் இருக்குமோ என்னவோ. இவை தவிர 20 தமிழ்ப் புத்தகங்கள் பற்றி இவர் எழுதியவையும் இருக்கின்றன.\nமேனகா - வடுவூர் துரைசாமி ஐயங்கார்\nகேட்ட வரம் - அநுத்தமா\nராஜாம்பாள் - ஜே.ஆர் .ரங்கராஜு\nபொய்த்தேவு - க. நா.சுப்ரமணியம்\nஇதய நாதம் - ந.சிதம்பர சுப்ரமணியம்\nநாகம்மாள் - ஆர்.சண்முக சுந்தரம்\nஜடாவல்லவர் - அ.சுப்ரமணிய பாரதி\nநித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராமன்\nபெண் இனம் - சங்கரராம்\nபுத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்\nஇந்திய நாவல்களில் பஷீரின் உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது , சிவராம் காரந்த்தின் மண்ணும் மனிதர்களும் உட்பட 11 நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். உலக நாவல்கள் வரிசையில் 63 நாவல்களைப்பற்றி எழுதியுள்ளார்.\n(39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1...\n(38) விசும்பு - ஜெயமோகன்\n(37) ராயர் காப்பி கிளப் - இரா. முருகன்\n(36) மெலூஹாவின் அமரர்கள் - Amish Tripathi\nநான் ரசித்த புத்தகங்கள், சினிமா பற்றிய குறிப்புகள். விமர்சனம் அல்ல.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2018-08-17T00:09:54Z", "digest": "sha1:SDEAQTLWQYWX2EFOZW3H3ASARGFIGTVA", "length": 19455, "nlines": 272, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "காராமணி ~ பூந்தளிர்", "raw_content": "\nகுழந்தைகள் சேர்ந்து விளையாடுதல் என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கு நிலவுகிறது. மாலையில் படிப்பில் பிஸியாக இருப்பார்களோ என்று ஐயத்துடன் சேர்ந்து விளையாட பிற குழந்தைகளை அழைப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. வீட்டில் சேர்ந்து விளையாடுவது மட்டும் தான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி. என் இரு குழந்தைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு வயது வித்தியாசம். அவர்களால் சேர்ந்து விளையாட முடியாமா என்று நான் யோசித்தது உண்டு.\nவிதிகளோடு விளையாடப்படும் விளையாட்டுகளை இருவரும் சேர்ந்து விளையாட இப்பொழுது முடியாது. ஆனால் பொருட்களை கொடுத்து விட்டு எப்படி வேண்டுமென்றாலும் விளையாடலாம் என்றால் சேர்ந்து விளையாடுகிறார்கள். கடந்த வாரம் ��ீண்டும் மீண்டும் அவர்களால் விளையாடப்பட்டது காராமணி.\nஓட்டையுள்ள பாத்திரத்தை (வெஜிடபிள் ஸ்டீமர்) ஒரு கண்ணாடி தட்டின் மேல் கவிழ்த்து வைத்துவிட்டேன். காராமணியை ஒரு கிண்ணத்தில் கொடுத்தேன். ஒவ்வொரு காராமணியாக எடுத்து ஓட்டைக்குள் போட வேண்டும் என்று சம்முவிடம் கொடுத்தேன். உள்ளே இருக்கும் கண்ணாடி தட்டில் பட்டு ஒரு சின்ன ஒலி வந்தது. இது அவளுக்குப் பிடித்திருந்தது. மாலையில் தீஷு வந்தவுடன் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.\nதீஷு பல விளையாட்டுகளை தங்கைக்குக் கற்றுக் கொடுத்தாள்.\n1. காரமணியை ஓட்டையின் அருகே வைத்துவிட்டு, ஊதி ஓட்டைக்குள் போடுதல்\n2. ஒரு காரமணியை வைத்து சுண்டி(கோலி குண்டு விளையாடுவது போல்) போடுதல்\n3. கையை சற்று உயர்த்தி ஒட்டைக்குள் போடுதல்\n4. நின்று கொண்டு போடுதல்\n5. ஒவ்வொன்றாக எடுக்காமல், மூன்று நான்கு எடுத்து அனைத்தையும் போடுதால்.\nஅரைமணி நேரத்திற்கு மேல் விளையாண்டார்கள். தீஷு டான்ஸ் வகுப்புக்கு நேரமானதால் விளையாட்டு தடைப்பட்டது. சம்மு தன் அக்காவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டாள்.\nபதிவு அருமையாக எழுதியள்ளீர்கள் வாழ்த்துக்கள்....\nவிதிமுறைகள் இல்லாமல் தானாய் விளையாடவிட்டால் குழந்தைகள் கலக்குகிறார்கள்..ஆனால் இதைப் படி, அதைப்படி என்று சொல்லும்படி காலம் மாறிவிட்டிருக்கிறது...\nஅருமையான விளையாட்டு தியானா, தீக்ஷு அழகாகப் பலவிதமாய் விளையாடிப்பார்த்திருக்கிறாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள்\nகுழந்தைகளுக்கு பொழுது நல்லபடியாக போகிறது. புதுசு புதுசாய் சிந்திக்கும் மன நிலை ஏற்படுகிறது.\nஇங்கு பேரனுடன் விளையாட ஆள் இல்லை அவனாக நிறைய கற்பனை செய்து விளையாடுவான். இப்போது நாங்கள் இருப்பதால் எங்களுடன் விளையாடுகிறான்.\nஇருவரும் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிட்டால் நீங்கள்தான் பாவம், தியானா\nஉண்மை முல்லை.. ஆனால் சில நேரங்களில் தொந்தரவு இல்லாமல் இருக்கிறது :‍))\nகுழந்தைகள் விளையாட விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை என்று நிரூபித்து விட்டீர்கள். அருமை\nகுழந்தைகளை அவர்கள் போக்கில் - அதாவது தாங்களாகவே வேறு வேறு முறைகளைக் கண்டுபிடித்து விளையாட விட வேண்டும். அதுதான் அவர்களை மேலும் மேலும் கற்க வைக்கும். நாளை நான் எழுதிவரும் குழந்தைகள் வளர்ப்புத் தொடரில் இதைத்தான் சொல்லியிருக்கிற��ன். திஷூவும் சம்முவும் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆசிகள்.\nடாக்டர் ஸ்பாக் சொல்லியிருக்கும் கருத்துக்களுடன், என் அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கிறேன்.\nஉங்கள் எழுத்துக்களிலிருந்து நானும் நிறைய கற்கிறேன், தியானா. நிறைய பேருக்கு உங்கள் யோசனைகளைச் சொல்லுகிறேன். உங்கள் தளம் ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது.\n உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது. நாளை உங்கள் பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2018/05/", "date_download": "2018-08-17T00:14:13Z", "digest": "sha1:4RSJP6ZX2I5LVXXYHHCMSZSQ7X2UU4KX", "length": 52687, "nlines": 163, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : May 2018", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nஜெருசலேம் நகரும் “சொப்பன சுந்தரி” மாதிரி என்று சொன்னால் மதவாதிகளும் பழமைவாதிகளும் அடிக்க வருவார்கள். ஆனால் உண்மையில் ஜெருசலேமும் ஒரு வகையில் சொப்பன சுந்தரி தான், நீண்ட நெடிய வரலாற்றில் ஜெருசலேம் நகரை பலர் “வைத்து இருந்திருக்கிறார்கள்”.\nஜெருசலேம் நகரம், 52 முறைகள் தாக்கப்பட்டு, 23 தடவைகள் முற்றுகையிடப்பட்டு, 44 தரம் மாறி மாறி வெவ்வேறு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு, கைவிடப்பட்டு, மீளக் கைப்பற்றப்பட்ட, ஒரு குறுகிய நிலப்பரப்பு. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த ஜெருசலேமில் என்று அறிய வேண்டுமானால் வரலாற்றில் பயணிக்க வேண்டும்.\nஎகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு வந்த மோசேக்கு, ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய “பாலும் தேனும் ஓடும்” , யூதர்களின் மூதாதையர்களின் தேசத்தின் (Promised Land) அதிமுக்கிய நகரம் ஜெருசலேம்.\nகடவுளால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நிலத்தையும் ஜெருசலேமையும்\nகாணாமலே மோசே பாலைவனத்தில் மோட்சம் போய்விட, மூதாதையரின் நிலத்தை மீட்கும் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யோசுவா ஏற்கிறார்.\nஏழு பழங்குடிகளையும் வென்று, தாயக நிலப்பரப்பை மீட்கும் யோசுவாவால் ஜெருசலேமை மட்டும் எபூசியர்களிடமிருந்து முழுமையாக விடுவிக்க முடியாமல் போக, அவருக்கு பின் வந்த யூதர்களின் புகழ்பூத்த மன்னரான தாவீது ராஜாவால் (King David), ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டு, யூதேயாவின் தலைநகரமாக ஜெருசலேம் பிரகடனப்படுத்தப்படுகிறது.\nதங்கள் தேசத்தை மீட்டுத் தந்த கடவுளுக்கு நன்றி செலுத்த, தாவீதின் மகனான சாலமன் மன்னன் (King Solomon), ஜெருசலேமின் கோயில் மலை (Temple Mount) எனும் இடத்தில், கிமு 957ல், கட்டிய பலிபீடமே, முதலாவது ஜெருசலேம் ஆலயம். இதே இடத்தில் தான் ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கை கடவுளுக்கு பலிகொடுக்க பலிபீடம் கட்டினான் என்பது யூதர்களின் நம்பிக்கை.\nமுதலாவது ஜெருசலேம் ஆலயம் கட்டப்பட்டு பத்து ஆண்டுகளிலேயே, ஜெருசலேம் மீது படையெடுத்த பபிலோனிய கோடுங்கோலனான நெபுக்கட்னெசரால் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகிறது.\nகிமு 538 ஆண்டளவில், ஜெருசலேமை கைப்பற்றியிருந்த பாரசீக மன்னன் சைரஸின் ஆசியுடன், இரண்டாவது ஜெருசலேம் கோயில் மீண்டும் கட்டப்பட்ட தொடங்கி, 23 ஆண்டுகளில் அந்தப் பணி நிறைவடைகிறது.\nஅடுத்த 200 ஆண்டுகளில் மாமன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது மீண்டும் கோயில் அழிக்கப்படலாம் என்றெழுந்த அச்சுறுத்தலை, யூதர்கள் சாணக்கியமாக மென்வலு கொண்டு முறியடித்து, ஜெருசலேம் ஆலயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.\nகிறிஸ்து பிறப்பதற்கு சுமார் ஐம்பதாண்டுகளிற்கு முன்னர், ரோம சாம்ராஜ்ஜியத்தின் கவர்னரான ஏரோது மன்னன், இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தை விரிவாக்கி அழகுபடுத்துகிறான்.\nயேசு நாதரின் 33 ஆண்டு வாழ்க்கை வரலாற்றில், ஜெருசலேம் கோயில் அடிக்கடி வந்து போகும். 12 வயதில் ஜெருசலேம் ஆலயத்தில் அவர் தொலைந்து போனது தொட்டு, அவர் இறக்கும் போது ஜெருசலேம் ஆலயத்தின் திரைச்சீலை கிழிந்தது வரை பல சம்பவங்கள் வேதாகமத்தில் உள்ளடங்கும்.\nஅன்பையும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் போதித்த யேசுநாதர், சிலுவையில் அறையுண்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோபம் கொண்டு சவுக்கை எடுத்து விளாசி “இது என்னுடைய தந்தையின் வீடு, இதை கள்வர் குகையாக்காதீர்கள்” என்று யேசு சத்தமிட்ட சம்பவம் அரங்கேறிய இடமும் ஜெருசலேம் தேவாலயம் தான்.\nகிபி 70ம் ஆண்டளவில் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட, கிபி 7ம் நூற்றாண்டில் ஜெருசலேத்தை கைப்பற்றிய இஸ்லாமியர்களால் Dome of Rock என அழைக்கப்படும் குவிமாட வடிவிலமைந்த மசூதி, ஜெருசலேம் தேவாலயம் அமைந்திருந்த அதே Temple Mount பகுதியில் நிர்மாணிக்கப்படுகிறது. ஜெருசலேமில் இருந்தே அல்லா, விண்ணுலகிற்கு பயணமானார் என்பது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. மக்கா, மெதீனாவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களின் புனித தலமாக ஜெருசலேம் கருதப்பட���கிறது.\nதாய் நாட்டை இழந்த யூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து வாழ்கிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மீண்டும் ஒரு நாள் தாயகம் திரும்புவோம் என்ற ஓர்மத்தை அடுத்தடுத்த தலைமுறைகளிற்கு ஊட்டி விடுகிறார்கள். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் சிதறுண்டிருந்த யூத இனத்திற்கு விடிவு கிடைக்கும் நிகழ்வுகள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரங்கேறத் தொடங்குகின்றன.\nமுதலாவது உலக மகாயுத்தத்தின் முடிவில், 1917ம் ஆண்டு யூதர்களிற்கு என்று ஓரு தனிநாடு, ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் அங்கமான அன்றைய பாலஸ்தீன நிலப்பரப்பில், அமைக்கப்படுவதை அங்கீகரித்து, பிரித்தானிய அரசு Balfour declaration எனும் பிரகடனத்தில் கைச்சாத்திடுகிறது.\nஇரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து, 1948ல் பிரித்தானிய வல்லரசு தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, பதினைந்து அரபு நாடுகளை தனியனாக எதிர்த்து நின்று தனது தாயகத்தை மீட்டு இஸ்ரேல் எனும் யூதர்களின் தேசம் உருவாகிறது. 1948ம் ஆண்டு போரில், ஜெருசலேத்தின் ஒரு பகுதியை மட்டுமே யூதர்களால் கைப்பற்ற முடிந்தது.\nஇஸ்ரேல் பிறந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட Dominique Lapierre & Larry Collins எழுதிய O’Jersualem எனும் புத்தகம், இதுவரை வாசித்த புத்தகங்களில் மிகச் சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று.\nஅழிந்து போன இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தின் சிதைவுகள் இருந்த Western wall இருந்த பகுதியை, 1967ல் நிகழ்ந்த ஆறு நாள் அதிரடி யுத்தத்தில் இஸ்ரேல் கைப்பற்றி, ஜெருசலேம் நகரை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. சர்வதேச சமூகமோ ஐநா சபையில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு தனது கடப்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டது.\nநிலவுக்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். ஜெருசலேம் நிலவு ஒரு குழப்படி நிலவு, அதுவும் Blood Moon எனப்படும் செந்நிலா யூதர்களின் நான்கு பிரதான பண்டிகைகளையொட்டி வானில் உலாவரும் போது, யூதேயாவில் வில்லங்கம் தலைவிரித்தாடும்.\nகிறிஸ்துவுக்கு பின்னரான வரலாற்றில் இதுவரை எட்டு தடவைகள் இந்த Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) எனும் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. இந்த எட்டு தடவைகளில் கடைசி நான்கு தடவைகள் இந்த செந்நிலாக்கள் நான்கும் ஜெருசலேமிற்கு மேலால் தோன்ற, நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.\n1493-94 காலப்பகுதியில் ஸ்பெயின் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களே, பாதுகாப்பான நிலம் தேடி கொலம்பஸின் கப்பலில் ஏறி அமெரிக்காவை அடைந்தார்களாம். 1949-1950ல் செந்நிலாக்கள் தோன்ற இருந்த காலத்தில் தான் 1948ல் இஸ்ரேல் எனும் யூத தேசம் உருவானது.\n1967-68ல் தோன்றிய செந்நிலாக்கள், முழு ஜெருசலேமையும், 6 நாள் யுத்தத்தின் பெறுபேறாக, யூதர்களிற்கு தாரைவார்த்து விட்டு சென்றது. 2015-16ல் வந்த செந்நிலாக்கள், அமெரிக்காவில் Trumpஐ பதவியில் ஏற்றி, உலக வல்லரசை இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வைத்துள்ளதாம்.\nஅடுத்த முறை இந்த நாலு செந்திலாக்களும் யூதர்களின் பண்டிகைக் காலத்தில் தோன்றும் காலம் 2033. இந்தக் இடைப்பட்ட காலப்பகுதியில் தான் அழிக்கப்பட்ட ஜெருசலேம் ஆலயத்தை, முன்றாவது ஜெருசலேம் கோயிலை, மீளக்கட்டியமைக்க இஸ்ரேல் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்டிட அமைப்பிலிருந்து பலிபீடத்திற்கு தேவையான 20 கலசங்கள் வரை எல்லாம் தயாராகி விட்டதாம்.\nயூதர்கள் பழைய இடத்தில் ஜெருசலேம் கோயில் கட்டினால், அதே இடத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித மசூதிகளிற்கு என்ன நடக்க போகிறது, அதனால் விளையப் போகும் விளைவுகள் என்ன என்பதைத் தான் அரபுலகமும் சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன.\nமூன்றாவது ஜெருசலேம் ஆலயம் கட்டியெழுப்பப்பட்ட்ட பின்னர் யேசுவின் இரண்டாவது வருகை இடம்பெறும் என்ற வேதாகம எதிர்வுகூறலை பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்துவை மீட்பராக (Messiah) ஏற்காத யூதர்களோ, ஜெருசலேம் ஆலயத்தின் மூன்றாவது மீள்நிர்மாணத்துடன் தங்களது முதலாவது மீட்பரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.\nயூதர்களின் நம்பிக்கைகளில் 50 ஆண்டுகளின் (Jubilee years) நிறைவும் 70 ஆண்டுகளின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு 50வது ஆண்டும் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் தள்ளுபடி செய்யப்பட, கடவுளின் அனுக்கிரகம் தங்கள் மேல் இறங்கும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.\n1917ல் Balfour declaration நடந்து 50 ஆண்டுகளில், 1967ல் ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டது, அது நடந்து 50 ஆண்டுகள் கடந்து 2017ல் அமெரிக்கா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.\nMay 14,1948ல் சுதந்திரம் கிடைத்து சரியாக 70 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதுவராயலயம் திறக்கப்பட்டது. அதே நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 58 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் அநியாயமாக சுட்டுக் கொன்றது.\nஜெருசலேமைப் பற்றி மேலும் மேலும் அறியும் போதும் வாசிக்கும் போதும், என்றாவது ஒரு நாள் ஜெருசலேம் நகரை நேரில் பார்க்க வேண்டும், வரலாற்றில் இடம்பிடித்த இடங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா எழுந்து கொண்டேயிருக்கும். செந்நிலாக்கள் தோன்றாத காலங்களில் அங்கு போவது தான் சிறந்தது போலிருக்கிறது, அப்போது தான் ஜெருசலேம் நகரை அதன் பெயருக்கு தக்கதாய் அமைதியே உருவமாக, அழகான நிலவொளியில் கண்டு ரசிக்கலாம்.\nஇந்தப் பதிவை மீளாய்வு செய்த SJC92 நண்பன் ஒருவன் கேட்டான்.\n“மச்சான், அப்ப 2033ல் பிரச்சினை வருமென்றிரியா\n“அப்படி போலத் தான் இருக்கு”\n“அப்ப 2033ல் எங்கட SJC92ன் 60th Birthday Bashக்கு அரோகரா தான் போலிருக்கு”\nBlood Moons: அன்று வந்ததும் அதே நிலா\nஎதோவொரு படத்தில், இரவு நேரம் செந்தில் நிலத்தில் படுத்திருந்து வானத்து நிலாவை சீரியஸாக பார்த்துக் கொண்டு படுத்திருப்பார். செந்திலைப் பார்த்து ஊர்ச் சனமும் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருக்க, கவுண்டமணி அந்த வழியாக வருவார்.\n“டேய், கருவாயா, என்னத்தையடா அப்படி பார்க்கிறாய்” என்று கவுண்டமணி கேட்க, செந்தில் தனக்கேயுரிய நிதானத்துடன் “ஒண்ணுமில்லை அண்ணே, இதே நிலாவை எங்கட ஊரிலும் பார்த்திருக்கிறேன், அதான் எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறன்” என்று பதிலளிப்பார்.\nகவுண்டமணி செந்திலின் அந்த நகைச்சுவைக் காட்சி இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அந்தக் காட்சியில் செந்தில் பகிடியாக சொன்ன கருத்தில் நிலா பற்றிய ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது.\nநிலவிற்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். நிலவின் குணம் அதை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்தும் வேறுபடும். இரவிற்கு ஆயிரம் கண்கள் என்று கண்ணதாசன் எழுதினார், அந்த இரவினில் தோன்றும் நிலவிற்குள்ளும் வெவ்வேறு குணங்கள் புதைந்திருக்கும்.\nயாழ்ப்பாணத்து நிலவில் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும். அமைதியாக காட்சி தரும் நிலவில், நாளை என்ன நடக்குமோ, எங்கே ஷெல்லடி விழுமோ, எங்கே பொம்மர் அடிக்குமோ, யாரை ஆமி சுடுமோ, எந்தப் புலி எங்கு ஆகுதியாகுமோ என��ற ஏக்கம் நிறைந்த சோகம் யாழ்ப்பாண நிலவில் அன்று குடிகொண்ருந்தது.\n1990ல் ஒரு நாள், இரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கி கோட்டை சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சண்டை தொடங்க, மின்சாரமும் தடைபட்டு விட்டது. காலம்பற வெயிலில் காய வைத்து எடுத்த eveready batteryயில் இயங்கும் National Panasonic வானொலி பெட்டியில், நிலவொளியில் 7:45ற்கு வெரித்தாஸ் வானொலி செய்தி கேட்டுக் கொண்டு, அம்மா சுட்ட மஞ்சள் போட்ட யாழ்ப்பாண தோசையை, உரலில் இடித்த செத்த மிளகாய் சம்பலோடு வெளி விறாந்தையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், வானத்திலிருந்த நிலவிற்கும் வாயூறியது.\nமண்டைதீவு பக்கமிருந்து ஊய் என்ற சத்தத்தோடு வந்த ஷெல், எங்கள் தலைக்கு மேலால் பறந்து போய் இரண்டு வளவு தாண்டி வெறும் வளவுக்குள் விழுந்தது. கொஞ்சம் தள்ளி இங்கால விழுந்திருந்தால் யாழ்ப்பாண தோசையோடு நாங்களும் சிதறியிருப்போம். அடுத்த பத்து பதினைந்து நிமிஷத்தில், ஷெல்லடியில் இருந்து தப்ப நாங்கள் இருபாலை நோக்கி சைக்கிள்களில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். சங்கிலியன் தோப்பு தாண்டி, மந்திரி மனையடியில் ஹெலி வருகிறது போலிருக்கு என்று வானத்தை பார்க்க, நிலவும் எங்களோடு பயத்தோடு பயணித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.\n2009 மே மாதம் 9ம் திகதி பெளத்தர்களின் வெசாக் கொண்டாடிய முழு நிலவும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறும் இனப்படுகொலைக்கு சாட்சியாகப் போகும் நிலவும் வேறு வேறாகத் தானிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த மனித அகோரத்தில் சிதறிய தமிழ் மக்களின் ரத்தம், தேய்ந்து கொண்டிருந்த நிலத்தின் கன்னத்தில் கட்டாயம் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலவின் சாட்சியமும் ஒரு நாள் சர்வதேச நீதிமன்றில் ஏறும், ஏற வேண்டும்.\nஇன்றும் யாழ்ப்பாண நிலவில் சோகம் தான் புதைந்து போயுள்ளது. தன் கண்முண்ணே வன்னியில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையே என்ற கோபம் நிறைந்த சோகமும், மெல்ல மெல்ல தமிழினம் தனது தனித்துவத்தையும் பலத்தையும் இழந்து கொண்டிருக்கும் அவலத்தை நினைத்தும் நிலவு படும் வேதனையின் சோகம் இன்றைய யாழ்ப்பாண நிலவின் முகத்தில் தெரியும்.\nகொழும்பில் படிக்கும் காலங்களில், மினி பஸ்ஸின் யன்னலிற்கு வெளியே ஒரு பாதுகாவலனைப் போல நிலவும் கூடவே வரும். குண்டு வெடிப்புக��களும் கைதுகளும் அறம்புறமாக கொழும்பில் அரங்கேறிக் கொண்டிருக்க, கூடவே பயணிக்கும் நிலவின் நிழலில் ஏதோவொரு அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்கும்.\nகாதலிக்கும் காலங்களில் நிலவு இன்னும் கொஞ்சம் அழகாக தெரியும். லூசுத்தனமாக நிலவோடு பேச பழகியது காதலிக்கும் பொழுதுகளில் தான். அப்படி பேசப் பழகிய பழக்கத்தில் இன்றும் நிலவோடு உறவாடல் தொடர்கிறது.\nடுபாய்க்கு போகும் போது நிலவை பார்க்க, அந்த நிலவில் ஒரு தனிமையும் இறுக்கமும் புலப்பட்டது. பாலைவனத்திற்கு மேலால், வெம்மை கலந்த காற்றோடு உறவாடும் நிலவு, டுபாய் நகரத்தின் வானுயர்ந்த அழகிய கட்டிடங்களிற்கு மேலால் மெல்ல மெல்ல அசைந்து போகும். கட்டிடங்களை பார்க்கும் நிலவு, அந்த கட்டிடங்களை கட்ட, கடும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்த, உழைக்கும், தொழிலாளர்களை நினைத்து கொள்ளும் ஏக்கம் தான் டுபாய் நிலவில் பதிந்திருக்கும்.\nமெல்பேர்ண் நிலவில் குதூகலமும் குளிர்மையும் நிறைந்திருக்கும். உலகின் மிகச்சிறந்த நகரம் என்ற இறுமாப்பும் கர்வமும் மெல்பேர்ண் நிலவின் முகத்தில் அப்பட்டமாக தெரியும். அந்த அகம்பாவத்தில், கேட்டுக் கேள்வி இல்லாமல் காரின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளும், தனித்த நீண்ட பயணங்களை இனிமையாக்கும்.\nBlue Moon, Red Moon, Super Moon, சந்திர கிரகணம் என்று விதம் விதமாக நிலவு தோன்றும் போதும், சூரியனோடு இணைந்து அவதாரங்கள் எடுக்கும் போதும் வானியலாளர்கள் அதை பெரிதுபடுத்த, ஊடகங்கள் அதை பூதாகரமாக்க, முழு உலகமும் இணைந்து, இரவிரவாக விழித்திருந்து நிலவை பார்க்கும்.\nநிலவோடு பயணிப்பது ஒரு இனிமையான சுகம். வளர்ந்து தேய்ந்து, பெளர்ணமியில் முழுமையடைந்து, அமாவாசையில் காணாமல் போய், வடிவங்கள் மாறி, நிறங்களும் மாறி, முகிலில் மறைந்து, வானில் எழுந்து, ஒளித்து பிடித்து விளையாடும் நிலவோடு பயணிக்கும் பயணத்தை அனுபவித்து ரசித்தவர்களிற்குத் தான் அதன் அருமை விளங்கும்.\n“எல்லாரும் வராமல் படம் எடுக்கேலாது”\nசிறிபிரகாஷ் முழங்கினான். மூன்று மணிக்கு Group Photo எடுக்க போறம், எல்லோரும் இந்த Bashற்கு என்று பிரத்தியேகமாக அடித்த T’Shirt அணிந்து கொண்டு வாங்கடா என்று திரும்ப திரும்ப சொல்லியும் இரண்டு பெடியளை காணவில்லை. பரி யோவானின் விழுமியங்களில் ஒன்றான punctuality, புனித Phuket மாநகரில் சந்தி சிரித்தது.\n“மச்சான், அடிக்கிறன் அடிக்கிறன்.. கோலை எடுக்கிறான்கள் இல்லைடா” சத்தி மாஸ்டர் ஒரு பக்கத்தால பதற, “எந்த ரூம் நம்பர் மச்சான்.. நான் போய் அடிச்சு கூட்டிக் கொண்டு வாறன்” என்று லண்டன் ஜெய் களத்தில் இறங்கினான்.\nமனிசி மாரிடம் திட்டு வாங்கி, பிள்ளைகளை கொஞ்சி குலாவி கண்ணீர் மல்க விடை பெற்று, தேசங்கள் கடந்து, பல மணித்தியாலங்கள் பயணம் செய்து, ஒன்று கூடல்களிற்கு வரும் நண்பர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் தருணம் இந்த Group photo தான்.\nபெடியள் எல்லோரும் எந்தவித பரபரப்பும் அவசரமும் காட்டாமல் பொறுமையாக ஒருவரோடு ஒருவர் அலட்டிக் கொண்டு Novotel Resortன் வாசலில் காத்திருக்க, லண்டனிலிருந்து வந்திருந்த சஞ்சீவனையும் சஞ்சேயையும் தேடும் படலம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டிருந்தது.\nவேலைப் பளு காரணமாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சில பெடியள் பிந்தி வந்தார்கள், வேறு சிலர் அதே காரணங்களுக்காக முந்தி வெளிக்கிட்டார்கள். வந்தவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கும் நாள் நேரம் பார்த்துத் தான் Group Photo எடுப்பதற்கான முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது.\nஎங்களுடைய ஒன்று கூடலின் இரண்டாவது நாளான அன்று காலையில் Group Cooking, மத்தியானம் Group Photo, இரவு Seven Course Group Dinner என்று திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\n“மச்சான் , எழும்பிட்டீயா” என்று கேட்டு அன்று காலம்பற ஆறரை மணிக்கே சத்தி மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வந்தது. பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த “பாகவதர்” யாதவன் விட்ட குறட்டை சத்தத்திலும் தாள கதி தவறவில்லை.\nபல்லு மினிக்கி, குளித்துவிட்டு, Breakfast சாப்பிட வந்தால், சிக்காகோ சாமியும் டாக்குத்தர் கோபியும் சத்தி மாஸ்டரோடு பாணும் முட்டைப் பொரியலும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாங்கள்.\n“டேய் மச்சான், நேத்து வாங்கின நாலு கிலோ மட்டன் காணாது என்று கிளி சொல்லுறான்” சத்தி மாஸ்டர் தொடங்கினார். “மச்சான், நான் சொல்லுறன்.. கனடால நான் ஆயிரம் பேருக்கு சமைக்கிறனான்.. நாப்பது பேருக்கு இருபது கிலோ ஆட்டிறைச்சி வேணும்” கோப்பிக் கோப்பையைத் தூக்கிக்கொண்டும், தொப்பையைத் தள்ளிக் கொண்டும் “கிளி” சுரேஷ் எங்கிருந்தோ பறந்து வந்தான்.\n“ஐயோ, மச்சான்...பட்ஜெட் இடிக்குமடா” என்று அலற, கோபியும் சுவாமியும் தலையிட்டு பேச்சுவார்த்தைற்கு உதவி செய்ய, இன்னுமொரு நாலு கிலோ ஆட்டிறைச்ச��� வாங்க இணக்கம் எட்டப்பட்டது. “சொன்னா கேளுங்கடா... உது காணாது” என்று கிளி பழையபடி மரத்தில் ஏறினான்.\n“சரி..சரி.. கணவாய், சிக்கன், மரக்கறி.. வேறென்னடா வாங்கோணும்” என்று சத்தி மாஸ்டர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான். தட்டை வானில், கிளியை வெட்டி விட்டு, சத்தி மாஸ்டரையும் டாக்குத்தர் கோபியோடு சிக்காகோ சுவாமியையும் ஏற்றி ஃபுகட் சந்தைக்கு அனுப்பிவிட்டு வர, கிரிஷாந்தன் தேத்தண்ணி கலக்கித் தந்தான்.\nNovotel Hotelகாரன்கள் எங்களுக்கென்று பிரத்தியேகமாக சகல வசதிகளுடன் கூடிய குசினியையும், உதவிக்கு ஒரு அழகான தாய்லாந்து சமையல்காரியையும் அனுப்பியிருந்தார்கள். சமையல்காரியை அன்பாக கலைத்து அனுப்பி விட்டு, எங்கட SJC92 பெடியள் சமைக்கத் தொடங்கினார்கள்.\nஒரு பக்கம் gloves அணிந்து இறைச்சி வெட்டினாங்கள், மற்றப் பக்கம் Sunglass போட்டுக் கொண்டு வெங்காயம் வெட்டினாங்கள், அடுப்பை ஒருத்தன் ஸ்டைலாக பற்ற வைத்தான், பெரிய சட்டியை லாவகமாக ஒருத்தன் அடுப்பில் ஏற்றினான் என்று குசினியில் சமையல் களைகட்டத் தொடங்கினது.\n“மச்சான், எங்கட மனிசிமார்...” என்று தொடங்கி பெடியள் கூறிய அரிய பல கருத்துக்கள் அவர்களின் நலன் கருதி இந்தப் பதிவிலிருந்து தவிர்த்து விடுகிறோம்.\n“பெருஞ் சீரகம் போடாமல் சமைக்கிறாங்க மச்சி” என்று கிளி, சமையல் அறையிலிருந்து வெளிநடப்பு செய்தான். “மச்சான், கருவேப்பிலை இருக்காடா” என்று யாரோ ஒருத்தன் கத்தினான். தளபதிகள் கோபியும் சத்தி மாஸ்டரும் சமையல் படையணியை, களத்தில் களமாடிக் கொண்டே வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வந்திருந்த கபிலன் மாஸ்டர் சத்தமேயில்லாமல் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்.\n“மச்சான், டேய் நீ கடைக்கு போய் தயிரும் உப்பும் வாங்கியாடா.. ” என்று ஊர் மணத்தையும் சிறுபிராய ஞாபகத்தையும் மீளவும் வரவழைத்தார்கள். மளமளவென்று வெட்டினார்கள், கொத்தினார்கள், பிரட்டினார்கள், பாத்திரங்கள் கழுவினார்கள், வெளியே பலர் குழுமியிருந்து கதையும் அளந்தார்கள். கதைத்துக் கொண்டிருந்த வாதுலன் குசினிக்குள் வந்து சமைக்கிற மாதிரி நடித்து படம் எடுத்துக் கொண்டிருந்தான்.\nமுதலில் bitesற்கு யோகதாஸின் தலைமையில் சமைத்த றால் பொரியலை சுடச்சுட கொண்டு வந்து பரிமாறத் தொடங்க, அந்த ருசியே பலரை உச்சுக் கொட்ட வைத்தது. “இது தான்டா றால் பொரியல்” என்று விட்டு, அடுப்பிலிருந்து எடுத்துச் சாப்பிட சிறிபிரகாஷ் குசினிக்குள் புகுந்து விட்டான்.\nமத்தியானச் சாப்பாட்டிற்கு கணவாய் குழம்பு, ஆட்டிறைச்சி பிரட்டல், கத்தரிக்காய் வெள்ளைக்கறி, கெக்கரிக்காய் + தக்காளி சம்பலோடு, வாழையிலையில் எங்கட பெடியள் படைத்த விருந்தை வாழ் நாளில் மறக்கேலாது. சாப்பிட்டு முடிய, அரவிந்தன் ஓடிப் போய் கடையில் எல்லோருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்தான்.\n“டேய், வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு போய் பிரண்டு படுத்துடாதீங்கோடா.. மூன்டு மணிக்கு Group Photo” என்று அன்பாக வெருட்டி அனுப்பியிருந்தோம். அப்படி எச்சரித்திருந்தும், நேர மாற்றம் காரணமாக அறையில் போய் பிரண்டு படுத்திருந்த லண்டன் பெடியள் சஞ்சீவனையும் சஞ்சேயையும், அறைக் கதவை தட்டி, படுக்கையால் எழுப்பி, Group Photo எடுக்க கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.\n“ஒரு camera, ரெண்டு நல்ல phone, அவ்வளவு தான், WhatsAppல் படம் வரும் எல்லோரும் download பண்ணலாம்” என்று சத்தி மாஸ்டர் கறாராக சொல்ல, எல்லோரும் தங்களது தொலைபேசிகளை பொக்கற்றுக்குள் வைத்தார்கள்.\n“மச்சான், கொஞ்ச பேர் இந்த படி வழிய இருங்கடா, மிச்ச பேர் நிக்கலாம்” சிறிசெல்வா Group Photo எடுக்க பெடியளை வழிநடத்தினான். பரி யோவானில் வாத்திமாரிற்கும் prefects மாரிற்கும் கட்டுப்பட்டு பழகியவர்கள் சொல்பேச்சு கேட்டார்கள்.\n“முதல்ல இந்தப் பக்கமா எடுப்பம்.. பிறகு மலையும் கடலும் வாற மாதிரி அந்தப் பக்கம் எடுப்பம்” என்று சிறிசெல்வா கட்ட்டளைகளை மளமளவென பிறப்பித்தான். பள்ளியில் Sea Scoutsல் கலக்கியவனிற்கு கட்டளை பீடத்தில் அமர்வது அல்வா சாப்பிடுற மாதிரி இலகுவாக இருந்தது, தானாக அமைந்தது.\nவந்திருந்த எல்லோரும் இணைந்து Group Photo எடுத்து முடிய, தனிய தனியவும், இருவர் இருவராகவும் குழுக்கள் குழுக்களாகவும், பெடியள் படம் எடுக்க தொடங்கினார்கள். “Boscoவில் படித்தவன்கள் எல்லாம் இஞ்சால வாங்கடா” என்று குரல் வர ஒரு கூட்டம் அங்கால போனது.\nபின்பு பரி யோவானில் பாலர் வகுப்பில் சேர்ந்த குறூப், Hostel Boys, London Group, Australian Gang என்று SJC92 என்று இணைந்த கூட்டத்தை, மாறி மாறி கட்சி பிரித்தார்கள். உரும்பிராய் “கிழங்குகள்” மட்டும் ஊர் பெயரைச் சொல்லி ஒன்றாய் இணைந்து படம்பிடித்து ஃபிலிம் காட்டினார்கள்.\nகாலங்கள் கடக்கும் போதும் ஆண்டுகள் மறையும் போத���ம் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் நினைவுகளின் சாட்சியாக மிளிர்வது இந்த Group photo தான்.\nLabels: நினைவுகள், பயணங்கள், பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/muslims-of-malabar-and-the-left/", "date_download": "2018-08-16T23:28:29Z", "digest": "sha1:FVUFIUIVE5JB7QUOBKS63E2XYQEYJS7Y", "length": 95807, "nlines": 158, "source_domain": "marxist.tncpim.org", "title": "மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nநீண்ட நெடுங்காலம் நடத்தி வந்த காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம், பாரம்பரிய மான மறுமலர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் மலபார் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை முன்னுக்கு எடுத்துச் செல்வதில் இடதுசாரி களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிலைபாடு ஆகியவற்றை விளக்குவதற்கான ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. முஸ்லீம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்த்து வைப் பதில் இடதுசாரிகள் எப்போதுமே தலையிடு வதில்லை என்றதொரு பிரச்சாரத்தை திட்டமிட்டதொரு முயற்சி சில பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில்தான் முஸ்லீம் மக்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத் திலும் இடதுசாரிகள் மேற்கொண்ட நடவடிக் கைகள் பற்றிய ஒரு விசாரணை பொருத்தமான தாகிறது. அதன் துவக்க காலத்திலிருந்தே இஸ்லாம் மதத்தின் பிரத்யேகமான அம்சங்கள், வரலாற்றில் அது செலுத்திய பங்கு ஆகிய அனைத்தையும் முறையானதொரு கண்ணோட்டத்தில் காண கம்யூனிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது. அரேபிய மக்கள் உலக முழுவதற்கும் வழங்கிய பங்களிப்பை எடுத்துக் கூறுவதில் கம்யூனிஸ்ட் கடசியின் நிறுவனங்கள் எப்போதும் தயங்கியதே இல்லை. கேரளாவிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் அது தோன்றிய காலத்திலிருந்தே அதே பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறது. வர விருக்கும் நாட்களிலும் கூட அதே நிலை பாட்டையே அது தொடர்ந்து கடைப்பிடிக்கும்.\nஅதற்கேயுரிய பிரத்யேகமான பூகோள நிலைமைகளின் விளைவாக அரேபியாவில் விவசாயம் செய்வது இயலாத ஒன்று என்ற நிலையில் இதர பக��திகளிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வர அரேபியர்கள் முயற்சித்தது மட்டுமன்றி வணிகத்தின் மூலம் பொருளீட்டவும் அவர்கள் முயற்சி செய்தனர். உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வரும் போது கிடைத்த அறிவை உலக முழுவதிலும் பரவச் செயவ்திலும் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள அறிவோடு இந்த அறிவை இணைப்பதிலும் அரேபியர்கள் வகித்த பங்கை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவருமே விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.\n“இயற்கையின் இயங்கியல்” என்ற அவரது நூலுக்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்ஸ் உலகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி குறித்து விரிவாக விளக்குகிறார். ஐரோப்பாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பொருட்கள், புதிய கண்டு பிடிப்புகள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தாங்கள் பெற்ற அறிவுச்செல்வத்தை அரேபியர்கள் பகிர்ந்து கொண்டதுதான் அடிப்படையாக அமைந் திருந்தது என்ற உண்மையை தனது முன்னுரையில் அவர் ஒப்புக்கொள்கிறார். கேரளாவிலிருந்து கூட அவர்கள் பெற்ற இத்தகைய அறிவை உலகத்தின் இதர பகுதிகளில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள் என்பதும் சமீபத்திய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அரேபிய மக்களின் இத்தகைய பங்களிப்புகளுக்கு கம்யூ னிஸ்டுகள் எப்போதுமே மரியாதை செய் வார்கள்.\nஇஸ்லாம் உருவாக்கமும் மார்க்சிய அணுகுமுறையும்\nமார்க்சும் எங்கெல்சும் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மதங்களைப் பற்றியும், அந்தக் காலத்தில் அவைகளின் பொதுவான செயல்பாடுகள் பற்றியும் மிகவும் விரிவான ஆய்வை மேற்கொண் டனர். இஸ்லாம் தோன்றியது பற்றியும் சமூகத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் அவர்கள் ஆராய்ந்தனர். அவர்களது கருத்துப்படி இஸ்லாம் மதம் என்பது ஒருபுறத்தில் வர்த்தகம்- தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட நகர்ப்புற மக்களுக்கும், மறுபுறத்தில் ஓரிடத்தில் நிலைத்து நிற்காது இடம் மாறிக் கொண்டேயிருக்கும் பெடோயின் எனப்படும் நாடோடி இனத் தவருக்கும் மிகவும் பொருத்தமான விதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமாகும். செல்வச் செழிப்புமிக்க நகர்ப்புற மக்களுக்கும், பரம ஏழைகளான பெடோயின்களுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டில் இருந்துதான் இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை எங்கெல்ஸ் முன்வைக்கிறார். அரேபிய தேசிய உணர்���ு என்ற தேவைகளுக்கும் அங்கிருந்த அடிப்படை வர்த்தகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையேயான தலையீடுகளின் அடிப்படையிலேயே இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அபிசீனியாவின் ஆதிக்கத்திலிருந்து அரேபிய வளைகுடாவை விடுவிக்கவும், வணிகத்திற்கான கடல் வழிகளை மீண்டும் மீட்டெடுக்கவும் இந்த அரேபிய தேசிய உணர்வு என்ற விழிப்பு உணர்ச்சி உதவியது என்பதும் கூட சுட்டிக்காட்டப்பட்டது.\nகேரளாவிற்குள் இஸ்லாம் வந்த வழி\nஅரேபியப் பெருங்கடலின் கடற்கரையோரப் பகுதியாக கேரள மாநிலம் இருப்பதானது ஆரம்ப காலத்திலேயே அரேபியாவுடன் அது உறவுகளை உருவாக்கிக் கொள்ள வழி வகுத்தது. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பாகவே கேரளா அரேபியர்களுடன் வர்த்தக உறவுகளை கொண்டிருந்தது. எனவே, அரேபியாவில் இஸ்லாம் மதம் உருவான போது அரேபிய வர்த்தகர்கள் மூலமாக இச்செய்தி நம் நாட்டை வந்தடைந்தது.\nகேரளாவில் நிலவிய குறிப்பிட்டதொரு சமூகப்பின்னணியில் குறிப்பாக துறைமுகங்க ளோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதிகளில் இத்தத்துவம் இங்கே பரப்பப்பட்டது. இன்று கொடுங்காளூர் என்று அழைக்கப்படும் அந்நாளைய முசிறிதான் கேரளாவில் முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது. இங்கேதான் முதல் மசூதி நிறுவப்பட்டது.\nவர்த்தகத்துறையைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக மலபாரில், அரேபியர்கள் தான் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர். இந்தப் போர்வையில் வர்த்தகத்தை மேலும் விரிவாக் கவோ அல்லது நாட்டில் தங்களது அதிகாரத்தை நிலை நாட்டவோ அரேபியர்கள் முயற்சிக்க வில்லை. அதேநேரத்தில் கேரளாவிற்கு வருகை தந்தவர்களின் எழுத்துக்களிலிருந்து இந்த உண்மை தெளிவாகிறது.\n1498-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் கேரளாவில் வந்திறங்கிய பிறகே வெளிநாட்டு வர்த்தகத்துறையில் மேலாதிக்கம், குறித்த போட்டி அவர்களிடையே துவங்கியது. வர்த்தக ஏகபோகத்திலிருந்து அரேபியர்களை கழற்றி விட வேண்டும் என்ற போர்த்துக்கீசியர்களின் கோரிக்கையை அப்போதைய ஜாமோரின் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது இங்கிருந்த இளவரசர்களுக்கு இடையே நிலவிய மோதல் களை பயன்படுத்தி தங்கள் அதிகாரத்தை நிறுவ போர்த்துக்கீசியர்கள் முயற்சிகளை மேற்கொண் டார்கள். இது கேரளாவின் கடற்கரை பகுதி களில் மோதல்களை உருவாக்கியது. இது போர்த்துக்கீசியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடையவும், முஸ்லீம் மக்களின் நலன்களுக்கு எதிராக அவர் கள் தலையிடவும் வழிவகுத்தது. போர்த்துக் கீசியர்களின் பலம் கப்பல்களை இயக்கும் நட வடிக்கைகளில்தான் இருந்தது. அந்த நாட்களில் கடலில் போர் புரிவதென்பது நாயர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வாத ஒரு செயல் என்ற கருத்து இருந்த நிலையில், சமூகத்தின் இதர பிரிவினரையே ஜாமோரின் நம்பியிருக்க வேண்டியிருந்தது. கடல் மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக இருந்த முஸ்லீம் பிரிவினரை அவர் அணி திரட்டினார்.அந்நிய சக்திகளுக்கு எதிரான போராடடத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய மதத்தை ஊக்குவிப்பது என்றதொரு சூழ்நிலை மலபார் பகுதியில் உருவானது.\nநாயர் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நிலப்பகுதி யில் போர் புரிவதற்கான பொறுப்பை ஏற்ற அதே நேரத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமையில் கடலில் போரிடும் கடமையை முஸ்லீம்கள் மேற் கொண்டனர். இந்த இரு பிரிவினரையும் இணைப்பதின் மூலம் தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கம் மலபார் பகுதியில் வடிவம் பெற்றது. இந்த அம்சங்களின் விளைவாகவே அரக்கல் பரம்பரையினரால் வலுவானதொரு கடற்படை உருவாகியது.\nகடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மக்களை மதம் மாற்றுவதற்கு போர்த்துக்கீசியர்கள் முயற் சித்த போது, முஸ்லீம்கள் அதற்கு எதிராகப் போராடினார்கள். இத்தகைய எதிர்ப்புதான் கேரளாவில் போர்த்துக்கீசியர்கள் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டாமல் தடுத்தது. அப்போது மேலாதிக்கத்தின் முக்கிய மையமாக விளங்கிய கண்ணூரில் இருந்த உள்ளூர் மக்கள் போர்த்துக்கீசியர்களின் தவறான கொள்கை களை எதிர்த்துப் போராடினர். கண்ணூரில் இந்த போர்த்துக்கீசியர்களின் கோட்டையைச் சுற்றி லும் முஸ்லீம்களே பெரும்பகுதியயாக வசித்து வந்த நிலையில் கண்ணூரில் அவர்களுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்தே வந்தது. போர்த்துக்கீசியர்களுக்குப் பிறகு இப்பகுதியில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டிய பிரிட்டிஷார் அப்போது நிலவி வந்த நிலப் பிரபுத்துவ முறையை வலுப்படுத்தவே செய் தார்கள். சாதிய அடுக்குமுறை என்பதிலிருந்து விடுபட்டதாக இஸ்லாம் இருந்த நிலையில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட பிரிவு களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள்.\nமுஸ்லீம் மக்களும் விவசாயப் போராட்டங்களும்\nஅந்த நாட்களில் இஸ்லாமிய சமூகமானது சமூகத்தின் கீழ்த்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அப்போது நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பின் காலடியில்தான் அவர்கள் வசித்து வந்தார்கள். நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புக்குரல் என்பது இந்தப்பிரிவினரிட மிருந்துதான் எழுந்தது. இந்தப் போராட்டங் களையே பிரிட்டிஷார் மாப்ளா கலகங்கள் என்று வர்ணித்தனர்.\n1921ம் ஆண்டில் நடந்த மலபார் விவசாயி களின் கலகத்திற்கு முன்பாகவே வேறு பல போராட்டங்களும் இங்கே நடந்தன. இது போன்ற எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கியதற்காக மாம்பரம்ஃபாலஸ் ஙுபூக்கோயா தங்கல் அவர்கள் பிரிட்டிஷாரால் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார் என்ற வரலாறும் மலபார் பகுதிக்கு உண்டு. மலபார் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை ஆராய்வதற்காக பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட வில்லியம் லோஹன் என்பவர் இந்தப் போராட்டங்கள் அனைத் திற்கும் பின்னால் நிலவிய பிரச்சனைகள் அனைத்துமே அடிப்படையில் விவசாயத்தின் மீதானவையே என்று தெளிவாகக்குறிப்பிட்டி ருக்கிறார்.\nமுகமது அப்துர் ரஹ்மானும் கம்யூனிஸ்டுகளும்\nமாப்பிளா கலகம் என்று பெயரிட்டு பிரிட்டிஷார் அவதூறு செய்த கலகம் என்பது அதற்கு முன்பு நடைபெற்ற கலகங்களின் தொடர்ச்சியே ஆகும். இந்தக் கலகத்தை பிரிட்டிஷார் மிகக் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கினர். அலி முசலியார் போன்ற தலைவர்கள் தூக்கிலிடப் பட்டு கொல்லப்பட்டனர். வரியம்குன்னத் குன்னகமது ஹாஜி, செம்பசேரி தங்கல் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 14000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தொடர் சம்பவத்தில் மிகவும் தீவிரமான சம்பவமாக இருந்தது. 1921 நவம்பர் 17ம் தேதியன்று நிகழ்ந்த சரக்கு ரயில் பெட்டி வண்டி துயர சம்பவமாகும். வகுப்புவாத அடிப்படையில் மாப்பிளாக்களின் வெறியாட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் பிரிட்டிஷார் மேற்கொண்ட முயற்சிக்கு எதிரான உறுதியான நிலைபாட்டை மேற்கொண்டவர் முகமது அப்துர்ரஹ்மான் ஆவார். இக்கலகத்தின் தன்மையில் அடங்கியிருந்த தேசிய��ாதப் போக்கை உணர்ந்து கொண்ட நிலையில் இப்போராட்டத்திற்கு ‘’மலபார் கலகம் என்று பெயர் சூட்டியவர் அவரே ஆவார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீகும் பின்னர் காங்கிரஸ் கட்சியும் இந்தக்கலகத்தை அவதூறு செய்தன. அதன் பிறகே முகமது அப்துர்ரஹ்மான் களத்தில் இறங்கி கலகம் செய்து கொண்டிருந்தோருக்கு ஆதரவு தெரிவித்தார். முஸ்லிம்களின் பணக் காரர்கள் இந்தக் கலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேநேரத்தில், ஏழைகளே இந்தக் கலகத்தின் பின்னே அணி திரண்டனர். பணக்காரர்களின் நலனை மட்டுமே பாதுகாத்துக் கொண்டிருந்த லீக், அவர்களுக்கு ஆதரவாக நின்று கலகத்தின் மீத அவதூறு பொழிந்தது. முகமது அப்துர் ரஹ்மான் மேற்கொண்ட நிலைபாட்டை ஆதரிப்பது என்ற போக்கை இடதுசாரிகள் கடைப் பிடித்தனர். இந்தப் பின்னணியில்தான் காங்கிரசில் இந்த வலதுசாரி சக்திகளுக்கு எதிராகப் போராடும் நோக்கத்துடன் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி ஒன்று முகமது அப்துர் ரஹ்மானை தலைவராகவும், இஎம்எஸ்-ஐ செயலாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.\nமலபார் கலகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு 1946 ஆகஸ்ட் 18,19 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாங்கூர், கொச்சி, மலபார் கமிட்டிகளின் கூட்டுக் கூட்டமானது “1921 : அறைகூவலும் எச்சரிக்கையும்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த விஷயத்தை மேலும் விளக்கும் வகையில் தோழர் இஎம்எஸ் அதே தலைப்பில் ஒரு பிரசுரத்தையும் எழுதினார். இந்தப் பிரசுரத்தை தேசாபிமானியில் வெளியிட்டதற்காக அதை தடை செய்வதென பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. மலபார் கலகத்தை அதன் உண்மை யான பொருளில் ஆய்வு செய்ததற்காக தேசாபி மானி தடை செய்யப்பட்டது. முஸ்லிம் லீகும் காங்கிரஸ் கட்சியும் மலபார் கலகத்தை அவதூறு செய்த அதேநேரத்தில் அதன் உண்மையான தன்மை கம்யூனிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷார் செய்ததைப் போன்றே சில வகுப்புவாத சக்திகளும் இந்தக் கலகத்தை மாப்பிளாக்களின் வெறித்தனம் என சித்தரித்தன. எனினும் இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது அது ஒரு வகுப்புவாதத்தன்மை கொண்டதாக மாறக் கூடாது என்பதற்காகவே கலகத்தின் தலைவர்களின் அணுகுமுறையானது அமைந்திருந்தது. வரியம் குன்னம் குன்னகமது ஹாஜி அவர்களின் அணுகுமுறை இதையே வெளிப்படுத்து��ிறது. இது ஒரு முஸ்லிம்களின் கலகம் என்ற கருத்தை குன்னகமது ஹாஜி நிராகரித்தார். 1946 ஆகஸ்ட் 25 அன்று தேசாபிமானியில் சர்தார் சந்த்ரோத் எழுதிய கட்டுரையில் குன்னகமது ஹாஜியின் உரை கீழ்க்கண்ட வகையில் மேற்கோள் காட்டப் பட்டிருந்தது. ————“நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான ஒரு போர் என்பதாக மற்ற நாடுகளில் கூறப்படுவதாகத் தெரியவந்தது.” இந்துக்களின் மீது எங்களுக்கு எவ்வித வெறுப் பும் கிடையாது. ஆனால் அரசாங்கத்திற்கு உதவி செய்பவர்களும் எங்களை அரசாங்கத்திடம் காட்டிக் கொடுப்பவர்களும், எவ்வித கருணையு மின்றி தண்டிக்கப்படுவார்கள். தேவையில்லாமல் இந்துக்களுக்கு யாராவது ஊறு செய்கிறார்கள் என்று தெரிய வந்தால், நானே அவர்களை தண்டிப்பேன். இந்துக்கள் நம்மோடு ஒரே நாட்டில் சகோதரர்களாக வாழ்பவர்கள். இந்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்ற ஆசை எதுவும் எங்களுக்கு இல்லை.\nமலபார் கலகத்தின் சாரம் என்பது மதரீதியான மோதல் என்ற கருத்தோட்டம் முற்றிலும் தவறானது என்பதையே இவை அனைத்தும் தெளிவாக்குகின்றன. கலகத்தை (அரசிற்கு) காட்டிக் கொடுத்து துரோகமிழைக்க முயன்றவர்கள் மட்டுமே கொல்லப்படவில்லை, போலீஸ் உடனும் ராணுவத்துடனும் சேர்ந்து கொண்டு இந்தக் கலகத்தை ஒடுக்க முயற்சி செய்த முஸ்லீம் அதிகாரிகளும் கூட படுகொலை செய்யப்பட்டனர். ஆமு சாஹிப், மொய்தீன் இன்ஸ்பெக்டர் போன்ற போலீஸ் அதிகாரிகளை கிளர்ச்சியாளர்கள் கொன்றனர். கிளர்ச்சியாளர்களை பிரிட்டி ஷாருக்கு காட்டிக் கொடுத்ததற்காக அனக்காயம் சேக்குட்டி அதிகாரி என்பவரும் அவர்களால் கொல்லப்பட்டார். கலகத்தின் பொதுவான நடைமுறை என்பது மதரீதியானதாக அமைந் திருக்கவில்லை என்பதையே இவை நிரூபிக் கின்றன. ஒரு சில இடங்களில் இந்தக் கலகத்தை வகுப்புவாத வழியில் திசை திருப்பி விடுவதற் கான முயற்சிகளும் நடைபெற்றன என்பதை சுட்டிக்காட்டவும் கம்யூனிஸ்ட் கட்சி தவற வில்லை.\nஇந்தப் பின்னணியில் தான் இந்த அறை கூவலையும் அதே நேரத்தில் ‘எச்சரிக்கை’யையும் கட்சி கணக்கில் எடுத்துக் கொண்டது. இது போன்ற சில அம்சங்களும் நிலவி வந்தது என்ற உண்மையை சுட்டிக் காட்டிய கட்சி இது ஒரு அறைகூவல் மட்டுமல்ல; ஓர் எச்சரிக்க���யும் கூட என்ற முடிவுக்கு வந்தது.\nசர்வதேச அளவிலும் கூட மலபார் கலகத்தை ஆய்வு செய்து, அதனடிப்படையில் கொள்கை களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்டுகள் தலையீடு செய்தனர். இந்தக் கலகமானது லெனினின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கால கட்டத்தில் உருவான இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் லெனின் தனது எழுத்துக் களில் பதிவு செய்திருந்தார். மலபார் கலகத்தின் பின்னணியில் இந்தியாவில் விவசாயப் பிரச்சனை, விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவை பற்றி கிடைக்கின்ற உண்மைகள் அனைத் தையும் ஒன்று திரட்டி, ஒரு பிரசுரம் ஒன்றை உருவாக்குமாறு அன்றைய இந்திய கம்யூனிஸ்டு களில் ஒருவரான அபானி முகர்ஜிக்கு லெனின் ஆலோசனை வழங்கினார். ஒரு பொருளாதார நிபுணருமான அபானி முகர்ஜி அவ்வாறே ஒரு பிரசுரத்தை எழுதி ருஷ்ய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மாஸ்கோவிலிருந்து வெளியிட் டார். குடோவ்ஸ்கி என்ற ருஷ்ய நாட்டவர்தான் மலபார் கலகம் பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து டாக்டர் பட்டம் bப்றறவர். அதே போன்று பிரிட்டனைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஆன கான்ராட் வுட்ஸ் என்பவரும் மலபார் கலகம் பற்றி ஆய்வு செய்தார். சுருக்கமாக கூறுவதெனில் காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் மலபார் கலகத்தை தூற்றிக் கொண்டிருந்த நேரத்தில், சர்வதேச அளவில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் கம்யூ னிஸ்டுகள் தான்.\n1800களின் துவக்க காலத்தில் நிகழ்ந்த பழஸி கலகம், (திருவாங்கூரைச் சேர்ந்த) வேலுத்தம் பிய்ன தலைமையிலான போராட்டங்கள் ஆகிய அனைத்துமே பிரிட்டிஷ் எதிர்ப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்தன. இந்தப் போராட்டங்களில் உள்ளடங்கி இருந்த தேசபக்தி உணர்வுதான் அனைத்துக் காலங்களிலும் நமது போராட்டங்களுக்கு வலிமை ஊட்டுகிறது. இங்கு அடுத்த கட்டமாக நிகழ்ந்த போராட்டங்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிரான தன்மை கொண்டதாக இருந்ததையும் நம்மால் காண முடிந்தது. அத்தகைய போராட்டங்களில் மலபார் கலகம் மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது.\n19ஆம் நற்றாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற கலகங்கள் நடைபெற்ற போது இயக்கவியல் பொருள்வாதக் கருத்துக்களோ அல்லது இடது சாரி அரசியல் இயக்கங்களோ கேரளாவில் இருக்கவில்லை. எனவே அவற்றில் சில பல வீனங்கள் தோன்றுவதென்பது இயற்கையான ஒன்று த���ன். சீனாவில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட செஸ்னூ அரசியல் கருத்துக்களும் இயக்கமும் தெளிவான இலக்கும் தலைமையும் கொண்டதாக இல்லாத போது மத ரீதியான கருத்துக்களும் சிந்தனையும் விவசாயப் போராட் டங்களுக்கான உந்து சக்தியை வழங்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கலகங்களின் பாரம்பரியத்தை அதையடுத்து வந்த நாட்களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டு முன்னெடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை யாகும். தூக்கு மேடையை நோக்கிச் சென்ற கையூர் போராளிகள் ஏகாதிபத்தியற்கு எதிராக வும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கோஷங் களை எழுப்பிய படியே தான் உயிர் நீத்தனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். கம்யூனிஸ்டுகள் செய்ததெல்லாம் மலபார் விவசாயிகளின் கலகத்தில் வெளிப்பட்ட சில பலவீனங்களை சரி செய்து, அதன் சாதகமாமன அம்சங்களை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட் டத்தை மேலும் முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதேயாகும்.\nஇடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில்தான் மலபார் கலகத்தின் போற்று தலுக்குரிய தலைவர்களான அலி முசலியார், மாதவன் நாயர் ஆகியோருக்கு நினைவிடங்கள் எழுப்பப்பட்டன. அலி முசலியார் நினைவிடத் திற்கு டி. சிவதாசமேனன் அடிக்கல் நாட்ட, மாதவன் நாயர் நினைவிடத்திற்கு பலோலி முகமது குட்டி அடிக்கல் நாட்டினார். திரூர் நகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகே ரயில் பெட்டி துயர சம்பவத்திற்கான நினைவிடம் உருவாக்கப்பட்டது. வல்லம்புரத்தில் ஹிட்ச்காக்கின் நினைவாக எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்தை அகற்றியதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுதான். மலபார் கலகத்தின தொடர் விளைவாக மலபார் சிறப்பு போலீஸ் படையில் முஸ்லீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1957 இல் ஆட்சிக்கு வந்த (இ.எம்.எஸ். தலைமையிலான) இடதுசாரி அரசு தான் அந்த உத்தரவை மாறியமைத்து தடையையும் நீக்கியது. இதர பகுதி மக்கள் கோயில்களை கட்டிக் கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது, தடையெல்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் தான். இத்தகைய தடைகளையும் அரசு அகற்றியது.\nசமூகத்தில் நவீன கருத்துக்கள் வலுப்பெற்று வரும் ந��லையில் சமூகத்தின் இதர பிரிவினரைப் போன்றே முஸ்லீம்கள் மத்தியிலும் பாரம்பரியமான வழிமுறைகளில் மாற்றம் வேண்டுமென்ற சிந்தனை அதிகரித்தது. முஸ்லீம் பிரிவில் மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுந்தன. சையத் சானுல்லா மக்தி தங்கள் இத்தகைய மறுமலர்ச்சி போக்கு முன்னேறிச் செல்வதற்காகப் பாடுபட்ட தலைவர்களில் தலைசிறந்தவர் ஆவார். மலையாளம், அரபி, ஆங்கிலம், உருது, பாரசீக மொழிகளை அவர் நன்கறிந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவருக்கு வேலை கிடைத்த போதிலும், இந்த மத மறுலர்ச்சிக்கான இயக்கங் களில் பங்கேற்க வேண்டுமென்று அவர் வேலையை ராஜினாமா செய்தார். மூட நம்பிக்கை, தீய நோக்கங் கொண்ட சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் போரிட்டார். நவீன கல்வியைப் பெற்ற, சீர்திருத்தப் பாதையை மேற்கொள்ளுமாறு அவர் முஸ்லீம்களை கேட்டுக் கொண்டார். கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தினார். அரபி, மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டார். பழமைகளின் எதிர்ப் பிறகு அவர் இரையாகவில்லை. சாலியத் குன்னேஹமத் ஹாஜி அவர்களின் பெயர் இங்கே குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இஸ்லாமிய மதக் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றை பாரம்பரிய மான முறையிலிருந்து அவர் விடுவித்தார். நவீன காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல அவர் முயற்சித்தார். பெண்களின் கல்வியிலும் அவர் சிறப்பான ஆர்வம் கொண்டிருந்தார். ஷேக் முகமத் ஹமதானி தங்கள் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட மற்றொரு முக்கிய நபர் ஆவார். இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த வைக்கம் மௌலவி உலகின் புதிய வளர்ச்சிப் போக்குகளை முஸ்லீம் இனத் தவரிடையே கொண்டு செல்லும் நோக்கத் துடன் ஐக்கிய முஸ்லீம் சங்கத்தை உருவாக்கி னார். அவரது நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடவும் அவர் முயற்சித்தார். வைக்கம் மௌலவிக்கு சொந்த மான நாளிதழில் ஸ்வதேசாபிமானி ராம கிருஷ்ண பிள்ளையின் கட்டுரைகள் வெளிவந்தன.\nஎரநாட்டிலும், வள்ளுவ நாட்டிலும் குத்தகை விவசாயிகளை அணிதிரட்டுவதில் கட்டிளசேரி முகமத் முசலியார் முக்கிய பங்கு வகித்தார். நவீன கால வாழ்க்கை, நவீன முறையிலான கல்வி ஆகியவற்றை இஸ்லாமிய நம்பிக்கையாளர் களிடம்b காண்டு சேர்க்க இதுபோன்ற பல தனி நபர்களும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கி றார்கள். அரக்கல் அரச குடும்பத்தினருக்கு கல்வி பயிற்றுவித்து வந்த ஆசிரியரான கோயாக்குஞ்சு சாஹிப் இத்தகையோரில் ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்த்த சி.ஐ.அஹமத் மௌலவி குறிப்பிடத்தக்க ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்ப்பது தவறானது என்ற கருத்தும் அப்போது எழுந்தது. இந்தக் கருத்தை மறுதலித்தே அவர் இந்தப் பணியை முடித்தார். குரானை மொழி பெயர்க்க அஹமத் மௌலவிக்கு ஊக்கமளித்தவர் முகமத் அப்துர்ரஹ்மான் ஆவார். அரசியலில் தீவிரமாக அவர் இறங்கியிருந்த போதிலும் மறுமலர்ச்சி தொடர்பான நபர்களோடு தொடர்ந்து உறவை நீடித்து வருவதிலும் கவனம் செலுத்தினார். செக்கணூர் மௌலவியின் சிந்தனைகளும் இந்தப் பிரிவினரை ஒத்ததே ஆகும்.\nஉலகில் முஸ்லீம் இனத்தவரிடையே நிலவும் வலுவான பிரிவினை என்பது ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவகளாக உள்ளன. இதில் கேரளாவில் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறிவிடலாம். இங்கே சன்னி பிரிவு மிகவும் முக்கியமான பிரிவாகும். மதச்சார் பற்ற ஓர் அரசின் கீழ் செயல்படுவது இஸ்லாமியக் கொள்கைக்குத் தடையான ஒன்றல்ல; ஏனெனில் மதநம்பிக்கை களையும் சடங்குகளையும் பின்பற்ற அது அனுமதிக்கிறது என்ற வகையில் மதச்சார் பற்ற நிலைபாட்டை பொதுவாக ஏற்றுக் கொள் ளும் போக்கே சன்னி பிரிவினரிடம் நிலவுகிறது. மத சீர்திருத்தம் என்ற பெயரில் முஜாஹித் இயக்கமும் உருவானது. மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பது போன்ற சாதகமான கண்ணோட் டங்கள் சிலவற்றை அவர்கள் முன்வைத்தனர். இஸ்லாமிய மதத்திற்குள் முற்போக்கான கண் ணோட்டங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். புதிய காலத்தில் இதுபோன்ற கண்ணோட் டங்களை முன்வைக்க முடியுமா என்பதும் பரிசீலனைக்கு உரிய ஒன்று தான். ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பானது மதத்திற்கும் அரசிற் கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் காணாது, ஓர் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்று விழைகின்ற, மதச்சார்பின்மை கருத்தை எதிர்க்கின்ற, இத்தகைய நோக்கங்களுக்காகப் பாடுபடுகின்ற ஓர் அமைப்பாகும். ஓர் இஸ்லாமிய அரசிற்குள் மட்டுமே இஸ்லாமிய நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நிலைபாட்டையே அவர்கள் மேற்���ொண் டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து நாடு என்பதைப் போலவே இஸ்லாமிய நாடு என்ற கருத்தோட்டத்தை முன்வைக்கின்ற ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் வகுப்புவாதத் திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நலக்கட்சி என்ற முக மூடியை அணிந்தபடி தங்களது திட்டத்தை அமல்படுத்த அவர்கள் இப்போது முயற்சித்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக முன்னணியானது இப்போது இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் செயல் பட்டு வருகிறது. தீவிரவாதக் கருத்துக்களை கடுமையாகப் பிரச்சாரம் செய்வது; முஸ்லீம் சமூகத்திற்கு வகுப்புவாத வெறியூட்டுவது என் பதே அவர்களின் வழியாக இருந்து வருகிறது. முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இதர மத நம்பிக்கையை கொண்டவர்களுடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டதொரு வகையில் தான் அவர்கள் வாழ வேண்டுமென்றும் குறிப்பிட்ட வகையில் தான் உடை அணிய வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்துகிறார்கள். இவ்வகை யானது முஸ்லீம் சிறுபான்மை மக்களை பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு முறையே ஆகும்.\nஇன்றைய உலக அரசியலும் முஸ்லீம் மக்களும்\nஉலக அரசியலில் மேலாதிக்க முறைகளை கையாண்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்கள் மற்ற இடங்களைப் போலவே கேரளாவிலும் ஆழ்ந்த கவலையை முஸ்லீம் பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வளைகுடா பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்து வரும் நிலையில் இது கவலைக்குரிய ஒன்றேயாகும். உண்மை என்னவெனில் கேரள மாநிலத்தில் வீடுகளில் அடுப்பெரிய வேண்டுமெனில் வளை குடா பகுதியில் வேலை செய்வேர் அனுப்பும் பணம் தேவைப்படுகிறது. அங்குள்ள எண்ணெய் சுரங்கங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக் கத்துடன் வளைகுடா பகுதியில் தன் அதி காரத்தை நிலைநிறத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு ஈரானிலும் சிரியாவிலும் பிளவுகளை ஏற்படுத்த அது முயற்சித்து வருகிறது. அரேபிய பகுதியில் இப்போது மீதம் இருக்கும் ஒரேயொரு மதச்சார்பற்ற நாடான சிரியாவை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் முஸ்லீம் மக்களிடையே கடுமையான எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய ஜனநாயகமற்ற செயல்களை எதிர்ப்பதற்கு இந்தியாவைப் போன்ற நாடுகள் தயாராக இல்லை என்பது மிகவும் மோசமானதொரு விஷயம் ஆகும். அரேபியப் பகுதிகளில் இருக்கும் நாடுகளின் மிக நெருங்கிய நண்பனாக சோவியத் யூனியன் திகழ்ந்து வந்தது. இப்போது போலவே அப்போது கூட அமெரிக்கா இப்பகுதிகளில் தலையிட முயற்சி செய்தது. சோவியத் யூனியன் தான் அதைத் தடுத்து வந்தது. எகிப்தில் நேரடி யாகத் தலையிட அமெரிக்கர் முயற்சித்த நேரத்தில், அதற்கு எதிராக சோவியத் யூனியன் நேரடியாகக் களத்தில் இறங்கியவுடன் அமெரிக் காவினால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த நாட்களில் ஈராக் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளும் சோவியத் யூனியனுடன் நல்ல உறவு களை வைத்திருந்தன. சோவியத் யூனியன் சரிவு தான் அமெரிக்காதனது நலன்களை மற்றவர் களின் மீது திணிப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.\nதேசிய அரசும் முஸ்லீம் மக்களும்\nசங் பரிவார் படைகள் இந்தியாவில் இந்துத்துவா வகைப்பட்ட செயல்திட்டத்தை அமல் படுத்த முயற்சி செய்து வருகின்றன. பாப்ரி மஸ்ஜித் தரைமட்டாக்கியதன் மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அவர்கள் வேரோடு வெட்டிச் சாய்த்தார்கள். மதச்சார்பற்ற தொரு கட்சி என்று கூறிக் கொள்கின்ற காங் கிரஸால் சங்பரிவாரின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்தவிதமான நடவடிகையையும் எடுக்க தங்களது ஆதுரவு உண்டு என்று இடதுசாரிகள் அறிவித்திருந்த போதிலும் சங்பரிவாரை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தயாராக இல்லை. வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவோரை சட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதிலும் அரசு பெரும்பாலும் தவறுகிறது. இத் தகைய போக்குகளும் கூட சிறுபான்மையினரில் சிறியதொரு பகுதியினர் பயங்கரவாதத்தை நோக்கி நடைபோட்டுச் செல்வதற்கானதொரு பின்னணியை உருவாக்குகிறது. பயங்கரவாதம் என்பது குறிப்பிட்டதொரு மதத்திலிருந்து மட்டுமே வெளிப்படுகின்ற ஓர் அம்சம் அல்ல. சங்பரிவாரின் தலைமையின் கீழ் மலேகான், கோவா, மெக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டுச் சம்பவங்கள் இந்த யதார்த்தத்தை சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய தேசிய சூழ்நிலையில் காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் மாற்றான ஓர் அரசியல் சக்தியை முன்னுக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கிய மானது என்பதை இதிலிருந்தே உணர்ந்து கொள்ள இயலும். வெளிநாட்டு உறவுக் கொள்கை பொருளாதாரக் கொளகைகள் உள்ளிட்டு அவர்கள் முன்னிறுத்தும் கொள்கைகளில் அமெரிக்க ஆதரவுப் போக்கையே காங் கிரசும், பாஜகவும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.\nகேரளாவில் வசிக்கும் முஸ்லீம்கள் நாட்டின் இதர பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களை விட நெடுந்தூரத்தில் முன்னேற்றமாக இருக்க முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் மொத்த எண்ணிக்கையானது மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உள்ளது. மதரீதியான பாரபட்சம் அல்லது ஒடுக்குமுறை என்பது மற்ற மாநிலங்களைப் போல் இங்கு உணரப்படுவதில்லை. முஸ்லீம் இனத்தவரில் கணிசமான பகுதியினர் பணம் படைத்தவர்களாக மாறியுள்ளனர். இந்த இனத்தின் தலைமைப் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற பெயரால் காப்பாற்றப்படுவதெல்லாம் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களின் நலன்கள்தான். அரசியல் அதிகாரத்தில் தலையிட இனத்தவரின் ஆதரவை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பாஜகவுடன் கூட சேர்ந்து கொள்வதில் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதில்லை. முஸ்லீம்களின் உரிமைகளுக்காகவே நிற்கிறோம் என்று கூறிக் கொள்கின்ற முஸ்லீம் லீக் மேற்கொள்ளும் அணுகுமுறையானது இத்தகைய பணம் படைத்த பிரிவினரின் நலன்களே முக்கியம் என்பதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வசதிபடைத்த இந்தப் பிரிவினரை சுட்டிக் காட்டியும் அவர்களின் நலன்களையே லீக் பாதுகாக்கிறது என்று கூறியும் வகுப்புவாத செயல்திட்டம் ஒன்றிற்கு பிரச்சாரம் மேற் கொள்ள ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வு களைத் தூண்டிவிட அவர்கள் முயற்சிக்கி றார்கள்.\nவலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். வலதுசாரிகளின் ஆதரவு நிழலில்தான் இத் தகைய சக்திகள் ��ளரத் துவங்குகின்றன. பாஜகவுடன் கூட அவர்களால் உறவு கொள்ள முடியும் என்பதை இதற்கு முந்தைய தேர்தல்களில் பேபூர் வடகரா கூட்டணிகள் நிரூபணம் செய்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேசிய ஜனநாயக முன்னணியுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு இத்தகைய போக்கைச் சேர்ந்த ஒன்றுதான். இடதுசாரிகள் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது வகுப்புவாதக் கலவரங்கள் எதுவும் தலைதூக்குவதில்லை. ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் போது நிலைமை அப்படி இருப்பதில்லை. அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் விளைவே இது. இத்தகைய போக்கில் மாற்றம் அவசியமாகிறது.\nஅரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவது என்ற செயல்திட்டம் எதையும் மலபாரில் உள்ள முஸ்லீம்களின் வரலாற்றிலிருந்து எவராலும் காண முடியாது. அனைத்துப் பகுதி மக்களுடன் இணைந்து வாழ்வது என்ற பாதையையே அவர்கள் பொதுவாக மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லீம் மக்களுக்கு இடையே செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் இதை உடைத்து நொறுக்குவது என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறி வருகின்றன. இத்தகைய செயல்கள் பொதுவான வாழ்க்கைப் போக்கிலிருந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்த வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்குவதாகவும் அமைகிறது. வகுப்புவாத சக்திகள் அனைத்துமே தொழிலாளி வர்க்க இயக்கங்களை குறிவைத்துத் தாக்குவதிலிருந்து இதை உணர முடியும். மக்களின் அடிப்படைப் பிரிவுகளின் நலன்களை உடைத்து நொறுக்கு வதாகவே பெரும்பான்மை, சிறுபான்மை பிரிவு வகுப்புவாதங்களின் செயல்கள் அமைகின்றன.\nசமூக வாழ்விற்கு மேலும் ஒத்திசைவு தேவை\nமக்களை ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடச் செய்வது என்ற வகுப்புவாத சக்தி களின் செயல்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், பொதுவெளியை மேலும் வலுப்படுத்துவதில் நமது தலையீடு அவசிய மாகிறது. இந்தப் பின்னணியில் தான் பொதுக் கல்வியை வலுப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாக ஆகிறது. மத நம்பிக்கை உள்ள, மத நம்பிக்கை இல்லாதவர்களின் குழந்தைகள் ஒன்றாகக் கலந்து செயல்படும் இது போன்ற நிறுவனங்களே மதச்சார்பின்மையின் வலுவான அடித்தளங்களாகக் செயல்படும். சாதிய அடிப��படையிலான, மத அடிப்படையிலான சக்திகளால் நடத்தப்படும் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள பலவற்றிலும் குறிப்பிட்ட வகையான கல்வியை மட்டுமே பிள்ளைகள் பெறுகினறனர். இத்தகைய நிறுவனங்கள் மாண வர்களின் மனதில் மதச்சார்பற்ற அடித்தளத்தை வளர்த்தெடுப்பதற்கு தடைக்கற்களாக மாறி யுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.\nமதச்சார்பின்மையும் ஜனநாயகமும் நிலவு கின்ற ஒரு சமூகத்தில் தான் நவீன காலத்திற்குப் பொருத்தமான, அவற்றோடு ஒத்திசைவாக உள்ள கண்ணோட்டம் ஒன்றை வளர்த்தெடுக்க இயலும். அதிகமான அளவில் பிற்போக்குத்தன மான நிலைபாடுகளை மேற்கொள்ளும் இனத் தலைவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் முடியும். திருமணம் செய்து கொள்வதற்கான வயது பற்றிய விஷயத்தில் மேற்கொள்ளப்பட் டுள்ள பிற்போக்குத் தனமான கொள்கை அணுகுமுறைகள் பெண்களின் வாழ்க்கையை மேலும் பின்னுக்குத் தள்ளவே வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக நிற்கவும் முடியும்.\nவிழாக் காலங்களின்போது பல்வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாகக் கூடுவது என்ற முறையை விரிவுபடுத்துவது அவசியம் என்பதோடு அவற்றை வாழ்க்கையின் முக்கிய தருணங்களாக மாற்றுவதும் அவசியமாகும். திருமணம், இறப்பு போன்ற தருணங்களுக்கு குறிப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு மதத்திலும் வகுப்புவாதத்தையும் தீவிரவாதத்தையும் பிரச்சாரம் செய்கின்றவர் களை தனிப்படுத்த மதநம்பிக்கை கொண்ட அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும். காந்திஜி, மௌலான அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தியாகி களின் முன்மாதிரியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். மதத்திற்குள் மறுமலர்ச்சியின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் தலையீடு அவசியமாகும்.\nஒருவர் எந்தவொரு மதத்தை நம்புபவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் பிரச்சனைகள் என்பது அனைவருக்கும் பொதுவானதே. அவற் றைக் கையிலெடுத்து, முன்னே அடிவைத்துச் செல்லும் போது தான் பொதுப் பிரச்சனைகளில் ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இத்தகைய ஒன்றுபட்ட நிலைபாடு மதச்சார்பற்றதொரு சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கட்சியானது மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட் டுள்ள ஒரு கட்சியாகும். சமூக பிற்போக்கு நிலையை போக்கத் தலையிடும் அதே நேரத்தில் வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் மக்களை முன்னெடுத்துச் செல்லவே கம்யூனிஸ்டுகள் பாடுபட்டு வருகிறார்கள். இவ்வழியில் தோழர் இ.எம்.எஸ். முன்வைத்த பாதையையே கட்சி பின்பற்றி வருகிறது. துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் பிரிவினரின் பிரச்சனைகளில் சிறப்பான கவனம் செலுத்துவதில் கட்சி உறுதியாக உள்ளது. கேரளாவில் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முன்னேறிய இனத் தவரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரினிர் போன்ற அனைவருமே பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டே வருகின்றனர். அவற்றை சிறப்பான முறையில் காணவும் இயலும். இவ்வகையில் முஸ்லீம் பிரிவினரின் பிரச்சனைகளை கையாள கட்சி எப்போதுமே போதிய கவனம் செலுத்தி வந் துள்ளது.\nசிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர் கொள்ளும் இடையூறுகளை கையிலெடுத்து தொடர்ந்து தலையிட்டு வந்த ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே ஆகும். இந்தி யாவிலேயே முதன் முறையாக, 1957இல் முஸ்லீம் களுக்கு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கேரளத்தில் அமைந்த அரசு தான். அது அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக முஸ்லீம் குத்தகைதாரர்களுக்கு நிலத்திற்கான உரிமை கிடைத்தது. இடதுசாரி அரசின் தலையீட்டின் விளைவாகவே அவர்கள் நிதி நிலைமை பெரு மளவிற்கு முன்னேற்றம் கண்டது. 1967இல் அமைந்த இடதுசாரி அரசு தான் முஸ்லீம் சிறுபான்மையினர் தங்களது பிற்பட்ட நிலை யிலிருந்து மீள உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தை உருவாக்கியது. மலப்புரத்திலேயே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் தலைமை தாங்கியது. முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் இடதுசாரி அரசுகளின் தலையீடுகளின் விளைவாக பொதுக் கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரிடையே நிலவும் பொதுவான பிற்பட்ட தன்மையை பற்றியும், சிறுபான்மை யினரின் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்ய சச்சார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதனடிப் படையில் மாநிலத்திலுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, அவற்றை தீர்ப்பத��்கான நடவடிக் கைகளை மேற்கொண்டது இடது ஜனநாயக முன்னணி அரசு தான்.\nஅவர்கள் எந்த சாதியை, மதத்தை சேர்ந்தவர்க ளாக இருந்தாலும் அல்லது எந்தப் பிரிவிலும் சேராதவர்களாக இருந்தாலும் மக்களின் பிரச் சனைகளை கையிலெடுத்துச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, சாதி அல்லது மதத்தின் பெய ரால் மோதல்களைத் தூண்டி விட முயற்சிக்கும் பிற்போக்குவாதிகளின் தலையீடுகளை அகற்ற முனைகிறது. கட்சியின் செயல்பாடு என்பதே மதச்சார்பின்மையின் முக்கிய தூணாக மாறி யுள்ளது. மதச்சார்பற்றதொரு சமூகத்தை உறுதிப் படுத்த வேண்டுமெனில் இடதுசாரி இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை பிரிவுகளை பாதுகாக்க இடதுசாரிகளின் வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று என்பதும் உணரப்பட வேண்டும்.\nசிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்றதொரு சமூகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற ஒரு சமூகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக முஸ்லீம் மக்களை பொது நடவடிக்கைகளிலிருந்து அகற்றவே வகுப்பவாத, தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் இத்தகைய செயல்திட்டத்தை எதிர்த்துப் போராட முடியும். முஸ்லீம் லீக்கின் நிலைபாடு என்பது இத்தகைய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்வதாகவே அமைந்துள்ளது. இந்த பிரிவினரில் வசதிபடைத்தோரின் நலன்களை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளும் தலையீடுகளை இதே பிரிவைச் சேர்ந்த ஏழைகளின் நலன்களுக்கு எதிரானது என்ற உண்மையை வேறுபடுத்திப் பார்ப்பதும் அவசியமாகும்.\nஆங்கில மார்க்சிஸ்ட் இதழ் 30 (ஜனவரி – மார்ச் 2014)ல் வெளியானது.\nமுந்தைய கட்டுரைநிலச்சீர்திருத்தத்தை வடிவமைத்த சிற்பி-தோழர் ஹரி கிருஷ்ண கோனார்\nஅடுத்த கட்டுரைபாலஸ்தீனப் பிரச்சனை ஓர் அறிமுகம்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_08.html", "date_download": "2018-08-16T23:22:19Z", "digest": "sha1:QJB6CYLMWEGB65M4H3ZS74GNDJTD7CRW", "length": 13183, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nஇன்றைய மெட்ரோ பிளஸ் - சென்னை துணையிதழில் பார்க்க:\nரொம்ப நல்லா பேட்டி வந்துருக்கு...வாழ்த்துக்கள் பத்ரி & ஷங்கர்\nபத்ரி, வாழ்த்துக்கள். கிழக்கு மேன்மேலும் ஒளிவிட, தமிழ் புத்தக உலகில் புரட்சிகளை ஏற்படுத்திட, உங்களுக்கும் சத்யாவிற்கும் அன்பான வாழ்த்துக்கள்.\nஎனது மறுமொழியில் சத்யா என்று சொல்வதற்குப் பதில் ஷங்கர் என்று தவறுதலாய் பதிந்து விட்டேன்..மன்னிக்கவும்\nவாழ்த்துக்கள் பத்ரி & சத்யா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/today-happy-friendship-day-2018", "date_download": "2018-08-16T23:57:15Z", "digest": "sha1:FUOYTCOLFNPU2WS3SQTEVDURDSGRZPNF", "length": 9893, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "இணை பிரியாத நண்பர்களும், இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வே", "raw_content": "\nஇணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Aug 05, 2018 11:06 IST\nஇன்று சர்வதேச நண்பர்கள் தினம்\nஇன்று சர்வதேச அளவில் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1935ஆம் ஆண்டு முதல் 83 வருடங்களாக ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராது தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். நண்பர்களாக பழகி வருபவர்கள் தாங்கள் சிறு வயது முதல் செய்த குறும்புகளை நினைவு கூறும் நாள் இது.\nஇன்றைய நாளில் நண்பர்கள் மீது இருக்கும் கோபம், போட்டி, பொறாமை இவற்றையெல்லாம் மறந்து மீண்டும் தங்களது பழக்கத்தை புதுப்பிக்கும் தருணம் இது. பணத்தை தேடி கடிவாளம் கட்டிய குதிரை போல் ஓடி கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் நண்பர்களிடமும் பணம், வசதி போன்றவற்றை பார்க்கிற கேவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nநண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம் என்று சொல்வார்கள், இதனை புரிந்து நண்பர்களிடத்தில் பணம், வசதியை பாராது வாழ வேண்டும். பெற்றோர், மனைவிடம் கூற முடியாத குறைகளையும், இரகசியங்களையும் தன்னுடைய நண்பனிடத்தில் தெரிவிக்கலாம். பெரும்பாலும் இளமை பருவத்தில் தான் நண்பன் என்ற இன்பம் அதிகமாக கிடைக்கும். பள்ளி கல்லூரியில் எவன் ஒருவனுக்கு நல்ல நண்பன் கிடைக்கிறானோ அவன் பிற்காலத்தில் சாதனையாளராக மாறுகிறான்.\nபெரும்பாலான சாதனையாளர்கள் வாழ்க்கைக்கு நண்பர்கள் தான் உறுதுணையாக இருந்துள்ளனர். தன்னுடைய நண்பன் என்ன தவறு செய்தாலும் நீ என் 'நண்பன்டா' என்று அனுசரித்து போகும் பழக்கம் நண்பனிடத்தில் மட்டும் தான் கிடைக்கும். இத்தகைய பழக்கத்தை தன்னுடைய காரியம் நிறைவேறுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்களுடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் நண்பனாக்கி கொள்ளு��்கள். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்\nஇணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nசெக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்\nபிக்பாஸ் ரொம்ப மொக்கையா போகுது பிக்பாஸ்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kannazhaga-song-lyrics/", "date_download": "2018-08-16T23:44:59Z", "digest": "sha1:NCGCMH5TJ5RKHDILCF6KPFW45AU4Z4TJ", "length": 3625, "nlines": 106, "source_domain": "tamillyrics143.com", "title": "Kannazhaga Tamil Song Lyrics From 3 Tamil Movie", "raw_content": "\nஎங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா\nஎன் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா\nஉயிரே உயிரே உனைவிட எதுவும்\nஅழகே அழகே உனைவிட எதுவும்\nஎங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய்\nஎல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்\nஉனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்\nஉன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்\nஇமைகள் மூடி அருகினில் வா\nஉனக்குள் பார்கவா உள்ளதை கேட்கவா\nஎன்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா\nஉயிரே உயிரே உனைவிட எதுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/web_speeders_germany/", "date_download": "2018-08-17T00:20:17Z", "digest": "sha1:UEM4L74UCEG5F4JVXYNR5JLNJOG6V3QU", "length": 5165, "nlines": 71, "source_domain": "ta.downloadastro.com", "title": "Web Speeders மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Heidelberg\nஅஞ்சல் குறியீட்டு எண் 82008\nWeb Speeders நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க eMule Turbo Accelerator, பதிப்பு 5.5.0\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-6/", "date_download": "2018-08-16T23:55:40Z", "digest": "sha1:BTCXCXMG73MXKIRJVK2LK5JPZRJXHZOG", "length": 8842, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "படக்குறிப்பு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் பிஃஷர் மருந்து நிறுவனத்தின் தலைமையகத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக வந்தனர். வரிச்சலுகைகளுக்காக ஆளும் வர்க்கத்தினரிடம் இந்த நிறுவனம்தான் மற்ற பெரும் நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கிறது என்று பேரணியில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர். சுமார் 10 பேரைக் காவல்துறை கைது செய்தது.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lyca-explains-about-rajini-rumors/", "date_download": "2018-08-16T23:18:20Z", "digest": "sha1:6Y4LOKUI2WO5UAOFMAI46XLOCE46AIYL", "length": 6074, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி உடல்நிலை குறித்த வதந்திக்கு \"லைகா\" விளக்கம் - Cinemapettai", "raw_content": "\nரஜினி உடல்நிலை குறித்த வதந்திக்கு “லைகா” விளக்கம்\nகபாலி பட வெளியீடு சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி, ரஜினி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதுதான்.\nஅதேசமயம் கபாலி ஆடியோ வெளியீட்டு விழா கூட ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் லைகா புரொடக்ஷன் ராஜு மகாலிங்கம் நமக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் ரஜினியை சுற்றி வரும் வதந்திகளை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரஜினி நலமாக தான் இருக்கிறார். நேற்று முன்தினம் கூட என்னுடன் அதே கம்பிரத���துடன் போனில் பேசினார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்றார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/dharmapuri", "date_download": "2018-08-16T23:57:35Z", "digest": "sha1:MUAZLYR4E26YMPPA2HFOH652NKHMPG6D", "length": 20700, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Dharmapuri News| Latest Dharmapuri news|Dharmapuri Tamil News | Dharmapuri News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மரணம்\nமவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மரணம்\nகருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் மவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதா��மாக உயிரிழந்தார்.\nஒகேனக்கலுக்கு இன்று நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery\nகாவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery\nநல்லம்பள்ளியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்\nநல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nபென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி 6 குழந்தைகள் படுகாயம்\nபென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.\nகம்பைநல்லூர் அருகே பால்வியாபாரி மர்ம மரணம் - போலீசார் விசாரணை\nகம்பைநல்லூர் அருகே பால்வியாபாரி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder\nஒகேனக்கல்லில் 80 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிவு\nகர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி மேலும் சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. #Hogenakkal #Cauvery\nதர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும்- அன்புமணி\nதர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nகாமராஜர் போன்று உழைத்தால் தமிழகத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்- விக்கிரமராஜா\nஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.\nதொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி முதியவர் பலி\nதர்மபுரி மாவட்டம் தொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயில் மோதி பலியானார்.\nஒகேனக்கல்லில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nஒகேனக்கல் வெள்ளப்பெரு��்கினால் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது\nஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery\nகாவிரி ஆற்றில் இறங்கினால் போலீசார் மூலம் நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery\nஇண்டூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை\nஇண்டூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide\nஒகேனக்கல்லுக்கு பயணிகள் யாரும் சுற்றுலா வர வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்\nநீர்வரத்து அதிகரித்து வரும் காரணத்தால் ஒகேனக்கல்லுக்கு பயணிகள் யாரும் சுற்றுலா வர வேண்டாம் என்று தருமபுரி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Hogenakkal\nகருணாநிதி உடல் அடக்கத்தை டி.வி.யில் பார்த்த தி.மு.க. தொண்டர்கள் மரணம்\nகருணாநிதி உடல் அடக்கத்தை டி.வி.யில் பார்த்த தி.மு.க. தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதி மறைவு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தததை அடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகள்ளத்தொடர்பு அம்பலமானதால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி\nதருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு ஊருக்கு தெரிய வந்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர்.\nஒகேனக்கல் மெயினருவியில் 31-வது நாளாக குளிக்க தடை\nமெயினருவியில் தடுப்பு கம்பிகள் உடைந்து போனதால் நீர்வரத்து குறைந்தும் இன்று 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery\nகருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்- தி.மு.க. கிளை செயலாளர் மாரடைப்பால் மரணம்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து வெளியான தகவலால் தி.மு.க. கிளை செயலாளர் கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nமருத்துவகல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்த திருடர்கள் - ஒருவர் பிடிபட்டார்\nதருமபுரி அரசு மருத்துவகல்லூரி மாணவிகள் விடுதியில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த திருடன் பிடிப்பட்டான்.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24123/", "date_download": "2018-08-17T00:07:50Z", "digest": "sha1:OGSUMLCJEXML75RIEZ43SYPDPJRUWLYA", "length": 10463, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மருதமுனை எலைட் சம்பியனாக தெரிவு – GTN", "raw_content": "\nமருதமுனை எலைட் சம்பியனாக தெரிவு\nமருதமுனை கிரிக்கெட் சங்கம் மற்றும் மருதமுனை சப்னாஸ் ஆடையகத்தின் அனுசரணையுடன் மருதமுனை மிமா விளையாட்டு கழத்தினால் மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மருதமுனை எலைட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்றையதினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட்மைண்ட் விளையா���்டு கழகத்தை எதிர்த்து மருதமுனை எலைட் விளையாட்டு கழகம் மோதியது.\nமுதலில் துடுப்படுத்தாடிய எலைட் 10 ஓவர் நிறைவில் 111 ஓட்டங்களை பெற்றது. எலைட் சார்பாக சிபார் அரைசதம் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கோல்ட்மைண்ட் அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களையே பெற்றனர். அந்த வகையில் எலைட் அணியினர் 26 ஒட்டங்களினால் மிமா 2017 கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்\nTagsஎலைட் விளையாட்டு கழகம் சம்பிய மருதமுனை மிமா கிண்ணம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஹரி ஸ் ரீட்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விகளைத் தொடுக்க பிசிசிஐ தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை…\nநான்கு பந்துகளில் 92 ஓட்டங்களைக் கொடுத்த பந்து வீச்சாளர்\nஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31251/", "date_download": "2018-08-17T00:07:53Z", "digest": "sha1:SEZQHMQOSHB4RV6WO2FOYG3VCWMLSK56", "length": 10253, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "9லட்சம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்பு – GTN", "raw_content": "\n9லட்சம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்பு\nகடந்த ஆண்டில் இலங்கையில் சுமார் 9 லட்சம கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்டவற்றில் 2லட்சத்து ஆறாயிரத்து 693 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தொகையான போதைப் பொருட்கள் மேல் மாகாணத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsதேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை போதைப் பொருட்கள் மீட்பு ஹெரோயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொ��ுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை அமைச்சர்கள் திட்டுவதில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nபேச்சுவார்த்தைகள் தோல்வி தபால் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/blog-post_7983.html", "date_download": "2018-08-16T23:11:57Z", "digest": "sha1:FSXXEU4M3UENI5PQ7CFIIO2PMEL7MXJ4", "length": 14984, "nlines": 110, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: \"டீ'' சொல்லும் உண்மைகள்!", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nபுதன், 21 செப்டம்பர், 2011\nடீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு' இவற்றில் எது உண்மை\n* டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.\nஉண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\n* டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.\nஉண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ'ச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை' படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.\n* டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.\nஉண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.\n* டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.\nஉண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு ��ோன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n* டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.\nஉண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்' தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.\n* உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை' தேநீர் ஏற்படுத்தும்,\nஉண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.\n* டீ குடித்தால் உடல் எடை கூடும்\nஉண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.\nமேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், \"மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் ட��. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.\nஉடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது'' என்கிறார்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 7:48\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A4%E0%AE%99&qt=fc", "date_download": "2018-08-16T23:13:57Z", "digest": "sha1:OTKLQMYVCOSOCTUFUF66RMY3IKEULGNZ", "length": 5383, "nlines": 46, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nதங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த\nநங்கா தலான நயப்புணர்வே - சிங்காது8\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்\nகங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nதங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி\nவெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்\n#3-007 மூன்றாம் திருமுறை / இன்பப் புகழ்ச்சி\nதங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்\nதுங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே\nஇங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே\nஎங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nதங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்\nதாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்\nகங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்\nகையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்\nஇங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த\nஎன்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே\nதிங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே\nசிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nதங்கோ லளவது தந்தருட் ஜோதிச்\nசெங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே\n#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்\nதங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்\nசங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்\nதுங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்\nஅங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.\n#6-119 ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி\nதங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த\nசமரச சத்திய சன்மார்க்க நீதிச்\nசெங்கோல் அளித்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/page/7", "date_download": "2018-08-16T23:38:42Z", "digest": "sha1:SXYCFR5J7L76DZSBGALS6246MVRSA7K6", "length": 11009, "nlines": 86, "source_domain": "tm.omswami.com", "title": "ஓம் சுவாமி - Page 7 of 20 - ஒரு துறவியின் கண்ணோட்டம்", "raw_content": "\nஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம்\nநாம் நமது சொந்த உலகத்தை எவ்வாறு வடிவமைக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மக்களை எப்படி ஈர்க்கிறோம் என்பதை விவரிக்கும் இதோ ஒரு அழகான கதை.\nசீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்ச�� செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன்…read more\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\nஈர்ப்புச் சட்டத்தால் உங்கள் கனவுகள் நனவாகலாம், மற்றவர்களின் கனவு நனவாக நீங்கள் உதவி செய்தால்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\nநீங்கள் ஜென் (Zen) பாணியில் வாழப் புரிந்து கொண்டீர்கள் என்றால், நீங்கள் உங்களது வாழ்க்கைப் பாதையில் பெருமளவு முன்னேற்றத்தை அடைவீர்கள்.\nஉங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என்ன என்று என்னைக் கேட்டால், நிச்சயமாக ஞானமடைவது அல்லது கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று நான் சொல்ல மாட்டேன். மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கூட நான் கண்டிப்பாகக் கூற மாட்டேன். உங்களது உடல் நலத்தைப் பார்த்துக் கொள்வதே, முன்னுரிமை அளிக்கப் பட வேண்டிய முதல் விஷயம் என்று நான் சொல்வேன். இது என் பார்வையில் மட்டுமே. நான் “கண்டிப்பாக” என்று பயன்படுத்துவது, நீங்களும் “கண்டிப்பாகச்” செய்ய வேண்டும் என்ற கருத்தில் அல்ல. நன்றாக உண்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் உடல் நல்ல நிலையில் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியின் அடித்தளம் ஆகும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியும், தியானம் செய்ய முடியும், பிரார்த்தனை செய்ய முடியும் மற்றும் உங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்ய…read more\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\nநாம் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறோம்\nநம் சந்தோஷத்தை நொடிப் பொழுதே உள்ள மற்றும் பிடிபடாமல் இருக்கும் வேனில் காலத்து மேகங்களைப் போலவும், நம் துயரங்களையும், கஷ்டங்களையும் மிகப்பெரிய கற்களையும், கற்பாறைகளைப் போலவும் நாம் ஏன் உணர்கிறோம்\nஉங்கள் நண்பர்களுட��் பகிர்ந்து கொள்ளவும்:\nஉங்கள் கடந்த காலத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே இருப்பது, மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும். நிகழ்காலத்தில் எந்தத் துயரமும் இல்லை.\nபின்வரும் கேள்வியை யாரோ ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். உண்மையில் அடிக்கடி இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். “என் உள் மனக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு எனக்குச் சில ஆலோசனைகள் தேவை. நான் என் ஐம்பதுகளில் இருக்கிறேன் ஆனாலும் என் வாழ்வில் அமைதியை உணரவில்லை. வேலையில் நிலைத்து இருப்பதற்காக மற்றும் குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் போராடுவது என ஓடிஓடி உழைத்ததில் களைப்படைந்து சோர்வாக இருக்கிறேன். நான் விலைப்பட்டியலுக்குப் (பில்) பணம் செலுத்தும் ஒரு அடிமை ஆகி இருக்கிறேன்.” அனைத்துமே துயரத்தைக் கொடுக்கிறது என்ற புத்தரின் பார்வை முதலில் ஒரு நம்பிக்கையற்ற பார்வையாகத் தோன்றுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வில் மிகுந்த அனுபவத்தைக் கண்டவர்களின் உண்மையும் இதை ஒத்தே இருக்கிறது. நான் பல மகிழ்ச்சியான மக்களைச் சந்திக்கிறேன். இருந்தாலும் பெரும்பாலும், மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் மற்றும் சோகமாக இருப்பவர்களைச் சந்திக்கிறேன். துன்பம் தானே…read more\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/01/blog-post_930.html", "date_download": "2018-08-17T00:14:44Z", "digest": "sha1:PF2PJY7ZV7YAYNECFZUPK5J6XWKQMVJ2", "length": 4879, "nlines": 131, "source_domain": "www.todayyarl.com", "title": "அவுஸ்திரேலியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தெருநாய்க்கு சத்திரசிகிச்சை செய்த மிருக வைத்தியர் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News அவுஸ்திரேலியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தெருநாய்க்கு சத்திரசிகிச்சை செய்த மிருக வைத்தியர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தெருநாய்க்கு சத்திரசிகிச்சை செய்த மிருக வைத்தியர்\nஅவுஸ்ரேலியாவில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் அளவெட்டியைச்சேர்ந்த சின்னத்தம்பி கஜேந்திரன் மல்லாகம் சந்தியில் நின்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்றை பிடித்துச்சென்று, யசீவன் என்ற கால்நடை வைத்தியரின் சத்திர சிச்சைக்கூடத்தில் வைத்து ச��த்திரசிகிச்சையை மேற்கொண்ட பின் மீண்டும் மல்லாகம் சந்தியில் கொண்டு வந்து விட்டுள்ளார்.இவரது சேவையை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_575.html", "date_download": "2018-08-17T00:14:31Z", "digest": "sha1:IOZCOBW6N7PE2RJRJEEZXF35HEPUBD3O", "length": 5287, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "சுற்றுலா பயணிகளால் ஏற்படும் இடர்பாடுகள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News சுற்றுலா பயணிகளால் ஏற்படும் இடர்பாடுகள்\nசுற்றுலா பயணிகளால் ஏற்படும் இடர்பாடுகள்\nநுவரெலியா – ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு தற்பொழுது சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\nஇவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரம் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.\nஇதனால் அப்பகுதி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அருகாமையில் குப்பைத் தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும் அதனுள் குப்பைகளை போடாமல் வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.எனவே ஹக்கல பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை வீதியோரங்களில் வீசிச்செல்லாமல் அவ்விடங்களில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை போட்டு சென்றால் சூழலை பாதுகாக்க முடியும்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-tab-2017-launched-with-8-inch-display-5000-mah-battery-in-tamil-015296.html", "date_download": "2018-08-16T23:43:54Z", "digest": "sha1:UL5SSPUKZ5ZYLWQ72I36DNTYWCRVEVAP", "length": 11075, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Tab A 2017 launched with 8 inch display and 5000 mAh battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017).\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017).\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nநம்பமுடியாத விலை குறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ.\nமிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.\nசாம்சங் நிறுவனம் இப்போது புதிய கேலக்ஸி டேப் ஏ(2017) என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டேப்லேட் விலை பொறுத்தவரை ரூ.18,200ஆக உள்ளது, மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.\nஇந்த கேலக்ஸி டேப் ஏ பொதுவாக ஸ்னாப்டிராகன் 425 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல். ஆப் மற்றும் விளையாட்டு போன்ற பயன்பாட்டிற்க்கு தகுந்த டேப்லேட் மாடல் எனக் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த டேப்லேட்\nசாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த டேப்லேட் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 ��ோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aruvi-movie-review-fans-all-are-appreciate-athithi/", "date_download": "2018-08-16T23:19:29Z", "digest": "sha1:E5VCSV5B5QJZ3NADCZJRWHSQU2UOCLBG", "length": 9761, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்ன நடிப்புடா இது அருவி அதிதிக்கு குவியும் பாராட்டுகள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News என்ன நடிப்புடா இது அருவி அதிதிக்கு குவியும் பாராட்டுகள்.\nஎன்ன நடிப்புடா இது அருவி அதிதிக்கு குவியும் பாராட்டுகள்.\nஅருவி படத்தை பார்த்த யாரும் பாராட்டாமல் போகமாட்டார்கள்.\nஅருண் பிரபு இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் எந்த வித பந்தாவும் இல்லாமல் இன்று அமைதியாக ரிலீஸாகி ரசிகர்களை பேச வைத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இம்பிரஸ் ஆகியுள்ளார்.\nஅருவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார் நடிகை அதிதி.இவர் இந்த ஒரு படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார் நடிகை அதிதி.\nஇந்த படம் அவருக்கு அறிமுக படமாக இருந்தாலும் முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் கதாபாத்திரதை சவாலாக ஏற்று நடித்து வெற்றியை அடைந்துள்ளார் நடிகை அதிதி.\nஇந்த படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகள் அமையும் என அனைவருக்கும் தெரியும்.இனி நிச்சியம் கோலிவுட்டில் ஒரு சுற்று வருவார்.\nபடம் பார்த்த ரசிகர்களின் பாராட்டு.\nயாரும் மிஸ் பண்ணக் கூடாத அருமையான படம் அருவி. பிரபு நீங்கள் மாஸ்டர் பீஸை அளித்துள்ளீர்கள். அண்மையில் இது போன்ற படத்தை நான் பார்க்கவே இல்லை. கிரேட் ஜாப்\nமலையினின்று வீழ்ந்து மண்னைத் தொடும் அருவிகள் பல.. மண்ணிலிருந்து எழுந்து நின்று மலையேறும் அருவி ஒன்று தான்.. ஒருத்தி தான்..\nஅருவி படம் உங்களை கலகலவென சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும். ஹீரோயின் என்ன அருமையாக நடித்துள்ளார், சிறப்பான இயக்கம் அனைவரும் திறம்பட நடித்துள்ளார்கள். அருவி பட அனுபவம் அருவி போன்று உள்ளது.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெ���ியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/even-though-ajith-or-vijay-i-will-act-only-if-i-have-the-role-of-a-famous-actress/", "date_download": "2018-08-16T23:19:25Z", "digest": "sha1:VHEV5ZB5Q4CZQ27ONQA3U5R53SSI5F5X", "length": 7980, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் விஜய்யாக இருந்தாலும் எனக்கான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் பிரபல நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித் விஜய்யாக இருந்தாலும் எனக்கான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் பிரபல நடிகை.\nஅஜித் விஜய்யாக இருந்தாலும் எனக்கான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் பிரபல நடிகை.\nஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர் சின்னதிரையில் மானாட மயிலாட மூலம் பிரபலமானார்.2010 ஆம் ஆண்டில் நீதானே அவள் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இப்பொழுது இரண்டாம் மூன்றாம் கட்ட நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றன.வெற்றி பாதையை நோக்கி செல்ல காரணம் இதுதான்.\nஇந்த நிலையில் பிரபல வார இதழில் பேட்டி கொடுத்தார் இவர். அதில் அஜித் விஜய்யுட��் எப்பொழுது நடிக்க போகிறீர்களா என்று கேள்விக்கு.\nஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பதிலில் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அவர்கள் படத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுடன் இணைந்து நடிக்க அழைப்பு வரும் என்று கூறியுள்ளார்.\nவிஜய் அஜித் படத்தில் நடிக்க அழைத்தால் போதும் உடனே ஓகே சொல்லும் நடிகைகள் மத்தியில் விஜய் அஜித்துடன் நடிக்கவேண்டுமென்றாலும் எனக்கான கேரக்ட்டர் இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_16.html", "date_download": "2018-08-16T23:22:27Z", "digest": "sha1:UAM4FFP4KNGSULF5RUIXM4WIISRJLTF7", "length": 35056, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன��னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் (US Secretary of State) காலின் பவல் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதில் கண்டோலீசா ரைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கேபினெட்டில் நிதி, உள்துறை, இராணுவம், வெளியுறவு, வர்த்தகம், மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் போட்டா போட்டி நிலவும். ஆனால் அமெரிக்க கேபினெட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான துறை வெளியுறவு மட்டும்தான். மற்றதெல்லாம் - இராணுவம், நீதி, உள்துறை கூட - அதற்குப் பின்னால்தான். நிதி பற்றி யாரும் அவ்வளவாகக் கவலைப்படுவதேயில்லை. (வேண்டுமென்றால் பவல், இராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், நீதித்துறையின் ஜான் ஆஷ்கிராஃப்ட், உள்துறை டாம் ரிட்ஜ் ஆகியோர் பெயர்கள் தவிர வேறெந்த கேபினெட் அமைச்சர் பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்பதைச் சொல்லவும்.)\nவெறியரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இன்னமும் உள்ளே இருக்கும்போது, ஈராக் போர் கூடாது என்று கொஞ்சமாவது வாதாடிய காலின் பவல் வெளியே போவது புஷ்ஷின் இரண்டாம் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது. கண்டோலீசா ரைஸ், ரம்ஸ்பெல்ட் (அடிப்பொடி உல்போவிட்ஸ்), டிக் செனி அனைவரும் ஒன்றுசேர்ந்து அடுத்து யாரோடு சண்டை போடப்போகலாம் என்று ஒவ்வொரு கேபினெட் மீட்டிங்கிலும் பேசலாம்.\nஇன்னமும் Project for the New American Century கோஷ்டியிலிருந்து யாரை என்ன பதவிக்குப் போடலாம் என்று புஷ் யோசிக்கிறாரோ என்னவோ\nஹிட்லர், தன் புத்தகம் Mein Kampf இல் நன்கு எழுதிவைத்ததை மட்டும்தான் செயல்படுத்தினார். யாருமே அவர் முன்னெச்சரிக்கை இல்லாமல் எதையாவது செய்தார் என்று குற்றம் சாட்ட முடியாது. அதைப்போலவே புது அமெரிக்க நூற்றாண்டைக் கொண்டுவர முனைபவர்களும் தங்களது இணையத்தளத்தில் அறிவித்துவிட்டேதான் செய்கிறார்கள். யாரும் அவர்களைக் குறை சொல்லவே முடியாது. உதாரணத்திற்கு ஈராக்கில் அமெரிக்கா என்ன ��ெய்யவேண்டும் என்பதை பால் உல்போவிட்ஸ் விளக்கிச் சொல்லியிருப்பதை இங்கே காணலாம். (தேதி: 18 செப்டெம்பர் 1998) பின், தான் இராணுவ உதவியமைச்சரானதும் இந்தத் திட்டங்களை இன்னமும் விரிவாக்கிப் படையெடுக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துவிட்டது.\nசரி, ஈராக் எந்த அளவுக்கு முக்கியம் எதனால் இதைப்பற்றி PNAவின் வில்லியம் கிறிஸ்டல் 22 மே 2002 அன்றே நன்றாக எழுதிவிட்டார்.\n\"9/11க்குப் பிறகு சவுதி அரேபியாவை இனியும் நம்ப முடியாது. ஆனால் சவுதியில் உடனடியாக 'ஆட்சி மாற்றங்களை' ஏற்படுத்த முடியாது. ஈராக் எண்ணெய்வளங்களை உலகச் சந்தைக்குக் (அதாவது அமெரிக்காவுக்கு) கொண்டுவந்து விட்டால் சவுதி அரேபியா அவ்வளவு முக்கியமில்லாமல் போய்விடும். மேலும் ஈராக்கில் 'மக்களாட்சி'யைக் கொண்டுவந்துவிட்டால் - அரபு நாடுகளில் மக்களாட்சி வேலை செய்யும் என்பதை நிரூபித்துவிட்டால் - சவுதியிலும் அதை வைத்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம்.\"\nஇந்த நான்கு வருடங்களுக்குள்ளேயே இதைச் செய்ய முயல்வார்களா, இல்லை அடுத்து ஜெப் புஷ்/டிக் செனி ஆட்சியில் செய்வார்களா என்று பார்க்கலாம்.\nஎனக்கென்னவோ, அடுத்த குறி சவுதிதான்; சிரியா, ஈரான், வடகொரியா ஆகியவை மீது ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.\nவில்லியம் க்றிஸ்டல் பேசுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கவேண்டுமே அடடா அடடா. இதைவிட காட்டமான மூளைச்சலவை வியக்தி கென் மெல்மேன் (Ken Mehlman)க்கு பெரும் பதவி வேறு குடியரசுக் கட்சியில் உல்ஃபோவிட்ஸ், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர். சாதாரண ஆட்களா இவர்களெல்லாம் உல்ஃபோவிட்ஸ், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர். சாதாரண ஆட்களா இவர்களெல்லாம் PNAC குறித்து முன்பு ஒரு பதிவில் சுட்டியிருந்தேன்.\nஜனநாயகம் மத்தக் கருமாதி எல்லாம் அவர்களுக்கு ஒரு பாடே இல்லை. இந்தியாவோ பாகிஸ்தானோ சீனாவோ ரஷ்யாவோ இங்கிலாந்தோ போலந்தோ ஜனநாயகமாக இருந்தால் என்ன PNAC வலைத்தளத்தில், அணுவெடிப்புச் சோதனைகளுக்குப்பிறகு இந்தியாவை எப்படிக் 'கையாள' வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் pdf ஐ வாய்ப்பிருந்தால் படித்துப்பார்க்கவும். என்னைப் பொறுத்தவரை பெரும் சக்திகளின் கோட்பாடெல்லாம், 'நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், சேர்ந்து சமைக்கலாம், பிறகு அதை நான் பெருந்தன்மையுடன��� சமபங்காகப் பிரித்துத் தருகிறேன்' என்பதுதான் PNAC வலைத்தளத்தில், அணுவெடிப்புச் சோதனைகளுக்குப்பிறகு இந்தியாவை எப்படிக் 'கையாள' வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் pdf ஐ வாய்ப்பிருந்தால் படித்துப்பார்க்கவும். என்னைப் பொறுத்தவரை பெரும் சக்திகளின் கோட்பாடெல்லாம், 'நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், சேர்ந்து சமைக்கலாம், பிறகு அதை நான் பெருந்தன்மையுடன் சமபங்காகப் பிரித்துத் தருகிறேன்' என்பதுதான் Outsourcing ல் வேலை போகிறது வேலை போகிறது என்று பிரலாபிப்பவர்களுக்கு, கோக்கும் பெப்ஸியும் இந்தியாவுக்குள் நுழைந்தபோது காணாமல்போன இந்திய சோடாக் கம்பெனிகள் பற்றிய கதையைத் தெரிந்துகொள்ள ஆர்வமிருக்காது. காலின் பவெல், இந்தளவு பெரிய பதவியில் இல்லாமல் இருந்திருந்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்க வாய்ப்பிருக்கும். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என்பதால், அடுத்த தேர்தலில் ஜெப் புஷ்/ருடி ஜியுலியானியின் leadership lessons ஐக் கேட்க இப்போதே நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளலாம். என் அனுமானம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் காலின் பவெல் ஒரு புத்தகம் எழுதுவார், அதில் என்னென்ன தவறுகளையெல்லாம் தான் தவிர்த்திருக்க முடியுமென்று பட்டியலிடுவார்...ஊடக எந்திரங்கள் தொடர்ந்து கரும்பு ஜூஸ் போட்டுக்கொண்டேயிருக்க வேண்டுமில்லையா\nநான் காலின் பவலின் தீவிர ரசிகனாக நீண்ட காலமாக இருந்துள்ளேன். 1996-ல் வெளிவந்த அவரது \"என் அமெரிக்கப் பயணம்\" (My American Journey) என்ற புத்தகத்தைப் படித்த பின்னரே இங்கிலாந்தில் என் மேல்படிப்பைத் தொடரவிருந்த நான் அமெரிக்காவைத் தேர்வு செய்தேன். அவர் அவ்வாண்டிலேயே கிளிண்டனை எதிர்த்து அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாதா எனக்கூட வேண்டினேன். (இலண்டனிலிருந்து வெளிவரும் 'தி இகானமிஸ்ட்' என்ற வார இதழ் கூட பவலைக் களத்தில் குதிக்கும்படி பரிந்துரைத்தது. ஆனால், பவல் செய்யவில்லை. பயம் அவருக்கு.) அது ஒரு காலம்.\nஇன்று, பவல் புஷ்ஷின் கருவறையை விட்டு விலகுவதே நல்லது என்று நினைக்கின்றேன். சென்ற ஆண்டு அவர் ஐ.நா.வில் அவிழ்த்து விட்ட அத்தனை அண்டப் புழுகுகளுக்குப் பிறகு -- அவை அனைத்தும் பொய் என்று உலகம் அறிந்த பிறகு -- அவர் இவ்வளவு காலம் நீடித்ததே தவறு. (பார்: http://slate.msn.com/id/2086924/ ) உண்மை வெளிவந்ததும் தன்மானத்தைக் க��க்கவாவது பவல் அன்றே பதவி துறந்திருக்கலாம். விசுவாசி. அதனால், அப்படிச் செய்யவில்லை. இன்று, காலால் எட்டி உதைக்கப்பட்டுள்ளார்.\nரீஸைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சென்ற மாதம் கூட அல் காக்கா ஆயுதக் கிடங்கிலிருந்து 400 டன்னுக்கும் அதிகமான அனுஆயுத தயாரிப்பிற்குப் பயன் படுத்துக்கூடிய கச்சா பொருட்கள், ஈராக் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னர் காணமற் போய்விட்டது என்று ஐ.நா. அனு ஆயுத நிருவனம் சொல்ல, நம் ரீஸ் அப்படி ஏதும் இல்லை என்று சாதித்தார். புஷ்ஷிற்க்காக எதையும் சொல்லக்கூடியவர்; செய்யக்கூடியவர். அவ்விதத்தில், இதுகாரும், உலகை ஓரளவாவது மதிக்கும் வகையில் இயங்கி வந்த ஒரே அமைச்சும் இன்று ஆதிக்க வெறியர்களில் கையில் அகப்பட்டுக் கொண்டது.\nஒரு நிலையில், அவரது நியமிப்பானது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கிடைத்த ஒரு 'சிம்போலிக்' வெற்றியாகவே கருதலாம். அடிமைகலாக அவர்கள் அமெரிக்க கண்டத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இன்று அவர்களில் ஒருவர் உலகிலிலேயே மிகவும் சக்திவாய்த ஒரு பதவியில் அமரவிருக்கின்றார் வெற்றிதானே அது (அதே வேளையில் வேறொரு ஆப்பிரிக்க அமெரிக்கர், கிலேரண்ஸ் தாமஸ், அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்ற பேச்சும் அடிபடுகின்றது.)\nஇறுதியாக, அமெரிக்க எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதில், பத்ரி, உங்களைப் போலவே எனக்கும் கவலை உள்ளது. இருப்பினும், நீங்கள் வருந்துவது போல், அமெரிக்கா மற்ற மேற்காசிய நாடுகளின் மேல் படை எடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. (ஏதாவது கீழறுப்பு வேலை செய்யலாம். அது வேறு விடயம்.) காரணம்: அமெரிக்கப் படைகள் அதிகமாக விரிந்த நிலையில் உள்ளன. ஈராக்கில் அவ்வளவு எளிதாக அமைதியை நிலை நாட்டிவிடலாகாது. சொற்பமான ஈராகியப் படைகளே பயிற்சிப் பெற்றுள்ளதால், இன்னும் சில ஆண்டுகளுக்காவது, அமெரிக்கர்கள் அங்கு இருக்க வேண்டி வரும். சண்டை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. புதிய அமெரிக்க நூற்றாண்டைச் சேர்ந்த நியோ-கான்களைப் பற்றியும் அவர்களின் போர் திட்டங்கள் பற்றியும் சில காலத்திற்கு முன் நான் எழுதிய (ஆங்கிலக்) கட்டுரை: http://groups.yahoo.com/group/Indian-Malaysian/message/9649\nஇளஞ்செழியன்: உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்கள் மேலே எழுதியுள்ளதையும் பார்த்தேன்.\nநியோகான்கள் \"military might and moral clarity\" மீது பெருத்த நம்பிக்கை வைத்தவர்கள். தன் நாட்டவர் சில ஆயிரம் சாவதில் அவர்களுக்கு என்றுமே வருத்தம் இருந்ததில்லை. மேலும் பல பில்லியன்களை இராணுவத் தளவாடங்களுக்காகவும், போர்களுக்காவும் செலவு செய்வதிலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. (as an aside, read a very interesting article in The New Left Review at http://www.newleftreview.net/NLR26303.shtml - on remilitarising Japan. இப்படி, அப்படி யாருக்காவது ஆயுதங்கள் விற்று காசு பார்த்துவிடலாம்.)\nஈராக்கில் இன்றுகூட அதிகப் படைகளை அனுப்பவில்லை என்றுதான் நியோகான்கள் வருத்தப்படுகிறார்கள். இன்னமும் 'மோசமாக' ஈராக்கிய 'எதிரிகளை' கவனிக்கவில்லை என்பதே அவர்களது வருத்தம். பொதுமக்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றியெல்லாம் இவர்கள் என்றுமே கவலைப்பட்டது கிடையாது.\nநியோகான்கள் தம் PNAC தளத்தில் தேவையின்றி எதையும் எழுதுவதேயில்லை என நினைக்கிறேன். இவர்களது போக்கைத் தடுத்த நிறுத்த இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று - டெமாக்ரட் ஆள்கள் யாராவது தொடர்ச்சியாக இரண்டு, மூன்று முறை பதவியில் இருப்பது. இரண்டு - ரிபப்ளிகன் கட்சியிலேயே பவல் போன்ற மிதவாதிகள், நியோகான்களைத் துரத்தி விட்டு ஆட்சிக்கு வருவது.\nMontresor: இந்தியா, பாகிஸ்தான் பற்றியெல்லாம் நியோகான் அதிகாரபூர்வ இணையத்தளம் என்ன சொல்கிறது என்று நேற்று நோட்டம் விட்டேன். நியோகான்களுக்கு சீனா மீது அதிக பயம் உள்ளது (தேவைதானே) என்றும் அதற்கு இந்தியாவை எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிப்பதாகத் தெரிகிறது.\nஆனால் இன்னமும் விளக்கமாக இந்தியாவுடன் அமெரிக்கா அடுத்த சில வருடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை பேப்பர்கள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லையே ஏதாவது சுட்டி இருந்தால் கொடுக்கவும். ஒருவேளை மத்தியக் கிழக்கை ஒருகை பார்த்துவிட்டு அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியா, சீனாவை கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவைத்திருக்கிறார்களோ என்னவோ.\nஒரு விடயம் கவனிக்க வேண்டும் நீங்கள்: நியோகான்கள் அனைவரும் (பொதுவாகவே) யூதர்கள்தான். இவர்கள் இடச்சாரி சமூக சிந்தனைக்காரர்கள். பொருளாதார விடயத்தில் சற்று வலப்பக்கம் சார்ந்திருக்கலாம். ஆனால், போர் என்று வந்தால், இவர்கள் கழுகுகள்தான். இவர்களைப் பொருத்த வரை இஸ்ரேல் தவறு இழைக்கவே முடியாது. இன்று நியோகான்கள் அனைவரும் குடியரசுக் கட்சியில் இருந்தாலும், ஒரு காலத்தில் (70-களிலும் அதற்கு முன்னாலும்) இவர்கள் டி.என்.சி.இல் இருந்தவர்களே. உதாரணம்: பேட்ரிக் மொய்நிஹேன்.\nபடிக்க வேண்டிய ஒரு கட்டுரை: http://www.thepublicinterest.com/notable/article2.html (பில்லி கிரிஸ்டலின் தந்தை எழுதியது.)\nஇந்த மாதிரி ஒரு வலைத்தளத்தில் இவ்வளவு வெளிப்படையாக இவர்கள் எந்த நாட்டை எப்படி வழிக்கு கொண்டுவரலாம் என்று விளக்குவதும், இதை பற்றி ஊடகங்கள் அவ்வளவாக விமர்சிக்காததும் எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. இதைப்படித்தீர்களா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/news-events/thiruvannamalai-girivalam-km-153", "date_download": "2018-08-16T23:33:57Z", "digest": "sha1:5FMMEA5VI2IPJM2O6FON3YY6MH5PJZUC", "length": 4659, "nlines": 105, "source_domain": "www.gleegrid.com", "title": "Thiruvannamalai girivalam km - News & Events", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவலம் சுற்ற 16 கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.\nதிருவண்ணாமலை கிரிவலதின் முதன்மை சிறப்பம்சம் சிவ வழிபாடும் சித்தர் வழிபாடும்\nமலையை சுற்றி சிவபெருமானின் பல்வேறு லிங்க தரிசனம் செய்யலாம்.\nபணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் :(Digital Transaction Vs ATM)\nKanyakumari: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்...\nKarnataka Assembly election 2018: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nRamanathapuram : திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்\nபழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்.....டெல்லி சென்ற Air India விமானத்தில் உருவான விநோத பிரச்சன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/54196b4bae/no-longer-need-to-wait-in-line-for-a-long-time-39-smink-39-will-help-you-", "date_download": "2018-08-16T23:31:30Z", "digest": "sha1:FFEJSJMKO25NMURANHGPSQAS7KLU3M7S", "length": 18334, "nlines": 102, "source_domain": "tamil.yourstory.com", "title": "இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை: 'ஸ்மின்க்' உங்களுக்கு உதவும்!", "raw_content": "\nஇனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை: 'ஸ்மின்க்' உங்களுக்கு உதவும்\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்பு புனேயில் சச்சின் பரத்வாஜ் தீப்பெட்டி அளவே உள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார். அதுவே அலுவலகமாகவும் செயல்பட்டது. இரண்டு ஆண்டுகள் இப்படியே கழித்தார். இது போன்ற நிலையில் பெங்களூரில் இருக்கும் அவரது பெற்றோரை புனேவுக்கு அழைக்க தயக்கமாக இருந்தது. அப்போது தான் 'டேஸ்டிகானா' (Tastykhana) என்ற நிறுவனம் துவங்கப்பட்டிருந்தது.\nகைவசம் இருந்த மிகக்குறைவான பணத்தை வைத்தே இந்த தொழிலை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாத வாடகைக்காக தன்னிடமிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரை 13,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார்.\nஅதெல்லாம் ஒரு காலம். இப்போது பி.எம்.டபிள்யூ காரில் சென்றுகொண்டிருக்கிறார் சச்சின். இப்போது இவருக்கு ஒரு மாதக் குழந்தை இருக்கிறது. தனது இரண்டாவது நிறுவனத்திற்கு 'ஸ்மின்க்' (Sminq) என்று பெயரிட்டிருக்கிறார்.\nஇந்த மாற்றமெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக தான் நடந்திருக்கிறது. இவரது டேஸ்டிகானா நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபுட்பாண்டா நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு வாங்கிய பின் ஏற்பட்ட மாற்றமே இது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தான் டேஸ்டிகானாவை வாங்குவது தொடர்பான பேச்சுகள் துவங்கியது. யாருக்கும் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லை. அதற்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது. 2011 ஆம் ஆண்டு பெர்லினை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனமான டெலிவரி ஹீரோ என்ற நிறுவனம் 5 மில்லியன் டாலரை டேஸ்டிகானா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. டேஸ்டிகானாவின் பெரும்பாலான பங்கை இந்த நிறுவனமே கைவசம் வைத்திருந்தாலும் உள்ளூர் குழுவே தங்கள் பணியை மேற்கொண்டு தொடர அனுமதித்த��ு.\nசச்சினுக்கும் ஷெல்டனுக்கும் இறுதி டீல் பெருமகிழ்ச்சியளித்தது, தங்களின் ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றதை விட பத்து மடங்கு பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பக்காலத்தில் தங்களோடு தோள் கொடுத்த குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான அளவிலான பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.\nஃபுட்பாண்டா வாங்கி சில மாதங்களுக்கு பிறகு இவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. இரண்டு நிர்வாகத்திற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.\nசச்சின் அந்த பிரச்சினைகளை பற்றி விரிவாக பேச மறுத்துவிட்டார். ஃபுட்பாண்டாவின் வேலை கலாச்சாரம் மிகவும் கடினமான ஒன்று, கடந்த ஏழு ஆண்டுகளாக டேஸ்டிகானா உருவாக்கி வைத்திருந்த நூறு பேர் கொண்ட குழுவுக்கு அந்த பணிச்சூழல் சிக்கலானதாக இருந்திருக்கிறது.\nஃபுட்பாண்டாவின் நிர்வாகத்தின் மீதோ அவர்களின் செயல்பாட்டை பற்றியோ எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். “என்னுடைய பாணியில் வேலை பார்ப்பது தான் சரி என அது எனக்கு உணர்த்தியது” என்கிறார்.\nமார்ச் மாத துவக்கத்திலேயே அவரும் அவரது நிர்வாக குழுவும் ஃபுட்பாண்டா நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.\n\"எங்களை பொறுத்தவரை நெறிமுறைகளும், கொள்கைகளுமே ஒரு தொழிலை சரியான பாதைக்கு கொண்டு செல்லும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. நெறிமுறையற்ற பாதையை தேர்ந்தெடுத்து வேகமாக முன்னேறுவதை காட்டிலும் மெதுவான வளர்ச்சி பரவாயில்லை. நான் போலீஸுக்கு கூட லஞ்சம் கொடுக்க விரும்பாத வகையை சேர்ந்தவன். ஒருமுறை ஒரு பிரச்சினைக்காக என்னுடைய லைசன்ஸ் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. ஆனால் நான் லஞ்சம் கொடுத்து அதை சரி செய்ய முயற்சிக்கவில்லை” என்றார் சச்சின்.\n“என்னிடம் இப்போது இருப்பதை வைத்துக்கொண்டே சந்தோசப்படுகிறேன். இதற்கு மேல் எதற்கும் ஆசைப்படவில்லை. ESOPS பேப்பர்களை தவறவிட்டபோது நானும் ஷெல்டனும் அந்த பணத்தை எங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுத்தே சரி செய்தோம். வாழ்க்கை மிகச்சிறியது, நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு காரணமானவர்களை சிரமப்படவைக்கக் கூடாது” என்றார் சச்சின்.\nஃபுட்பாண்டாவில் இருந்து வெளியே வந்ததும் சச்சின் தன் அடுத்த இலக்கிற்கு தயாரானார். அந்த சமயம் தான் அப்பா என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். பல்வேறு மகப்பேறு மருத்துவர்களை இதற்காக சந்தித்துக்கொண்டிருந்தார்.\n“ஒவ்வொரு இடத்திலும் பலமணிநேரங்கள் செலவிட்ட்டோம். உங்களுக்கே அந்த அனுபவம் இருந்திருக்கும். அந்த காத்திருப்பு தருணங்கள் எவ்வளவு கொடுமையானவை, இந்த காத்திருப்பு நேரங்களை சுலபமாக்குவது எப்படி என்று யோசித்தேன்” என்றார் சச்சின்.\nசச்சினும் அவரது மனைவியும் இதற்காக பல்வேறு வகையில் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் அப்பாயின்மென்டை தவறவிட்டது தான் மிச்சம்.\n\"காத்திருப்பு வரிசைகளை சமாளிக்க இவர்கள் ஏன் முயற்சிக்க கூடாது தொழில்நுட்பம் நிச்சயமாக இதை சரிசெய்ய முடியும்” என்று ஆச்சரியப்படுகிறார் சச்சின்.\nசச்சின், ஷெல்டன்(முன்னாள் இணை இயக்குனர்) மற்றும் சந்தோஷ் (டேஸ்டிகானாவின் முன்னாள் தலைமை விற்பனை பிரதிநிதி) எல்லோரும் இணைந்து 'ஸ்மின்க்' என்ற நிறுவனத்தை துவங்கினார்கள். இதன் மூலம் பூனேவில் உள்ள எட்டு மருத்துவமனைகளை தங்களோடு இணைத்துக்கொண்டு செயலாற்றி இருக்கிறார்கள்.\nஸ்மின்க் எப்படி வேலை செய்கிறது\nஸ்மின்க் ஒரு மொபைல் அப்ளிகேஷன். இது வாடிக்கையாளர்களை கையாள உதவக்கூடியது. அதாவது வரிசையில் நிற்பவர்களை சமாளிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. உங்களுக்கான தருணம் வரும்போது இது ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பும். எனவே ஒரு வரிசையின் சமகால நகர்வை தெரிந்துகொள்ள முடியும். ரிமோட் மூலமாக இந்த வரிசையில் ஒருவர் இணைய முடியும்.\nஇதனால் எல்லோருமே நேரடியாக சென்றுகொண்டிருக்க தேவையில்லை. இந்த செயலி மூலமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரிமோட்டில் டாக்டரை புக் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களின் எச்.ஆர் களிடம் நேர்முகத் தேர்வை கையாள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும் பேசி வருகிறார்கள்.\nஇந்த செயலிக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதாக சச்சின் தெரிவிக்கிறார். மருத்துவமனை, நேர்முக தேர்வுகள், ஆர்டிஓ மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், கார் பைக் சர்வீஸ் சென்டர்கள் என பரவலான இடங்களிலும் பயன்படுத்த முடியும்.\nஇந்த செயலி வாடிக்கையாளர்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் விலை 2000ரூபாய் ஆகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொருத்து விலை கூடும்.\nபல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர் வரிசைகளை கையாளும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள். ஆனால் இவர்கள் சில குறிப்பிட்ட துறைகளுக்கும், குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கோ, சில உணவகங்களுக்கோ தான் வழங்குகிறார்கள். மைடைம் மற்றும் க்யூ-லெஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பல்வேறு துறைகளுக்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.\n\"நான் நிறைய யோசித்திருக்கிறேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன். எனக்கு டேஸ்டிகானா மூலமாக கிடைத்த குழு நிறைவளிக்கிறது. அவர்கள் மூலமாகவே மிகச்சிறப்பாக தொழில் நடத்த முடிந்தது. அதையே இப்போது ஸ்மின்க்கிலும் தொடர்வேன்” என்கிறார் தன்னம்பிக்கையோடு.\nஇணையதள முகவர் : Sminq\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nபுனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d573c5417a/anjel-8-awesome-", "date_download": "2018-08-16T23:34:34Z", "digest": "sha1:FKMJNI7WLWHGTPCJ4Y5AGEUXO6G5QQ26", "length": 27739, "nlines": 113, "source_domain": "tamil.yourstory.com", "title": "அஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]", "raw_content": "\nஅஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]\n'அருவி' மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பகிரும் அனுபவக் குறிப்புகள்.\n(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)\n\"நான் குட்டிப் பையனாக இருக்கும்போது தனிமைச் சூழலால் துறுதுறு இயல்பை இழந்திருந்தேன். யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். மாறுவேடப் போட்டிகள், வசனங்கள் பேசுதல் போன்றவற்றால் தனிமைப் பிரச்சினையில் இருந்து வெகுவாக மீள முடிந்தது.\"\nஇயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்\nஇயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்\nசிறுவர்களை உள்ளடக்கிய ராம்ஜி சாரின் இன்னிசைக் குழுவில் சேர்ந்தேன். மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது அங்கு மிமிக்ரி கலைஞராக உருவெடுத்தேன். என் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாக்யராஜ் சார் டிவி சீரியலுக்கு நடிக்க அழைத்தார். அதன்பிறகு, இயக்குநர் பாலச்சந்தர் சாரின் 'அண்ணி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அண்ணாமலை' சீரியலில் நடிக்கும்போது வெகுவாக கவனம் ஈர்த்தேன். இதனால், ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிக்க வேண்டியதானது.\nநான் பிறந்தது மயிலாடுதுறை. வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். நான் வெவ்வேறு கலைகளில் ஈடுபட வேண்டும் என்பதில் அப்பா விரும்பினார். என் வீட்டில் இருந்து எந்த அழுத்தமும் இருந்தது இல்லை. பள்ளிப் படிப்பு பற்றிய கவலை இருக்காது. யோகா, கராத்தே, களரி முதலானவற்றில் ஈடுபட்டு தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளேன். ஒரு கட்டத்தில் சீரியல்களில் நடிப்பதில் சலிப்பு ஏற்பட்டது. ஒருவிதமான நெருடலும் இருந்தது. ஆனால், சீரியலில் நடிப்பது என்பது வீட்டின் பொருளாதாரத் தேவைக்கு உறுதுணையாக இருந்தது.\nஅப்பா வாசிப்பை நேசிப்பவர். இலக்கியம் மீது மிகுதியான நாட்டம் கொண்டவர். தான் வாங்கும் சம்பளத்தின் பெரும் பகுதியை மாதந்தோறும் புத்தகங்கள் வாங்குவதற்கே செலவிடுவார். எனக்காகவும் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவிப்பார். இதனால், வாசிப்புப் பழக்கம் சிறுவயதில் இருந்தே தானாகவே வலுப்பெற்றுவிட்டது. அப்பாவுடன் தினமும் மாலை நேரங்களில் நிறைய விவாதிப்பேன்.\nஅதேபோல், சினிமா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். உலக நாடுகளில் வெளியாகும் நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கும்போது, தமிழில் கொட்டிக் கிடக்கும் திரை மொழியே இல்லாத படங்களைப் பார்த்து அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது சீரியல்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு வீட்டிலேயே புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மூழ்கினேன்.\nபத்தாம் வகுப்பு முடித்த பிறகு 'ப்ளஸ் ஒன்' என்ன க்ரூப் எடுக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அவரோ \"உனக்கு சினிமாதான் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, அதற்காக உன்னைத் தயார்படுத்திக்கொள்,\" என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை. ப்ளஸ் 2-வை பள்ளிக்குப் போகாமல் பிரைவட்டாகவே முடித்தேன்.\nஅந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு மிக முக்கியமான காலக்கட்டமாக இருந்தது. படிப்பது, எழுதுவது, பயணிப்பது மூன்றும்தான் முழுநேர வேலையாக இருக்கும். அப்பா சுகாதாரத்துறையில் தொழுநோய் பிரிவில் பணிபுரிந்துவந்தார். தமிழகம் முழுவதும் பணி நிமித்தமாகச் செல்வார். எல்லா மூலை முடுக்களும் அவருக்குத் தெரியும். நான் பல இடங்களில் பயணிப்பதற்கும், பல மனிதர்களைச் சந்திப்பதற்கும் அவரே காரணமாக இருந்தார்.\nப்ளஸ் 2 முடித்த பிறகு 2005-ல் ஒரு குறும்படம் எடுக்க முடிவு செய்து நண்பர்களுடன் சேர்ந்து களமிறங்கினேன். 'ஆடடா களத்தே' என்ற அந்தக் குறும்படத்தில், பலத்த காயமுற்ற ஓர் ஈழப் போராளியின் உணர்வுகளைச் சொல்ல முற்பட்டேன். ஆறு நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தில் வசனம் இருக்காது. பத்தாயிரம் ரூபாய் திரட்டி ஒரு வழியாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். ஆனால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் செய்ய முடியாமல் திணறிவிட்டேன். அந்தக் காலக்கட்டத்தில் குறும்படங்கள் எடுப்பது மிகவும் குறைவு என்பதால் எங்கு எடிட் செய்வது என்றுகூட தெரியவில்லை. அப்போதுதான் 'கனவுப் பட்டறை'யில் இருந்த க்ளைட்டன் அண்ணனின் உதவி கிடைத்தது. 'கனவுப் பட்டறை' பதிப்பகத்தில்தான் இந்திய சினிமா, உலக சினிமா குறித்த பல புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. அங்கு லீனா மணிமேகலை அவர்களின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஸ்டூடியோ இருந்தது. நண்பர்கள் உதவியுடன் அங்கேயே எடிட் செய்து குறும்படத்தை உருவாக்கினோம்.\nஒருவழியாக குறும்படம் எடுத்து முடித்துவிட்டேன். எனக்கு ஓரளவு திருப்தி இருந்தது. ஆனால், அதை என்ன செய்வது யாருக்குப் போட்டுக் காண்பிப்பது என்றெல்லாம் தெரியவில்லை. பலருக்கும் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. அப்போது ஒரு யோசனை வந்தது. என் குறும்படத்தை 200 சிடிக்களில் பிரதி எடுத்தேன். வெரைட்டி டைரக்டரியை எடுத்தேன். 40 இயக்குநர்களின் முகவரிகளைத் திரட்டினேன். தினமும் மூன்று வீடுகளைக் கண்டுபிடித்து, நேரடியாக நானே கொரியர் சர்வீஸ் செய்தேன். ஒருமாதம் ஆனது.\nஒன்றரை மாதமும் ஆனது. யாரிடம் இருந்தும் எனக்கு பதில் வரவே இல்லை. விரக்தியின் உச்சத்துக்கே சென்றதால் எஞ்சியிருந்த மற்ற பிரதிகள் அனைத்தையுமே உடைத்துப் போட்டேன். 'சினிமாவே வேண்டாம். பயணம் செய்வோம், மக்களைச் சந்திப்போம், கட்டுரைகள் எழுதுவோம்' என்று முடிவெடுத்து எழுத்தை நோக்கி இயங்கத் தொடங்கினேன்.\nசரியாக இரண்டு மாதங்கள் கழித்து இயக்குநர் பாலுமகேந்திரா சாரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.\n\"உங்க குறும்படம் பார்த்தேன். நேரில் வாங்க சந்திப்போம்\" என்றார். எனக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவுடன் அவர் வீட்டுக்குப் போனேன். அவர் \"எனக்கு நான்கு நாட்களாக தூக்கமே இல்லை. பல தடவை உங்க குறும்படத்தைப் பார்த்தேன். திரை மொழி ரொம்ப நல்லாவே இருக்கு\" என்றதுடன் \"சினிமாவுக்கென ஒரு மொழி இருக்கு. அது உங்க பையனுக்கு ரொம்ப நல்லாவே வருது. அவனுக்குத் துணையா இருங்க\"ன்னு அப்பாவிடம் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டோம்.\nஅத்துடன், ஈழப் பிரச்சினையை ஒட்டி தான் எழுதி வைத்திருந்த ஒரு குறும்படத்துக்கான குறிப்புகளை என்னிடம் தந்து, அதைப் பயிற்சிக்காக திரைக்கதையாக உருவாக்கும்படி சொன்னார். நானும் அப்படியே செய்து கொண்டுபோய் கொடுத்தேன். என்னை வெகுவாகப் பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது. அதன்பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவரைச் சந்திப்பது வழக்கம் ஆனது. நிறைய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்து பல மணி நேரம் விவாதிப்போம். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும், நாம் மிக உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப் படைப்பாளி நம்மிடம் மாணவ மனநிலையுடன் பழகுகிறாரே என்று. என்னைப் போல இளைஞனாகவே இறங்கிவந்து அவ்வளவு நெருக்கமாகப் பழகுவதும் விவாதிப்பதும் பாலுமகேந்திரா சாருக்கு மட்டுமே உரித்தான உயரிய அணுகுமுறை.\nஅந்தக் காலக்கட்டத்தில், திரைப்படம் சார்ந்த படிப்பை முறையாகப் படிக்கலாம் என்ற எண்ணம் வலுவானது. அதன் தொடர்ச்சியாக லாஸ் எஞ்செல்ஸில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா'வில் விண்ணப்பித்தேன். சீட்டும் கிடைத்தது. அங்கு செல்வதாக இருந்தால் ரூ.7 லட்சம் தயார் செய்ய வேண்டும். அந்தப் படிப்பு மூலம் பலன் கிடைக்குமா என்பதற்காக நிறைய விசாரித்தேன். அப்போதுதான் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழகப் படிப்பு குறித்து நன்றாகவே தெரியும்.\n\"உங்க முடிவை மாத்திக்கோங்க. அங்க போய் அங்குள்ள மக்களுக்காக படமெடுப்பதாக இருந்தால் அங்கு செல்லலாம். மீண்டும் இங்கு வருவதாக இருந்தால் வேண்டவே வேண்டாம். இங்கே இருந்தபடியே சினிமாவைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் இங்கிருக்கும் மக்களுக்கான படைப்பைத் தர முடியும். இல்லையென்றால் உங்களை அறியாமல் ஒருவித அந்நியத்தன்மை உங்களைத் தொற்றிக்கொள்ளும். இப்போதைக்கு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேருங்கள். பேராசிரியர் ராஜநாயகம் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யுங்க,\" என்று அறிவுரை கூறினர். அதை அப்படியே பின்பற்றினேன். எனக்கு சினிமா குறித்த பார்வையையே மாற்றினார் பேராசிரியர் ராஜநாயகம்.\nகல்லூரியில் பேராசிரியர் ராஜநாயகத்துடனும், வெளியே வந்தபிறகு பாலுமகேந்திரா சாருடனும் என் நேரத்தைச் செலவிட்டேன். அதுவே எனக்குத் தேவையான பயிற்சிப் பட்டறையாக இருந்தது. அவர்கள் கொடுக்கும் பயிற்சிகளை அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்து வியப்பில் ஆழ்த்துவதே என் நோக்கமாக இருக்கும். நாம் நேசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதற்கு மெனக்கெடும்போது நம் திறமையும் தானாக மேம்படும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.\nஒரு பக்கம் சினிமாவைக் கற்றுக்கொண்டும், இன்னொரு பக்கம் மக்களை நேரில் சந்தித்து ஆய்வுப் பணியில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்தது. கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே இரண்டு திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தேன். வெளியே போனதும் படமெடுக்க வேண்டும் என்பது கனவு. கல்லூரி முடித்தபோது பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது அதிர்ச்சியளித்தது. \"இப்போதே படமெடுக்கும் முயற்சியில் இறங்காதே. கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்றவர்களிடம் போய் உதவியாளராக சேர். இங்கே சினிமாவில் படைப்பாற்றலைத் தாண்டி அதன் வணிகப் போக்குகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியம்,\" என்றார்.\nசரி, பாலுமகேந்திரா சாரிடம் அறிவுரை கேட்கலாம் என்று போனேன். அங்கே இன்னோர் அதிர்ச்சி. அவரும் பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது போலவே கமர்ஷியலாக வெற்றி பெற்ற இயக்குநர்களிடம் சேரச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'பொல்லாதவன்' பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் சாரிடமோ அல்லது 'காதல்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரிடமோ சேர்ந்து 'ரியலிஸ்டிக்' சினிமாவை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு ஒரே மாதிரியான இந்த இரண்டு அறிவுரைகளுமே வேறு மாதிரியாக இருந்தது.\nஎதையும் குழப்பிக்கொள்ளாமல் அவர்களின் அறிவுரைகளின்படியே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் சேர்ந்தேன். அப்போதுதான் அவ்விருவரும் எனக்குச் சொன்ன அறிவுரையின் மேன்மை புரிந்தது.\nகாத்திருப்புப் போராட்டங்கள், சில புறக்கணிப்புகளுடன் 'அருவி' உருவாகி வெளியானச் சூழல்கள்...\n*** இன்னும் பகிர்வேன் ***\nஅருண் பிரபு புருஷோத்தமன் (28): 2017 இறுதியில் வெளியானாலும் மக்கள் மனதிலும் விமர்சகர்கள் பார்வையிலும் முன்னிலை இடத்தைப் பிடித்திருக்கும் 'அருவி' படத்தின் இயக்குநர். தனது தனித்துவமான திரைமொழி மூலம் முதல் படைப்பிலேயே கவனத்தை ஈர்த்துள்ள நம்பிக்கை நட்சத்திரம். சினிமா மூலம் மக்களை மகிழ்விப்பதும் நெகிழ்விப்பதும் ஒருசேர நிகழ்த்திக் காட்டியிருப்பதால் இவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\nமுந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 7 | தெரிவில் கவனம் கொள் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 2]\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154564?ref=home-feed", "date_download": "2018-08-17T00:06:53Z", "digest": "sha1:7Z3CEGO3C47B5G75AM6ZJSYYQ4Y5NPJE", "length": 6554, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அதர்வா வின் செம்ம போதை ஆகாதே படத்துக்கு வந்த சோதனை ! - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெர���யுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅதர்வா வின் செம்ம போதை ஆகாதே படத்துக்கு வந்த சோதனை \nஅதர்வா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்க வேண்டிய படம் செம்ம போதை ஆகாதே. பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களின் ரிலீஸ் முன்னிட்டு வருகிற 25ம் தேதிக்கு இந்தப்படத்தை தள்ளிவைத்துள்ளனர்.\nஇதுபற்றி இன்று அதர்வா கொடுத்த அறிக்கையில், எல்லா படங்களும் கடினமான உழைப்பால் உருவாக்கப்படுகிறது. அதற்கு ஏற்ற கலக்க்ஷன் ஒவ்வொரு படத்துக்கு வரணும், ஆகையால் எங்களின் செம்ம போதை ஆகாதே படத்தை 25 ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.\nஎங்களுடன் துணையாக நின்ற தயாரிப்பாளர் சங்கம், மீடியா நண்பர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என அதர்வா குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-08-16T23:27:02Z", "digest": "sha1:K2VG4P7MA7T5SPY4SKFZGUB624TF3Q7Y", "length": 18353, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா? | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா\nஇடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதை நோக்கிய திட்டமிடல் எதுவும் நடந்ததா\nஇடதுசாரி ஜனநாயக அணி என்பது வர்க்கங்களின் அணி. போராட்டங்களால் கட்டப்படும் அணி. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட அரசியல் மாற்றை முன்வைக்கும் திட்டம் இதற்குத் தேவை. இதன் மூலம் வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇதில் இடம் பெற வேண்டிய சக்திகள் என்று பார்க்கும் போது, இடதுசாரி கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள், இடதுசாரி மனோபாவம் கொண்ட தனி நபர்கள், சமூக இயக்கங்கள், குழுக்கள் போன்றவற்றைக் கூற முடியும். மாற்று திட்டத்தின் அடிப்படையில் மக்கள் பிரச்னைகளில் உரிய கோரிக்கைகளை முன்வைத்து, பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டும். தொடர்புகளை அரசியல் படுத்திட வேண்டும். அரசியல், ஸ்தாபன, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் வேலைகள் தேவைப்படும். தனித் தனி மேடைகள் கூட இதற்குத் தேவைப்படலாம். மாநிலத்தின் தன்மையையும், அணி சேர்க்க வேண்டிய அமைப்புகளின் பலத்தையும் பொறுத்து அந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.\nஇதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பலமான அமைப்பாக, சுயேச்சையான இயக்கங்களை மேற்கொள்ளத் தக்கதாக வளர வேண்டும். ஒவ்வொரு கமிட்டியும், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் கடமையை உணர்ந்து செய்பவராக இருத்தல் வேண்டும். இதை ஒட்டித் தான் ஸ்தாபன சிறப்பு பிளீனம் நடந்து கட்சி ஸ்தாபனம் சீரமைக்கப் படுவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.\nஅடுத்து, அகில இந்திய அளவில் 6 இடதுசாரி கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு வலுப்பட்டுள்ளது. கூட்டு அறிக்கைகள், கூட்டு இயக்கங்கள் நடந்து வருகின்றன. 6 கட்சிகளும் கலந்து பேசி, அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து பொது கோரிக்கைகளை உருவாக்கி கூட்டு போராட்டங்களை உருவாக்கும். ஏற்கனவே, வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை (NPMO) செயல்பட்டது. தற்போது, மீண்டும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன், இதர பல சமூக இயக்கங்களையும் இணைப்பதற்கான முயற்சியும் உண்டு.\nஅடுத்து, இடதுசாரி முற்போக்கு அறிவு ஜீவிகள், படைப்பாளிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். வகுப்புவாதப் போக்குகளைக் கண்டித்து பலர் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். புதிய கல்விக் கொள்கை, மதவெறி ���திர்ப்பு, கருத்து சுதந்திரம் போன்றவற்றுக்கான மேடைகளில் இவர்கள் ஒன்றுபட துவங்கியுள்ளனர்.\nகடந்த 40 ஆண்டுகளில் நடந்திராத அளவு மதவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்து மதவெறியை இந்துத்வ சக்திகள் கிளப்பி விட, மறுபக்கம் இசுலாமிய அடிப்படைவாத உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. இது அபாயகரமாக சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்பின்னணியில் மதவெறி எதிர்ப்பு மேடைகள் மாநிலம் தோறும் அமைக்கப்பட்டு, பரந்து பட்டதாக செயல்பட வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இம்மேடை அமைக்கப்பட்டுள்ளது. குறி வைத்துத் தாக்கப்படும் இசுலாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து வலுவாகத் தலையிட வேண்டும். தேசிய அளவில் இதற்கான சிறப்பு மாநாடு நடத்தப் படும்.\nஇசுலாமிய மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த சச்சார் குழு பரிந்துரை வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அதை ஒட்டி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளும் வெளியிடப்பட்டன. பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அந்த அம்சத்தைக் கையில் எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் மத்தியில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளை இணைத்துக் கொண்டு தேசிய சிறப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதலித் அமைப்புகளுடன் சிபிஎம், சிபிஐ வழி நடத்தும் விவசாய தொழிலாளர் இயக்கங்கள், தலித் விடுதலைக்கான தேசிய மேடை, பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசு கட்சி ஒன்றிணைந்து தலித் ஸ்வாபிமான் அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரில் கூட்டு பேரணிகள், இயக்கங்கள் நடத்தப் பட்டுள்ளன. நாட்டின் இதர பகுதிகளுக்கு இவை விரிவாக்கப்படும் திட்டங்கள் உள்ளன.\nவர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி, வெகுஜன தளத்துடன் கூடிய புரட்சிகர கட்சியாக செயல்பட வேண்டும். நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இடதுசாரி அரசியல் பார்வையுடன் பரிசீலிக்கப்பட்டு, மாற்றுக் கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். ஒரு புறம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலும், மறுபுறம் இடதுசாரி அரசியலும் வரிசைப்படும் போது தான், இதுவா அதுவா என்று மக்கள் யோசிக்க முடியும். முடிவெடுக்க முடியும். இது ஒவ்வொரு முறையும் மத்திய குழு முடிவெடுத்து சொல்லுகிற விஷயமாக இருக்க முடியாது. இந்தப் புரிதலுடன் மாநில, மாவட்ட, இடைக்குழு அளவில், கிளை மட்டத்தில் உணர்ந்து செயல்படுத்தும் நடைமுறையாக மாற வேண்டும்.\nமுந்தைய கட்டுரைஒப்பனை பட்ஜெட் 2017 - 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)\nஅடுத்த கட்டுரைசித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் ...\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/enai-noki-paayum-thota/profile", "date_download": "2018-08-16T23:51:19Z", "digest": "sha1:RNB7UR3AIKXHGSJN3YFGHEQQEFPE6F5B", "length": 3553, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enai Nokki Paayum Thota Movie News, Enai Nokki Paayum Thota Movie Photos, Enai Nokki Paayum Thota Movie Videos, Enai Nokki Paayum Thota Movie Review, Enai Nokki Paayum Thota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nஇந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.\nகுடிக்க சரக்கு வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/murattu-kuththu-with-yaashika-aanand-18-interview/", "date_download": "2018-08-17T00:09:44Z", "digest": "sha1:HN4HCKAJ7MREPISNB5U3HZJRS7EC2FMW", "length": 5149, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Murattu kuththu with Yaashika Aanand | 18+ Interview – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nபிரகாஷ் என்னை இப்பட���த்தான் காதலித்தார் – சாயாசிங் ஓபன்டாக் – Chaya Singh Interview\nஇப்படி ஒரு படத்தை எடுத்ததுக்கு விஷம் குடிச்சு சாவு – விளாசிய வேலா ராமமூர்த்தி\nசமையல் எரிவாயுவிற்கு விரைவில் புதிய விலை நிர்ணயம்\nபாரிய சைபர் தாக்குதலுக்கு தயாராகும் ஹேக்கர்கள்… ATM இயந்திரம் பாவிப்போருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பாதுகாப்புடன் முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் (படங்கள் இணைப்பு)\nநீதிமன்றம் வரை ஏன் சென்றோம் காரணத்தை வெளியிட்ட வடக்கு முதலமைச்சர்\nசிம்ம வீட்டில் பலம் பெறும் சூரியன்… ஆவணி தமிழ் மாத பலன்கள் உங்களுக்கு எப்படி\nகுடியாத்திலிருந்து ஒரு ஜோடியும்… நாட்றம்பள்ளியிலிருந்து ஒரு ஜோடியும்… போட்ட பக்கா பிளான் (படங்கள் இணைப்பு)\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/05/blog-post.html", "date_download": "2018-08-16T23:11:45Z", "digest": "sha1:YC4F4BH76MBM5DANA3ATZG6WWXXQSIQX", "length": 17751, "nlines": 233, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி", "raw_content": "\nபி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி\nபி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.\n1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.\n2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.\n3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(\n4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.\n5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்���யம்.\n6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.\n7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.\n8) \"எங்கேயும், எப்போதும்\" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.\nஇந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.\nஇவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.\nதியேட்டரில் சம்பந்தமில்லாமல் ஒரு காட்சியில் தனியாக கைத்தட்டியபடி,\n“எதுக்கு நீங்க இவருக்கு போயி கைத்தட்டுறீங்க\n அவருதான் கதையிலையே ஒரு பெரிய டர்னிங் பாயிண்டு. (அந்த காட்சியில் ஒரு வயதானவரை கீழே தள்ளி விட்டு இருப்பாங்க) அவரு வந்ததுக்கப்புறம் தான் கதையில ஒரு கசமுசாலாம் ஏற்பட்டு... ம்ம்ம்.. அய்யோ..”\n“கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நான் வேலை செய்ய மாட்டேனா டேய் முப்பது ரூபாடா...முப்பது ரூபா கொடுத்தா, நான் மூணு நாளைக்கு கண்ணு முழிச்சு வேல பார்ப்பேண்டா...\nகப்பலுக்கு போகும் ஆசையில் இருப்பவரிடம்,\n இந்த ஐநூறு ரூபா சம்பளத்துக்கு டேயா ஆயிர ரூபா கொடுத்தீங்கன்னா, கெட்ட வார்த்தையில கூப்பிடுவீங்களா\nரஜினி: இந்த மோதிரம், செயின் என்னப்பா பண்றது\nகவுண்டமணி: உள்ளே வாங்கி வெளியே விக்க வேண்டியதுதான்\nகவுண்டமணி: அத எவன்பா அசிங்கமா கைல மாட்டிக்கிட்டு.\nமைக்கில் - தொழிலதிபர் அவர்களே\n சீக்கிரம் மோதிரத்தையும், செயினையும் கொடுங்கப்பா... அடடா, நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடிலப்பா... புண்ணாக்கு விக்குறவன், குண்டுசி விக்குறவன் எல்லாம் தொழிலதிபராம்...\nவிஜயசாந்தி கை சொடுக்கி கூப்பிட்டவுடன்,\n இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க, போல\nநாங்களாவது ஒங்கக்கிட்ட சொல்லிட்டு வந்தோம்... நீங்க எங்கக்கிட்ட சொல்லிட்ட வந்தீங்க\n”நீங்க இப்படி சொன்னா, நாங்க வாங்க மாட்டோம். மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு சொல்லுங்க” இதை சொல்லும் போது கவுண்டமணி முகத்தை பார்க்கணும். அப்பப்பா :-).\nரகசிய குரலில், “ஏம்பா, எல்லாரும் தூங்கிட்டாங்க. நான் மட்டும் போயி ஏதாவது கடை திறந்திருந்தா, நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரட்டுமா\n“நான் இங்க உக்கார்ந்ததே தப்பு. மூணாவது ரோவுல உக்கார்ந்திருந்தா, என் இஷ்டத்துக்கு எந்திரிச்சு ஓடி போயிருப்பேன். ஐம்பது வயசுக்கு மேல இந்த நாயிங்க செத்தா என்ன பொழச்சா என்ன என்னால பசி தாங்க முடியல.” அழுகிறார்.\nபோன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.\n//போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.//\n//போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.//\nசொல்லியிருந்தா நான் இந்த பக்கம் வந்திருக்கவே மாட்டேன்ல..\nகடைசி லைன்ல பொடி வச்சிருக்கயேப்பா\nஅருமை.. முதல் பாதியும் அட்டகாசம்..\nகிரி, மன்னன் படத்துல வர்ற உண்ணாவிரதம் தான் :-)\nஅட, உண்மையிலே போன வாரம் ராஜ் டிவியில மன்னன் படம் போட்டாங்க... :-)\nஆமாம் கிரிஷ், அதுவும் கலக்கலா இருக்கும்....\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநைட் ரைடர்ஸ் ஊர் போய் சேர்ந்தார்களா\nபார் திறக்க சம்மதிப்பாரா கடவுள்\nதிமுக செயற்குழு - தொடரும் டைம்ஸ் நக்கல்\nடெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்\nபெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்\nகண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகராறு\nஇனம் - பணம் - என் மனம்\nதேர்தல் முடிவும் என் முடியும்\nதேர்தல் 2009: காமெடி பிரச்சாரங்கள்\nபாடல்களின் வெற்றியும் படங்களின் வெற்றியும்\nபெய்யென பெய்யும் பண மழை\nரஹ்மானுக்கு விவேக்கும்... விவேக்கிற்கு நானும்...\nசிவந்த மண் பிரதேசம் (புகைப்படப் பதிவு)\nபி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந���தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/facial-recognition-system-helps-trace-3000-missing-children-in-delhi-in-just-4-days-017564.html", "date_download": "2018-08-16T23:40:17Z", "digest": "sha1:DWUQ4HIXGYK4MWFIYFTYIZLIKEFG4COB", "length": 13405, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி குழந்தைகள் காணமல் போவது அவ்வளவு சுலபமல்ல; தில்லி போலீசாருக்கு ஒரு சல்யூட்.! | Facial recognition system helps trace 3000 missing children in Delhi in just 4 days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசினிமா பாணியில் வெறும் 4 நாட்களில் 3000 குழந்தைகளை மீட்டது எப்படி.\nசினிமா பாணியில் வெறும் 4 நாட்களில் 3000 குழந்தைகளை மீட்டது எப்படி.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓபோ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nசமீபத்திய ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றாகிப்போன பேஷியல் ரிகக்னைசேஷன் சாப்ட்வேர் ஆனது முகங்களை அங்கீகரித்து ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்வதை விட, இன்னும் சிறந்த காரியங்களை செய்யும் திறன் கொண்டது என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் - டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம்.\nபேஷியல் ரிகக்னைசேஷன் சாப்ட்வேர் மூலம் காணாமற்போன குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை தத்தம் குடும்பங்களுடன் சேர்க்கவும் முடியும் என்பதை தில்லி போலீசார் நிரூபித்துள்ளனர். நம்பினால் நம்புங்கள் வெறும் 4 நாட்களில், இதுவரை காணாமல் போன சுமார் 3000 குழந்தைகளை, பேஷியல் சாப்ட்வேர் உதவியுடன், தில்லி போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுமார் 45,000 குழந்தைகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது.\nஇந்த விச���ரணையில் எப்ஆர்எஸ் எனப்படும் பேஷியல் ரிகக்னைசேஷன் சிஸ்டம் (FRS) எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அறிமுகமான இந்த எப்ஆர்எஸ் மென்பொருளின் உதவியுடன், தேசிய தலைநகர் ஆன தில்லியில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் சுமார் 45,000 குழந்தைகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது.\nகுடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணி.\nஸ்கேன் செய்யப்பட்ட குழந்தைகளின் அடையான்களில் இருந்து, அதில் 2,930 குழந்தைகள் காணமல் போனோர்களின் பட்டியலில் உள்ளதென்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காணாமற்போன குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் பணிகளில் தில்லி போலீசார் ஈடுபட்டுள்ளன.\nஎப்ஆர்எஸ் (FRS) மென்பொருளானது அதன் நினைவகத்தில் ஒரு குழந்தையின் முக அம்சங்களை சேமித்து வைத்திருக்கும் திறன் கொண்டது. அது காணாமற்போன குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் ட்ராக் சைட் போர்ட்டில் கிடைக்கின்ற மற்ற தரவுத்தளங்களுடன் பொருந்தும் பட்சத்தில், ஒரு குழந்தை காணாமல் போன பட்டியலில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் ஆனது காணாமற் போன குழந்தைகளை உள்ளடக்கிய வழக்குகளை தீர்ப்பதற்கான செயல்முறையை மிக மிக எளிமையாக்கும் என்பது வெளிப்படை.\nஅடுத்த நாளே விசாரணை தொடங்கியது.\nடெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் கீழ் தான், இந்த விசாரணை தொடங்கியது என்பதும், காணாமல் போன ஏழு லட்சம் குழந்தைகளின் புகைப்படம் மற்றும் தரவுகளை, மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து தில்லி காவல்துறைக்கு பகிரப்பட்ட அடுத்த நாளே விசாரணை தொடங்கியது என்பதும், அதன் விளைவாகத்தான், முதற்கட்டமாக சுமார் 3000 குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை அடைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154567?ref=home-feed", "date_download": "2018-08-17T00:06:42Z", "digest": "sha1:YPJR4DZRYRVEN3F5R62VSBWKABXVXCUI", "length": 7553, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "நாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்! - Cineulagam", "raw_content": "\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nபாம்பு போல் தண்ணீரில் ஓடும் இது என்ன தெரியுமா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nஈழத்தில் தென்னிந்திய பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\n300 குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய நபர் : நடிகையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nநாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்\nநாகினி சீரியல் பலரின் மனங்களை கவர்ந்த ஒன்று. ஹிந்தியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வந்தாலும் நம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.\n2 ம் சீசனை தொடர்ந்து 3 ம் சீசனில் ஏற்கனவே நாகினி அடியெடுத்து வைத்து விட்டாள். இதில் பாம்பு பெண்ணாக நடிப்பவர் மௌனி ராய். இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.\nதற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கென் கோஷ் இயக்கும் மெஹ்ருன்னிஷா என்ற சீரியலில் நடிக்கிறாராம்.\nமன்னர் ஜஹாங்கிரின் மனைவி நூர்ஜகானாக மௌனி ராய் நடிக்கிறாராம். அந்த நூ���்ஜகானுக்கு மெஹ்ருன்னிஷா என இன்னொரு பெயரும் இருக்கிறது. இவர்களின் வாழ்க்கை சீரியலாக எடுக்கப்படுகிறது.\nஇதில் அவருக்கு ஜோடியாக ஏக்தா கபூர் நடிக்கிறாராம். இந்த சீரியலுக்கான ஒர்க்‌ஷாப்பில் மௌனி ஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99575", "date_download": "2018-08-16T23:56:04Z", "digest": "sha1:MB4JCMDAVYJO4G5M3QFSJSFCCZ3H5WGD", "length": 8023, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்வெறுப்பும் பாரதியும்", "raw_content": "\n« மலேசியா, கண்கள், கருத்துக்கள்\nவிதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி ‘சக்ரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையில் அரசியல் உரிமை கோரும் பெண்கள் “அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்” என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். இத்தகைய முரனையும் சேர்த்தே நாம் பாரதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அம்பை. பாரதியிடம் முரன் இருந்ததா என்பதையும் அது முரனா இல்லை ஒரு சறுக்கலா இல்லை ஒரு காலக்கட்டத்தில் சாதாரணமாகச் சொல்லப்பட்டதா என்பதைப் பார்ப்போமே.\nபாரதி பெண் வெறுப்பாளர் என்று அம்பை போகிறபோக்கில் முத்திரை குத்தியதற்கு எதிராக அரவிந்தன் கண்ணையன் எழுதிய கட்டுரை\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்த���வம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88?filter_by=featured", "date_download": "2018-08-16T23:39:30Z", "digest": "sha1:KRENXWVG6KKKOOTI76ARNMSEXX5SFEW3", "length": 5673, "nlines": 146, "source_domain": "kalkudahnation.com", "title": "கவிதை | Kalkudah Nation", "raw_content": "\nஉன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக்காற்று\nஇது தான் ஆண் விபசாரம் (மா)\nபர்மாவில் மரித்துப்போன மனிதம் – காவத்தமுனை ஹாறூன்\nசத்தியம் ஒரு போதும் சாவதில்லை -மதியன்பன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநிறைவேற்றுப் பணிப்பாளராக பதவியுயர்வை பெற்ற எச்.எம்.எம்.றியாழால் பெருமை கொள்ளும் கல்குடாத் தொகுதி – கல்குடா...\nகொடைவள்ளல் எம்.ஜே.ஏ. புவாத் கட்டிக் கொடுத்த மூன்று மாடிக் கட்டட திறப்பு விழா\nசெரோ, IBMS ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கு இலவசக்கல்விக்கருத்தரங்கு\n20 வது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்குப் பாதகமில்லை: மஹிந்தவுக்கு விழுந்த அடி\nமீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம், மக்களின் மனங்களை வெல்வதே எமது இலட்சியம்\nபோதைப்பொருள் விவகாரத்தைத் திசை திருப்பவே துபாய், பஹ்ரேன் விஷமப்பிரச்சாரம்\nஓட்டமாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/06.html", "date_download": "2018-08-16T23:11:55Z", "digest": "sha1:A2QLAD6PQAD42JIE5XCON6CIDESA3MRQ", "length": 16060, "nlines": 106, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: டிசம்பர்-06 தமிழகம் முழுவதும் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரண���். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nடிசம்பர்-06 தமிழகம் முழுவதும் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்\nஇன்று சென்னை சைதாப்பேட்டையில் தமுமுக சார்பில் நடைபெற்ற டிசம்பர்-06 ஆர்ப்பாட்டத்தின் புகைப்படக் காட்சிகள்.\nபாபரி மஸ்ஜித் பிரச்னையில் நீதி கோரி தமிழகம் முழுவதும் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்\nபாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.\nசென்னையில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் அப்போது பேசியதாவது-\nபாபரி மஸ்ஜித் இடிப்பு நமது நாட்டின் மதசார்பற்ற மான்பிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திய வன் செயலாகும். அந்த வன் செயல் நமது நாட்டுச் சட்டங்கள் மற்றும் பன்னாட்டு சட்டங்களின் பார்வையிலும் மிக கொடூர குற்றமாக விளங்குகின்றது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதி மொழி எடுத்துக் கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் இவர்கள் மத்திய அமைச்சர்களாகவும, மாநில முதலமைச்சர்களாகவும் பதவிக்கு வந்தவர்கள் இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்டு நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோட்பாடு மீது நம்பிக்கைக் கொண்டவர்களை தலைகுனிய வைத்து விட்டார்கள். பட்டப்பகலில் பொதுமக்களின் பார்வையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது விடுதலைப் பெற்ற இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாதச் செயலாக அமைந்துள்ளது.\nபாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதயரசர் லிபரஹான் ஆணையம் 48 பதவி நீடிப்புகளைப் பெற்று 17 ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையை 2009ல் மத்திய அரசிடம் சமர்பித்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் என ஆர்.எஸ்.எஸ. பா.ஜ.க. வி.இ.ப. பாஜ்ரங் தளம் முதலிய வகுப்பு வாத அமைப்புகளைச் சேர்ந்த 68 நபர்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று லிபரஹான் ஆணையம் குற்றம் சாட்டியது. மக்களின் வரிப்பணம் 8 கோடி ரூபாய் செலவில் வெளியான இந்த அறிக்கை மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.\nபாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவ வழங்கியுள்ள தீர்ப்பு முஸ்லிம்களை மட்டுமில்லாது நீதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நல்ல வேளையாக லக்னோ பிரிவின் இந்த தீர்ப்பு வினோதமானது என்று வர்ணித்து உச்சநீதிமன்றம் அதனை நிறுத்தி வைத்து விட்டது. சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமுதாயம் லக்னோ தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது. ஆனால் சங்பரிவார அமைப்புகளோ நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கட்டுமானப் பணியை ஆரம்பிப்போம் என்று கொக்கரிக்கிறார்கள்.\nஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகின்றது. காவல்துறையினரும் தூக்கமில்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். இதற்கு காரணம் அத்வானி தலைமையிலான பயங்கரவாத கும்பல் டிசம்பர் 6 1992ல் நிகழ்த்திய பாபரி மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரவாதச் செயல் தான். இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளி பள்ளிவாசலை மீண்டும் கட்டினால் நாட்டில் அமைதி தவிழும்\nஇச்சூழலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது-\n1 . பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் சட்டத்தின் அடிப்படைகளை மீறும் விதமாக வழங்கப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீடு தொடர்பான வழக��கில் விரைந்து தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும்.\n2. லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தமுமுக தலைவர் எப். உஸ்மான் அலி, மாவட்ட செயலாளர் எல். தாஹா நவீன், பொருளாளர் எம். அக்பர் அலி மமக செயலாளர் எச். முஹம்மது தமீம், தென்சென்னை தமுமுக தலைர் டி.எ. இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முஹம்மது அபுபக்கர் (எ) கோரி, மமக மாவட்ட செயலாளர் கே. அப்துல் சலாம் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். thanks tmmk.in\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 8:02\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_02.html", "date_download": "2018-08-16T23:14:19Z", "digest": "sha1:XC6RPTRNUKCK3EHFGC3BQLDABIMOM2UN", "length": 16015, "nlines": 109, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: இராமநாதபுரம் தொகுதிச் செய்திகள்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nராமேசுவரம் ��ுனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உலக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ. ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். ராமேசுவரம் நகராட்சித் தலைவர் அர்ச்சுணன், பள்ளித் தாளாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா வரவேற்றார்.\nசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, வீடுகள்தோறும் மரம் வளர்த்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளியின் இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம், நுகர்வோர் மாணவர் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.\nஉதவி தலைமை ஆசிரியர் சூசை ரத்தினம், பள்ளியின் கிராம கல்விக் குழு தலைவர் அந்தோணிராஜ், கவுன்சிலர்கள் பூபதி, சீனி முகம்மது, த முமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ்நாதன், ஜேம்ஸ் பிரிசில்லா, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் வில்லியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபாம்பன் பகுதி தங்கச்சிமடம் ஊராட்சியில் கடந்த 22.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்ட டி.எஸ்.பி முனியப்பன் தமுமுக&மமக மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஇராமேஸ்வரம் நகரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடந்த 24.11.2011 அன்று திடீர் ஆய்வு செய்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வீட்டின் அருகில் உள்ள கால்வாயை ஆய்வு செய்து, உடனடியாக நகராட்சி அலுவலர்களை அழைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.\nஇவ்வாய்வின் போது நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், நகராட்சி அதிகாரிகள், மமக நகர்மன��ற உறுப்பினர் சீனி முஹம்மது, மமக மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் உட்பட தமுமுக மமகவினர் பலர் உடனிருந்தனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த 24.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் இராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், துணைத் தலைவர் குணசேகரன், மமக நகர்மன்ற உறுப்பினர் சீனி முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் சுகாதாரச் சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, கால்வாய் அடைப்பு, ரேசன் கார்டு, சாலைவசதி என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் பெற்று உடனே முகாமில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார்.\nஅடிப்படை வசதிகள், முதியோர், விதவை, ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் கடந்த 23.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் திருப்புலாணி வட்டார வளர்ச்சி அதிகாரி மணிமேகலை, யூனியன் சேர்மன் ராஜேஸ்வரி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளரும் தினைக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை முகாமில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார். அடிப்படை வசதிகள், முதியோர், விதவை ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nகீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 25.11.2011 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி சேர்மன் ரபியதுல் ஃபசரியா நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் செல்வ குமார் உள்ளிட்டோர் க��ந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் முற்பகல் 1:22\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar32.html", "date_download": "2018-08-16T23:47:26Z", "digest": "sha1:A4MPAX6TAALNLSWGJZJRE3VLYOOHAXKP", "length": 78947, "nlines": 226, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Kurinji Malar", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக���கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே.\nகவலை நிறைந்த முகச்சாயலோடு வந்த நண்பர் பாண்டியன், அரவிந்தனை அங்கே கண்டதும் வலிந்து சிரிப்பை வரவழைத்த மாதிரி இருந்தது. நிருபர் பாண்டியன், அரவிந்தனை அன்புடன் நலம் விசாரித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு \"நீங்களும் முருகானந்தமும் முன்புறத்து அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள், அதற்குள் நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்\" என்று கூறி அவரையும் முருகானந்தத்தையும் முன்புறத்துக்கு அனுப்பிய பின் அரவிந்தன் குளிக்கும் அறைக்குள் புகுந்தான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅரவிந்தன் பொன்னிற மேனியில் கண்ட புண்களைப் பற்றிய அதிர்ச்சியிலிருந்து முருகானந்தம் இன்னும் விடுபடவில்லை. தங்கத்தட்டில் கரிக்கோடு விழுந்ததுபோல் நண்பனின் அழகிய மேனியில் தெரிந்த சவுக்கடிக் கோடுகள் அவன் உள்ளத்தைக் கொதிக்கச் செய்தன. குமுறச் செய்தன. முன்புறத்து அறையில் வந்து அமர்ந்ததும், நிருபர் பாண்டியன் தம் பேச்சில் அவன் கவனத்தைத் திருப்பினார்.\n\"முருகானந்தம் உனக்கு நான் எவ்வளவு சொல்லியிருந்தும், நீ உணர்ச்சிவசப்பட்டுப் பெரிய தப்பு பண்ணிவிட்டாய் அப்பா\"\n\" என்று கேட்டான் முருகானந்தம்.\n\"இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பார் தெரியும். சிறிது நேரத்துக்கு முன் பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் அவசரமாகக் கார��ல் வந்து இறங்கி எங்கள் ஆசிரியரிடம் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தயங்கினாலும் ஆசிரியர் பர்மாக்காரரின் செல்வாக்குக்கு முன் அஞ்சுகிறார்\" என்று கூறி நாலைந்து முழுத்தாளில் துப்புரவாக டைப் செய்திருந்த அந்தச் செய்தியை முருகானந்தத்திடம் கொடுத்தார் பாண்டியன்.\nஅதை ஒவ்வொரு வரியாகக் கருத்தூன்றிப் படித்தான் அவன். 'பூரணியின் தாமரைப்பூ சின்னத்துச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு வந்த ஆட்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த தமது கழுகுச்சின்னம் சுவரொட்டிகளை மறைத்தும் கிழித்தும் வம்பு செய்ததாகவும், அப்படிச் செய்ததைக் கண்டிக்க வந்த தம் ஆட்களை அடித்தும் உதைத்தும் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார் புதுமண்டபத்து மனிதர். மேலும், செல்லூர் திருவாய்ப்புடையார் கோயில் தெருவிலுள்ள தமது 'ஸ்டாக் ஹவுசை' பூரணியின் ஆட்கள் வன்முறைச் செயல்களால் பூட்டை உடைத்துத் திறந்து புத்தகங்களையும், பிற பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாகவும்' அந்தச் செய்தியில் அவர் விவரித்திருந்தார். வன்முறைச் செயல்களைச் செய்தவர்களின் பெயர்களாக அவர் கொடுத்திருந்த பட்டியலில் வேண்டுமென்றே முருகானந்தத்தின் பெயர் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது. 'ஸ்டாக் ஹவுஸ்' கொள்ளையிடப்பட்டதற்கு முதல் நாள் காலை அரவிந்தன் பர்மாக்காரர் எஸ்டேட்டுக்கு வந்து தன்னைச் சந்தித்துக் 'கன்னா பின்னா'வென்று பேசிப் பயமுறுத்தியதாகவும் ஒரு பொய்ச் செய்தி திரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது.\nஇதைப் படித்துவிட்டு முகத்தில் சினம் துடிக்க நிமிர்ந்தான் முருகானந்தம். அவன் பார்வையில் ஆத்திரமும் படபடப்பும் தெரிந்தன. நிருபர் பாண்டியனை நோக்கிக் கேட்கலானான்.\n\"இந்தச் செய்தி அறிக்கையை இப்படியே நீங்கள் வெளியிடப் போகிறீர்களா பாண்டியன்\n\"என்னைக் கேட்டால் நான் என்னப்பா பதில் சொல்ல முடியும் நேற்றைக்குத் 'தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார்' என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில்லையா நேற்றைக்குத் 'தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார்' என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில���லையா நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்கு தெரிந்து, நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருகும் செய்தி 'பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்கில்லையே நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்கு தெரிந்து, நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருகும் செய்தி 'பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்கில்லையே நாங்கள் பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் வேண்டியவர்கள். நான் எங்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டவன். எங்கள் ஆசிரியர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவர். பெரிய மனிதர்கள் எல்லோரும் பர்மாக்காரருக்குக் கட்டுப்பட்டவர்கள். பயப்படுகிறவர்கள். தினப்பத்திரிகை என்பது ஊர்ப்புறத்தில் இருக்கிற குட்டை; அதில் நல்ல தண்ணீர்தான் வந்து நிறையும் என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி எல்லாம் வம்பு வரும் என்று தெரிந்துதான் நேற்று உனக்கு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், என்பதை வற்புறுத்திச் சொல்லியிருந்தேன்.\"\n\"நீங்கள் சொல்லியிருந்தீர்கள் பாண்டியன். ஆனால் அவர்கள் என்னை நிதானமாக நடந்து கொள்ள விடவில்லையே\" என்று தொடங்கிச் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றதிலிருந்து செல்லூருக்குப் போய் அரவிந்தனை மீட்டு வந்ததுவரை உண்மையாக என்னென்ன நடந்தனவோ அவற்றை அவரிடம் விவரித்துச் சொன்னான். முருகானந்தம் சற்றுமுன் அரவிந்தனின் முதுகில் தான் கண்ட சவுக்கடிக் காயத்தைப் பற்றியும் சொன்னான்.\n\"அநியாயமும் கொடுமையும் செய்திருக்கிறார்களென்று நமக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது முருகானந்தம். ஆனால் சமூகத்துக்கு இவைகளைப் புரிய வைக்கிறவரை நிதானமாகத்தான் போகவேண்டும். பூரணி இப்போது இந்த நாட்டுக்குள்ளேயே இல்லை. இலங்கையில் இருக்கிறாள். புது மண்டபத்து மனிதர் கொடுத்துள்ள இந்த செய்தி அறிக்கை வெளியானால் அவளுடைய நல்ல பெயரும் கெடத்தான் செய்யும். அரவிந்தனை சாது, நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சந்தேகப்படுவார்கள், உன்னைப் பற்றி...\"\n\"ஏற்கெனவே கெட்டவன், முரடன், தடியன் என்று எல்லோருக்கும் தெரியுமாக்கும் ஏன் நிறுத்திவிட்டீர்கள், பாண்டியன் நன்றாகச் சொல்லுங்களேன். எனக்கும் என்னைப் பற்றி வெளியில் என்ன ந���னைக்கிறார்களென்று தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கும் அல்லவா பூரணி-அரவிந்தன் இவர்களுக்கு நான் உதவியிருக்கிறேன் பாருங்கள் பூரணி-அரவிந்தன் இவர்களுக்கு நான் உதவியிருக்கிறேன் பாருங்கள் ஏதாவது பெரிய குற்றம்சாட்டி என்னை ஓர் ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டால் தேர்தல் முடிகிற வரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லூர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக் கிடந்த அரவிந்தனை மீட்டு வந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா ஏதாவது பெரிய குற்றம்சாட்டி என்னை ஓர் ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டால் தேர்தல் முடிகிற வரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லூர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக் கிடந்த அரவிந்தனை மீட்டு வந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா\n\"பதற்றமடையாதே முருகானந்தம். பர்மாக்காரனின் இந்தச் சூழ்ச்சி பலிக்காமல் போகும்படி செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பத்திரிகையில் அறிக்கை விடுகிற தகுதி அவர்களுக்குத்தான் உண்டு என்பதில்லையே உன்னுடைய தகுதி என்ன குறைவு உன்னுடைய தகுதி என்ன குறைவு நீயும் தொழிற்சங்கங்களின் தலைவன், தொழிலாளர்களின் மதிப்புக்குரியவன். பர்மாக்காரர் அரவிந்தனைக் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்தியதையும், செல்லூர் வீட்டில் சிறை வைத்ததையும் பற்றி நீயும் விரிவாக ஓர் அறிக்கை எழுதிக் கொடு; உன் அறிக்கையை அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பித்து வெளியிடப் போவதாகச் சொல்லி மெல்ல மிரட்டிப் பார்க்கிறேன். அப்படிச் செய்தால், 'இரண்டு அறிக்கைகளையுமே வெளியிட வேண்டாம். பேசாமல் விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுங்கள்' என்று அவர்களே எங்கள் ஆசிரியருக்கு 'டெலிபோன்' செய்து தடுத்து விடுவார்கள்.\n\"நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடைபெறாமல் பர்மாக்காரரின் செல்வாக்குக்குப் பயந்து உங்கள் ஆசிரியர் அவர்களுடைய அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டால்\n அதற்கானதை எடுத்துச் சொல்வது என் பொறுப்பு\nமுன்புறத்து அறையில் அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது நீராடி உடை மாற்றிக்கொண்டு தூய தோற்றத்தோடு அர��ிந்தன் வந்தான். \"அரவிந்தன் ஏற்கெனவே மிகவும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறான். இதில் ஒன்றையும் அவன் காதில் போட வேண்டாம்\" என்று பின்புறமிருந்து அரவிந்தன் காலடி ஓசை கேட்டதுமே, பாண்டியனிடம் மெதுவான குரலில் கூறி எச்சரித்திருந்தான் முருகானந்தம். உள்ளே வந்த அரவிந்தன் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.\n\"பூரணி எப்போது இலங்கையிலிருந்து திரும்புகிறாள்\" என்று அரவிந்தனை நோக்கிக் கேட்டான் பாண்டியன்.\n\"திரும்புகிற சமயம் தான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவள் திரும்பிவிடுவாள்.\"\n\"நீங்கள் எது நடந்தாலும் கவலையோ, சோர்வோ அடையக் கூடாது அரவிந்தன் தேர்தல், அரசியல் போட்டி என்று வரும் போது இந்தநாளில் இவையெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. பூரணி திரும்பி வந்து நான்கு கூட்டங்களில் பேசினால் போதும்; இந்தத் தொகுதியில் அவளுக்குத்தான் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை.\"\n\"நியாயத்திலும் நேர்மையிலும் நம்பிக்கையிருந்தால் பூரணியைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்காக 'என்னைத் தேர்ந்தெடுங்கள், எனக்கே வாக்களியுங்கள்' என்று இனிப்பு மிட்டாய்க்கு அடித்துக் கொண்டு பறக்கிற சிறுபிள்ளை மாதிரி அவள் கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக வந்து கதறமாட்டாள். இலங்கையிலிருந்து திரும்பி வந்ததுமே சில நாட்களில் கல்கத்தாவில் நடைபெறவிருக்கும் கிழக்கு ஆசிய பெண்கள் மாநாட்டுக்கு அவள் போக வேண்டும். கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் மலேசியாவில் சில வாரங்கள் சுற்றுப் பயணம் செய்யப் போகவேண்டும். தேர்தலை ஒரு வியாபாரமாகக் கருதி அதற்காக முதல்போட்டு செலவழித்து அலைய அவளுக்கு நேரமில்லை. நானும் அதை வியாபாரமாக நடத்த விரும்பவில்லை\" என்று நிருபர் பாண்டியனிடம் சுடச்சுட பதில் கூறினான் அரவிந்தன்.\n\"நீங்கள் சொல்வதெல்லாம் உயர்ந்த இலட்சியம்தான். ஆனால் உங்களை எதிர்த்து நிற்பவர் பணபலமும், ஆள் பலமும் சூழ்ச்சிகளும் உள்ளவராயிற்றே\n\"மனித உரிமைகளும், சமத்துவமும் உருவாகிற சமுதாயத்திலே பணத்துக்கென்று தனிப்பலமே இருக்கக்கூடாது. அதிக ஏழ்மையைப் போல, தனித்தனி மனிதர்களிடம் அதிகச் செலவம் தேங்கிவிடுவதும் நாட்டுக்கு ஒரு பெரிய நோய்; மனித உடம்பு முழுவதும் சதைப்பற்று இருந்தால், வளமான உடல் என்கிறோம். உடலில் பல பகுதிகள் இளைத்து எங்காவத�� சில இடங்களில் மட்டும் சதை வைத்திருந்தால் அது கட்டி, நோய். செல்வமும் நமது சமுதாயத்தில் கட்டி விழுந்து விகாரமான உடல் மாதிரி சில இடங்களிலேயே தேங்கி நாறுகிறது. உலகத்து நோய்களையெல்லாம் மருந்தால் தீர்க்கலாம். ஆனால் செல்வக் கொழுப்பு என்கிற நோய்க்கு மட்டும் எந்த மருத்துவ நூலிலும் மருந்து இல்லை. ஏழ்மை என்ற இன்னொரு நோய்தான் முன்னைய நோய் தீர ஏற்ற மருந்து. சமூக நோய்களுக்கு மருந்து கிடைக்கிற வரை அரசியல் போட்டிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டம் தான்\" என்று ஏக்கத்துடன் நிருபர் பாண்டியனை நோக்கிக் கூறினான் அரவிந்தன்.\nஅங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின் முருகானந்தத்தையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் பாண்டியன். அரவிந்தன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். முருகானந்தத்தைத் தினச்சுடர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார் நிருபர் பாண்டியன். அரவிந்தன் செல்லூர் வீட்டில் அடைத்து வைக்கப் பெற்றிருந்தது பற்றியும், கொடுமைப் படுத்தப்பட்டது பற்றியும் முருகானந்தத்தின் கைப்பட ஒரு விரிவான அறிக்கை எழுதி வாங்கி அதை ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினான் பாண்டியன்.\n'தினச்சுடர் ஆசிரியர்' இரண்டு அறிக்கைகளிலும் எது மெய்யென்று கண்டுகொள்ள முடியாமல் திணறினார்.\n பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் கொண்டு வந்து கொடுத்த அறிக்கையில் உண்மையே இருப்பதாக தெரியவில்லை. 'அரவிந்தனை அவர்கள் கடத்திக் கொண்டு போய் கொடுமைப்படுத்தினார்கள்' என்பதுதான் உண்மை. ஊரெல்லாம் இந்த உண்மை தெரிந்திருக்கிறது அப்படியிருக்கும் போது பொய்யும் புரட்டுத்தனமுமான அவர்கள் அறிக்கையை வெளியிட்டால் நமது பத்திரிகையின் பேர்தான் கெடும். இரண்டு பக்கத்தாருடைய அறிக்கைகளையுமே வெளியிடாமல் விட்டு விடலாம். இப்போது முருகானந்தம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அறிக்கையைப் பற்றி நீங்களே அவர்களிடம் டெலிபோனில் கூறுங்கள். அவர்களே தம் அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறி விடுவார்கள்\" என்று சமயம் பார்த்து ஆசிரியருக்கு வழி கூறினான் பாண்டியன். ஆசிரியர் உடனே பர்மாக்காரருக்கு டெலிபோன் செய்து கூறினார். பாண்டியன் அனுமானம் சரியாயிருந்தது. 'எங்கள் அறிக்கை, அவன் அறிக்கை, ஒரு மண்ணாங்கட்டியும் வெளியிட வேண்டா��். இந்தச் செய்தி பற்றி மூச்சுக் காட்டக்கூடாது அப்படியிருக்கும் போது பொய்யும் புரட்டுத்தனமுமான அவர்கள் அறிக்கையை வெளியிட்டால் நமது பத்திரிகையின் பேர்தான் கெடும். இரண்டு பக்கத்தாருடைய அறிக்கைகளையுமே வெளியிடாமல் விட்டு விடலாம். இப்போது முருகானந்தம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அறிக்கையைப் பற்றி நீங்களே அவர்களிடம் டெலிபோனில் கூறுங்கள். அவர்களே தம் அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறி விடுவார்கள்\" என்று சமயம் பார்த்து ஆசிரியருக்கு வழி கூறினான் பாண்டியன். ஆசிரியர் உடனே பர்மாக்காரருக்கு டெலிபோன் செய்து கூறினார். பாண்டியன் அனுமானம் சரியாயிருந்தது. 'எங்கள் அறிக்கை, அவன் அறிக்கை, ஒரு மண்ணாங்கட்டியும் வெளியிட வேண்டாம். இந்தச் செய்தி பற்றி மூச்சுக் காட்டக்கூடாது' என்று டெலிபோனில் பதில் கூறிவிட்டாராம் பர்மாக்காரர். ஆசிரியருக்கும் பாண்டியனுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டான் முருகானந்தம்.\nகொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னை சென்று அங்கிருந்து ரயில் மூலம் மறுநாள் காலை மதுரையை அடைந்து விடுவதென்ற திட்டத்தோடுதான் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் கிளம்பியிருந்தார்கள். விமானத்தில் கிடைத்த செய்தித்தாளில் 'அரவிந்தன் கடத்திக்கொண்டு போகப்பட்டான்' என்ற திடுக்கிடும் செய்தியைப் படித்தவுடன் இருவருக்குமே பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையும் தவிப்பும் ஏற்பட்டன. பூரணியின் முகம் அழுவதுபோல் களை குன்றித் துயரச் சாயலுடன் தோன்றியது. கண்களில் நீர் கோர்த்தது. மங்களேசுவரி அம்மாள் கூறலானாள்:\n\"வர வர அரசியல் நேர்மை குன்றிய துறையாக மாறிவிட்டது பூரணி. கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கருத்துக்களோடு மட்டும் பகைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். கருத்துக்களுக்குப் பதிலாக ஆட்களை எதிர்க்கிற அநாகரிகத்தைத் தான் இங்கே காண்கிறோம்.\"\n நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று முதலிலேயே கண்டிப்பாக மறுத்திருக்க வேண்டும். தேர்தல் வேதனைகளால் தான் மீனாட்சிசுந்தரம் இறந்தார். தேர்தல் பகையினால்தான் இவர் காணாமல் தலைமறைவாகக் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் என்னென்ன துன்பங்களும் தொல்லைகளும் வருமோ\n அரவிந்தனுக்கு ஒரு கெடு��லும் நேராது. அவரைப் போல் நல்லவர்களுக்கு இறைவனுடைய அருள் துணை எப்போதும் கெடுதல் நேராமல் அருகிலிருந்து காக்கும். விமானம் சென்னைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறங்கி (டிரங்க் டெலிபோனில்) வெளியூர்த் தொலைபேசி மூலம் மதுரைக்குப் பேசுவோம். விவரம் தெரிந்துவிடும். இது நாளு நாளைக்கு முந்திய செய்தித்தாள். ஒருவேளை இதற்குள் அரவிந்தன் மீண்டு வந்தாலும் வந்திருக்கலாம். என் மாப்பிள்ளை ஒரு விநாடி கூடச் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது செய்து இதற்குள் அரவிந்தனை மீட்டுக் கொண்டு வந்திருப்பார்\" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ஆறுதல் கூறினாள்.\nகொழும்பிலிருந்து புறப்படும் முன்பே சென்னையிலிருந்த தன் உறவினர்க்குத் தந்தி மூலம் தங்களது வரவு பற்றி அறிவித்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அந்த அம்மாளின் உறவினர்கள் காருடன் வந்து காத்திருந்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து உறவினர்களுடன் பூரணியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றாள் மங்களேசுவரி அம்மாள். உறவினர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. அங்கிருந்து மதுரையில் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அவசரமாகப் பேசுவதற்கு முயன்றாள் அந்த அம்மாள். பூரணி துடிப்பும் தவிப்புமாக விவரம் அறிந்து கொள்ளும் ஆவலோடு மங்களேசுவரி அம்மாளின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். கால்மணி நேரத்தில் மதுரை எண்ணுடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்துவிட்டது. மதுரையிலிருந்து வசந்தா பேசினாள். கொழும்பிலிருந்து விமானத்தில் வரும்போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பற்றி கூறி விவரம் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள். வசந்தாவிடமிருந்து கேட்ட மறுமொழியால் மங்களேசுவரி அம்மாளின் முகம் மலர்ந்தது. அருகில் இருந்த பூரணியின் மனத்தில் அதைக் கண்டதும் நம்பிக்கை மலர்ந்தது. வசந்தா சிறிது நேரம் பேசிவிட்டு \"இதோ பக்கத்தில் உங்கள் மாப்பிள்ளையே வந்து நிற்கிறார் அம்மா அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்\" என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்துவிட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்கு தெரிவித்தான். \"நீங்கள்தான் நாளைக்குக் காலையில் இ��்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே. மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு நானும் அரவிந்தனும் இரயில் நிலையத்துக்கு வருகிறோம்... அவ்வளவுதானே\" என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்துவிட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்கு தெரிவித்தான். \"நீங்கள்தான் நாளைக்குக் காலையில் இங்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே. மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு நானும் அரவிந்தனும் இரயில் நிலையத்துக்கு வருகிறோம்... அவ்வளவுதானே வைத்துவிடட்டுமா\" என்று முருகானந்தம் பேச்சை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைக்க இருந்தபோது, \"இதோ பூரணி பக்கத்தில் கவலையோடு நிற்கிறாள். நான் சொன்னால் நம்புவாளோ மாட்டாளோ 'அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் மாப்பிள்ளை\" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம், \"அக்காவுக்கு வணக்கம். இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ 'அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் மாப்பிள்ளை\" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம், \"அக்காவுக்கு வணக்கம். இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக் கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப் பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக் கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப் பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா எனக்குச் சுதந்திரமே இல்லை\" என்று சிரித்துக் கொண்டே முருகானந்தம் பேசியபோது இடையில் ஒரு கணம் 'போன்' அவன் கையிலிருந்து மாறி \"இவர் சொல்வதெல்லாம் சுத்தப் பொய் அக்கா, கிண்டல் செய்கிறார்\" என்று வசந்தாவின் நாணம் விரவிய மென்குரல் ஒலித்தது. மீண்டும் முருகானந்தம் பேசினான். \"அரவிந்தன் சுகமாக இருக்கிறான். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். காலை எக்ஸ்பிரஸில் உங்களை எதிர்பார்க்கிறோம். புறப்பட்டு வந்து சேருங்கள்\" என்று அவன் உறுதி கூறிய பி���்பே பூரணியின் மனம் நிம்மதியை முழுமையாக அடைந்தது. தவிப்பும் கவலைகளும் குறைந்தன.\nசென்னையில் அவர்கள் தங்கியிருந்த உறவினர் வீடு மயிலாப்பூர் பகுதியில் இருந்தது. 'அரவிந்தன் திரும்பி வந்து விட்டான். சுகமாக இருக்கிறான்' என்ற செய்தி தெரிந்ததும் மங்களேசுவரி அம்மாளையும் அழைத்துக் கொண்டு மயிலைக் கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று கற்பகாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு வந்தாள் பூரணி. அன்று மாலை திருவனந்தபுரம் விரைவு வண்டியிலேயே அவர்கள் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். இரயிலில் வரும்போது அரசியல் நிலைகளையும் அதிலுள்ள வம்புகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் மங்களேசுவரி அம்மாள். \"இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சி இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப்பழக்க வழக்கங்களைப் போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தேள் கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து மறைந்து வலி ஒன்று மட்டுமே உறைப்பதுபோல், பள்ளிக்கூடச் சிறுவனிலிருந்து பல்போன கிழவர்கள் வரை அரசியல் எழுச்சி ஒன்றே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழே சதைபோட்டுப் பருத்துவிடுகிற யானைக்கால் வியாதி போல அரசியல் ஒன்றே கதி என்று ஆகிவிட்டது\" என்று அந்த அம்மாள் கூறியதை பூரணி கவனித்துக் கேட்டாள். விழுப்புரம் கடந்த பின் தான் இரண்டு பேருக்கும் நல்ல தூக்கம் வந்தது.\nகாலையில் இரயில் சரியான நேரத்துக்கு மதுரையை அடைந்துவிட்டது. மங்கையர்க்கழகத்துப் பெண்கள் முதல் பிளாட்பாரத்தை நிறைத்துக் கொண்டு பூரணியை வரவேற்கக் கூடியிருந்தார்கள். முதல்நாள் சென்னையிலிருந்து டெலிபோனில் செய்தி வந்ததுமே, வசந்தா மங்கையர் கழகத்துக்குத் தகவல் தெரிவித்து, இந்த ஏற்பாடு செய்திருந்தாள். பிளாட்பாரம் பல வண்ண மலர்கள் குலுங்கும் வண்ண மலர்ச்சோலையாக காட்சியளித்தது. அரவிந்தனும் முருகானந்தமும் நிருபர் பாண்டியன் முதலிய மற்ற நண்பர்களும் ஒருபுறம் நின்று கொண்டிருந்தார்கள்.\nபூரணி இரயிலிலிருந்து இறங்கும்போதே அவளுடைய கண்கள் அரவிந்தனைத் தேடிச் சுழன்றன. யாருடைய சிரிப்பில் அமுதத்தின் ஆற்றல் இருந்ததாக உணர்ந்து வியந்தாளோ, அவனுடைய சிரிப்பையும் மலர்ந்த முகத���தையும் பருகிவிடுவது போல் காணும் ஆவலில் அவள் கண்களும் மனமும் விரைந்தன. ஆனால் வசந்தா, மங்கையர் கழகத்துக் காரியதரிசி முதலிய பெண்கள், மாலைகளோடு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு பார்வையை மறைத்துவிட்டனர். ஆனால் அரவிந்தனுடைய கண்கள் இரயிலிலிருந்து இறங்கும் போதே அவளை நன்றாகப் பார்த்துவிட்டன. புதிய பெருமிதமும் புதிய அழகும் அப்போது அவள் முகத்தில் தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. தன்னைப் பற்றிப் புகழும் பெருமையும் நிலவும் சூழலில் போய்க் கலந்து பழகிவிட்டு மீளும்போது மனிதருக்கு முகத்தில் உண்டாகிற அபூர்வமான எழில் ஒளியைத்தான் அப்போது பூரணியின் முகத்திலும் காண முடிகிறதென நினைத்தான் அவன். இரயில் பயணத்தினால் கலைந்து சுருள் சுருளாகக் காதோரத்தில் சரிந்து சுழன்ற இணைந்த ஒளிவட்டமாய்த் தெரிந்த அந்த முகம் அவன் உள்ளத்துக்கு அழகிய சிந்தனைகள் அளித்தது.\nபெண்கள் கூட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அரவிந்தன் முதலியவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தார்கள். \"கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்ட போது பேப்பரில் அந்தச் செய்தியைப் பார்த்தோம். இரண்டு பேருக்கும் ஒரே தவிப்பு. மனம் ஒரு நிலையில் இல்லை\" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.\nபேசுவதற்கே ஒன்றும் தோன்றாத மனப்பூரிப்போடு நின்ற பூரணி, அரவிந்தனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். \"இரயில் நிலையத்தில் நின்று இதையெல்லாம் பேசுவானேன் வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக் கொள்ளலாம்\" என்று முருகானந்தம் கூறினான். மங்களேசுவரி அம்மாளின் பெரிய கார் வெளியே காத்திருந்தது. எல்லோரும் புறப்பட்டார்கள். தானப்ப முதலி தெரு வீட்டுக்குப் போனதும், சில மணி நேரம் விசாரிப்புகளிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் கழிந்துவிட்டது. தேர்தல் சுவரொட்டி ஒட்டப்போன இடத்தில் விளைந்த கலவரத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடந்த தம்பி திருநாவுக்கரசைப் பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அச்சகத்துக்குச் சென்று பார்த்து வந்தனர்.\nவசந்தா, வீட்டில் அன்றைக்குப் பெரிய விருந்துச் சாப்பாட்டுக்கே ஏற்பாடு செய்திருந்தாள். பகல் உணவு முடிந்ததும் நடுக்கூடத்தில் டேப்ரிகார்டரை வைத்து பூரணி இலங்கையில் பேசிய சொற��பொழிவுகளை ஒலிபரப்பத் தொடங்கினாள் செல்லம். அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லோரும் சூழ அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பூரணி மாடி அறையில் இருந்தாள். டேப்ரிகார்டு போட்ட சிறிது நேரத்துக்குப் பின் பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி வந்து, \"அக்கா உங்களைக் கூப்பிட்டாங்க, ஏதோ தனியா பேசணுமாம்\" என்று அரவிந்தனை மாடிக்கு அழைத்துப் போனாள். பூரணி மாடியில் முன் வராந்தாவிலேயே இருந்தாள். அவள் கைகள் பின்புறம் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தன.\n\" என்று சிரித்துக் கொண்டே அவள் முன் போய் நின்றான் அரவிந்தன். அவளும் சிரித்தாள்.\n\"தயவு செய்து உங்கள் கையை நீட்டுங்கள்\" என்றாள் பூரணி.\nஅரவிந்தன் கையை நீட்டியவாறே சிரித்தபடி நின்றான். அவள் அவனுடைய பொன் நிறமுள்ள கையில் புதிய தங்கக் கடிகாரத்தைக் கட்டினாள்.\n\"காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடச் செய்துவிட்டேன்.\"\n\"தவறு பூரணி. நாம் மனிதர்கள் காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்\" என மறுமொழி கூறி அழகாக நகைத்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் ��டத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சி���குகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கட���கை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/05/3d.html", "date_download": "2018-08-16T23:12:24Z", "digest": "sha1:QPJBCL6Z45SWRR7H4LGJIUL6NVNTP65G", "length": 13490, "nlines": 156, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஜூராசிக் பார்க் - 3D", "raw_content": "\nஜூராசிக் பார்க் - 3D\nஒரு பழைய படத்தை தியேட்டரில் போய் பார்த்து, எவ்வளவு நாளாகிறது ஜுராசிக் பார்க் 3டியை, தியேட்டரில் போய் பார்க்க 3டி பெரிதாக ஈர்க்கவில்லை. படம் பார்த்த பழைய நினைவே தூண்டியது.\nஇது எனக்கு எப்போதுமே பிடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் இதற்கு முன்பு தியேட்டரில் பார்த்த படம் என்றால், டெர்மினேட்டர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவை நினைவுக்கு வருகிறது. இந்த படங்கள் எல்லாம் லேட் ரிலீஸ்கள். அதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், எங்கள் ஊரில் இருக்கும் கிருஸ்துவ பள்ளிகளைக் கணக்கில் கொண்டு ‘கிளியோபட்ரா’வில் ரிலீஸ் செய்யப்பட்டது. எப்போது சீன் படங்களையே போடும் ‘காரனேஷன்’க்கு பள்ளி குழந்தைகளை அழைத்துவர செய்த படம், ஜூராசிக் பார்க்.\nபள்ளியில் இருந்து நடத்திக்கூட்டி வந்து படம் காட்டினார்கள். சாலையில் வரிசையாக பேசிக்கொண்டு நடந்துவந்தோம். தியேட்டரைப் பற்றி எங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டோம். தியேட்டரில், எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டு இருந்தோம். இருட்டு, ஆசிரியர்கள் மேலான பயத்தை மறைத்திருந்தது.\nஅதற்கு பிறகு ஒரு காலத்தில், எப்போது ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை போட்டாலும், உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். மின்சார வேலி\nபக்கம் இரு கார்களை துவம்சம் செய்யும் காட்சி, பாட்ஷா இண்டர்வெல் காட்சி போல், போர் அடிக்கவே அடிக்காது.\nஎனக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கும் அப்படி தான் போல. அவள் இன்னும் சிறுவயதில் பார்த்தது. பல முறை பார்த்த படம் என்றாலும், கடைசி முறை பார்த்து நாட்களாகியிருந்தால், இன்னொரு முறை பார்க்க சில நாட்களுக்கு முன்பே முடிவெடுத்தோம். தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. அடுத்த வாரம், தூக்கிவிடுவார்கள் போல தெரிந்தது. அதனால், இந்த வாரயிறுதியில் செகண்ட் ஷோ போய் பார்த்தோம்.\nசில மாதங்களுக்கு முன்பு, சூட்-அவுட் நடந்திருந்த தியேட்டர். படம் பார்க்கும் த்ரில்லை விட, இந்த தியேட்டரில் படம் பார்க்கும் த்ரில், ராத்திரியில் அதிகமாயிருந்தது. இரண்டு போலிஸ்காரர்கள், வாசலிலேயே நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்த��ர்கள். அரங்கிற்குள் நுழைந்தால், நாங்கள் மட்டும் தான்.\nநம்மூரில் ஆள் சேராவிட்டால், தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். இங்கே எங்கள் இருவருக்காக படம் போட்டார்கள். பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள்.\nபடம் பார்க்கும்வரை, இது பழைய படம் என்ற நினைப்பே இருக்கவில்லை. படத்தில் வரும் ட்ரஸ்களைப் பார்த்தபிறகு தான், 20 வருட பழையப்படம் என்ற நினைப்பு வந்தது. ஆரம்ப காட்சிகளில், டைனோசரைக் காட்டாமலே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பயம் காட்ட தொடங்குவார். டைனோசர்கள் மட்டுமில்லாமல், படத்தில் மேலிருந்துவிழும் கார், மின்சார கம்பி என்று மற்ற காட்சிகளிலும் பரபரப்பு இருக்கும். இதற்கு மேல், குழந்தைகளே பிடிக்காத ஒரு மனிதன், இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் தோளில் சாய ஹெலிகாப்டரில் செல்லும் காட்சி சொல்லும், இம்மாதிரியான படங்கள் ஜெயிக்க காரணமாக இருக்கும் மனித உணர்வை.\nஅமெரிக்காவில் டூர் அடித்த அனுபவத்தில் இப்படத்தை பார்க்கும் போது, இன்னும் பார்க் டூர், விசிட்டர் செண்டர் போன்ற காண்டெக்ஸ்ட் புரிகிறது.\nஎந்திரன் பட விமர்சனத்தில், அது எப்படி ஒரே சயிண்டிஸ்ட் இரு உதவியாளருடன் சேர்ந்து இப்படி ஒரு ரோபோ தயாரித்தார் என்று பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள். இந்த படத்தில் இரு சாப்ட்வெர் இஞ்னியர்கள், ஒரு பாதுகாப்பு காவலர் என அவ்வளவு பெரிய பார்க்கிற்கு இவ்வளவு தான் கதாபாத்திரங்கள்.\nஅப்போது அவ்வளவு பிரமாண்டமாக தெரிந்த படம், இப்போது பட்ஜெட் படமாக தெரிகிறது. பெரிய கதவு, சிறியதாக தெரிகிறது. அப்போது அவ்வளவு தத்ரூபமாக தெரிந்த படம், இப்போது கொஞ்சம் பொம்மை டைனோசர் படமாக தெரிகிறது. ஆனாலும், அந்த ஸ்க்ரீன்ப்ளே இன்னும் ப்ரஷ். எத்தனை படங்கள், இதே திரைக்கதை பாணியில் வந்திருக்கிறது\nஅந்த வகையில் இது சந்தேகமேயில்லாமல் க்ளாசிக்.\nஇருவருக்காக என்றால் வியப்பு தான்...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஜூராசிக் பார்க் - 3D\nயெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவ���் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/ravi-krishna-kamalini-mukherji-love.html", "date_download": "2018-08-16T23:28:50Z", "digest": "sha1:RNETZFQKYXOSJIJ5SSD7PBIOQOPY52YU", "length": 9878, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா! | Ravi Krishna - Kamalini Mukherji love affair | கமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா! - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா\nகமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா\n7 ஜி ரெயின்போ காலனியில் அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்று, அடுத்த படத்திலேயே காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் ரவிகிருஷ்ணா. இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் தம்பி. தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தின் மகன்.\nரவி கிருஷ்ணாவும், கமலினி முகர்ஜியும் இரு படங்களில் சேர்ந்து நடித்தனர். முதல் படத்தில் லேசாக ஆரம்பித்த காதல், அடுத்த படத்தில் பிசின் போட்ட மாதிரி ஒட்டிக் கொள்ள வைத்துவிட்டதாம்.\nஆனாலும் தங்கள் காதலை இதுவரை ரகசியமாக மறைத்து வந்தார்களாம். தற்போது விஷயம் லீக் ஆகி, தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nரவி கிருஷ்ணா ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் செட்டிலாகிவிட்டது இவர் குடும்பம். கமலினி வங்காளி. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் மூடில் இல்லையாம் ரவி கிருஷ்ணா. 'சினிமாவில்தான் ஜெயிக்க முடியல.. காதலிலாவது ஜெயித்து, புத்துணர்ச்சியோடு சினிமாவுக்கு வருவேன்' என்கிறாராம் சமாதானம் பேசப் போனவர்களிடம்\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்\nபின்னணிப் பாடகியாக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் மருமகள்\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன் - ஏ எம் ரத்னம் பதில்\nஎன்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை\nஜனவரி 29-ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளியாகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: 7 ஜி ரெயின்போ காலனி a m rathnam ஏ எம் ரத்னம் தெலுங்குப் படம் பெற்றோர் எதிர���ப்பு ரவி கிருஷ்ணா கமலினி காதல் kamalini mukherjee ravi krishna telugu films\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-03-june-2018/", "date_download": "2018-08-16T23:35:20Z", "digest": "sha1:CGB4HRI6PL2UZGZ3BIWHJZE7PJZEPOYP", "length": 12166, "nlines": 83, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 03 June 2018 - TNPSC Winners", "raw_content": "\nஅக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஓடிஸா மாநிலத்தின் உள்ள அப்துல் கலாம் தீவில் (வீலர் தீவு) இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது\nஇது அக்னி 5 ஏவுகணையின் 6-வது வெற்றிகர சோதனை ஆகும்\n5 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 5௦௦௦ கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது\nதாஜ் மகாலை சுற்றி 5௦௦ மீட்டர் தூரத்திற்கு எவ்வித பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்தாத வகையில், பிளாஸ்டிக் மாசுவை தடுக்கும் “தாஜ் பிரகடனம்” (TAJ DECLARATION TO BEAT PLASTIC POLLUTION) அறிவிக்கப்பட்டுள்ளது\nஆக்ரா மக்களுக்கு இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன்-5 முதல் நடைமுறைக்கு வருகிறது\nமத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய “ஹம்சபார் எக்ஸ்ப்ரெஸ்” (HUMSAFAR EXPRESS) ரயிலை, ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து பந்த்ரா வரை செல்லும் புதிய ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்\nஉயிரி கழிவறை, எல்.இ.டி தொலைக்காட்சி வசதி, சி.சி.டி.வி கேமரா வசதி போன்ற பல்வேறு காசதிகள் இந்த ரயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nஜூன் 3 = முதல் உலக மிதிவண்டி தினம்:\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் அவை முதன் முறையாக ஜூன் 3ம் தேதியை, “உலக மிதிவண்டி தினமாக” (JUNE 3 – FIRST WORLD BICYCLE DAY) அறிவித்துள்ளது\nஇதனை முன்னிட்டு, இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், புது தில்லியில் 5௦௦௦சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள் பந்தய போட்டியை துவக்கி வைத்தார்\nஇந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையின் புதிய தலைவர்:\nஇந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையின் (GSI – GEOLOGICAL SURVEY OF INDIA) புதிய தலைவராக தினேஷ் குப்தா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nபுவியியல் மற்றும் சுரங்க கனிம துறையில் பல்வேறு பதவிகளை ஏற்கனவே வகித்தவர் ஆவார்\nபிரதமரின் 3 நாடுகள் பயணம்:\nபிரதமர் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார்\nஇந்தோனேசியாவில் ராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, ரயில்வே போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 15 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன\nமலேசியாவில், அந்நாட்டின் புதிய பிரதமரான 92-வயது மகதிர் மொகமது அவர்களை சந்தித்து இந்தியாவுடனான வணிக தொடர்பை வலுப்பெற வேண்டினார்\nஇறுதியாக சிங்கப்பூரில் இந்திய டிஜிட்டல் பணப்பரிமாற்ற தொழில்நுட்பங்களை அங்கு அறிமுகம் செய்தார்\nசுற்றுச்சூழல் மாசு இல்லாத, சர்வதேச வசதிகளுடன் கூடிய கடற்கரை பகுதிகளுக்கு, “நீல கொடி சான்று” (BLUE FLAG CERTIFICATE) வழங்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் உள்ள முக்கிய 13 கடைகரை பகுதிகள் நீலக் கொடி சான்றினை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது\nஇதனை மத்திய அரசின், “ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை கழகம்” (SICOM – SOCIETY FOR INTEGRATED COASTEL MANAGEMENT) மேற்கொள்ள உள்ளது\nஇகியா நிறுவனத்தின் முதல் கிளை:\nஉலகப் புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த மரச்சாமான்கள் விற்பனை நிறுவனமான, இகியா நிறுவனம், இந்தியாவின் தனது முதல் கிளையை ஹைதராபாத் (IKEA TO ENTER INDIA WITH FIRST PHYSICAL STORE IN HYDERABAD) நகரில் துவக்க உள்ளது\nசுமார் 1௦௦ கோடி ரூபாய் மதிப்பில் இந்த கிளை துவங்கப்படவுள்ளது\nஉலகின் அதிக மதிப்புவாய்ந்த பாஸ்போர்ட்:\nஉலகின் அதிக மதிப்பு மிக்க பாஸ்போர்ட் (MOST POWERFUL PASSPORT IN THE WORLD) கொண்டுள்ள நாடாக ஜப்பான் அறிவிக்கப்படுள்ளது\nஇப்பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் மதிப்பு, 76-வது இடத்தில உள்ளது\nஅமெரிக்கா, கியூபா இடையே மீண்டும் நேரடி அஞ்சல் சேவை:\n1963ம் ஆண்டில் தடைபட்ட அமெரிக்க மற்றும் கியூபா நாடுகள் இடையேயான அஞ்சல் சேவை மீண்டும் (US AND CUBA WILL PERMANENTLY RESTORE POSTAL SERVICES) தற்போது துவக்கப்பட்டுள்ளது\nஇதுவரை கனடா மாறும் மெக்சிகோ நாடுகளின் மூலம் இந்த அஞ்சல் சேவை நடைபெற்று வந்தன\nஉலகின் முதல் செயற்கை கருவிழி:\nஉலகின் முதல் செயற்கை கருவிழிக்கு (WORLD’S FIRST ARTIFICIAL IRIS APPROVED IN THE US) அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பொறுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nசிங்கப்பூரில், மந்தாரை பூவிற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டது:\nஅரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற இந்திய பிரதமரின் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள 38 செண்டிமீட்டார் நீளமுடைய மந்தாரை பூவிற்கு, பிரதமரின் பெயர் சூட்டப்பட்டது\nஅப்பூவிற்கு DENDROBIUM NARENDRA MODI என்று பெயர் சூட்டப்பட்டது.\nஇந்திய கடற்படையின் “நிஸ்டர் நடவடிக்கை”:\nபுயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டின் ஸ்காட்ரா தீவுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க, இந்திய கடற்படை “நிஸ்தர் நடவடிக்கையை” (OPERATION NISTAR) என்ற நடவடிக்கையை மேற்கொண்டது\nஐ.என்.எஸ் சுனன்யா (INS SUNANYA) என்ற இந்திய கப்பற்படை கப்பலின் மூலம் சுமார் 38 மீனவர்கள் மீட்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49837-topic", "date_download": "2018-08-16T23:37:24Z", "digest": "sha1:SEBDQT3PLZ7OD4QLTPLPQBLUQVV2GI5N", "length": 14411, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உ���்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nமே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு\nமே தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் பேரணி\nநடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்\nஇதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:\nஉழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம்.\nஓய்வும், மகிழ்வும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும்\nஉண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி\nபெற்ற நாள் மே தினம்.\nஉழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும்\nநல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத\nநோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தின\nமே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின்\nபெருமையை உலகுக்கு பறை சாற்றுவதோடு\nஉழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும்\nபாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாட\nஅதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து\nமாவட்டத் தலைநகரங்கள், புதுச்சேரி மாநிலத்தில் வரும்\n1-ஆம் தேதியன்று மே தினப் பேரணி நடைபெறும் என்று\nRe: மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு\nஉழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும்\nநல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--��ிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்���தைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=featured", "date_download": "2018-08-16T23:37:49Z", "digest": "sha1:QQQAMFVIQPIFX3Z2WLHIA2QHBHXYNTMF", "length": 8936, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேச செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\n“சிறுமியின் மூளைக்குள் 100க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்களின் முட்டைகள் எவ்வாறு வந்ததென்று தெரியுமா\nகழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா\nவாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா எச்சரிக்கை\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\nஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு காரணத்தால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர மறுப்பு.\nநான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை\n71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து\nஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி\nஇந்தோனிசியாவில் நிலநடுக்கம் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்\nசிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.\nஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி\nஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nவறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும்...\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி இளவரசர் மட்டு.காத்தான்குடி விஜயம்-பட���்கள்\nகத்தாரில் \"செழித்தோங்கும் தேசம்\" விழிப்புணர்வு மாநாடு\nகொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தால் மக்கள் பாதிப்பு\nபோதைப்பொருள் விற்பனையில் பிறைந்துரைச்சேனை முதலிடம்-நிஹாரா மெளஜூத்\nகாவத்தமுனை அப்துல் அஸீசில் குடும்ப இப்தார்.\nசிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்\nமறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வா் -சிறு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11067-21", "date_download": "2018-08-16T23:40:44Z", "digest": "sha1:SLALJTXMWWGDCNGPGFDHMWJ3Z2ROR5JV", "length": 6686, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "21 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சிறை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n21 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சிறை\n21 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சிறை\tFeatured\nகால் சென்டர் நடத்தி, அமெரிக்கர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், ஆமதா பாத்தில், 'கால் சென்டர்' என்ற பெயரில் இயங்கி வந்த போலி நிறுவனங்கள், இங்கிருந்தபடி, இணையதளம் வழியாக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன; அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை, இடைத்தரகர்களாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் தகவல்களை திருடி, அவர்களின் வரி ஏய்ப்பு விபரங்களை பெற்றுள்ளனர்.\nபின், அவர்களை மிரட்டி, வருமான வரித்துறையினர் போல நாடகமாடி, போலியாக வங்கி கணக்குகளை உருவாக்கி பணத்தை வசூலித்துள்ளனர். குறிப்பாக, 'வயதானவர்களை பயமுறுத்தி, அவர்கள் வரி பாக்கியை தெரிவித்து, கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம்' என மிரட்டியுள்ளனர்.\nஇதனால், பயந்துபோன அமெரிக்கர்கள் பலர், போலியாக உருவாக்கப்பட்ட, சேவை நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளனர். அமெரிக்க புலனாய்வு மற்றும் வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக 52க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியூயார்க் கோர்ட்டில் நடந்த இந்த மோசடி வழக்கில், 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\n21 இந்தியர்கள், அமெரிக்கா, சிறை,\nMore in this category: « மக்கள���ையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\tஜிஎஸ்டி : பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரி குறைப்பு; நாப்கின்களுக்கு வரிவிலக்கு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2012/01/26/", "date_download": "2018-08-16T23:37:29Z", "digest": "sha1:RS73U2GPUBRYAE2EVI6ZCYOFY5PLVHRM", "length": 17012, "nlines": 153, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "26 | ஜனவரி | 2012 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 26, 2012\nPosted in: சோலை வனப் பறவை.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, அழுதவிழிகள், இதயத்தை திருப்பிப் போட்டாயே., சோலை வனப் பறவை.\t1 பின்னூட்டம்\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« டிசம்பர் பிப் »\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் ���ோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ��லகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cartoon/tamilnadu/38452-kamal-haasan-wants-to-initiate-talks-to-resolve-cauvery-issue.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-17T00:20:38Z", "digest": "sha1:FMZWTMO4BZUGN7HKD2V5Y5QRVQSBUAZS", "length": 5893, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "எல்லாம் முடியுற நேரத்துல நம்ம உலக நாயகர் எதை பேசி தீர்க்க போறாரு? | Kamal Haasan wants to initiate talks to resolve Cauvery Issue", "raw_content": "\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஎல்லாம் முடியுற நேரத்துல நம்ம உலக நாயகர் எதை பேசி தீர்க்க போறாரு\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nகாவிரியில் 2 லட்சம் கன அடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்��ி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n6. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n7. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nகாலா படத்தை அனுமதிப்போம் ஆனால் ஒரு கண்டிஷன்- கர்நாடக வர்த்தக சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2015/11/", "date_download": "2018-08-16T23:09:55Z", "digest": "sha1:U7NHE4A24GYMH7XFDZIY5KS6KKZBFHDP", "length": 40497, "nlines": 113, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : November 2015", "raw_content": "\nஎந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது. அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு.\nபெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும் பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.\nசினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு திறந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.\nபல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.\nதிருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் ப���ந்து சென்றார்.\nசென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது.\nகருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாமியார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம் தெரியுமா. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம் தெரியுமா. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.\nமுட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள். முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை.\nஉனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம் என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது.\nதலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது' என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான்.\nதாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது. பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்த���ு. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா. இல்லை, வேண்டாம். இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள் செவிடாக்கி விடு.\nஎல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.\nநான் எப்பொழுது வட சென்னை சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல் தென் சென்னையில் இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.\nபல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் ��ிற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை. ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.\nபர்மா பஜாருக்கு அருகில் அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.\nஇன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல் பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன.\nபரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள�� என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது.\nஅந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன்.\n'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,\nநான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா\n'எந்த தெரு' என்று கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.\nஅவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.\nஅவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ\nஇன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன்.\n'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.\nவேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால் என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.\nவீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள் கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.\nஇப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.\nமறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே',\nஅவன் 'வீடு எதாவது இருக்கா\nநான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.\nதினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான்.\n'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.\n'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.\n'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.\n'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.\nஇம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nசாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/topic/sadhguru-spot", "date_download": "2018-08-16T23:56:16Z", "digest": "sha1:F7NQFDXWWPMV7Q2SY7AVI5A4KC3X3BC2", "length": 39128, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom Home Page | Isha Sadhguru", "raw_content": "\nSadhguru Spotகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nDeathDevotionDhyanalingaFoodHealthIsha YogaKarmaMeditationMindSadhguru Spotஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்குழந்தை வளர்ப்புகைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்அன்புதிருமணம்உயிர்Shivaயோகா நிகழ்ச்சிகள்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அற���வோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nவெற்றி - இந்திய பாணியில்\nஆகஸ்ட் 11, 2019 சத்குரு ஸ்பாட் : சமீபத்தில் ஈஷா யோகா மையம் வந்திருந்த பாபா ராமதேவ் மற்றும் ஆச்சார்ய பாலகிருஷ்ணா அவர்களின் தொழில் வெற்றியை சத்குரு வெகு…\nஏற்றுக்கொள்வது எப்படி விடுதலை தருகிறது\nசமீபத்தில் குரு பௌர்ணமியைத் தொடர்ந்து நிகழ்ந்த \"குருவின் மடியில்\" சத்சங்கத்தில், ஏற்றுக்கொள்ளும் தன்மை எப்படி உயிரை நெகிழ்வாக நடக்கச் செய்கிறது என்று…\nஉங்களுக்குள் எப்போதும் சரியான இடத்தில் இருங்கள்\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், அவர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ள பலதரப்பட்ட பணிகள் குறித்து சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். சத்குருவின் செயல்கள் உண்மையில் எவ…\nகால்பந்து உலகக் கோப்பை 2018 - தீவிரத்தின் உச்சம் ...\nஇந்தவார ஸ்பாட்டில், முதல் அரையிறுதி முடிந்து அடுத்ததைக் காணச்செல்லும் முன், கால்பந்துக்கும் தனக்கும் இடையிலிருக்கும் நீண்டகால உறவு குறித்து, ரஷ்யாவில்…\nஇவ்வருட உலக யோகா தினத்தன்று, உயிர்வாழ்வதே கடினமாக இருக்கும் இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம் வீரர்களுக்கு சத்குரு யோகாவை எடுத்துச் ச…\nநம் உயிர் உணர்வது ஏன் அவசியமாகிறது\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், நமக்கும் நம் பூமிக்கும் மூச்சடைக்கும் அளவிற்கு பெருகிவிட்ட பிளாஸ்டிக் மாசினை கட்டுப்படுத்த, நடைமுறையில் வேலைசெய்யக்கூடிய த…\nகூருணர்வா மந்தநிலையா - நீங்களே தேர்ந்தெடுங்கள்\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், மூடநம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்குவதோடு, உண்ணும் உணவின் தன்மை ஒருவரின் கிரகிப்புத்தன்மையை எப…\nஇளைஞர்கள், புத்துணர்வு, விழிப்புணர்வு - இந்த வாரப்...\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து இந்த வார ஸ்பாட் பதிவை சத்குரு ஒலிப்பதிவாக வழங்கியிருக்கிறார். இவ்வுலகில் நடக்கும் விஷயங்களும், மாற்றங்களும் கெட…\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு, \"என்னுடன் இருங��கள்\" என்று சொல்வது எதற்காக என்று விளக்குகிறார். வெறுமனே இருப்பதே உண்மையான யோகா அல்லது சங்கமம் - அந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/813f6dc82c/confessions-of-modern-yogi-", "date_download": "2018-08-16T23:08:34Z", "digest": "sha1:UPTM3HRA3LJLIY4NQVSDCPEOIAE7UEZO", "length": 15411, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "நவீன யோகியின் வாக்குமூலம்!", "raw_content": "\nதீக்ஷா லால்வானி யோகாவைக் கற்றுத்தரும் இருபத்து ஏழு வயது ஆசிரியை. சமூகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவதா அல்லது தனக்கான தனி வழியைத் தேடுவதா அல்லது தனக்கான தனி வழியைத் தேடுவதா என புரியாமல் இருபத்து இரண்டு வயதில் தள்ளாடிய பெண். தனக்கு துளியும் மனநிறைவுதராத தன்னுடைய வாழ்வை எண்ணி, கோபப்பட்டு, வெறுப்படைந்து கூட்டை விட்டு வெளியே வந்துள்ளார். யாரும் போக பயப்படும் கற்களும், முட்களும் நிறைந்த பாதையை தனக்கானதாக மாற்றிக்கொண்டுள்ளார்.\nகவர்ச்சிகரமான பாலிவுட்டில் புகழ், பணம் என நட்சத்திரமாக மின்ன தனக்கு உதவி செய்வதாக உதவி இயக்குனராக பணியாற்றும் ஒருவர் வாக்களித்தார். இது இருபதுகளின் சொத்து சேர்க்க வேண்டும் என்ற பொதுவான கருத்தாக அவருக்கு தோன்றியது.\nதீக்ஷாவின் இருபத்தி இரண்டு வயது, தவறான முடிவுகளால் நிரம்பி இருந்தது. பதினெட்டு மணி நேர வேலை, வேலை ஏற்படுத்தும் அழுத்தத்தைப் போக்க எண்ணிலடங்காத அளவுக்கு சிகரெட் புகைப்பது, எண்ணெய் பண்டங்கள் உண்பது, ஊட்டச்சத்து பற்றிய யோசனை இன்றி ‘செட்’-டில் கிடைப்பதை உண்பது, மோசமான உறவில் நீடித்தது மற்றும் கடுமையான உழைப்பால் சக்தியை இழந்து கடையில் இருந்து உணவை வாங்கி உண்பது என தொடர்ந்தது. தீக்ஷாவின் இந்த நிலை அவளது பெற்றோருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.\nதற்போது தீக்ஷாவின் அனுதின செயல்பாடுகள் முற்றிலுமாக மாறிவிட்டன. அவள் காலை 6.30 மணியிலிருந்து 8 மணிக்குள் வகுப்புக்கு ஏற்ப எழுகின்றாள். பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை ஆர்வமாக, ஆசையாக செய்கின்றாள். சத்தான ஆகாரத்தை உட்கொள்கின்றாள். சில ஆசனங்களையோ அல்லது மந்திரங்களை சொல்வதையோ வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கின்றாள். மதிய வேளையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, இனிமையான இசைக்கு நேரம் ஒதுக்குகின்றாள். சாயங்கால வகுப்புக்கு முன் தியானம் மேற்கொள்கின்றாள். திரும்பும் வழியில், காய்கறிகள��� வாங்கி வருகின்றாள். ஒன்பது மணிக்குள் இரவு ஆகாரத்தை உட்கொண்டு பதினோறு மணிக்குள் உறங்கச் செல்கின்றாள்.\nமூன்றாண்டுகள் திரைத்துறையில் பணியாற்றிய அனுபவம், சின்ன அளவிலாவது ஆன்மீகத்தின் பங்கு வாழ்வில் இருக்க வேண்டும் என தீக்ஷாவை உணர வைத்துள்ளது. அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் நிம்மதியைத் தேடிய அவருக்கு ஷிவானந்தா யோகா ஆஷ்ரமம் கண்ணில்பட்டது. இங்கு ஒரு மாத கால பயிற்சியை மேற்கொண்ட அவர், யோகியாக இதுவே முதல்படியானது.\nஹதா மற்றும் ஐயங்கார் வகைகள் தீக்ஷாவுக்கு இயற்கையாகவே வந்தன. பயிற்சியில், முழு முனைப்புடன் பங்கேற்ற அவர் ஒவ்வொருநாளும், வலுவாக வளர்ச்சியடைந்தார். ஆயினும், மும்பை போன்ற நகரத்தில் வாழ்க்கை நடத்த பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, செலவு குறைவான வாழ்க்கை முறைக்கொண்ட கோவாவுக்கு புலம் பெயர்ந்தார். அன்ஜுனாவிலுள்ள ’யோகா மேஜிக் இகோ ரிட்ரீட்’ யோகா ஆசிரியருக்காகவும், உதவி மேலாளர் பணிக்கும் ஆளைத் தேடியபோது இரண்டையும் கவனித்துக் கொள்ள தீக்ஷாவை தேர்ந்தெடுத்தது. இங்கு வின்யாசா மற்றும் யின் யோகாவையும் கற்றுக்கொண்டார்.\nஆஷ்வெம் கடற்கரையில் முதன்முறையாக தானே வகுப்பெடுக்கத் துவங்கினார்.\nஅழகான கோவாவில் சீசன் முடிந்த பின்னர் பணம் சம்பாதிப்பதும், நட்பு வட்டம் இல்லாமலும் இருப்பது கடினம். சில மாதங்களில் தனது நிரந்தர வீடான மும்பைக்குத் திரும்பினார் தீக்ஷா.\nதற்போது இருபத்து ஏழு வயதாகும் தீக்ஷா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டுவருகின்றார். அதிலும், நான்கு ஆண்டுகளாக முழுநேர ஆசிரியராக தொடர்ந்து வருகின்றார். ஓஷோ, ரமண மஹரிஷி, ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் இக்ஹார்ட் ட்டோல் போன்றோர்களைப் பற்றி படித்தாலும், தனது பயிற்சியே மாபெரும் பாடமாக உள்ளதாக கருதுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷரமம் சென்று வருவது தனக்கு ஆசனங்களைச் சரியாக செய்வதில் உதவியாக இருப்பதாக கருதுகின்றார்.\nவேகமாக இயங்கும் நகரத்தில் வசித்தாலும், தனது வெற்றிக்கான அர்த்தத்தை தானே உருவாக்கிக் கொண்டுள்ளார் தீக்ஷா. ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்றும் அவர், மற்ற நேரத்தில் தனக்கு விருப்பானவற்றை செய்வதற்கென ஒதுக்கிக்கொண்டுள்ளார். வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் தனது ரெசிபியை நம்முடனும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nதீக்ஷாவின் ஒரே குறிக்கோள் தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடனும் பகிர வேண்டும் என்பது மட்டுமே. ஒரு ஆசிரியராக, யோகாவை வியாபாரமாக எண்ணாத அவர் அவதியில் இருக்கும் நிறைய மக்களுக்கு மருந்தாக வேண்டும் என்றே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nஇதிலிருந்தே, அவர் யோகாவை எப்படி மதிக்கின்றார் என தெரிந்துகொள்ளலாம். ‘யோகா உடைந்தவற்றைப் பற்றி கவனிக்கக் கூடாது; மாறாக இரக்கத்தையும், அன்பையும் பற்றி கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். இந்த நேர்மறை உணர்வுகளும் அன்பும்தான் மக்களை நம்மிடம் ஈர்க்கக்கூடியது.’\nநாள் முழுவதும் வேலைப் பளு கொண்டவர்களும் இரவு தூங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தியானம் செய்தால் போதும். நிம்மதியான உறக்கத்துக்கும் மலர்ச்சியான விடியலுக்கும் இது வழிவாகுக்கும் தான் உணர்ந்து அறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nயோகா ஆசிரியர் ஆக என்ன தகுதி வேண்டும் என்று கேட்டதற்கு, ‘உங்களுக்கு யோகா பிடிக்குமானால், அதை சொல்லிக்கொடுக்கவும் பிடிக்கும். ஆசிரியர் பயிற்சி பெற்று, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் சொல்லிக்கொடுங்கள். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.’\nசிறு சிறு விஷயங்களில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிப்பதே நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் சிறந்த பரிசு. நமது ஆன்மாவும், இதை நோக்கித்தான் ஓடும்.’\nமகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்கைக்கு பிராணயாமம் ஒன்றை பயிற்சி செய்தாலே போதும் என்பதுதான் தீக்ஷாவின் அறிவுரை.\nஆக்கம்: நீபா ஆஷ்ரம்| தமிழில்: மூகாம்பிகை தேவி\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80542", "date_download": "2018-08-16T23:40:08Z", "digest": "sha1:KPCYTPWEZ2ERG7IT2CZYQDKNPNANQ6JY", "length": 7658, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "கட்டார் Y2K ஏற்பாட்டில் ஏறாவூரில் உயர்தர பெளதீகவியல் இலவசக்கருத்தரங்கு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கட்டார் Y2K ஏற்பாட்டில் ஏறாவூரில் உயர்தர பெளதீகவியல் இலவசக்கருத்தரங்கு\nகட்டார் Y2K ஏற்பாட்டில் ஏறாவூரில் உயர்தர பெளதீகவியல் இலவசக்கருத்தரங்கு\nPrevious articleமுஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்\nNext articleபுல்மோட்டைக்கு 20 மில்லியனில் நீர் சுத்திகரிக்கும் பொறித்தொகுதி: அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை-ஆர்.எம்.அன்வர் நன்றி தெரிவிப்பு\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nரூபவாஹினிக் கூட்டுத்தாபன நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு ஆரம்ப பெருவிழா\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்-ஷிப்லி பாறுக்\nஉத்தேச அரசியலமைப்பை நிறைவேற்ற சர்வதேச அழுத்தங்களைப்பெறவே றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்-நாமல் ராஜபக்ஸ\nமுஸ்லிம் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளை முஸ்லிம் கல்வி மாநாட்டிடம் விட்டுவிடுங்கள் – பேராசிரியர் ஹுஸைன்...\nகிழக்கில் அதி நவீன வசதிகளுடன் தனியார் வைத்தியசாலை\nஜா-எலவில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தறிவு தின தேசிய நிகழ்வுகள்\nநல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகிறது.\nகத்தாரில் \"செழித்தோங்கும் தேசம்\" விழிப்புணர்வு மாநாடு\nதியாகத்துக்கு மத்தியில் முளைத்தவரே அமைச்சர் றிஷாத்\nநாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது. – கே.ஏ.ஜவாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/blog-post_1305.html", "date_download": "2018-08-16T23:13:38Z", "digest": "sha1:TMMZIG3IB3VOELZQCR7KZVHGRAX5P4A7", "length": 8846, "nlines": 98, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: தூங்கினால் எடை கூடும்...", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க ���ன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nபுதன், 21 செப்டம்பர், 2011\nஉலக அளவில் உடல் பருமனை அதிகரிக்கும் பொதுவான 2 விஷயங்கள் டி.வி.யும், நொறுக்குத் தீனியும் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. எண்ணெயில் பொரித்தெடுக்கும் உருளைக் கிழங்கு வறுவல் நாக்கை சுண்டியிழுக்கும் சுவை உடையதுதான்.\nஆனால் இதைச் சுவைப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல் சிறிதல்ல என்கிறது இந்த ஆய்வு. இதுபோன்ற எண்ணெய் உணவுகள் அதிகப்படியான கொழுப்பு சத்தை உடலில் சேர்த்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இப்படி சேரும் கொழுப்புகள் எளிதில் கரைவதில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.\nஎண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளைஞர்களுக்கு நான்கு வருடத்தில் அதிகப்படியாக 1.5 கிலோ எடை அதிகரிக்கிறதாம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே பலமணி நேரம் வேலை பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது, சிகரெட் புகைப்பது, மதுபானம் அருந்துவது ஆகியவையும் உடலைப் பருமனாக்குகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\n\"உருளைக் கிழங்கு உணவுகளை வெகுவாக குறைத்துக் கொண்டு, காய்கறிகள், நவதானியங்கள், பழவகைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆறுமணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலும் அல்லது எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்குமாம்.\nஉடல் நலம் சீராக இருக்க சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனமா இருங்க என்கிறது ஆய்வு\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 7:51\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்ன��த்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-08-16T23:13:40Z", "digest": "sha1:XEZBFVRSXBTMASPICTZZRRTNFAGGKA32", "length": 14418, "nlines": 102, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: பால் விலை, பஸ் கட்டணம் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 20 நவம்பர், 2011\nபால் விலை, பஸ் கட்டணம் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்\nசென்னை : பால் விலை, பஸ் கட்டண உயர்வை குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் நேற்றும் 2வது நாளாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் தகராறில் ஈடுபட்டனர். கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். விருதுநகரில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சாதாரண பஸ் கட்டணம், டீலக்ஸ் பஸ்கள், விரைவு பஸ்கள், ஏசி பஸ்களின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றுமுன்தினம் பல இடங்களில் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். மக்கள் கோபம் தணியாத நிலையில் 2&வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.\nசென்னை தாம்பரத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பஸ் பாஸ் செல்லாது என்று கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், டெப்போ முன்பு கூடி ஆர்பாட்டம் செய்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.\nபுதுக்கோட்டை அருகே தஞ்சை& புதுகை& பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் இச்சடி முக்கத்தில் இச்சடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200 பெண்கள் உள்பட 600 பேர் கலந்துகொண்டனர். Ôமிக், கிரைண்டர், மின்விசிறி வேண்டாம். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்Õ என மறியலில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.\nகோவை மாநகர பா.ஜ தலைவர் நந்தகுமார் தலைமையில் பீளமேடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று காலை அக்கட்சியினர் பயணிகளிடம் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் செல்கிறவர்களிடமும், பஸ் பயணிகளிடமும் பிச்சை எடுத்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட நந்தகுமார் உட்பட 13 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். ÔÔபிச்சையெடுத்ததில் 21 வசூலானது. அதை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு அனுப்பி வைப்போம்ÕÕ என்று நந்தகுமார் கூறினார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்ல, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் பழைய கட்டணம் 270ம், ஏசி பஸ்களில் 440ம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ் கட்டண உயர்வை அறிவிப்பதற்கு முன், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்வோர், இந்த பஸ்களில் பழைய கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். நள்ளிரவில் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு 375ம், ஏசி பஸ்களுக்கு 475ம் நிர்ணயிக்கப்பட்டன. பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்தவர்களிடம் புதிய கட்டணம் கேட்கப்பட்டது. இதனால், கண்டக்டருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவிருதுநகரில் அரசு டவுன் பஸ்களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பஸ்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார், 25 பேர் விருதுநகரில் இருந்து சிவகாசி சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பயணிகளும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி���ிட்டனர். பஸ் நிறுத்தப்பட்டது.\nகோவையில் நேற்று 2வது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் மாணவர் அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையில் தமிழகம் வரும் புதுவை பஸ்களிலும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.\nநேற்று காலை சென்னையிலிருந்து புதுவை வந்த பிஆர்டிசி பஸ்சில் டிக்கெட் விலை 55 லிருந்து 97 ஆக வசூலிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் புதுவையை அடுத்த காலாப் பட்டு அருகே பஸ்சை சிறைபிடித்தனர்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 11:12\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/INX-Media-Case-Karthi-Chidambaram-look-out-notice-Judgement", "date_download": "2018-08-17T00:04:15Z", "digest": "sha1:I4WBC2R3ISAK7WZN63LVBUUL55I56CF6", "length": 6730, "nlines": 69, "source_domain": "www.cauverynews.tv", "title": " வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புவெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா...\nவெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா...\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு பணம் முதலீடு செய்ய உதவியதாக எழுந்த புகாரையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராகாததால் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ 'தேடப்படும் நபராக' அறிவித்து \"லுக் அவுட்\" நோட்டிஸ் வெளியிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்��்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-jyothika-to-romance-again/", "date_download": "2018-08-16T23:22:47Z", "digest": "sha1:EYZS6S3VQTGUL2I7G7NSRQTPCCDGDSUQ", "length": 6834, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா ? - Cinemapettai", "raw_content": "\nHome News மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா \nமீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா \nதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில் இணைந்தாலும் திரையில் இந்த ஜோடியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.\nஇந்நிலையில் மிகப்பொருத்தமான கெமிஸ்ட்ரியை பெற்ற இந்த மேஜிக் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்.\nதற்போது சூர்யா, ஹரி இயக்கத்தில் S3’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பை சூர்யா, ஜோதிகா ரசி���ர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57999", "date_download": "2018-08-16T23:57:24Z", "digest": "sha1:ESBLJVLJAMU6KMRGIXMNJGMXAXPATM7Q", "length": 15461, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு படிமங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அம்புகளை பறவைகளுடனும் மழைத்தாரைகளுடனும் ஒளிக்கதிர்களுடனும்தான் வியாசர் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த அத்தியாயங்களில் அம்புகளை பறவைகளுடன் ஒப்புமைப்படுத்தி நீங்கள் அதை மிக விரிவான அளவில் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ‘சுகோண சுபக்ஷ சுதேஹ ’ என்று அம்பின் இலக்கணத்தை சொல்லுமிடமே சிறப்பாக உள்ளது. அந்த வரியே உங்களுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு சில குறிப்புகள் மகாபாரதத்தில் இருக்கின்றன. அதிலிருந்து இத்தனை தூரம் கற்பனையால் செல்லமுடிவது பிரமிப்பூட்டுகிறது.\nபறவைகள் விண்ணை ஆள்கின்றன. அவை அனைத்தையும் இணைக்கின்றன. நம் கிளாஸிக்குகளில் இதை மீண்டும் மீண்டும் காணலாம். அவை தூதுகளும் தான். அப்படிப்பட்ட பறவைகளை அம்புகளாக ஆக்கும்போது உருவாகும் முரண்பாட்டைத்தான் மீண்டும் மீண்டும் அந்த வரிக்ள் குறிப்பிட்டுச் செல்கின்றன. இன்றைய ஒரு நாவலில் இப்படிப்பட்ட விவரணைகள் எந்த அளவுக்கு இடம்பெறலாம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நவீனநாவல்களில் பழைய கிளாஸிக்குகளை அதிகம் வாசித்திருக்கிறேன். இன்றைய வாசிப்புகளில் மெட்டஃபர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது என்று தெரியவில்லை. குழப்பமாகவே இருக்கிறது. ஆனால் எபிக்கல் என்றாலே மெட்டஃபோரிக்கல் என்றுதான் பொருள் என்பது நான் புரிந்துகொண்டது. குசப்புல் முதல் அம்புகள் வரை எல்லாமே மெட்டஃபர்களாக ஆகிக்கொண்டே செல்லக்கூடிய இந்த கனவுநிலை என்னை மிகவும் ஈர்க்கிறது\nஉண்மையில் அந்தக்கனவுநிலையில் தன்னிச்சையாக வந்து விழும் வரிகளைத்தான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒருபக்கம் அந்த வரிகளும் மறுபக்கம் உணர்ச்சிகரமான வாழ்க்கைச்சந்தர்ப்பங்களுமாக உள்ளது இந்நாவல். பல கதாபாத்திரங்களை நானே அறிந்திருப்பதுபோல உணர்கின்றேன்\nகவியுருவகம் [மெட்டஃபர்] இன்றைய நாவலின் முக்கியமான அழகியல் கருவி. எல்லா முக்கியமான நவீன நாவல்களும் அவற்றைக்கொண்டே தங்கள் அக உலகை உருவாக்கிக்கொள்கின்றன. நாவல் என்பது கவித்துவத்தை நெருங்கவே எப்போதும் முயலவேண்டுமென்பதும் இன்றுள்ள கொள்கை\nமகாபாரத நாவல்கள் இருவகை. ஒன்று மகாபாரதத்தை நடைமுறைத் தளத்துக்குக் கொண்டுவந்து ‘யதார்த்தச் சித்தரிப்பாக’ ஆக்குவது. உதாரணம் பைரப்பாவின் ‘பர்வம்’ எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமிடம்’ இந்தியநாவல்களில் இவ்வகையே அதிகம்\nஇன்னொன்று மகாபாரதத்தை ஒரு குறியீட்டுவெளியாகக் கண்டு அதிலிருந்து தொன்மங்களை மட்டுமே எடுத்து மறு ஆக்கம்செய்வது. உதாரணம் பி.கெ.பாலகிருஷ்னனின் இனி நான் உறங்கலாமா\nஇரண்டிலும் இருவகை விடுபடல்கள் உள்ளன. முதல்வகையில் மகாபாரதம் அளிக்கும் பிரபஞ்சத்தன்மை கொண்ட குறியீடுகள், அதன்மூலம் உருவாகும் தரிசனங்கள் தவறவிடப்படுகின்றன. மகாபாரதத்தின் நாடகீயத்தன்மை இல்லாமலாகிறது\nஇரண்டாம் வகையில் மகாபாரதகால அரசியல், பண்பாடு, வாழ்க்கைமுறை சார்ந்த சித்திரம் சாத்தியமில்லாமல் ஆகிறது. உண்மையாக வாழ்ந்துபெறுவது போன்ற நிகரனுபவம் நிகழ்வதில்லை\nஆகவே இந்நாவல்களை ஒருபக்கம் முற்றிலும் யதார்த்தத் தளத்திலும் மறுபக்கம் புராணத்தளத்திலும் ஒரே சமயம் கொண்டுசெல்கிறேன். கதை யதார்த்ததில் தன்னை நிறுவிவிட்டு அங்கிருந்து எழுந்து புராணத்தன்மைக்குச் செல்கிறது. குறியீடுகளையும் உருவகங்களையும் மொழியின் கவித்துவச்சாத்தியங்களையும் கையாள்கிறது.\nஇதில் எழுதப்பட்ட எல்லா கதாபாத்திரங்களிலும் நானறிந்த எவரோ உள்ளனர்.\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nTags: கவியுருவகம், கேள்வி பதில், படிமம், வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 67\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/15042724/1145939/Tea-warehouse-collapse-kills-seven-in-Sri-Lanka-capital.vpf", "date_download": "2018-08-16T23:56:33Z", "digest": "sha1:IRMP73V6GUTSPELVYTDUWUNXLKU3TAEW", "length": 13156, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் தேயிலை கிடங்கு இடிந்த விபத்தில் 7 பேர் பலி || Tea warehouse collapse kills seven in Sri Lanka capital", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் தேயிலை கிடங்கு இடிந்த விபத்தில் 7 பேர் பலி\nபதிவு: பிப்ரவரி 15, 2018 04:27\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #SriLanka #Teawarehousecollapse\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #SriLanka #Teawarehousecollapse\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் அருகில் ஒரு பழைய தேயிலை கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.\nஇந்த விபத்தின்போது அந்த கட்டிடத்தினுள் 12 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசார் மட்டும் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப்பணிக்காக ராணுவத்தினரும் அனுப்பப்பட்டனர்.\nமீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்து பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SriLanka #Colombo #Teawarehousecollapse #killsseven #tamilnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவ���க்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி\nதந்தையுடன் சேர்ந்து ஒன்றாக கல்லூரியில் படித்த வாஜ்பாய் - சுவாரஸ்ய தகவல்\nஆசிய விளையாட்டில் இருந்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் விலகல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nமாற்றம்: பிப்ரவரி 15, 2018 04:27\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-12/photos/125260-my-reaction.html", "date_download": "2018-08-17T00:13:53Z", "digest": "sha1:OK3FFPO6ZNQTMQ4NIOAT5V4P4ZTJVWWU", "length": 17640, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "மை ரியாக்‌ஷன்! | My Reaction - Timeipass | டைம்பாஸ்", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண���ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஒய் கவுண்டர் இஸ் மகான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇதெல்லாம் பாவம் மை சன்\nசிட்டி இல்லை... சுட்டி ரோபோ\n``எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் கிடையாது\nபட்ஜெட்ல துண்டு விழுந்தா இப்படித்தான் ஆகும்\nஒய் திஸ் கொலவெறி ஹீரோஸ்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/03/23/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:40:07Z", "digest": "sha1:RJKQUQU63FIONF7UG6OY4VHOG2AZV5RY", "length": 3485, "nlines": 46, "source_domain": "jmmedia.lk", "title": "March 23, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஅமைச்சருக்கு அடிபணியும் தேர்தல் ஆணைக்குழு குற்றம் சுமத்துகிறார் பஷில் ராஜபக்ஷ\nதேர்தல் திணைக்களம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவாக மாற்றப்பட்டதன் பின்னர் சிறிது காலம் அவ்வாணைக்குழு அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் சாதாரண அமைச்சருக்கும் அடிபணியும் நிலையில் செயற்பட்டதாக முன்ளாள் அமைச்சர் பஷில்\nகதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய : மாணவியர் அனுமதி 2017\nகதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய மாணவியர் அனுமதி பாட நெறி 1: இஸ்லாமிய கற்கை டிப்ளோமா சான்றிதழ்( மூன்று வருடங்கள்) அரபு மொழி அடிப்படை ஷரீஆ\nசட்டவிரோதமாக புதயல் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 வர் கைது\nஅம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (22)கைதுசெய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-08-16T23:13:47Z", "digest": "sha1:7S6SAMESLLDYWVPSP6L2V5FANG2HJTZU", "length": 18048, "nlines": 189, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: இடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு", "raw_content": "\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nதன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற கதைகளை சிவ் கெரோ, எம்.எஸ். உதயமூர்த்தியோ, சோம. வள்ளியப்பனோ சொன்னால்தான் கேட்பீர்களோ வைகை புயல் சொல்றதையும் கேளுங்க.\nஷூட்டிங் முடிச்சுட்டு் பொள்ளாச்சியிலிருந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம். எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிகடையில் மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வெளக்கு ஆடிட்டிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன்.\nஅந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ‘யெய்யா வடிவேலு’ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ‘ஏடி தங்கம்’னு உள்ள ஓடிப்போயி தூங்கி��்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ‘வடிவேலு மாமா வந்துருக்கார்டி’னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு. தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ‘கேகே’ன்னு சிரிக்குது. ‘எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு’ன்னு அவுக அம்மா கேக்கவும், ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ‘ப்ப்ப்ப்ப்பூம்...’ என்னைய மாதிரியே அழுது காட்டுது.\nகடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென்னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.\nகண்ணாடி வெட்டுற தெனக்கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர வேலு. மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்புதேன். கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ‘அப்பிடி தள்ளி நில்லுப்பா’னு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.\nபசிச்சா பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.\nதங்கம், சிந்தாமணி, செண்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெட்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.\nஎப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ‘இந்த நடராஜன் புள்ள வெளங்காது. ���ருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது’ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி-ல பாத்து ரசிக்கிறாக.\nபொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே, எங்க வீடு மங்குடிச, சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங்காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே\nஅப்பத்தேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம் பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம் எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்..’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்.. உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே\nகாசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்\nஎண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்\nவடி வடி வேலு... வெடிவேலு\nஒரு கொசுறு வடிவேலு வீடியோ. ’எல்லாம் அவன் செயல்’ படத்திலிருந்து.\nகாமெடி காட்சி தானே என்று நினைக்காமல், ஒளிப்பதிவாளர் பண்ணியிருக்கும் கேமரா சேட்டைகளை பாருங்க.\nவீடீயோ காமெடியில் சேட்டை பண்ணியிருப்பது கேமராமேன் அல்ல, எடிட்டர்\nவிகடனில் தொடராக வந்த போது ரசிக்கப் பட்ட ஒன்று. வடிவேலுவின் அனுபவங்கள் அவர்களின் ரைட்டப்பில் (ரா கண்ணன் பாணி) மெருகு கூடி ரசிக்க வைத்தது.\nநல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/priyanka-chopra-tried-committing-suicide-claims-ex-manager/", "date_download": "2018-08-16T23:19:14Z", "digest": "sha1:WAW3IUU22EPIHNHCYFXBCT7E3LDAQYUU", "length": 7464, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சிக்கு காரணம் - அதிர்ச்சி தகவல் - Cinemapettai", "raw_content": "\nHome News பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சிக்கு காரணம் – அதிர்ச்சி தகவல்\nபிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சிக்கு காரணம் – அதிர்ச்சி தகவல்\nஇளையதளபதி விஜய்யோடு ‘தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா.\nஅவர் 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.2002ல் அவரின் காதலர் அசீம் மெர்சண்ட்டின் தாயார் இறந்த பிறகு பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சி செய்ததாக, அவரின் அப்போதைய மேனேஜர் பிரகா���் ஜாஜு தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\n“அபார்ட்மெண்ட்டிலிருந்து குதிக்க இருந்த அவரை நான் ஒரு முறை காப்பாற்றியிருக்கிறேன். நான் அப்போது அங்கு செல்லவில்லை என்றால் இப்போது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நேற்றுதான் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிரகாஷ் ஜாஜு இந்த தகவலை கூறியுள்ளார். இப்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் பிரியங்கா இது பற்றி இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-08-16T23:30:02Z", "digest": "sha1:4IURNC3DJZHTTTLC2ZY7AEOEUH6WV4UH", "length": 22661, "nlines": 202, "source_domain": "athavannews.com", "title": "விளையாட்டுத்துறை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரண��்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nசர்வதேச சாதனையாளர்��ளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்: சர்வேஸ்வரன்\nவிளையாட்டுப் போட்டிகளின் மூலம் சாதனையாளர்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழம... More\nஒன்பது வருடங்களுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல்: தமிழர் ஒருவர் போட்டி\nகடந்த ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. மாலை 4 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தல... More\nபொன்விழா கண்ட தடகள பயிற்சியாளருக்கு கௌரவம்\nகடந்த 50 ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் பயிற்றுவிப்பாளராக விளங்கிய யோகாநந்தா விஜயசூரியவின் சேவையை பாராட்டும் வகையில் கௌரவிப்பு நிகழ்வொன்று நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசிய ஒலிம்... More\nபெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஆண்டு நிறைவு விழா\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவுவிழா சிறப்பாக நடைபெற்றது. பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தல... More\nவிளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்கள் இவர்கள் தான்\nவிளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்களின் பட்டியலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல சஞ்சீகையொன்று வெளியிட்டுள்ளது. இதில் கூடைப்பந்தாட்டம், கோல்ப் விளையாட்டு, கார் பந்தயம், கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்... More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பல வளப்பற்றாக்குறை காணப்பட்டுவதாக விளையாட்டு வீரர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் உரிய வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லாத நிலை க... More\nவடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி- இராதாகிருஷ்ணன் யோசனை\nவடக்க��யும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந... More\nநவீனமயப்படுத்தப்படவுள்ள சுகததாச விளையாட்டு அரங்கு\nகொழும்பு சுகததாச விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்காக 190 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் இவ்வாரத்தில் இடம்பெறும் என்றும் அமைச்சர... More\nசுகததாச விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை: தயாசிறி\nசுகததாச உள்ளக விளையாட்டு அரங்கை நவீன தொழில்நுட்ப முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபை சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் விவாதத... More\nபாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nபாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சில் (வியாழக்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து குறித்த கலந்துரையாடலை ஏற்பாடுசெய்ததிருந்தனர். &#... More\nஇலங்கை விளையாட்டுத்துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள்\nஇலங்கை விளையாட்டுத்துறையில் அதிகளவு மாற்று வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக அண்மைய everjobs இலங்கை தொழில் அறிக்கை தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. everjobs.lk இணையத் தளத்தினூடாக கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வகளின் பிரகார... More\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22547/", "date_download": "2018-08-17T00:06:24Z", "digest": "sha1:4RDX55OF7LBOX4GHUARYXRLXX7SKMLRD", "length": 11649, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக விவசாயிகள் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மகஜர் கையளித்துள்ளனர். – GTN", "raw_content": "\nதமிழக விவசாயிகள் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மகஜர் கையளித்துள்ளனர்.\nடெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று மாலை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஅப்போது கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக விவசாய குழு பிரதிநிதிகள் இன்று, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் இணைந்து அருண் ஜேட்லியை சந்தித்தனர்.\nஇதேவேளை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரி���ம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகடன் தள்ளுபடி தமிழக விவசாயிகள் பிரணாப் முகர்ஜி மகஜர் வறட்சி நிவாரணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை 18 ஆயிரம் கோடி ரூபா கையாடல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளனர்.\n விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்- பலர் கைது\nநன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்…. August 16, 2018\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/04/23/?-25-???-????-???-?????-????/", "date_download": "2018-08-16T23:38:25Z", "digest": "sha1:IC3NYQETEGJU4GV44JHLXB3MRFWEOOGD", "length": 3993, "nlines": 51, "source_domain": "jmmedia.lk", "title": "April 23, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஇவங்க மூணு பேரும் ரொம்ப மூணு பேரும் டொக்டராகனும் என்டு கனவு. இவங்க மூணு பேரும் ஒரு வீட்ல தான் தங்கி இருக்காங்க. இவங்களுக்கு பணத்துக்கும் குறைவில்ல\nஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கியது\nஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கியது. பல தசாப்தங்களுக்கு பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் இது. வாக்குப்பதிவு துவங்குவதற்கு\nமே 25-ஆம் தேதி வரை தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்\nதங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டம், மே 25-ஆம் தேதி வரைதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, தென்னிந்திய நதிகள் இணைப்புச்\nவைத்திய செலவுக்கு உதவுங்கள், ஒரு தந்தையின் அழுகுரல் VIDEO\nM.S.M.Naleem No.H33/11, Kekirigoda, Dewanagala, Mawanella.எனும் முகவரியில் வசித்து வரும் பாத்திமா சஹ்லா என��ற மூன்று வயது சிறுமி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மகரகம வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T23:35:27Z", "digest": "sha1:VX3E76VU6URLIGPLJ5TXN5HGLN5LI64S", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படி��ே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/New-service-between-Bangalore-and-Puducherry", "date_download": "2018-08-17T00:07:07Z", "digest": "sha1:M636PT5JJBSLI6SZL4NQ676RO23CV3X4", "length": 6451, "nlines": 70, "source_domain": "www.cauverynews.tv", "title": " பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புபெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை\nபெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை\nபெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் இருந்து 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விமானம் புறப்பட்டு 10.30 மணிக்கு புதுச்சேரி வமான நிலையம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த விமானம் 10.50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் சென்று சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதினந்தோறும் இந்த விமானம் இயக்கப்படும் என்றும் இந்த விமானத்தில் 78 இருக்கைகள் உள்ளதா���வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/07/giant-bubbles.html", "date_download": "2018-08-17T00:10:56Z", "digest": "sha1:KAXOUA7HU3RP6LQHDWDUIIPOS2CNC3UL", "length": 16626, "nlines": 223, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "Giant Bubbles ~ பூந்தளிர்", "raw_content": "\nகுழ‌ந்தைப் ப‌ருவ‌த்தில் துணி துவைக்கும் சோப்பைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, ஸ்ட்ரா(Straw) வைத்து ஊதி முட்டை (த‌ற்பொழுது குழ‌ந்தைக‌ள் கூறுவ‌து Bubbles) விடுவோம். தீஷுவிற்கும் ப‌பிள்ஸ் மிக‌வும் பிடிக்கும்.\nஅறிவிய‌ல் க‌ண்காட்சியில் ஜெய‌ன்ட் ப‌பிள்ஸ் (Giant Bubbles) என்று இர‌ண்டு க‌ட்டைக‌ளில் இரு க‌யிறுக‌ள் க‌ட்டி அத‌ன் ந‌டுவில் மிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ருவ‌து போல் செய்திருந்த‌ன‌ர். அதை வீட்டில் செய்யலாம் என்று முய‌ற்சித்தோம். மேலும் எப்பொழுதும் போல் ஸ்ட்ரா அல்ல‌து குச்சி வைத்து ஊதாம‌ல், வேறு சில‌ ஊதுவான்க‌ளும் முயற்சித்தோம்.\nஎங்க‌ளிட‌ம் க‌ட்டைக‌ள் இல்லை. இர‌ண்டு க‌ர‌ண்டிக‌ளை எடுத்துக் கொண்டோம். அவ‌ற்றை உல்ல‌ன் நூல் கொண்டும் இணைத்துக் கொண்டோம். நூலின் இடைவெளியில் ப‌பிள்ஸ் வ‌ரும் என்ப‌து ஐடியா. மேலும் ஒரு பிளாஸ்டிங் மூடியின் ந‌டுப்ப‌குதியில் ஒரு வ‌ட்ட‌ம் வெட்டி எடுத்து ஒரு ஊதுவானும், ஒரு ச‌துர‌ ட‌ப்பாவில் ஒரு ச‌துர‌ ப‌குதையை வெட்டி எடுத்து ஒரு ச‌துர‌ ஊதுவானும் த‌யாரித்துக் கொண்டோம். ச‌துர‌ துளை வ‌ழியாக‌ வ‌ரும் ப‌பிள்ஸ் எந்த‌ வ‌டிவ‌த்தில்‍ இருக்கும் என்று காண‌ ஆசை :-)).\nசோப்புக் கல‌வை நாங்க‌ள் முன்ன‌மே வீட்டில் செய்திருக்கிறோம். இப்பொழுது கிளிச‌ரின் இல்லாத‌தால் வெறும் ப‌த்திர‌ம் துல‌க்கும் சோப்பும் (Dish washing liquid) த‌ண்ணீரும் க‌ல‌ந்து சோப்புக் க‌ல‌வை செய்தோம். சோப்பு க‌ல‌வையை ஒரு அக‌ல‌மான‌ பாத்திர‌த்தில் எடுத்துக் கொண்டோம். நூலுட‌ன் க‌ர‌ண்டியை க‌ல‌வையில் வைத்து, வெளியில் எடுத்து, க‌ர‌ண்டியை மெதுவாக‌ எதிர்புற‌த்தில் இழுத்து நூலைப் பிரிக்க‌வும். நூலுக்கு ந‌டுவில் சோப்பு மெல்லிய‌ இழையாக‌த் தெரியும். அத‌ன் மேல் ஊத‌வேண்டும். நாங்க‌ள் உல்ல‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் நூலைப் பிரிப்ப‌த‌ற்காக‌ எளிதாக‌ இல்லை. ச‌ண‌ல் ப‌ய‌ன்ப‌டுத்தி இருந்தால் எளிதாக‌ இருந்திருக்கும்.\nமிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ர‌வில்லை. ஆனால் பெரிய‌து வ‌ந்த‌து.\nஉல்ல‌ன் ஒட்டிக் கொண்டதால் நூலைப் பிரிக்க‌ முடியாத‌தால் வெறும் சிறு இடைவெளியே கிடைத்த்து\nமீண்டும் க‌ல‌வையில் விழுந்த‌ ஒரு ப‌பிள்ஸ்\nச‌துர‌ துளை வ‌ழியாக‌வும் வ‌ட்ட‌மே வ‌ரும்\nஎதிர்பார்த்த‌து போல் வ‌ராவிட்டாலும் ந‌ல்ல‌வொரு முய‌ற்சியாக‌ அமைந்த‌து.\nLabels: Activities, அனுபவம், விளையாட்டு\nதங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை. தமிழ்வெளி, தமிழ்மணம், இண்ட்லி போன்ற பிரபல “திரட்டி”களில் தங்கள் பதிவினை இணைத்தால், பல பெற்றோர்களும், மழலையர்களும் பயன் பெறுவர். என்னுடைய வலைப்புவில் இடது புறத்தினில் “வலைப்பூந்தோட்ட” பகுதியில் திரட்டிகளின் சின்னங்களுடன் கூடிய இணைப்பினை அளித்துள்ளேன். அவசியம் வருகை தந்து பிடித்திருப்பின் பயன்படுத்திக்கொள்ளவும்.\nஉங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி மூர்த்தி. நான் த‌மிழ்ம‌ண‌த்தில் இணைக்கிறேன். இண்ட்லியில் எப்பொழுதாவ‌து இணைக்கும் வ‌ழ‌க்கும் உண்டு. ம‌ற்ற‌ திர‌ட்டிக‌ளையும் முய‌ற்சி செய்கிறேன்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 5\nக‌ணித‌ விளையாட்டு ‍- 3\nக‌வ‌ர்ந்த‌ த‌ருண‌ங்க‌ள் - 07/13/2011\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 4\nக‌ணித‌ விளையாட்டு - 2\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95071", "date_download": "2018-08-16T23:36:47Z", "digest": "sha1:C4FPRC52TSLCNR3DB262JHBY47XJSXMO", "length": 11502, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "மத்திய வங்கியில் கை வைத்த “மிஸ்டர் கிளீன்” தற்போது “மிஸ்டர் டேர்டி”யாகிவிட்டார்.. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மத்திய வங்கியில் கை வைத்த “மிஸ்டர் கிளீன்” தற்போது “மிஸ்டர் டேர்டி”யாகிவிட்டார்..\nமத்திய வங்கியில் கை வைத்த “மிஸ்டர் கிளீன்” தற்போது “மிஸ்டர் டேர்டி”யாகிவிட்டார்..\nஇன்று இவ்வாட்சியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள், எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதா��� கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nதற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதே தெரியும்.அந் நேரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நிரூபிக்க முயன்றோம். அது அன்று தோல்வியுற்றாலும், இன்று வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த ஆட்சியானது, நாம் ஊழல் செய்தோம் என்ற பிரதான குற்றச்சாட்டை முன்வைத்தே ஆட்சி பீடம் ஏறியது.அவர்களுக்குள் உள்ள மோசடிக்காரர்களை கண்டு பிடித்தவர்களால், ஏன் எங்கள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.நாம் ஊழல் செய்திருந்தால் விட்டிருப்பார்களா\nஇது இவ்வாட்சி அமையப்பெற்ற பிறகு இடம்பெற்ற ஊழல். இந்த ஆட்சி அமையப்பெற்றதிலிருந்து நாங்கள் ஊழல் செய்தோமென கண்டுபிடிக்க பல பிரயத்தணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியாளர்களின் பிரதான பணியே எங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழலை கண்டுபிடிப்பது என்றாலும் தவறில்லை.\nதங்களுக்குள் உள்ள கள்வர்களை கண்டுபிடிக்க முடியுமாக இருந்து, அவர்கள் எங்களுக்குள் உள்ளதாக கூறும் கள்வர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதனை பொய்யாகவே பார்க்க வேண்டும்.எதிர்வரும் தேர்தல் மேடைகளில் எங்களை தவறாக சித்துரித்து பேசும் போது இதனை சிந்தித்து தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.\nPrevious articleசமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஓப்பீட்டு ஆய்வு\nNext articleSLMC ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது – ஹசனலி\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதேசத்தின் பேசு பொருள்களில்: தேங்காய்- எம்.எம்.ஏ.ஸமட்\nஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் காத்தான்குடி மாநகர சபை, புதிய பிரதேச சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே\nமஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்.\nஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்.\nஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பம்.\nமட்டு.கல்லடி விநாயகர் வித்தியாலய டெங்கொழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nபொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம்\nவாகனேரியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களும் சந்தேக நபர்களும் கைது\nமீராவோடை பாடசாலைக்காணி வழக்குத்தீர்ப்பு நாளை – இனமுறுகல் ஏற்படும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/blog-post_8507.html", "date_download": "2018-08-16T23:12:14Z", "digest": "sha1:3QVYM4LA2YC6BM3X7KQZEHGME4QYHWT5", "length": 8165, "nlines": 97, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: கடலூர், விருத்தாசலத்தில் இலவச லேப் டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nவெள்ளி, 23 செப்டம்பர், 2011\nகடலூர், விருத்தாசலத்தில் இலவச லேப் டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்\nகடலூர் : இலவச லேப்டாப் வழங்க கோரி கடலூர், விருத்தாசலத்தில் கல்லூரி முதுகலை மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிளஸ் 2, இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச லேப் டாப் வழங்கி வருகிறது. தங்களுக்கும் இலவச லேப் டாப் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் முதுகலை மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூ���ி முதுகலை மாணவ, மாணவிகள் 120 பேர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவர்களுக்கு ஆதரவாக இளங்கலை மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ, மாணவிகள் 250 பேர் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று விருத்தாசலம் சப்கலெக்டர் ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் முற்பகல் 8:55\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Modi-to-inaugurate-Abu-Dhabi%E2%80%99s-first-Hindu-temple", "date_download": "2018-08-17T00:02:40Z", "digest": "sha1:I2GZGFUXS5IK4E3NUSGGMNXN447QDT4C", "length": 7174, "nlines": 70, "source_domain": "www.cauverynews.tv", "title": " அபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஅபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்...\nஅபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்...\nஅபுதாபியில் கட்டப்படவுள்ள முதலாவது இந்து கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.\nஜார்டான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி தமது அடுத்தகட்ட பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். தலைநகர் அபுதாபி வந்திறங்கிய மோடிக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் ஷயித் உற்சாக வரவேற்பளித்தார். இதைத்தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்த அமீரக படையினர் துயி���் கொள்ளும் வாஹத் அல் கரமா நினைவிடத்திற்கு வருகை தந்த மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஅபுதாபியில் கட்டப்படும் முதலாவது இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதன்பின்னர், துபாய்க்கு புறப்படவுள்ள மோடி அங்குள்ள இந்தியர்களிடையே உரை நிகழ்த்தவிருக்கிறார். துபாய் பயணத்தை முடித்ததன் பிறகு அவர் இன்றைய தினமே ஓமன் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Army_11.html", "date_download": "2018-08-16T23:35:32Z", "digest": "sha1:BWWKLH6SZ5JKW5C4VFIM6LPQONEDMB3Y", "length": 10119, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - மேஜர் தர அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - மேஜர் தர அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை\nபிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - மேஜர் தர அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை\nதுரைஅகரன் August 11, 2018 இலங்கை\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.\nAH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரியையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறிப்பிட்ட மேஜர் தர அதிகாரி காணாமல் போன அறிக்கை ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், அது இரண்டாவது சந்தேக நபரான கேணல் சிறிவர்த்தனவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nAH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.\nஆனால், அவ்வாறு எந்த இராணுவ அதிகாரியும் கிரிதல முகாமில் பணியாற்றவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவையும், நீதிமன்றத்தையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியிருந்தனர்.\nகடந்த 19ஆம் நாள் நடந்த விசாரணையில் சந்தேகநபர் பற்றிய விபரங்கள் தெரியவந்த நிலையில், அவர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ���ப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/05/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-08-17T00:21:54Z", "digest": "sha1:GTMX22Y65SQY7G3ATP3OV6A4CGCLJLRL", "length": 12195, "nlines": 111, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இரு தினங்களில் பதவியிழந்தார் எடியூரப்பா | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇரு தினங்களில் பதவியிழந்தார் எடியூரப்பா\nகர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.\nகர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்று இரண்டு தினங்களில் இவர் இராஜனாமாச் செய்துள்ளார்.\nகர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது.\nஅதன்படி நேற்று சட்டமன்றச் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வ��ை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட (ஓடியோ) ஒலிப்பதிவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா, அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.\nகாங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காலை அமர்வில் பங்கேற்கவில்லை. அவர்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.\nஇதுபோன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின்போது அணிமாறி வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டது. எனவே, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா இராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.\nஅதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.\nஅப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவை; புதிய ஆணையாளராக மிச்செல் பெட்டலெட்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருமுறை பதவிவகித்த மிச்செல் பெட்டலெட்...\nஊழலை எதிர்க்கும் அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பு\nஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறந்த அரசியல் ஆளுமையே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால...\nதொழிற்சங்கங்களுக்கு அரசு மீண்டும் அழைப்பு\nரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமென...\n'மகாத்மா காந்திபுரம்' தனி வீடுகள் மக்களிடம் இன்று கையளிப்பு:\nஇந்திய அரசாங்க��்தின் நிதியொதுக்கீட்டில் டன்சினன் தோட்டத்தில் கட்டப்பட்ட \"மகாத்மா காந்திபுரம்\" 404 தனி வீடுகள் இன்று...\nஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி -− பிராட் பிட் ஜோடி 2016-ஆம் ஆண்டில்...\nமலையகப் பகுதிகளிலும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைமுறைக்கு வருமா\nஅரச கரும மொழிகள் திணைக்கழத்தின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மொழி...\n‘மணியத்தின்’ இறந்துபோன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனான் சுரேஷ்...\nஅரசியல் மூடர்களாய் இருக்கத்தான் போகிறோமா\nஇருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம்\nரயில் ஊழியர் வேலைநிறுத்தம் யார் பொறுப்பு... மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்\nபெருந்தோட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை இல்லாததால் வீடமைப்பு திட்டங்கள் தாமதம்\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'தவித்த முயல்' அடிக்க முனையும் தொழிற்சங்கங்கள்\nசாதகத்தில் ஒன்றிணைவதால் ஏற்படும் நன்மை தீமைகள்\nரெதி ஸ்டோரின் ' ஏழாவது கிளை வெல்லம்பிட்டியில்\nமீண்டும் AA+ (lka)Fitch தரப்படுத்தலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/24-thirumangalathu-yaanai-come-back-rajkiran.html", "date_download": "2018-08-16T23:26:38Z", "digest": "sha1:J34Y75YU2Q4IRF7NUVYG3HZPZONJOPKE", "length": 10897, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! | Thirumangalathu Yaanai... A come back film for Rajkiran | திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்\nதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்\nராஜ்கிரண் கடைசியாக இயக்கி நடித்த வெற்றிப் படம் எல்லாமே என் ராசாதான். அதற்குப் பிறகு அவர் வெறும் நடிகராக மாறிவிட்டார். அதுவும் சின்னச் சின்ன வேடங்களில். மகா பிஸியாக இருந்த அவரது வெற்றிப்பட நிறுவனமான ரெட்சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸும் களத்திலேயே இல்லை. திரைப்பட விநியோகமும் நிறுத்தப்பட்டது.\nபாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையுற பூமி, வீரத்தாலாட்டு படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ராஜ்கிரணை, வெயிட்டான ரோலில் மீண்டும் காட்டியவர் பாலா. படம் நந்தா. அந்தப் படத்துக்கே தனி மரியாதையைத் தந்த பாத்திரம் அது.\nதவமாய் தவமிருந்து படத்தில் இளசு, பெரிசு என்று வித்தியாசமில்லாமல் உலுக்கியெடுத்தது ராஜ்கிரண் நடிப்பு. அதன்பிறகு மரியாதைக்குரிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது மீண்டும் தனது பரிவாரங்களுடன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.\nரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் பெயர் திருமங்கலத்து யானை.\nராஜ்கிரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் படம் இது. ராஜகிரண் தயாரித்த, இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.\n\"இந்தப் படத்தில் மண்ணின் பெருமையும் இன்றைய இளைஞர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான அளவுக்கு இருக்கும்\" என்கிறார் ராஜ்கிரண்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஒற்றைப் பாடகரின் செல்வாக்கு - அன்றும் இன்றும்\nகருணாநிதி மறைந்த நாள் தமிழ் மக்களுக்கு துக்கதினம்... இளையராஜா உருக்கம்\n'பியார் பிரேமா காதல்'... மகனுக்காக 'இறங்கி' வந்த இளையராஜா\nஅரிதாய் மலர்ந்த மலர்கள் - மகேந்திரனின் ‘நண்டு’ திரைப்படம்\nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-s-puli-movie-connection-with-baahubali/", "date_download": "2018-08-16T23:18:58Z", "digest": "sha1:CWOFVVJ3HKISIGBGRTYC5FQUBHCSI2ST", "length": 7270, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகுபலிக்கும் நம்ம புலி படத்துக்கும் என்ன சம்பந்தம்? - Cinemapettai", "raw_content": "\nHome News பாகுபலிக்கும் நம்ம புலி படத்துக்கும் என்ன சம்பந்தம்\nபாகுபலிக்கும் நம்ம புலி படத்துக்கும் என்ன சம்பந்தம்\nவசூல் ஆயிரத்து ஐநூறு கோடிகளைத் தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக ஓடி வருகிறது பாகுபலி 2. படம் தந்த பரபரப்புகளில் ஒன்று. அந்த ராஜமாதா சிவகாமி கேரக்டருக்கு முதலில் ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் முடியாது என்று சொன்னதால் தான் அந்த கேரக்டர் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றதாகவும் செய்தி வந்தது.\nவிஜய் நடித்த புலி ரிலீஸின்போதே அதனை பாகுபலியோடு ஒப்பிட்டனர். பாகுபலியில் நடிக்க வேண்டிய ஸ்ரீதேவி தான் புலியில் நடித்திருந்தார். இரண்டு படங்களின் கதையும் ஏறத்தாழ ஒன்று தான். சிவகாமி கேரக்டரும் யவனராணி கேரக்டரும் ஒன்று போலத்தான். இருவருமே சதிகாரர்களின் வஞ்சக வலையில் விழுந்து விடுவார்கள். இருவருமே பட்டத்து அரசிகள். இரண்டிலுமே சதியால் தந்தை கொல்லப்படுவார். மகன் அதைப் பழி வாங்க தன்னுடைய சொந்த நாட்டுக்கு செல்வார். அங்கே சென்ற பின்னர் தான் தான் அரச குடும்பத்து வாரிசு என்பது தெரிய வரும். இப்படி கதை அமைப்பில் பல ஒற்றுமைகள்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக��கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99879", "date_download": "2018-08-16T23:55:42Z", "digest": "sha1:KYDYXH7JUA544QY5MCSP7JUBJOBBZ47C", "length": 9256, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆரியர் வருகை -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\nபொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில் »\nஏற்கனவே திராவிட -ஆரிய இனம் பற்றிய சமீபத்திய கட்டுரையை “ஹிந்து ஆங்கில பதிப்பில்’கடந்த வாரம் படித்ததில் இருந்து அது பற்றிய தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.இன்று.வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு தங்களின் விரிவான இந்த – இனங்களும் மரபணுவும்-பதிலின் மூலம் தெளிவு பெற்றேன்.இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் அக்கட்டுரையில் கொடுத்திருந்த திரு.அரவிந்த நீலகண்டன் அவர்களின் எதிர்வினையில் மிகச் சரியாக குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் – when writing on a much-debated topic like this one, they should at least show the intellectual sincerity to mention divergent points of view, and not try to create a false impression for the lay reader that they have been conclusively addressed. That is neither very honest nor commendable-இது ‘ஹிந்து’போன்ற பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பதாகுமா பாரபட்சமில்லாத இரு தரப்பு உண்மைகளையம் தங்கள் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என்ற தொழில் தர்மம்( பாரபட்சமில்லாத இரு தரப்பு உண்மைகளையம் தங்கள் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என்ற தொழில் தர்மம்( ) இவர்களுக்கெல்லாம் கிடையாதா இதில் இவர்களின் உள்நோக்கம்தான் என்ன\nசமீபத்தில் வந்த ஆரிய வருகை பற்றிய இரண்டு கட்டுரைகள் அவற்றின் மூல ஆராய்ச்சி கட்டுரையும் உங்கள் கவனத்திற்கு.\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்த���கள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/2680-kozhukattais-from-chennais-old-washermanpet-anyone.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T23:24:15Z", "digest": "sha1:TTCUMTOYQY2PJJOVJ3OQ7NR776BEQQHD", "length": 8351, "nlines": 72, "source_domain": "www.kamadenu.in", "title": "மிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை | Kozhukattais from Chennais Old Washermanpet, anyone?", "raw_content": "\nமிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை\nபழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்றீர்கள் என்றால் பார்த்தசாரதி தெருவில் உள்ள கிருஷ்ணவேணி பாட்டியைத் தேடிச் சென்று அவர் விற்கும் கொழுக்கட்டையைச் சுவைத்து விடுங்கள். அவரது பேச்சைப் போன்று அவ்வளவு இனியவை அந்த கொலுக்கட்டைகள்.\nபாட்டிக்கு 70 வயது ஆகிறது. ஆனாலும், தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறார். கொழுக்கட்டைக்கு தேவையான மாவைத் தயார் செய்கிறார். வெள்ளைக் கொழுக்கட்டை, பழுப்பு நிற கொலுக்கட்டை என தேங்காய் மனம் பரவ இருவகை கொழுக்கட்டைகள் மற்றும் சுண்டல் வகைகளைப் பக்குவமாக சமைத்து எடுத்துக் கொள்கிறார்.\nநேராகப் பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவுக்குச் செல்கிறார். அந்தத் தெருவில்தான் அவர் கடை விரிக்கிறார். நிழல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தனது இருப்பிடத��தை அவ்வப்போது மாற்றிக் கொள்கிறார்.\nஅவரிடம் பேசியபோது.. \"30 ஆண்டுகளாக கொழுக்கட்டை விற்கிறேன். முன்னர் பழைய வண்ணாரப்பேட்டை பாலத்தில் 15 ஆண்டுகளாக விற்றேன். இப்போது 15 ஆண்டுகளாக இந்த பார்த்தசாரதி தெருவில் கொழுக்கட்டை விற்கிறேன்.\nஎன் கணவர் பழ வண்டி வைத்திருந்தார். இப்போது அவருக்கு வேலை இல்லை. எனது வருமானத்தில்தான் 3 குழந்தைகளையும் படிக்க வைத்தேன்.\nஇரண்டு வகை கொழுக்கட்டைகள் உண்டு. பிரவுன் நிற கொழுக்கட்டை செய்வதற்கு முன் அரிசியை வறுத்து அரைக்கிறேன். அதில் வெள்ளப்பாகு சேர்ந்து தேங்காய் துருவலை மேலே இடுகிறேன். இரண்டு கொழுக்கட்டைகள் ரூ.5. இதுதான் எனது கொலுக்கட்டைகளில் விலைப்பட்டியல்\" என்றார் சிரித்து முகத்துடன்.\nபூர்ண உருண்டை, பொரிமா உருண்டை என இரண்டு கொழுக்கட்டைகளுமே அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம்.\nகிருஷ்ணவேணியின் சிறப்பு ஒருநாள் கூட அவர் தலையில் பூச்சூடாமல் வருவதில்லையாம். நன்கு முடிந்த கொண்டையில் மல்லிகையை வைத்து மேலே ஒரு ரோஜாவை வைத்து அலங்கரித்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணிக்கு சொந்த் ஊர் தருமபுரி. திருமணம் முடிந்தவுடன் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இன்றளவும் பழைய வண்ணாரப்பேட்டைதான் அவரது ஏரியா. மாலையில், வீடு செல்லும்போது விற்காமல் மீதமிருக்கும் கொலுக்கட்டைகளை ஆதரவற்றோர், பசியில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். \"என்னுடைய கொழுக்கட்டைகளால் யாரேனும் ஒருவரது பசி அடங்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்\" கிருஷ்ணவேணி.\nகிருஷ்ணவேணி கடை கொழுக்கட்டைகளைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் கிருஷ்ணவேணிக்கு ஒருநாளும் தனது கூடையில் இருந்து ஒரு கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிடத் தோன்றியதில்லையாம். ஒருவேளை வேறு யாராவது சமைத்துதந்தால் ஆவல் வந்திருக்கும் என்றூ கூறும் கிருஷ்ணவேணி தான் கொண்டுவந்திருந்த காரக் குழம்பு பீட்ரூட் பொறியல் மதிய உணவை எடுத்து உண்ணத் தொடங்கினார்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/nagapattinam", "date_download": "2018-08-16T23:57:54Z", "digest": "sha1:2XZMVMCKQLJA45Y4KRW6VXEQECAWPIHJ", "length": 20949, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nagapattinam News| Latest Nagapattinam news|Nagapattinam Tamil News | Nagapattinam News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகேரளாவில் வெள்ளம் - வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை\nகேரளாவில் வெள்ளம் - வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை\nகேரள வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீள, நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\n72-வது சுதந்திர தினம்- 13 ஆயிரம் சதுர அடியில் மாணவர்கள் வரைந்த தேசியக் கொடி\nசீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீமுத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட தேசிய கொடியை வண்ணப்பொடிகளால் உருவாக்கி சாதனை முயற்சி மேற்கொண்டனர். #IndependenceDayIndia\nவாய்க்கால் தூர்வாரததால் குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nமயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகரியாப்பட்டினம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nகரியாப்பட்டினம் அருகே வேலை இல்லாயில்லாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\nவேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழப்பு\nவேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.\nநாகையில் 2 இடங்களில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையங்கள் - போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்\nநாகையில் 2 இடங்களில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையங்களை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திறந்து வைத்தார்.\nகுப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது- தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவட��க்கை\nமயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கு 2-வது நாளாக தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.\nகருணாநிதி மறைவு - திருவாரூர் தென்னனின் உறவினர் உள்பட 3 பேர் அதிர்ச்சியில் மரணம்\nநாகை மாவட்டம் சீர்காழி தாடாளன் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை (வயது 80). இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பரான திருவாரூர் தென்னனின் உறவினர் ஆவார்.\nகருணாநிதி மறைவு- தி.மு.க மேடை பாடகர் உள்பட 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழப்பு\nகருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் திமுக மேடை பாடகர் உள்பட திமுக தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி\nதிருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\n‘அதிகாரிகளை நம்பி பயன் இல்லை’ சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரிய நாகை விவசாயிகள்\nமாவட்ட நிர்வாகத்திடம் தேவநதி வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி விவசாயிகள் கடன் வாங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.\nவேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை\nவேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம்\nசீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம் ஆனது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nநாகை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதம்\nநாகை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.\nமயிலாடுதுறை அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு - 7 பேர் கும்பல் மீது வழக்குபதிவு\nமயிலாடுதுறை அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது\nவேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய���து விசாரணை நடத்தி வருகின்றனர். #ganjasmuggling\nவேதாரண்யத்தில் 100 நாள் திட்டப்பணியின் போது மயங்கி விழுந்த மூதாட்டி பலி\nவேதாரண்யத்தில் 100 நாள் திட்டப்பணியின் போது மயங்கி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீர்காழி பகுதியில் திடீர் மழை- கடைவீதியில் வெள்ளம்\nசீர்காழி பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடைவீதியில் வெள்ளம் தேங்கியதால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.\nகொள்ளிடம் அருகே சாலையில் சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்- சீரமைக்க மக்கள் கோரிக்கை\nகொள்ளிடம் அருகே சாலையில் சரிந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளதால் அதை சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி\nகோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமயிலாடுதுறையில் மது வாங்க காப்பர் கம்பியை திருடிய கொள்ளையன் மின்சாரம் தாக்கி பலி\nமது போதைக்காக காப்பர் கம்பி திருட முயன்ற கொள்ளையன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது. #Electricalshock\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்�� மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spmclanka.lk/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=124&lang=ta", "date_download": "2018-08-17T00:28:52Z", "digest": "sha1:VLWG7WWMW62KIA75RKWMTBG3ZJIEO4SM", "length": 6713, "nlines": 127, "source_domain": "www.spmclanka.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\n\"ஜைக்கா கருத்திட்டத்தின்” ஊடாக அ.ம.உ. கூட்டுத்தாபனத்தின் ஆற்றலை மேம்படுத்தல்\nபாடசாலைகளுக்கு புத்தகங்களையும் சப்பாத்துகளையும் அன்பளிப்புச் செய்தல்\nகொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் வாட்டுகளைப் பேணுதல்\nவருடாந்த இரத்த தான நிகழ்ச்சி\nஹிரிகல்கொடல்ல ஆரம்பப் பாடசாலைக்கு கட்டிடம் வழங்குதல்\nHome எம்முடன் தொடர்புகொள்வதற்கு தொடர்பு விபரங்கள்\n11, சேர் ஜோன் கொத்தலாவல மாவத்தை, கந்தவல எஸ்ரேட், இரத்மலானை, இலங்கை\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spam bots இற்குப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்க நீங்கள் முதலில் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇத்தகவலின் பிரதி ஒன்றை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக\nநகர அபிவிருத்தி அதிகார சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-16T23:56:16Z", "digest": "sha1:3BZ2THQOF7UXPCZSWO7SB7BMUTLAJHHF", "length": 10321, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மதுவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி: செல்போன் கோபுரங்கள் தீவிர கண்காணிப்பு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா ��ற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»மதுவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி: செல்போன் கோபுரங்கள் தீவிர கண்காணிப்பு\nமதுவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி: செல்போன் கோபுரங்கள் தீவிர கண்காணிப்பு\nசெல்போன் கோபுரத்தில் ஏறி மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து இளைஞர்கள் சிலர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.\nஇதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள செல்போன் கோபுரங்களை கண்காணிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் தங்களது பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் விபரங்களை செல்போன் நிறுவனத்திடம் இருந்து கேட்டு பெற்றுள்ளனர்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணி நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசசிபெருமாள் செல்போன் கோபுரம் போலீசார் கண்காணிப்பு மதுக்கடை போராட்டம்\nPrevious Articleநீதிபதி காருக்கு தீ வைப்பு\nNext Article பரவை முனியம்மாவுக்கு அதிமுக ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nகேரள மக்களுக்கு உதவ நிதி: மின் ஊழியர்களுக்கு வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்க��் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tn-journalist-protest-jallikattu/", "date_download": "2018-08-16T23:20:20Z", "digest": "sha1:AZAEAGBFXCJK4H734AZB3AHOHQNWFAA4", "length": 7313, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீசாரின் அராஜகச்செயல்; பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Cinemapettai", "raw_content": "\nபோலீசாரின் அராஜகச்செயல்; பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nபத்திரிகையாளர்களை தாக்கிய தமிழக போலீசாரை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் ( TUJ ) சார்பில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது மட்டுமின்றி, பாலிமர் தொலைக்காட்சி, பிபிசி தமிழ் தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, உட்பட ஏராளமான பத்திரிகையாளர்களைத் தாக்கியும், கேமராக்களை உடைத்தும், அராஜகம் செய்துள்ள காவல்துறையினரை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nமேலும், இந்த கண்டனப் போராட்டத்தில், பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைத்து போராளிகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய உள்ளனர்.\nஅறவழியில் போராடிய இளைஞர்களையும், களத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றிய பத்திரிகையாளர்களையும் தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்போம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethamanjari.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-08-16T23:47:19Z", "digest": "sha1:GTQFF7SNBHAX4C4T7XWJAGMGB5VXR7GU", "length": 33448, "nlines": 453, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: வாய் தந்தன கூறுதியோ", "raw_content": "\nகடந்த 15-07-18 அன்று சிட்னியில் நடைபெற்ற கம்பன் கழக விழா நிறைவுநாள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்க அழைப்பு வந்தபோது, இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொண்டிருக்கும் எனக்கும் அங்கீகாரம் தேடிவந்து கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் தயக்கம் அதை முடக்கியது. கவியரங்கத்தில் கவிதை வாசிப்பது என்றால் எளிதா, என்ன\nமுதலில் கம்பராமாயணம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும். அடுத்து, கவிதை கைவரவேண்டும். கொஞ்சம் கஷ்டப்பட்டு () எழுதிவிட்டாலும் அதை அரங்கில் வாசிக்கத் துணிவு வேண்டும். இரண்டு பேருக்கு மேல் இருந்தாலே அது கூட்டம் எனக்கு. மாபெரும் கூட்டத்தின் முன் மேடையில் வாசிக்கவேண்டுமெனில் எவ்வளவு துணிவு வேண்டும்) எழுதிவிட்டாலும் அதை அரங்கில் வாசிக்கத் துணிவு வேண்டும். இரண்டு பேருக்கு மேல் இருந்தாலே அது கூட்டம் எனக்கு. மாபெரும் கூட்டத்தின் முன் மேடையில் வாசிக்கவேண்டுமெனில் எவ்வளவு துணிவு வேண்டும் அதையும் சமாளித்துவிடலாம் என்றால் கவியரங்கத்தில் வாசிக்கும் கலையை இனிதான் கற்கவேண்டும். குரலில் ஏற்றத்தாழ்வுடன் எதுகை மோனையுடன் பொறுமையாய் நிறுத்தி வாசித்து... அவையினரின் நன்மதிப்பைப் பெறுவது சாத்தியமா\nஎன்னென்னவோ சால்ஜாப்புகள் சொல்லியும் கம்பன் கழகம் என்னை விடுவதாயில்லை. இறுதியில் கம்பனின் ஐம்பொறிகள் குறித்த கவியரங்கத்தில் 'வாய் தந்தன கூறுதியோ' தலைப்பில் நானும் என் முதல் கவிதையை அரங்கேற்றினேன். வாய்ப்பளித்த திரு.ஜெயராம��� அவர்களுக்கு என் நன்றி. அரங்கில் வாசித்த எட்டு நிமிடக் கவிதை என் சேமிப்புக்காகவும் உங்கள் வாசிப்புக்காகவும் இங்கே.\nகம்பன் கழகத்தார்க்கு கனிவான வணக்கம்.\nவாய் தந்தன கூறுவனோ.. அல்லேன்\nஎன் சிந்தை தந்தன செப்ப வந்துளேன்\nஐய, நின்தன் வாய் தந்தன கூறுதியோவென்று\nதாயன்ன பரிவால் தமையன் கடியக்கண்டு\nஎதிர் நின்று தெரிந்து செப்பும் மாற்றம் துறந்தான்\nஇது கம்பன் நூற்கும் வாழ்வு நெறி\nஇளையோர் ஏற்கும் அன்பு நெறி\nமறையோர் நோற்கும் துய்ய நெறி\nமனத்துயர் தீர்க்கும் உயர்வு நெறி\nதாய் தந்தன யாவும் உண்ணுதல் செமிக்கும்\nவாய் தந்தன யாவும் உரைத்தல் செமிக்குமோ…\nஅங்கே அறுத்த பின் தூற்றுவார்...\nசாவி பறக்கும்.. நெல்மணி நிலைக்கும்.\nஇங்கே உரைத்த பின் தூற்றுவார்...\nஆவி பறக்கும்.. அழியாப்பழி நிலைக்கும்.\nவாகாய் ரசனை கூட்டும் சின்னேரம்..\nகவிஞர்வாய் பொழிதல் மொழி காக்கும்\nஅறிஞர்வாய் சொற்கள் அறம் காக்கும்\nசான்றோர்வாய் மொழிதல் சீலம் காக்கும்\nஆன்றோர்வாய் நுவலல் ஞாலம் காக்கும்.\nதயவாய் வேண்டும் தாய்ச்சொல் இனிக்கும்.\nநட்புவாய்ச் சொல் நலம் பயக்கும்.\nகாதலர்வாய்ச் சொல் மையல் சேர்க்கும்.\nதலையிது போனாலும் தர்மம் தவறாயென்னும்\nஏறுக்கு மாறாய் ஏதேதோ சொல்லி\nபொய்க்கதைகள் பல புனைந்துப் புனைந்து\nஅறம் மறந்து ஆற்றல் மறந்து\nகாசுக்கு விலையாகி கற்பனை வளர்த்து\nஊரை ஏய்க்கும் ஊடக விற்பன்னர்களுண்டு.\nஅரியணை ஏறியதும் அகப்பட்டதைச் சுரண்டி\nபாமர வயிற்றிலடித்து பகட்டில் புரண்டு\nநேருக்கு நேர் நின்று கூர்பார்வை கொண்டு\nஐய, நின்தன் வாய் தந்தன கூறுதியோவென்று\nமுப்பத்திரண்டு பல்லால் ஆன வெண்கோட்டை.\nசாகும்வரை கூர் மழுங்கா ஆயுதமது.\nஉயிர் மாய்க்கும் கத்தி அது.\nதளை தகர்க்கும் உத்தியும் அது.\nநொடிப் பொழுதில் எடிட் செய்து….\nவாய் தரும் சொற்களின் படிவம் அது.\nகலத்தின் வடிவே நீரின் வடிவாம்.\nசொற்களின் வடிவே வாயின் வடிவாம்.\nLabels: sydney, கம்பன் விழா, கவிதை, கவியரங்கம்\nதிண்டுக்கல் தனபாலன் 21/7/18 13:58\nஅருமை... காணொளி இணைப்பு இருக்கிறதா...\nநன்றி தனபாலன். விழாவில் எடுத்த முறையான காணொளி இன்னும் கைக்கு வரவில்லை. என் தோழி எடுத்த ஒன்றிரண்டு நிமிட காணொளிதான் இருக்கிறது. முழுவதும் வந்தபின் பதிவேற்றுகிறேன்.\nஅருமையான பகிர்வு அயல் நாடுகளில் சந்தர்ப்பங்கள அதிகமோஒரு வேண்���ுகோள் பதிவினோடு பதவுரைபொழிப்புரைஎல்லாம் தேவ்சைப்படுமொ கவிதை ரசித்தேன்\nதாங்கள் கேட்பது புரியவில்லை ஐயா. எந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் இலக்கிய நிகழ்வுகள் எனில் நிச்சயம் தமிழ்நாட்டை விடவும் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. இந்தக் கவிதை மிகவும் எளிய வரிகளால்தானே இருக்கிறது இலக்கிய நிகழ்வுகள் எனில் நிச்சயம் தமிழ்நாட்டை விடவும் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. இந்தக் கவிதை மிகவும் எளிய வரிகளால்தானே இருக்கிறது ரசித்தேன் என்றிருக்கிறீர்கள். பிறகு எதற்கு பதவுரையும் பொழிப்புரையும் தேவைப்படுகிறது ரசித்தேன் என்றிருக்கிறீர்கள். பிறகு எதற்கு பதவுரையும் பொழிப்புரையும் தேவைப்படுகிறது\nவீடியோ லிங்க் கொடுங்க கீதாக்கா.\nவிழாக்குழுவினர் எடுத்த காணொளி கைக்கு வந்ததும் பதிவேற்றுகிறேன். நன்றி ராஜி.\nகரையோரம் சிதறிய கவிதைகள் 22/7/18 11:33\nநான் பள்ளிக்கூடம் சென்று இவ்வளவு படித்ததில்லை\nஆனால் இந்தப்பதிவில் முழுவதும் படித்து விட்டேன்...\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி.\nஆஹா ஆஹா அற்புதம் தோழி\nவயலையும் வாயையும் ஒப்புமைப் படுத்திய போதே வீறு கொண்டு எழுகிறது கவியழகு.\nமுப்பத்திரண்டு பல்லால் ஆன வெண்கோட்டை.\nசாகும்வரை கூர் மழுங்கா ஆயுதமது.//\nஅன்பும் நன்றியும் நிலாமகள். முதல்முறை என்பதால் மிகுந்த தயக்கத்துடன்தான் கலந்துகொண்டேன். உங்கள் பாராட்டு பெரும் உற்சாகம் தருகிறது.\nசிறப்பான கவிதை. ஏற்ற இறக்கதோடு வாசிக்கையில் இன்னும் இனிதாக இருந்திருக்கும். காணொளியில் கேட்க நானும் ஆவலாக உள்ளேன்.\nஅன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. முதல்முறை மேடையேறி வாசித்ததால் சற்றுத் தயக்கத்துடன்தான் வாசித்தேன். காணொளி கிட்டியதும் பதிவேற்றுகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கவிதை வரிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nஉலகப் பழமொழிகள் 41 - 60\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிற��கதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nபிரதிலிபியில் என் இலவச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nகடந்த 15-07-18 அன்று சிட்னியில் நடைபெற்ற கம்பன் கழக விழா நிறைவுநாள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்க அழைப்பு வந்தபோது, இருக்கு...\nபிறவியெடுத்தக் காரணம் தேடித்தேடி சலித்தவள் … பிச்சி பேதையெனும் அழைப்புகளால் மனம் பிறழ்த்தப்பட்டவள். ஆடைமுதற்கொண்டு அத்...\nபிரான்சிலிருந்து வெளியாகும் 'நடு' இணைய இதழ் 8-ல் வெளியான என் மொழிபெயர்ப்புக் கதை – தேர்ந்தெடுக்கப்பட்டவன். மூல ஆசிரியர் - பா...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் அறிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nஅழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்...\nஉலகப் பழமொழிகள் 41 - 60\nபெற்றதைப் பறிகொடுத்து பெருந்துன்பத்துக்கு ஆளாகி பித்தெனத் திரிந்தவேளை பேதையென் மடிசேர்ந்தாய் மகளே\nஅதிசயப் பெண்மணி ஹெலன் கெல்லர்\nபுகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை , அவரும் இயல்பான மா...\nஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்\nஎன்னை இந் தத் தொடர்பதி வில் இணைத்துவைத்த நண்பர் கணேஷூக்கு நன்றி . என்னடா, சிக்கலில் சிக்கவைத்தவருக்கு நன்றி சொல்கிறாளே என்று நினை...\nகங்காரு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (1)\nஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு கங்காரு என்று பள்ளிகளில் படித்திருப்போம் . உண்மையில் ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு என்று கங்காருவைக் க...\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்படத் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒள���ப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nவருகிறாள் சித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/09/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-08-16T23:48:53Z", "digest": "sha1:SVT64R7LDWFK3C4TAPPHPIHBNHYYYFTM", "length": 8146, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "'கதம் கதம்' தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..! | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..\nசினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.\nஅந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘அப்பு மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ‘அப்பு மூவிஸ்’ எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் மூலம் அளித்திருந்தனர். இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான விடீயோக்களை அளித்திருந்தனர். தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின��றனர்.\nஇந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.\n’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான … சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் ‘அப்பு மூவிஸ்’ யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.\nநடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=popular", "date_download": "2018-08-16T23:37:53Z", "digest": "sha1:UIAUL7CGZESL5BVFVXMLKSCHV2WCM6K4", "length": 9285, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேச செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nநான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை\nஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு காரணத்தால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர மறுப்பு.\n“சிறுமியின் மூளைக்குள் 100க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்களின் முட்டைகள் எவ்வாறு வந்ததென்று தெரியுமா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர்\nவாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா எச்சரிக்கை\nகழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா\nஓட்டமா���டி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி\nகத்தாரில் \"செழித்தோங்கும் தேசம்\" விழிப்புணர்வு மாநாடு\n71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து\nசுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\nஅஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கட்டாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்களுடன் சந்திப்பு\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி\nகட்டாரிலுள்ள இலங்கைப் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடித்தீர்வு\nகட்டாரில் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக மாபெரும் கிறிக்கட் சுற்றுத்தொடர்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஏ.எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும்\nஇந்திய துணைத்தூதரகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி யாழ் முஸ்லீம்களுடன் சந்திப்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வைப்பு\nதுயரகன்று, ஒற்றுமையுடன், நிம்மதியாக வாழப்பிரார்த்திக்கிறேன்-பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்\nரிஷாட், அமீர் அலி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் தாக்குதல் சம்பவம் தொடர்பான கலந்துரையாடல்\nகுறுக்கு வழியில் கைப்பற்றிய ஆட்சி நிலைக்கப்போவதில்லை- நாமல் ராஜபக்ஷ\nபொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1.5 மில்லியன் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/09/blog-post_24.html", "date_download": "2018-08-16T23:12:32Z", "digest": "sha1:MIYCUEHJEI6J4OBPH6BIQZN4L7NAIMXF", "length": 8423, "nlines": 98, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்க��ையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nசனி, 24 செப்டம்பர், 2011\nஅப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி\nஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.\nஅக்கட்சியின் சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nஅப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரும் தீர்மானத்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் அவர் கூறினார்.\nமுன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று குற்றவாளிகளின் தண்டனையையும் ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.\nஇந்த மாதம் செப்டம்பர் 28-ல் கஷ்மீர் சட்டசபையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 1:06\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/mahanati/news", "date_download": "2018-08-16T23:50:46Z", "digest": "sha1:B4HCYGVAXO2ECXY2HF5JGLM2VO3ATCYE", "length": 7353, "nlines": 154, "source_domain": "topic.cineulagam.com", "title": "Mahanati Movie News, Mahanati Movie Photos, Mahanati Movie Videos, Mahanati Movie Review, Mahanati Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபோட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம் நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்\nஇந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.\nகுடிக்க சரக்கு வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன்.. பிக்பிரதர் நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார்.\nநடிகையர் திலகத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம், ஜெமினி மகள் கோபம்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம், DeadPool2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nகீர்த்தி சுரேஷ் படத்தில் நீக்கப்பட்ட காட்சி இதோ\nமகாநதி படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட அவமானம்- அவரது மகள் எடுத்த அதிரடி முடிவு\nகீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷிற்கு அமோக வரவேற்பு- மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nகீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ், செம்ம மாஸ்\nகீர்த்தி சுரேஷ் படத்திற்கு பிரபல நடிகரின் மகளால் கடும் எதிர்ப்பு\nகேலியும், கிண்டலும் தான் இன்று சரித்திர நாயகியாக்கியுள்ளது- கீர்த்தி சொல்லும் பாடம் இது தான்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்\nகீர்த்தி சுரேஷை பார்த்து பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல அதிகாரி\nகீர்த்தி சுரேஷின் மகாநதி முதல் நாள் வசூல் சாதனை\nபலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் உடன் போட்டியிட ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸாம்\nஅட்லீயை அசர வைத்த ஒரு படம், நெகிழ்ச்சி கருத்தை வெளியிட்டார்\nகீர்த்தி சுரேஷ்க்கு சம்பளம் இவ்வளவு பெரிய தொகையாம்\nவிடா முயற்சியுடன் பேரழகியாக மாறிய கீர்த்தி சுரேஷ்\nவிஜய் சொன்னதில் என்ன தப்பு - கீர்த்தி சுரேஷ் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1688_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T00:22:38Z", "digest": "sha1:3GD3VI5DFOFOEN5H43PXJM2ETZD32FHG", "length": 6041, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1688 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1688 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1688 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1688 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37220", "date_download": "2018-08-16T23:55:05Z", "digest": "sha1:3KTFNV6MUNQHOPBGNOH2QN2D643RTUX3", "length": 11485, "nlines": 73, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூழல் கடிதங்கள்", "raw_content": "\n« ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\nபழங்கள் – இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர் »\nவணக்கம். வேளச்சேரியில், பள்ளிக்கரணைக்கு அருகில் என் வீடு. கோவிலுக்கு சொந்தமான கருவேல மரங்கள் நிறைந்த ஒரு ஏக்கர் நிலத்தை அடுத்தது எங்கள் வீடு. google maps இல் பார்த்தால் இந்த இடத்திலேயே கொஞ்சம் பசுமையாக இருப்பது இந்த நிலம் மட்டும்தான். மழைக் காலத்தில் தண்ணீர் சேர்ந்து கொசு,பாம்பு, தவளை என்ற பல ஜந்துக்களும் வரும், மழை தொடங்கிவிட்டால் தவளைகளின் சத்தம் 24 மணி நேரமும் கேட்க்கும். கோடை காலங்களில் பல விதப் பறவைகள் இந்த சிறிய இடத்திற்கு வரும். கடந்த 25 வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்தவருடம் எத்தனையோ வகையான புதிய பறவைகள் தென்படுகின்றன. பல வண்ணத்தீட்டல்களுடன் , பறவைகள்,பெரிய வால், கொண்டையெல்லாம்வைத்த சிறிய குருவிகள். வால்பாறையிலும், ஹிமாச்சல் பிரதேஷிலும் பார்த்த, கேட்ட பறவை சத்தங்கள். படத்தில் மட்டுமே பார்த்த சுண்டு விரல் அளவு குருவியெல்லாம் தென்படுகிறது. காலையில்எழுதிருக்கும்போதே ஒரு ரம்மியமான அனுபவம். இது பள்ளிக்கரணையில் ஏற்பட்ட மாற்றத���தினால் என்றால், நாம் இத்தனை நாள் எதை இழந்துகொண்டிருந்தோம் என்ற உணர்வு மூச்சை அடைக்கிறது. இந்த இடத்தின் அருகில் இருக்கும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் காரர்கள் ஒரு நாளைக்கு மூட்டைக் கணக்கில் குப்பை கொட்டுகிறார்கள். கோவில் அதிகாரிகளிடம் சொன்னால், “அங்கே பார்க்கிங் வரபோகிறது சார், வந்தால் சரியாகிவிடும்” என்கிறார்கள். யார் யாரோ வந்து அதிகார தோரணையுடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். யாருக்கும் பறவைகள் ஏதும் தென்படவில்லை போலும். எப்பொழுதும் புல்டோசர்கள் வரலாம் என்ற நிலை. கோகுல் அன்புள்ள கோகுல், 1984 வாக்கில் நான் சென்னைக்கு வரும்போது பள்ளிக்கரணை, புழல் போன்ற பகுதிகளில் நண்பர்களுடன் செல்வேன். அருகே ஒரு நகரம் இருப்பதாகவே தெரியாது. வண்டலூர் அருகே அடர்காடு தொடங்கிவிடும். நகரம் ஒரு பெரிய ஆலை. அது கழிவுகளை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். நம் நாட்டில் எந்த நகரத்திலும் உள்கட்டமைப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை.அதன் விளைவுகளை நாம் தீவிரமாக அறிய ஆரம்பித்திருக்கிறோம். ஜெ மதிப்பிற்குரிய ஜெ , இது ஒரு நல்ல முயற்சியாகத் தோன்றுகிறது. https://www.facebook.com/thenaturetrustwildlifeconservation உங்கள் மகனுக்கு இதில் விருப்பம் இருக்கலாம் நேரம் இருந்தால் உங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யவும் நன்றி ஆனந்த் சுந்தரம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு ம���ுத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46130", "date_download": "2018-08-16T23:57:49Z", "digest": "sha1:JXMYUC5SHDVUPXLPU6ZN2MQPYOT5XL4L", "length": 50583, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18\nபகுதி நான்கு : பீலித்தாலம்\nஅமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர்.\nஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். அப்பாறைகளுக்குள் இயற்கையாக உருவானவையும் பின்னர் வீடுகளாகச் செப்பனிடப்பட்டவையுமான குகைகளில் நூற்றியிருபது குடும்பங்கள் வாழ்ந்தன. லாஷ்கரர்களின் தொன்மையான பூசகர்குலம் அங்கே வாழ்ந்தது. அதன் தலைமையில் இருந்த ஏழுகுலமூத்தாரும் காலையிலேயே எழுந்து தங்கள் மரபுமுறைப்படி செம்பருந்தின் இறகுபொருத்திய தலையணியும் ஓநாய்த்தோலால் ஆன மேலாடையும் அணிந்து கைகளில் அவர்களின் குலச்சின்னமான ஓநாய்முகம் பொறிக்கப்பட்ட தடிகளுடன் கல்பீடங்களில் அமர்ந்திருந்தனர். சூதர்கள் அவர்களைக் கண்டதும் தங்கள் கைத்தாளங்க���ையும் சங்குகளையும் முழக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் முறைப்படி இடக்கையைத் தூக்கி வாழ்த்தினர்.\nஅரசர் கொடுத்தனுப்பிய பரிசுகளை சூதர்கள் குலமூத்தார் முன் வைத்தனர். நெல், கோதுமை, கொள், தினை, கம்பு, கேழ்வரகு, துவரை, மொச்சை, இறுங்கு என்னும் ஒன்பதுவகை தானியங்களும் அத்தி, திராட்சை, ஈச்சை என்னும் மூன்றுவகை உலர்கனிகளும் பட்டு, சந்தனம், தந்தம் ஆகிய மூவகை அழகுப்பொருட்களும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் அடங்கிய பரிசுக்குவையை அவர்களுக்குப் படைத்து வணங்கி காந்தார இளவரசி வசுமதிக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் திருதராஷ்டிரனுக்கும் மணமுடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அறிவித்தனர்.\nஅச்செய்தியை அவர்கள் சொன்னதுமே ஏழு குலமூத்தாரும் தென்மேற்குமூலையை நோக்கினர். முதல்மூத்தார் அங்கே மிக உச்சியில் பறந்துகொண்டிருந்த செம்பருந்தைக் கண்டு முகம் மலர்ந்து ‘சக்ரவர்த்தியைப் பெறுவாள்’ என நற்குறி சொன்னார். சூதர்கள் முகம் மலர்ந்தனர். மாமங்கலநாளுக்கான சடங்குகளை குலமூத்தார் நடத்தியளிக்கவேண்டுமென்ற மன்னனின் கோரிக்கையை சூதர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். குலமூத்தார் எழுந்து பரிசுப்பொருட்களைத் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டபோது அக்குலப்பெண்டிர் குலவையிட்டனர்.\nஅன்றுமாலையே ஏழுகுலமூத்தாரும் கழுதைகளில் ஏறி காந்தாரபுரத்துக்குச் சென்றார்கள். அவர்களின் பெண்கள் கைகளில் சிறுவில்லும் அம்புகளும் தோளில் பையில் குடிநீரும் ஈசல்சேர்த்து வறுத்துப் பொடித்து உருட்டிய மாவுருண்டைகளுமாக பாலைநிலத்தின் எட்டுத்திசைநோக்கி பயணமானார்கள். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்தது. கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்களில் எவரும் தாலிப்பனை தரையில் நிற்பதைக் கண்டதில்லை. மங்கலத்தாலி சுருட்டுவதற்கு கொண்டுவரப்படும் தாலிப்பனையோலைகளை மட்டுமே கண்டிருந்தனர். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.\nகுலத்தின் மூத்தஅன்னை சூர்ணை தாலிப்பனையை எப்படித்தேடுவதென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாள். தாலிப்பனை பாலைவனத்தின் இயல்பான ம���ம் அல்ல. அதற்கு நீர் தேவை என்பதனால் நீரோடைகளின் அருகேதான் அது நிற்கும். ஆனால் நீர்நிலைகளின் விளிம்புகளில் அது நிற்பதுமில்லை. குன்றுகளில் ஏறி நின்று நோக்கினால் பாலைமண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டங்களை மேலே பசுமைக்கோடுகளாக பார்க்கமுடியும். அந்தக்கோடுகள் இலைப்பனைகளும் புதர்ப்பனைகளும் ஈச்சைகளும் கொண்டவை. அவற்றில் இருந்து மிக விலகி தனியாக தன்னைச்சுற்றி ஒரு வெட்டவெளி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நிற்பது தாலிப்பனையாக இருக்கும்.\nலாஷ்கரப்பெண்கள் இருபத்திரண்டு வழிகளில் பதினெட்டு நாட்கள் பாலைநிலத்தில் தாலிப்பனையைத் தேடிச்சென்றார்கள். அதிகாலை முதல் வெயில் எரியும் பின்காலை வரையும் வெயில்தாழும் முன்மாலை முதல் செவ்வந்தி வரையும் அவர்கள் தேடினர். செல்லும்வழியில் வேட்டையாடி உண்டும் தோல்குடுவையில் ஊற்றுநீர் நிறைத்தும் பயணத்தை விரிவாக்கிக் கொண்டனர். சோலைகளின் மரங்களின் மேல் இரவும் மதியமும் உறங்கினர்.\nஏழாம்நாள் கிரணை என்ற பெண் முதல் தாலிப்பனையைக் கண்டடைந்தாள். பெருந்தவத்தில் விரிசடையையே ஆடையாகக் கொண்டு நிற்கும் மூதன்னை போல அது நின்றிருந்தது. அதன் தவத்தை அஞ்சியவைபோல அத்தனை மரங்களும் விலகி நின்றிருக்க அதைச்சுற்றிய வெறும்நில வட்டத்தில் சிறிய புதர்கள்கூட முளைத்திருக்கவில்லை. காற்று கடந்துசென்றபோது அது குட்டிபோட்டு குகைக்குள் படுத்திருக்கும் தாய்ப்பன்றி போல உறுமியது.\nமேலும் எட்டு தாலிப்பனைகளை அவர்கள் கண்டடைந்தனர். எவையுமே பூத்திருக்கவில்லை. அன்றிரவு அவர்களின் ஊரிலிருந்து எழுந்த எரியம்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவியது. திரும்புவதா வேண்டாமா என்று அவர்கள் தலைவியிடம் விசாரித்தனர். அன்னையர் ஊரில்கூடி சூர்ணையிடம் பெண்களைத் திரும்பிவரும்படிச் சொல்லலாமா என்று கேட்டனர். ‘பெண்களே, காந்தாரிக்கு மணம்முடியுமென ஆறு பாலையன்னைகளும் விதித்திருந்தால் எங்கோ அவளுக்கான தாலிப்பனை பூத்திருக்கும். பூக்கவேயில்லை என்றால் அவள் மணமுடிப்பதை அன்னையர் விரும்பவில்லை என்றுதான் பொருள்’\nமேலும் தேடும்படி எரியம்பு ஆணையிட்டது. பெண்கள் விரியும் வலையென இருபத்திரண்டு கோணங்களில் மேலும் பரவிச்சென்றனர். பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.\nஅவகாரை அதை நோக்கியபடி எந்த எண்ணமும் அற்ற சித்தத்துடன் நின்றிருந்தாள். நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது. அவள் நிலையழிந்தவளாக அதைச்சுற்றிச் சுற்றி நடந்தாள். ஆனால் அதை நெருங்க அவளால் முடியவில்லை. பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவளுடைய சரடுகள் அறுபட மண்ணில் விழுந்து விசும்பி அழத்தொடங்கினாள்.\nஇரவில் அவள் எய்த எரியம்பைக் கண்டு மறுநாள் காலையில் அங்கே இருபக்கங்களில் இருந்த பெண்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த மரத்தில் ஏறி கிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊரை அடைந்தபோது மற்றபெண்களும் திரும்பிவிட்டிருந்தனர். அவர்களை அன்னையர் ஊர்முகப்பில் குருதிசுழற்றி வரவேற்று உள்ளே கொண்டுசென்றனர். மூதன்னை சூர்ணையின் முன் அந்த ஓலையையும் மலரையும் வைத்தபோது சுருக்கங்கள் அடர்ந்த முகம் காற்றுபட்ட சிலந்தி வலைபோல விரிய புன்னகைசெய்து தன் வற்றிப்பழுத்த கரங்களை அவற்றின்மீது வைத்து அருளுரைத்தாள்.\nஓலையும் மலரும் லாஷ்கரப் பெண்களால் காந்தாரபுரிக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. முன்னால் ஏழுபெண்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடிச் சென்றனர். பின்னால் ஏழுபெண்கள் தலைமேல் ஏற்றிய பனையோலைப்பெட்டிகளில் ஓநாயின்தோல், செம்பருந்தின் இறகு, உப்பிட்டு உலர்த்திய முயலிறைச்சி, கழுதையின் வால்மயிர் பின்னிச்செய்த காலுறைகள் போன்ற பரிசுப்பொருட்களைச் சுமந்துகொண்டு சென்றனர்.\nஅவர்கள் காந்தாரநகரியை அடைந்ததும் நகரிலிருந்து மங்கலைகளான நூற்றியெட்டு பெண்களும் நூற்றியெட்டு தாசிகளும் சூதர்கள் இசைமுழங்க வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். முன்னரே வந்திருந்த ஏழுகுலமூதாதையரும் அங்கே அரண்மனைக்கு கிழக்காக இருந்த பெரிய முற்றத்தில் மூங்கில்நட்டு அதில் மஞ்சள்நிறமான மங்கலக்கொடியை ஏற்றியிருந்தனர். அதன்கீழே நடப்பட்ட வெற்றிலைக்கொடி தளிர்விட்டெழுந்து மூங்கிலில் சுற்றிப்படர்ந்து ஏறத்தொடங்கியிருந்தது. பந்தலைச்சுற்றி ஈச்சையிலைகளை முடைந்துசெய்த தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட மாபெரும் பந்தல் எழுந்துகொண்டிருந்தது.\nதாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில் வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர். அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவே இருந்த சிறியபீடத்தில் தாலிப்பனையோலை வைக்கப்பட்டது. குலமங்கலைகளும் பொதுமங்கலைகளும் மஞ்சள்தானியங்களையும் மலரிதழ்களையும் அதன்மேல் போட்டு வணங்கினர்.\nபந்தல் மங்கலம் முடிந்த செய்தியை நிமித்திகர் சென்று அரசருக்குச் சொன்னார்கள். மஞ்சள் ஆடையும் மங்கலஅணிகளும் அணிந்து செங்கழுகின் இறகு பொருத்திய மணிமுடியுடன் சுபலர் பந்தலுக்கு வந்தார். அவருக்கு வலப்பக்கம் அசலனும் பின்னால் சகுனிதேவனும் விருஷகனும் வந்தனர். இடப்பக்கம் சுகதர் வந்தார். பந்தலில் பணிகளை நடத்திக்கொண்டிருந்த சத்யவிரதர் ஓடிச்சென்று மன்னரை வணங்கி பந்தலுக்குள் அழைத்துச்சென்றார்.\nபந்தலின் நடுவே அமைந்திருந்த மங்கலமேடைக்கு வலப்பக்கம் மணமேடையும் இடப்பக்கம் அரசர்களுக்கான பீடங்களும் இருந்தன. பந்தலுக்கு முன்னால் வேள்விக்கூடம் தனியாக இருந்தது. சுபல மன்னர் வந்து அமர்வதற்கு முன் பீடங்களை வைதிகர் நிறைக்கல நீர் தெளித்து தூய்மைசெய்தனர். அவர் அமர்ந்ததும் அவர்மேல் நீரையும் மலர்களையும் தூவி வாழ்த்திய பின்னர் அவர்கள் பந்தலைவிட்டு வெளியேறினர்.\nகுலமூத்தார் வந்து வணங்கி மன்னரிடம் மங்கலத்தாலி செய்வதற்கான அனுமதியைக் கோரினர். அரசர் அளித்த அனுமதியை நிமித்திகன் மும்முறை முறைச்சொற்களில் கூவ குலமூத்தார் தங்கள் தண்டுகளைத் தூக்கி அதை ஆமோதித்தனர். ஒருவர் அந்த இளையபனையில் இருந்து மெல்லிய பொன்னிறமான ஓலைத்துண்டு ஒன்றை வெட்டினார். அதில் எழுத்தாணியால் காந்தாரகுலத்தின் சின்னமான ஈச்சை இலையையும் அஸ்தினபுரியின் சின்னமான அமுதகலசத்தையும் வரைந்தார். அதன்மேல் மஞ்சள்கலந்த மெழுகு பூசப்பட்டது. அதை இறுக்கமான சுருளாகச் சுருட்டி மஞ்சள்நூலால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டினார். அதன் இரு முனைகளிலும் மெழுகைக்கொண்டு நன்றாக அடைத்தார். அதை மூன்றுபுரிகள் கொண்ட மஞ்சள் சரடில் கட்டினார்.\nஅந்நேரம் முழுக்க மங்கலவாத்தியங்களும் குரவைஒலிகளும் எழுந்துகொண்டிருந்தன. கட்டிமுடித்த தாலிக்காப்பை ஒரு சிறிய தட்டில் பரப்பிய மஞ்சள்அரிசி மீது வைத்து பொன்னும் மலரும் துணைசேர்த்து இருவகை மங்கலைகளிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் தொட்டு வாழ்த்தியபின் வந்த தாலி அரசரின் முன் நீட்டப்பட்டது. சுபலரும் மைந்தர்களும் அதைத் தொட்டு வணங்கியதும் அது கொண்டுசெல்லப்பட்டு முன்னால் நின்ற மங்கலக் கொடித்தூணில் கட்டப்பட்டது.\nஅவ்வாறு மேலும் பத்து தாலிகள் செய்யப்பட்டன. அவை கொடித்தூணில் கட்டப்பட்டதும் இருவகை மங்கலைகள் குடத்தில் இருந்த நீரை பொற்கரண்டியால் தொட்டு வெற்றிலைச்செடிக்கு விட்டனர். குலமூத்தார் கைகாட்ட கொம்புகளும் பெருமுழவுகளும் எழுந்ததும் சடங்கு முடிந்தது. அரசர் முதலில் வெளியேறினார். தொடர்ந்து குலமூத்தார் ஒவ்வொருவராக வெளியேறினர். பந்தல் ஒழிந்ததும் சூதர்கள் மேடைமுன் ஈச்சைப்பாயில் வந்தமர்ந்து கிணைகளையும் ஒற்றைநாண் யாழ்களையும் மீட்டி அங்கே வந்திருந்த தேவர்கள் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி அவர்கள் திரும்பச்செல்லும்படிக் கோரி பாடத்தொடங்கினர்.\nஅருகே இருந்த அரண்மனையின் உப்பரிகையில் மான்கண் சாளரம் வழியாக அதை காந்தாரியான வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே அவளுடைய தங்கைகளும் வெவ்வேறு சாளரத்துளைகள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தனர். சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை ஆகிய பத்து தங்கைகளும் சுபலரின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். கடைசித்தங்கையான தசார்ணைக்கு பதிநான்கு வயதாகியிருந்தது. அவள் மட்டும் சாளரம் வழியாக வெளியே பார்க்காமல் அந்தப்புரத்தின் ஒவ்வொரு தூணாகத் தொட்டு எண்ணிக்கொண்டு ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஒற்றைக்காலில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணிக்கை ஓட்டத்தில் தவறிக்கொண்டிருந்தது.\nஅவள் நின்று குழம்பி மீண்டும் முதல் தூணைத் தொட்டதைக்கண்டு அவளுடைய மூத்தவளான சம்படை சிரித்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தபடி தன் காலை ஆட்டினாள். அவள் அணிந்திருந்த பெரிய பட்டு மலராடையின் கீழ்ப்���குதி அலையடித்தது. தசார்ணை அக்காவிடம் ‘போ’ என தலையை அசைத்துவிட்டு தன் மலராடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு மீண்டும் ஒற்றைக்காலில் குதித்து ஓடினாள். ஒரு தூணைத் தொடப்போகும்போது அவளுடைய கால் நிலத்தில் ஊன்றிவிட்டது. அவள் திரும்பி சம்படையைப்பார்க்க சம்படை வாய்பொத்திச் சிரித்தாள்.\n‘அக்கா’ என்றபடி தசார்ணை ஓடிவந்து வசுமதியின் சேலைநுனியைப் பிடித்தாள். “என்னடி” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு போ, பீடத்தில் போய் அமர்ந்திரு” என்று அதட்டினாள். சிறிய செவ்விதழ்களை பிதுக்கியபடி நீலக்கண்களில் கண்ணீர் ததும்ப தசார்ணை பின்னால் காலெடுத்துவைத்தாள்.\nவசுமதி சிரித்தபடி “வாடி இங்கே, என் கண்ணல்லவா நீ” என்றபடி எட்டி தசார்ணையின் மெல்லிய கைகளைப்பிடித்து அருகே இழுத்து அணைத்துக்கொண்டாள். “என்னடி அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு அடி வாங்கப்போகிறாய்” என்று சம்படையை நோக்கிச் சொல்லி கண்களாலேயே சிரித்தாள் வசுமதி. சம்படை மீண்டும் வாய்பொத்திச் சிரித்தபடி வளைந்தாள். “சொல்லிவிட்டேன், இனிமேல் சிரிக்கமாட்டாள்” என்று வசுமதி சொன்னாள்.\n“நான் ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு நூறுமுறை அந்தப்புரத்துத் தூண்களை எண்ணுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் அவள் சிரித்தாள்” என்றாள் தசார்ணை. “சரி நீ நூறுமுறை எண்ணவேண்டாம். ஐம்பதுமுறை எண்ணினால்போதும்” என்றாள் வசுமதி. சரி என்று தலையாட்டியபின் காதுகளைத் தாண்டி வந்து விழுந்த குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி தசார்ணை மீண்டும் தன் மலராடையை இடுப்பில் செருகிக்கொண்டாள்.\nசத்யவிரதை காந்தாரியின் அருகே வந்து அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரி காந்தாரபுரியைவிட பெரிய நகரம் என���றார்களே அக்கா, உண்மையா” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய் நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய் நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய் நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய்” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு\nசத்யசேனை “அவை என் நகைகள்…” என்று சொல்லவந்ததுமே காந்தாரி என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டாள். சத்யவிரதை புன்னகைசெய்து “நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல, எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம்” என்றாள். காந்தாரி சிரித்தபடி “இல்லை சத்யை, நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல” என்றாள்.\n“நீங்கள் எவற்றைத் துறக்கப்போகிறீர்கள் அக்கா” என்றாள் சத்யவிரதை. “இந்த நகரத்தை, என் சுற்றத்தை, என் இளமைக்காலத்தை” என்று காந்தாரி சிரித்துக்கொண்டே சொன்னாள். ஆனால் மற்றபெண்களின் கண்கள் மாறுபட்டன. சத்யவிரதை “நீங்கள் காந்தாரத்துடன் அஸ்தினபுரியையும் அடையத்தானே போகிறீர்கள் அக்கா” என்றாள். “ஆம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் காந்தாரி. “ஆனால் சற்றுமுன் என் தாலி எழுதப்படுவதைக் கண்டபோது அது உண்மை அல்ல என்று தோன்றியது. நான் காய்த்து கனியான இந்த மரத்தில் இருந்து உதிர்கிறேன். அங்கே நான் முளைக்கலாம். ஆனால் இனி இது என் இடமல்ல. இவர் எவரும் என் உறவினரும் அல்லர்.”\nஅவர்கள் பேசாமல் நோக்கியிருந்தனர். தசார்ணையை சம்படை துரத்திப்பிடிக்க இருவரும் கூவிச்சிரித்தனர். தசார்ணை உதறிவிட்டு ஓட சம்படை சிரித்துக்கொண்டே துரத்தினாள். “இனி சில மாதங்கள் க��ித்து நான் இங்கு வந்தாலும் இங்கு பிறத்தியாகவே எண்ணப்படுவேன்” என்று காந்தாரி சொன்னாள். “அது அந்த ஓலை எழுதப்படும் வரை எனக்குத் தோன்றவில்லை. அந்த எழுத்துக்களைப் பார்த்தபோது இன்னொருமுறை என் தலையில் எழுதப்படுவதாக உணர்ந்தேன்.”\nசத்யவிரதை காந்தாரியின் கைகளைப்பற்றியபடி “ஆம் அக்கா, நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றாள். “என் மனம் படபடத்ததில் எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல இருந்தது. அந்த ஓசைகள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தன” என்றாள். காந்தாரி அவள் கையைப்பற்றியபடி “அச்சம் தேவையில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கைதான் எங்கும். ஷத்ரியப்பெண்ணுக்கு ஷத்ரியர்களைப் பெறுவதைத்தவிர வேறு வாழ்க்கை இல்லை” என்றாள்.\nசுதேஷ்ணை சிரித்தபடி “நேற்று என் சூதச்சேடியிடம் நம் பதினொருவரையும் அஸ்தினபுரியின் இளவரசர் மணக்கப்போவதைச் சொன்னேன். திகைத்துப்போய் பதினோரு பேரையுமா என்றாள். பாவம் மிகவும் இளையவள்” என்றாள். “அது எங்குமுள்ள வழக்கம்தானே ஒருகுடும்பத்து அரசகுமாரிகளை ஒரே மன்னருக்குத்தான் அளிப்பார்கள். முடியுரிமைப்போர் நிகழலாகாது என்பதற்காக” என்று சத்யவிரதை சொன்னாள்.\n“இல்லை, அவள் சொன்னாள்…” என்று சொல்லவந்த சுதேஷ்ணையை “போதும்” என்று சொல்லி சத்யவிரதை நிறுத்தினாள். காந்தாரி சிரிப்புடன் “சொல்லடி” என்றாள். சுதேஷ்ணை “இல்லை அக்கா” என்றாள். “தாழ்வில்லை, சொல். நாம் இன்னும் மங்கலநாண் அணியவில்லை” என்றாள் காந்தாரி. சுதேஷ்ணை கசப்பான சிரிப்புடன் “அவர்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டாம். கண்ணில்லாதவன் தோளில்தான் பத்து அம்பறாத்தூணி தொங்கும் என்று.”\nசொல்லிமுடித்தபோதுதான் அப்பழமொழியின் இழிந்த உட்பொருளை சுதேஷ்ணை உணர்ந்தாள். நாக்கைக் கடித்தபடி காந்தாரியைப் பார்த்தாள். காந்தாரி புன்னகை மாறாமல் “அவளிடம் சொல், மலைக்கழுகுகள் மரங்களில் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5\nTags: அசலன், அவகாரை, அஸ்தினபுரி, காந்தாரநகரி, காந்தாரி, கிரணை, சகுனி, சத்யசேனை, சத்யவிரதர், சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சுகதர், சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுஸ்ரவை, சூர்ணை, தசார்ணை, தாலிப்பனை, திருதராஷ்டிரன், தேஸ்ரவை, நிகுதி, பீலிப்பனை, லாஷ்கரர், வசுமதி, விருஷகன், ஸ்வேதசிலை\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழு��ழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90113", "date_download": "2018-08-16T23:56:18Z", "digest": "sha1:3GDW2JIJ7NMYV26LUTM73M64SQQTTGIW", "length": 62798, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nஅவை முடிந்ததும் எழுந்த இளைய யாதவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அவரிடம் பேச ஒருவரை ஒருவர் கடந்து முண்டியடிப்பதைக் கண்டபின் தருமன் புன்னகையுடன் வெளியே நடந்தார். நகுலனும் சகதேவனும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனன் இளைய யாதவர் அருகிலேயே நின்றுகொண்டான். “அவர் மேல் சினம் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டனர், மூத்தவரே” என்றான் நகுலன். “ஆம், பத்ரர் அவருக்கு நன்று செய்தார். அவர் அங்கு வந்து பேசிய சொற்களின் கீழ்மையே மாணவர்களை அவரிடமிருந்து அகற்றி இளைய யாதவைரை நோக்கி கொண்டுவந்துவிட்டது. அதை சாந்தீபனி முனிவர் அழுத்திச் சொல்லியும் காட்டிவிட்டார்” என்றார் தருமன்.\n“நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்று நகுலன் சொன்னான். “இக்கல்விநிலையின் பெரும்பாலான மாணவர்கள் எளிய குடிப்பிறப்பு கொண்டவர்கள். யாதவர்கள் பலர். சூத்திரர்களும் நிறையபேர் உள்ளனர். அவர்கள் இவ்விழிசொற்களைக் கேட்டு சினமே கொள்வார்கள்.” தருமன் “அவர் இன்று பேசியதும் இளநெஞ்சங்களுக்கு எழுச்சியளிப்பதே. தத்துவத்தை எதிரீடுகளாகப் பிரிப்பது மிக எளிது. நன்று தீது என. எளியது கடியது என. நின்றது செல்வது என. அவர் இன்று மிக இயல்பாக அதை பழையது வருவது என பிரித்துக்காட்டினார். இளையோரின் உள்ளம் என்றும் வருவதையே ஏற்கும். அது உகந்ததா அல்லவா என்பதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றார்.\nஅவர்கள் பேசியபடியே வெளியே சென்று முற்றத்தில் நடந்தனர். “உண்மையில் இவ்விளையோர் அவரை வெறுத்தனரா என்றே எனக்கு ஐயம்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்போக்கில் அடித்துச்செல்லப்பட்டனர், அவ்வளவுதான். சிலர் அவருடன் உள்ளத்தால் ஓயாது உரையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அவரை எதிரியாக நிறுத்திப்பேசித்தான் பழக்கம். அவரிடம் அவர்கள் கேட்கும் வினாக்களை எல்லாம் அப்போது உணர்வெழுச்சி நிறைந்த குற்றச்சாட்டுகளாக ஆக்கிக்கொள்ளலாம். அவருக்கு எதிராக நின்றிருக்கையில் அவருக்கு நிகரென்றும் தோற்றமளிக்கலாம்” என்றார் தருமன்.\n“இன்று அவர் தன்னியல்பான எளிமையுடனும் பேரறிவுடனும் தங்கள் முன் தோன்றியபோது அந்த மாற்றுருக்கள் அனைத்தும் கழன்று உதிர்ந்துவிட்டன. அவரை என்றுமே அவர்கள் வழிபட்டனர், அவ்வியல்புநிலைக்கே அவர்கள் மீண்டனர். அவரை எதிர்த்தோம் என்பது இன்று அவர்களுக்கு தங்களைப்பற்றி ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. வெறுமனே வழிபடவில்லை என்றும் எதிர்த்து உரிய விடைகள் பெற்றே ஏற்றுக்கொண்டோம் என்றும் சொல்லிக்கொள்ள முடிகிறது” என்று தருமன் சொன்னார். “காமத்திற்கு ஆயிரம் மாற்றுருக்கள் என்பார்கள், அறிவியக்கத்தில் அது பல்லாயிரம். ஏனென்றால் ஆணவத்தைக் கடந்து அறிவிலாடுவது மானுடருக்கு எளிதல்ல. அவ்வாறு கடந்தவர்கள் பின்னர் மானுடரும் அல்ல.”\n“அவர்களை அவர் வென்றுவிட்டார். இனி அவரை அவர்கள் வழிபடத் தடையேதுமில்லை” என்றான் நகுலன். தருமன் பேசாமல் வந்த சகதேவனை நோக்கி “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே” என்றார். “எழுச்சிகொண்ட வழிபாட்டுணர்வு இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்” என்று அவன் சொன்னான். அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெதிர்பார்த்த தருமன் “சொல்” என்றார். “எழுச்சிகொண்ட வழிபாட்டுணர்வு இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்” என்று அவன் சொன்னான். அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெதிர்பார்த்த தருமன் “சொல்” என்றார். “ஆனால் மானுட உள்ளத்தின் இருட்பாதைகள் எளியவை அல்ல. அதேயளவுக்கு காழ்ப்பும் இங்கு நீடிக்கும்.”\nதருமன் நெற்றி சுருங்க “ஏன்” என்றார். “ஏனென்றால் காழ்ப்பு தன்னளவிலேயே சுவைமிக்கது. மூத்தவரே, மானுடன் தேடுவதென்ன” என்றார். “ஏனென்றால் காழ்ப்பு தன்னளவிலேயே சுவைமிக்கது. மூத்தவரே, மானுடன் தேடுவதென்ன அவன் உள்ளத்தை மிச்சமின்றி நிறைத்து அவன் நாட்களை விரைவுகொள்ளச் செய்யும் ஒன்றுக்காகத்தானே அவன் உள்ளத்தை மிச்சமின்றி நிறைத்து அவன் நாட்களை விரைவுகொள்ளச் செய்யும் ஒன்றுக்காகத்தானே காழ்ப்பைப்போல அதை அளிக்கும் பிறிது எது காழ்ப்பைப்போல அதை அளிக்கும் பிறிது எது காமமும் ஆணவநிறைவும் தோன்றி உடன் மறையும் இன்பங்கள். காழ்ப்பு தொடத்தொட வளர்வது. அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தான்மட்டுமே எனத் திகழ்வது” என்றான் சகதேவன். “காழ்ப்புகொண்டவனை அது ஆற்றல்கொண்டவனாக ஆக்குகிறது. பழுக்கக் காய்ச்சிய வாள் மும்மடங்கு வல்லமை கொள்கிறது.”\n“பிராமணரும் ஷத்ரியரும் அவரை ஏற்கமாட்டார்கள் என்கிறாயா” என்றார் தருமன். “அது அத்தனை எளிதல்ல, மூத்தவரே. தங்கள் பெருமையுணர்வாலேயே அந்தணர் அவரை ஏற்கலாம். தங்கள் கூரிய நேருள்ளத்தால் ஷத்ரியரும் அவரை ஏற்கக்கூடும். தங்கள் இழிவுணர்வால் யாதவர் அவரை வெறுக்கலாம். தாங்கள் சூத்திரர் என்பதனால்தான் அவரை விரும்புகிறோம் என எவரும் எண்ணிவிடலாகாதென்பதற்காக அவர்கள் அவரை புறக்கணிக்கலாம். இப்படித்தான் இது நிகழுமென எவரேனும் சொல்வதனாலேயே அப்படி அல்லாமலாகலாம். வெறுப்பும் விருப்பும் அவற்றை அடைபவர்கள் தங்களை எவ்வகையில் இங்கு முன்வைக்கிறார்கள் என்பதை மட்டுமே சார்ந்துள்ளன.”\nசிலகணங்களுக்குப்பின் தருமன் “இளையோனே, வரவர உன் சொற்களைக் கேட்பதே அச்சமும் துயரமும் அளிப்பதாக உள்ளது. ஒரு சொல்லாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடிவதில்லை. என் ஆழம் சொல்கிறது நீ சொல்வனவெல்லாம் உண்மை என்று” என்றார். “உண்மைமுன் நின்றிருக்க பயின்றோமென்றால் முதலில் எழும் திகைப்பும் துயரமும் விலகி மெல்ல ஓர் ஆறுதலை அடையத்தொடங்குவோம், மூத்தவரே. அது நிலையழிந்து நீரில் செல்பவன் காலடியில் பாறையை உணர்வதுபோல” என்றான் சகதேவன். நகுலன் புன்னகைத்து “பாறை கால்கீழிலென்றால் நன்று. கூரையென மெல்லிய புல்அமைவதே உகந்தது. தலைமேல் விழுந்தாலும் தீதில்லை” என்றான். சகதேவன் சிரித்துவிட்டான்.\nஅவர்கள் குடில்களை அணுகும்போது தொலைவிலேயே தருமனின் குடில்முற்றத்தில் பிருகதர் நிற்பதைக் கண்டனர். “உங்களுக்காகக் காத்து நின்றிருக்கிறார்” என்றான் நகுலன். “என்ன நாடகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. வரவர எவரைப் பார்த்தாலும் கூத்தரங்கில் அமர்ந்திருக்கும் உணர்வு வந்துவிடுகிறது, இளையோனே” என்றார் ���ருமன். பிருகதர் அவர்களை நோக்கி வந்து “அந்த இழிமகனுடன் வருவீர்கள் என்று அஞ்சினேன். அவனுடன் வந்திருந்தீர்கள் என்றால் என் சுடுமொழிகளை அவன் கேட்டிருப்பான். வீணன்” என்றார். “பார்த்திருப்பீர்கள், அத்தனைபேர் முன்னிலையிலும் என் கால்களில் விழுகிறான். என்னவென்று நினைத்தான் என்னை இவன் காலில் விழுந்தால் அனைத்தையும் மறந்து இவனை நெஞ்சில் சூடுவேன் என்றா இவன் காலில் விழுந்தால் அனைத்தையும் மறந்து இவனை நெஞ்சில் சூடுவேன் என்றா\n எனக்கு முறைமை செய்யவேண்டுமென்று எவரிடம் கேட்டேன் ஆம், நான் அவன் ஆசிரியன். அவனுக்கு எழுத்தறிவித்தவனே நான்தான். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நான் எதையும் எதிர்பாராது இங்கே வாழ்ந்து எளிய மனிதனாக மடியப்போகும் ஒருவன். இங்குள்ள எத்தனை பேருக்கு இன்று தெரியும், நான் பெரியவருக்கு அணுக்கன் என்று ஆம், நான் அவன் ஆசிரியன். அவனுக்கு எழுத்தறிவித்தவனே நான்தான். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நான் எதையும் எதிர்பாராது இங்கே வாழ்ந்து எளிய மனிதனாக மடியப்போகும் ஒருவன். இங்குள்ள எத்தனை பேருக்கு இன்று தெரியும், நான் பெரியவருக்கு அணுக்கன் என்று என் கையால்தான் வேததரங்கிணியையும் பிரஸ்னசமுச்சயத்தையும் ஏட்டில் எழுதினேன் என்று சொன்னால் இவர்கள் நம்பப்போவதில்லை. நான் அதை ஒரு பொருட்டென எண்ணவுமில்லை.”\n“என் வஞ்சம் நேரடியானது. என் ஆசிரியரை அவன் சிறுமைசெய்து அவர் கடந்தேக வழிவகுத்தான். அதை அவர் மைந்தர் மறக்கலாம், நான் மறக்கப்போவதில்லை. என் நோக்கில் அவன் ஒருபோதும் சாந்தீபனிக் கல்விநிலைக்கு உரியவன் அல்ல, அவன் நச்சுச்செடி. பிடுங்கிக் களையவேண்டியவன். ஆம்.” அவர் மூச்சிரைத்தார். “அதைத்தான் அவனிடம் சொல்ல விழைகிறேன். எனக்கு இங்கே எந்த இடமும் இல்லை. என்னை குருநிலையின் எப்பொறுப்பிலும் விட்டுச்செல்லவில்லை ஆசிரியர். ஆனால் அவரை நான் நெஞ்சில் சூடியிருக்கிறேன். ஒருநாளும் அவர் அடிகளை சென்னிசூடாமல் நாள் விடிந்ததில்லை எனக்கு. என் உடலை மண்தின்னும் வரை அவ்வண்ணமே இருப்பேன்.”\n“சென்று சொல்லுங்கள் அவ்விழிமகனிடம், நான் அவனை எவ்வகையிலும் ஏற்கவில்லை என்று நான் எதையுமே பொறுத்துக்கொள்ளவில்லை என்று… ஆம் நான் எதையுமே பொறுத்துக்கொள்ளவில்லை என்று… ஆம்” மேலும் சொல்லப்போகிறவர் போல இருமுறை உடலெ��ுந்துவிட்டு அவர் திரும்பிச்சென்றார். அவர் குரல் இடறியதை, தொண்டை ஏறியிறங்கியதை, விழிகள் நீரணிந்ததை தருமன் திகைப்புடன் நோக்கி நின்றார். “உணர்ச்சிகளை செம்மையாக உருவாக்கிக்கொண்டுவிட்டார். இப்போது அவர் உள்ளம் நிறைவுகொண்டிருக்கும்” என்றான் நகுலன். “அவர் வாழ்நாளெல்லாம் சூட ஒரு அரிய தோற்றம் அமைந்துவிட்டது. சரியான சொற்கள். உகந்த உணர்வுகள். நாளைக்குள் இங்குள்ள அத்தனை பேரிடமும் அதை சொல்லிவிடுவார்.”\n” என்றார் தருமன். “இரக்கமற்றவராக ஆகப்போகிறவர் இவர்தான். தோற்றங்களைவிட மாறுதோற்றங்கள் விசை மிக்கவை, முழுமையாக்கப்பட்டவை. நல்ல நடிகர்களை தேர்ந்த புரவிகளை போர்வீரர்கள் என தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் சகதேவன். குடிலருகே சென்றதும் “நன்று, நான் ஓய்வெடுக்கிறேன்” என்றார் தருமன். குடுமியில் எடைகொண்ட கதவென ஒருகணம் ஒரு சொல்லில் நின்று சுழன்று பின் “இன்றே அவளை அவர் சந்திக்கிறாரா” என்றார். “ஆம், அங்குள்ள முறைமைகள் முடிந்ததும் சந்திக்கக்கூடும்” என்றான் நகுலன்.\n” என்றபின் தருமன் உள்ளே சென்றார். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் தங்கள் குடில்களுக்கு சென்றனர். தன் அறைக்குள் நுழைந்ததும் தருமன் பெரும் விடுதலையுணர்வை அடைந்தார். பாயை விரித்து விழிமூடி எண்ணங்களின்றி படுத்துவிடவேண்டுமென்று தோன்றியது.\nஅர்ஜுனன் வந்து குடிலுக்குள் தலைவணங்கி நின்றான். பாயில் படுத்திருந்த தருமன் துயில் மயக்கம் எஞ்சிய விழிகளுடன் “ம்” என்றார். “அரசியை இளைய யாதவர் பார்க்கச் செல்கிறார். தாங்களும் உடனிருக்கவேண்டுமென்றார்.” தருமன் “நானா” என்றார். “அரசியை இளைய யாதவர் பார்க்கச் செல்கிறார். தாங்களும் உடனிருக்கவேண்டுமென்றார்.” தருமன் “நானா அவர்கள் தனியாக சந்திக்க விழையலாம்” என்றார். “இளைய யாதவர் அது ஒரு முறைமைச் சந்திப்பாகவே அமையவேண்டுமென விழைகிறார்.” தருமன் சிலகணங்கள் எண்ணிவிட்டு “அப்படி அவர் சொன்னாரா அவர்கள் தனியாக சந்திக்க விழையலாம்” என்றார். “இளைய யாதவர் அது ஒரு முறைமைச் சந்திப்பாகவே அமையவேண்டுமென விழைகிறார்.” தருமன் சிலகணங்கள் எண்ணிவிட்டு “அப்படி அவர் சொன்னாரா” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “சரி” என அவர் எழுந்துகொண்டார்.\nஉடல்தூய்மை செய்துகொண்டு அவர் அவனுடன் சென்றார். செல்லும் வழியில் இருவரும் ப���சிக்கொள்ளவில்லை. தொலைவில் அரசமரத்தடியில் திரௌபதி தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் தருமன் மெல்லிய குரலில் “இளைய யாதவர் ஏன் நான் உடனிருக்கவேண்டும் என்றார்” என்றார். “அதை அவரே அறிவார். ஆனால் அவர் அரசியை தனியாக சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிந்தது. இன்றிருக்கும் அவரது உளநிலை அதற்குரியதல்ல என்று நீங்களும் அறிவீர்கள்.” தருமன் “ஆம்” என பெருமூச்சுவிட்டு “அவரிடம் அரசி எந்நிலையில் இருக்கிறாள் என்று சொன்னாய் அல்லவா” என்றார். “அதை அவரே அறிவார். ஆனால் அவர் அரசியை தனியாக சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிந்தது. இன்றிருக்கும் அவரது உளநிலை அதற்குரியதல்ல என்று நீங்களும் அறிவீர்கள்.” தருமன் “ஆம்” என பெருமூச்சுவிட்டு “அவரிடம் அரசி எந்நிலையில் இருக்கிறாள் என்று சொன்னாய் அல்லவா” என்றார். “ஆம், சொன்னேன்” என்றபின் அர்ஜுனன் “தாங்களே செல்லலாம்” என்று நின்றுகொண்டான்.\nஅவர் அரசமரத்தடியை அடைந்ததும் திரௌபதி ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகளில் வியப்பில்லாததைக் கண்டு அவளுக்கு அவர் வருவது தெரியும் என அவர் உய்த்தறிந்தார். அரசமரத்தடியில் அமர்ந்து பேசுவதற்காக மரத்தாலான பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவர் அவளுக்கு நிகராக ஆனால் சற்று விலகி அமர்ந்தார். அவள் அவர் அமர்ந்ததையே உணராதவள் போலிருந்தாள். அவர் அவளை ஓரக்கண்ணால் பார்த்தார். நிமிர்ந்த தோள்கள், சொடுக்கி எழுந்த தலை. கருங்குழல் சரிந்து பின்னால் பீடத்தில் விழுந்து வளைந்திருந்தது. ஆடையணிகளின்றியும் அரசியென்றே தெரிந்தாள்.\nஅவள் அவர் நோக்குவதை உணர்கிறாள் என எண்ணியதும் அவர் தன் விழிகளை விலக்கிக்கொண்டார். விழிகள் விலகியதுமே அவள் தோற்றம் மேலும் முழுமையுடன் உள்ளே தோன்றியது. நோக்கியபோது அறியாத குறுநிரைகள் அப்போது தங்கள் மென்நிழலுடன் அசைந்தன. அவர் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. முற்றிலும் அறியாத பெண்மீதென பெரும் ஈர்ப்பு அவள் மேல் ஏற்பட்டது. அவள் உடலின் மெல்லிய வியர்வை மணத்தை, வெம்மையை உணரமுடிந்தது. முதிரா இளைஞன் என அவர் உள்ளம் கிளர்ந்தபடியே சென்றது. அறியாது அவருடல் அவளை நோக்கி நகர்ந்தது. நகரவில்லை, அப்படி ஓர் அசைவு உடலுக்குள் நிகழ்ந்தமைந்தது. அதை அஞ்சி அவர் மறுபக்கம் விலக அவ்வசைவு அவர் உடலில் நிகழ்ந்தது.\nஅச்சிறு அசைவால் அவர் உணர்வ��கள் கலைந்தன. ஏக்கமெழுந்து நெஞ்சு எடைகொண்டது. கண்ணீர் குளிர்ந்த விழிகளை இமைகளால் அடக்கினார். அப்போது தெரிந்தது, இழந்தது என்ன என்று. இழக்கப்பட்ட பெண்ணைப்போல இனிதான சுட்டெரிக்கும் பிறிதொன்றுண்டா விரும்பும் பெண்ணை இழந்தவர்கள் எப்படி உயிர்வாழ்கிறார்கள் விரும்பும் பெண்ணை இழந்தவர்கள் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என் அகம் உருகிக்கொண்டிருக்கிறது. மிக அருகே இருந்தும் எங்கோ என்றிருக்கிறாள். அவளறிவாளா என் அகம் உருகிக்கொண்டிருக்கிறது. மிக அருகே இருந்தும் எங்கோ என்றிருக்கிறாள். அவளறிவாளா அறிவாள். அவள் நுண்ணுணர்வின் கூர்மை அவர் அறிந்ததே. வியந்து திகைத்து அஞ்சி அடைக்கலமான நஞ்சு அது. அவள் அறிவாள் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் சிறுபூச்சியை என உதறிவிட்டு அமர்ந்திருக்கிறாள். பெண்களால் அது முடியும்.\nதொலைவில் இளைய யாதவர் வருவதைக் கண்டதும் அவர் பெருமூச்சுவிட்டார். நன்று, இல்லையேல் இத்தன்னிரக்கம் சினமாக பற்றி எழுந்துவிடக்கூடும். புறக்கணிக்கப்படுகையில்தான் நாம் எத்தனை ஆணவம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. இளைய யாதவர் வருவதையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சிறுவனைப்போல மேடுகளை தாவிக்கடந்தும் அருகே நின்ற மரங்களின் கிளைகளைப் பற்றி ஆட்டிவிட்டும் அப்பால் எழுந்து பறந்த பறவை ஒன்றை நின்று நோக்கி முகம் மலர்ந்தும் வந்தார். அவர் தலையில்சூடிய மயிற்பீலி காற்றில் நலுங்கியது. அத்தனைக்கும் அப்பால் அவரை ஒரு சிறுவன் என்று நிலைநிறுத்துகிறது அது.\nஅவர் அரசமரத்தடிக்கு வந்ததும் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரையும் அரசியையும் வணங்குகிறேன். முறைமைசார்ந்த சந்திப்பு என்பதனால் என் கையுறையாக இதை கொண்டுவந்தேன்” என்று தன் இடையிலிருந்து ஒரு சிறு கருவியை எடுத்து அவர்கள் முன் வைத்தார். “பீதர்களிடமிருந்து இதை பெற்றேன். கலங்களில் அமைக்கப்படும் வடக்குநோக்கிக் கருவியை கையில் கொண்டுசெல்லும்படி சிறிதாக அமைத்துள்ளனர்” என்றார். அக்கருவியில் வட்டமான சிறுவெள்ளிப்பேழைக்குள் கல்லிரும்பாலான சிறிய கரியமுள் நின்று நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் அசைவுகள் அடங்கியதும் முள் வடக்கு நோக்கி நிலைத்தது.\n“பீதர்நாட்டில் சில இடங்களில் இத்தகைய ஆற்றல்கொண்ட கல்லிரும்புப் பாறைகள் உள்ளன” என்றார் இளைய யாதவர். “அவற்றை அவர்கள் கரிய ���மை என்று வழிபடுகிறார்கள். மண்ணுக்குள் உள்ள தெய்வங்களின் செல்வத்தைக் காக்கும் வல்லமைகொண்ட தெய்வம் அது.” தருமன் புன்னகையுடன் “ஆம், குபேரன்” என்றார். அந்தப் பேழையை கையிலெடுத்து மும்முறை சுற்றியபின் கீழே வைத்தார். நிலையழிந்து தடுமாறி மெல்ல மீண்டும் வடக்கையே அது காட்டியது. “நிலைபெயராமை” என்று இளைய யாதவர் சிரித்தார். தருமன் “குபேரனை எண்ணிய மனம் வேறெங்கும் நிலைப்பதில்லை. வடவன் இப்புவியின் பல்லாயிரம் கோடி உள்ளங்களை தன்னில் நிலைபெறச் செய்பவன்” என்றார்.\nஅந்தச் சிறிய கருவி தருமனின் உள்ளத்தின் அனைத்துத் துயரங்களையும் விலக்கிவிட்டது. திரௌபதி முறைப்படி குனிந்து அக்கையுறையை ஒருமுறை தொட்டு அதை ஏற்றுக்கொண்டாள். “அரசி, தங்களை ராஜசூயம் வேட்டு அமர்ந்திருக்கும் கோலத்தில் சந்தித்துச் சென்றேன். இன்று இங்கே மரவுரி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஒன்றுமட்டும் சொல்ல விழைகிறேன். அரசர் அரியணையாலோ மணிமுடியாலோ அமைந்தவர்கள் அல்லர். அவர்கள் ஆளும் மக்களின் உள்ளங்களில் உள்ளது அவர்களின் பீடம். அங்கமர்ந்து நீங்கள் இன்றும் ஆள்கிறீர்கள். நாளை அரியணையும் மணிமுடியும் செங்கோலும் தேடிவரும், ஐயம் வேண்டியதில்லை.”\nநெடுநாட்களாகவே பேசாமலிருந்தமையால் திரௌபதி தன் குரலையே இழந்துவிட்டவள் போலிருந்தாள். அவள் நெஞ்சுக்குள் இருந்த சொற்கள் தொண்டையை முட்டுவதை தருமனால் உணரமுடிந்தது. பெருமூச்சுடன் உடலை அசைத்தபின் அவள் இருமுறை தொண்டையை சீரமைத்தாள். பின்னர் “வெற்று முகமன்கள் சொல்லாதவர் என்று உங்களைப்பற்றி எண்ணியிருந்தேன். கூர்மதியர், சொல்வலர், களவீரர், காத்துநிற்பவர், கைவிடாதவர், தளர்ந்தமையாதவர் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். எஞ்சியது இவ்வெண்ணம் ஒன்றே. அதையும் இப்போது இழந்தேன்” என்றாள். இளைய யாதவர் அவள் முகத்தையே நோக்கி அமர்ந்திருந்தார். “அணிச்சொற்களை சொல்லிவிட்டீர்கள். கடமை முடிந்தது. நீங்கள் செல்லலாம்” என அவள் எழுந்தாள்.\n“அரசி…” என அழைத்தபோது அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டிருந்தது. “தன்னடக்கம் கருதி நீங்கள் சொன்ன அச்சொற்களை மறுப்பவன் அல்ல நான். ஆம், நான் கூர்மதியன், சொல்வலன், களவீரன்தான். ஐயமே தேவையில்லை, காத்துநிற்பவன், கைவிடாதவன், ஒருபோதும் தளர்ந்தமையாதவன். என் சொற்கள் வெறும் முகமன்கள் அல்ல.” தி���ௌபதி சீற்றத்துடன் “அவைநடுவே நான் சிறுமைகொண்டு நின்றேன். காத்து நிற்கும் வீரராகிய நீங்கள் எங்கிருந்தீர்கள்\nஇளைய யாதவர் “ஆம், நான் அங்கிருக்கவில்லை. அத்தனை விரைவாக அனைத்தும் முடிவாகுமென நான் எண்ணியிருக்கவில்லை. குடிப்பூசலில் எரிந்துகொண்டிருந்த யாதவர்களின் ஊர்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன் அப்போது. என் எல்லைகள் மேல் சால்வனின் படை எழுந்த அன்றே அஸ்தினபுரியில் சூது நிகழ்ந்தது” என்றார். “அரசி, நான் வெல்லற்கரியவனே. ஆனால் ஊழாலும் அல்ல. நான் மானுடன், தெய்வம் அல்ல.”\n“அப்படி என்றால் இப்போது எழட்டும் உங்கள் படை. சென்று அவ்வீணரின் நெஞ்சுபிளந்த குருதியை கொண்டுவந்து எனக்கு அளியுங்கள். என் குழல்சீவி ஐந்துமுடி போட்டு அமைகிறேன்…” அவள் குரல் எதிர்பாராதபடி உடைந்தது. “வஞ்சம் சுமந்து வாழமுடியவில்லை, யாதவரே. நாளும் எரிந்துகொண்டிருக்கிறேன். இவ்வஞ்சத்துடன் இறப்பேன் என்றால் பேரணங்காகி இக்காடுகளில் குருதிவெறிகொண்டு அலைவேன். என்னை காப்பாற்றுங்கள். நீங்களன்றி எனக்கு யாருமில்லை. இத்தனிமையில் ஒவ்வொருநாளும் உங்களையே எண்ணி உங்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.”\nமுதல்முறையாக தருமன் திரௌபதியின் அழுகையொலியை கேட்டார். அவர் உடலில் குளிர்ந்த வாள் பாய்ந்ததுபோல இருந்தது. இடக்கால் நடுங்கலாயிற்று. அவள் விம்மியும் விசும்பியும் அழுதாள். “மாவீரருக்கு மகளும் தங்கையும் ஆனேன். ஐவருக்கு மனைவியானேன். பெருவீரர்களை மைந்தரெனவும் பெற்றேன். எவரும் எனக்கு உதவவில்லை. சிற்றில்பிறந்த சிறுகுடிப்பெண்ணுக்குக் கூட இழிவு நேர்ந்தால் சினந்து வேல்கொண்டு எழ ஆண்மகன் ஒருவனேனும் இருப்பான். எனக்கு எவருமில்லை. தன்னந்தனிமை… இத்தனை தனிமையை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. யாதவரே, கைவிடப்பட்டபின் உணரும் தனிமை ஆயிரம்மடங்கு எடைகொண்டது.”\n“அரசி, அவர்கள்…” என இளைய யாதவர் தொடங்கியதும் அவள் ஒரே கணத்தில் உச்சகட்ட சினம்கொண்டாள். “ஆம், அவர்களின் அறக்கணக்குகள் எனக்குத் தெரியும். அவர்களின் அரசியல்கணக்குகளும் தெரியும். பெண்ணென நான் தேடுவது எக்கணக்கும் இன்றி எனக்கென வந்து நிற்கும் ஓர் ஆண்மகனை. இயலாமையின் உச்சத்தில் ஒருவர் அங்கேயே சங்கறுத்துக்கொண்டு செத்துவிழுந்திருந்தால் அடங்கியிருக்கும் என் அழல்.” அவள் உடல் நடுங்கியது. கரிய ��ோலுக்குள் அனலென செங்குருதி ஓடுவது தெரிந்தது. கழுத்திலிறங்கிய நீலநரம்பு தோள்வளைவில் எழுந்து கைகளில் இறங்கியது.\n” என இளைய யாதவர் சொன்னதும் அவள் மேலும் சினத்துடன் கைநீட்டி “போதும், சொல்லவருவது அரசியல் கணக்குகளை என்றால் அதை நான் முன்னரே அறிந்துவிட்டிருக்கிறேன் என்று கொள்ளுங்கள். அறம், அரசு, வேறென்ன சொல்லப்போகிறீர்கள் ஆண்கள் காமம் கொண்டாடவும் மைந்தரைப் பெற்று மகிழவும் குலமகள் வேண்டும் உங்களுக்கு. உங்கள் அரசியலுக்கு முன் அவள் வெறும் பகடை. உங்கள் கணக்குகள் முடிந்தபின் வெறும் பழைய ஆடை” என்றாள். அவள் விழிகள் சிவந்திருந்தன. மூச்சு ஏறியிறங்கியது.\nஅவளை சிலகணங்கள் நோக்கியிருந்தார் இளைய யாதவர். அவள் மூச்சு அடங்கி தலைதாழ்த்தி கைவிரலால் விழிநீர்ப்பிசிறைச் சுண்டி உதடுகளை இறுக்கி மூச்செறிந்ததும் மெல்லிய குரலில் “அரசி, அங்கே நீங்கள் உரைத்துவந்த வஞ்சினத்தைக் கேட்டு நடுங்கினேன். குலமாதர் அவ்வண்ணம் குடிவேரையே அகழ்ந்தெடுப்பதாக வஞ்சினம் உரைப்பதில்லை” என்றார். வெறிக்குரலில் அவள் “நான் குலமாதல்ல. நான் அரசி கோலேந்தி அரியணை அமர்பவள். இப்பெருநிலத்தை குடைகவிழ்த்து ஆள்பவள்” என்றாள்.\n“ஆம், நீங்கள் அரசி. அதனாலேயே இது அரசியலென்றாகிவிடுகிறது. இது குடிப்பூசல் அல்ல. ஆகவேதான் இதன்பொருட்டு குருதிபெருகவிருக்கிறது” என்றார் இளைய யாதவர். “இது உங்கள் தனிமதிப்பைப் பற்றியதென்றால் நாளை களத்தில் கழுத்தறுபட்டு விழவிருக்கும் பல்லாயிரம் தந்தைகள் பல்லாயிரம் தனயர்கள் பல்லாயிரம் உடன்பிறந்தோர் ஏன் அதற்கு வாள்கொண்டு எழவேண்டும் அவர்களுக்கு இதிலென்ன எந்த உரிமையில் அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த வஞ்சினத்தை அவைமுன் உரைத்தீர்கள்\nஅவள் சினத்துடன் ஏதோ சொல்ல வர கையமர்த்தித் தடுத்து “அங்கு நீங்கள் நின்றது அரசியென. சொன்ன சொற்களெல்லாம் அரசியென்றே” என்றார் இளைய யாதவர். “அரசி, இப்பாரதப் பெருநிலத்தில் எத்தனை அரசர்கள் களத்தில் தலையுடைந்தும் நெஞ்சுபிளந்தும் இறந்திருக்கிறார்கள் எத்தனை அரசர்கள் தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவீர்களா எத்தனை அரசர்கள் தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவீர்களா அரசர்கள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு தோலுரிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணைக்கொப்பரைக்குள் வெந்திருக்கிறார்கள். அவர்களின் தலைகள் வெட்டி கோட்டைமுகப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் பற்கள் அரண்மனைமுகப்பில் மாலையென தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஆம், அப்படித்தான் இங்கு அரசியல் நிகழ்ந்திருக்கிறது. அங்கு அறமென்பது வெற்றிக்குரிய வழியென்றே பொருள்படுகிறது.”\n“நீங்கள் அரசியென முடிசூடிக் கோலேந்தியதுமே இந்த ஆடலுக்குள் வந்துவிட்டீர்கள். படைகொண்டு நாடுகளை வெல்லும்போது நீங்கள் பெண்ணல்ல. திறைகொண்டுவந்த மன்னர் உங்கள் காலடியில் முடிசரிக்கும்போதும் நீங்கள் பெண்ணல்ல. ஆனால் அரசியல் தோற்று அவைமுன் நிற்கும்போதுமட்டும் பெண்ணென்று ஆகிவிடுவீர்களா என்ன அரசி, அந்தணன் ஒருவன் வேள்விக்கரண்டியை கீழே போட்டுவிட்டு செங்கோலேந்தினால் அவன் அரசனே. அவன் மறத்துக்கு தன்னை கொடுத்தவன். களத்தில் தோற்று வீழ்ந்து தன் நெஞ்சுக்கு நேராக வாளை ஓங்கும் எதிரியிடம் அவன் நான் அந்தணன், நீ என்னைக் கொன்றால் அந்தணக்கொலைக்கான பழிசேரும் என்று சொன்னானென்றால் அவன் எத்தகைய வீணன் அரசி, அந்தணன் ஒருவன் வேள்விக்கரண்டியை கீழே போட்டுவிட்டு செங்கோலேந்தினால் அவன் அரசனே. அவன் மறத்துக்கு தன்னை கொடுத்தவன். களத்தில் தோற்று வீழ்ந்து தன் நெஞ்சுக்கு நேராக வாளை ஓங்கும் எதிரியிடம் அவன் நான் அந்தணன், நீ என்னைக் கொன்றால் அந்தணக்கொலைக்கான பழிசேரும் என்று சொன்னானென்றால் அவன் எத்தகைய வீணன்\n“பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆடல். நீங்கள் தொடங்கியது இது. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென்றாக விழைந்தவர் இவர் அல்ல, நீங்கள். ஐவரும் உங்கள் கனவுக்கான பகடைகள் மட்டுமே. நம்மை நம்மைவிட அறிந்தவர் நம் எதிரிகள். உங்களை வெல்லாமல் தன் வெற்றி முழுமையடையாதென்று கௌரவமுதல்வன் அறிந்திருக்கிறான். அரசியலில் வெற்றி என்பது முற்றழிப்பதே. எதிரியைக் கொன்று அவன் பற்களை மாலையெனச் சூடுபவன் வீணன் அல்ல. அவன் அவ்வெதிரியின் குலத்திற்கு அழியாத அச்சுறுத்தலை அளிக்கவிரும்புகிறான். சிறுமையின் சுமைகொண்டு அக்குலம் சுருங்கிச் சிறுக்கவைக்க முயல்கிறான். உங்கள் நிமிர்வை அழிக்காமல் வெற்றியில்லை என்று மூத்தகௌரவன் எண்ணியிருந்தால் அது மானுடநெறிமீறல். ஆனால் அரசுசூழ்தலில் உகந்த வழியே.”\nஅவள் குத்திட்ட வி���ிகளுடன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிகளை ஓரக்கண்ணால் நோக்கிய தருமன் அகம் நடுங்கி தலைகுனிந்தார். அந்தச் சொல்லாடல் அப்போதே முடிந்துவிடவேண்டுமென்று மட்டுமே அப்போது விழைந்தார். “அவைநின்று சொல்லுரைத்துவிட்டீர்கள். உங்கள் கொழுநர் ஐவரையும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கிவிட்டீர்கள். அரசி, உங்கள் சொல்லுக்கு நானும் முழுதும் கட்டுப்பட்டவனே. கௌரவர் ஒவ்வொருவரும் தலையுடைந்து களத்தில் மறைவர். குருதியாடி நீங்கள் கூந்தல் முடிவீர்கள். விழிநீரும் கண்ணீரும் விழுந்த களம்வழியாக நடந்து நீங்கள் முடிசூடுவீர்கள். ஐயமே தேவையில்லை, இது நிகழும்.”\nஅவள் உதடுகள் மெல்லப் பிரிந்த ஒலி கேட்டதுபோல் தோன்றியது. “அரசி, அதில் உங்கள் விழிநீரும் கலந்திருக்கும். உங்கள் வயிற்றுக்குருதியும் அங்கு வீழ்ந்திருக்கும்.” திரௌபதி நடுங்குவது தெரிந்தது. உதடுகளை மடித்து இறுக்கி அத்தருணத்தைக் கடக்க அவள் முயன்றாள். “என்ன சொல்கிறீர்கள், யாதவரே” என்றபோது அவள் குரல் மிக ஆழத்திலிருந்து வந்தது. “அரசி, சிம்மங்களுக்கு குருதிச்சுவை காட்டுவதைவிடக் கொடியது தெய்வங்களுக்குக் காட்டுவது. தங்கள் பீடம்விட்டு எழுந்த தெய்வங்கள் குளிர்ந்தமையாமல் திரும்பா” என்றார் இளைய யாதவர். “தெய்வங்களுக்கு அனைவரும் எளிய சிற்றுயிர்கள் மட்டுமே. வென்றவரும் தோற்றவரும் வெறும் குருதிதான்.”\nஅவள் இருகைகளையும் சேர்த்து பற்றிக்கொண்டாள். அவள் கழுத்துத்தசை இழுபட்டு அதிர்ந்தது. ஏதோ சொல்லவருபவள்போல் தோன்றினாள். ஆனால் உடனே எழுந்து ஆடையைப்பற்றி இழுத்துச் செருகியபடி நடந்து அகன்றாள். இளைய யாதவர் அவளையே நோக்கி அமர்ந்திருந்தார். தருமன் “கூரிய சொற்கள், யாதவரே” என்றார். “ஆம், ஆனால் பிறிதெவரும் அவர்களிடம் இதை சொல்லப் போவதில்லை” என்றார் இளைய யாதவர்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூ���் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பிருகதர்\nகேள்வி பதில் - 47\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 5\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 55\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:28:14Z", "digest": "sha1:VHHVRAQ6BO65K74ZJEIWJ6A7PCPWEU7A", "length": 8103, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "தமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக் கொடி: 700 பேர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nதமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக் கொடி: 700 பேர் கைது\nதமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக் கொடி: 700 பேர் கைது\nதமிழக ஆளுனருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இன்று (வெள்ளிக்கிழமை) காலை புதுக்கோட்டைக்குச் சென்றார்.\nஇதன்போது ஆளுநர் பயணித்த வழியில் அரச மகளிர் கலைக்கல்லூரிக்கு முன்பாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.\nஇதன்போது கறுப்புக்கொடி காட்டிய 700 இற்கும் அதிகமானோரைக் கைது செய்த பொலிஸார் அவர்களைத் திருமண மண்டபத்தில் தடுத்து வைத்தனர்.\nஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டக் கூடாது அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: எட்டு பேர் கைது\nமட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்ட\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது\nமட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அ\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: தேடப்பட்டுவந்த ‘நேவி சம்பத்’ கைது\nகொழும்பில் பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த &\nசவுதி சிறையில் 999 பயங்கர��ாத சந்தேகநபர்கள்: இலங்கையரும் உள்ளடங்குவதாக தகவல்\nபயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவின் புலனாய்வு சிறைகளில் தடுத்து வைக்கப்ப\nகருணாநிதியின் மகன்களுக்கிடையிலான முரண்பாடு: நாளை தி.மு.க.வின் முக்கிய கூட்டம்\nகருணாநிதியின் மகன்களான மு.க. அழகிரி மற்றும் மு.க. ஸ்டாலினுக்கிடையே முரண்பாடுகள் நிலவுகின்ற நிலையில்,\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T23:28:06Z", "digest": "sha1:MMFM45TWFMV4VU37TFSUP6MHQYLDZPT7", "length": 5910, "nlines": 42, "source_domain": "athavannews.com", "title": "தேவையற்ற ரோமங்களை நீக்க இயற்கை வழிமுறைகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nதேவையற்ற ரோமங்களை நீக்க இயற்கை வழிமுறைகள்\nமுகத்தில் வளரும் முடியைப் போக்க : சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி அதிகம் வளரும். இதனைப் போக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவை முகத்தில் மட்டுமின்றி, உடலின் மற்ற பகுதிகளில் வளரும் முறையைப் போக்கவும் உதவும். ஆனால் இந்த கலவையை மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் பயன்படுத்தக்கூடாது.\nதேவையான பொருட்கள்: சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்\nசெய்யும் முறை : முதலில் ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முடி வளரும் இடத்தில், முடி வளரும் திசையை நோக்கி தடவி, 15-20 நிமிடம் கழித்து, தண்ணீர் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சி குறைவதைக் காணலாம்.\nகை, கால்களில் வளரும் முடியைப் போக்க : உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க எலுமிச்சை, சர்க்கரை மற்றும் தேன் கலவை சிறந்ததாக இருக்கும். இந்த முறை ஒரு வேக் போன்று செயல்படும் மற்றும் இந்த முறையால் சிறிது வலியை உணர நேரிட்டாலும், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.\nதேவையான பொருட்கள் : சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், மைதா/சோள மாவு – 1-2 டீஸ்பூன், வேக்சிங் ஸ்ரிப் அல்லது ஒரு துண்டு துணி ஸ்படுலா அல்லது கத்தி\nசிக்ஸ் பேக் மோகம் – ஆண்களுக்கான எச்சரிக்கை\nஆண்களில் சிலர் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு ...\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மை\nஉங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீ...\nசிக்ஸ் பேக் மோகம் – ஆண்களுக்கான எச்சரிக...\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் ந...\nகோடை கால அழகு குறிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-2/", "date_download": "2018-08-16T23:28:09Z", "digest": "sha1:SYI32VI5TPJ6K33ML6UVQOIPKE3IAZJR", "length": 7294, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி\nவெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி\nஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றலாப் பயணங்களை மேற்கொள்பவர்கள் வரி செலுத்த வேண்டுமென உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் ஐவன் திஸாநாயக்க பரிந்துரை செய்துள்ளார்.\nகாலியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிலர் விடுமுறை காலங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறானவர்களிடமிருந்தும் வரி அறவீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த நடவடிக்கை- கல்வி அமைச்சு மறுப்பு\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும் என இணையத்தளங்களில் உலாவரும் செய்திகளில் எ\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புகையிரத ஊழியர்கள் நேற்று(ப\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் பனை மரங்கள்\nகிளிநொச்சி, வட்டக்கச்சி விவசாய திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் உள்ள பனை மரங்களை சிவில் பாதுகாப்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும்மழை காரணமாக 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப\nஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் படையெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தினையடுத்துப் புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்து சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nதலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியீடு\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nகார் தீப்பற்றி எரிந்து விபத்து – யாழில் சம்பவம்\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48960-2014", "date_download": "2018-08-16T23:38:23Z", "digest": "sha1:2PDK4YTU3T5ZVW7R2CFYXHL473AHKY3H", "length": 16795, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உதிர்ந்த மலர்கள் – 2014", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nஉதிர்ந்த மலர்கள் – 2014\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉதிர்ந்த மலர்கள் – 2014\n23. காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த தலைவர் ஜி.பூவராகன் (86) மறைவு.\n1. முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண் (74), ஹைதராபாதில் காலமானார்.\n13. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் எஸ்.மல்லிகார்ஜுனையா (82), தும்கூரில் மறைவு.\n25. தமிழக முன்னாள் டிஜிபி எஸ்.ஸ்ரீபால் (76) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\n9. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.ஜனார்த்தன ரெட்டி(80), ஹைதராபாதில் காலமானார்.\n21. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் (92), திருச்சியில் மறைவு.\n3. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே (64), சாலை விபத்தில் உயிரிழந்தார்.\n22. பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ராம.நாராயணன் (65), சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.\n25. பிரபல குணச்சித்திர நடிகர் சி.பாலமுரளி மோகன் (54), சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.\n13. மூத்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர் (96), தில்லியில் காலமானார்.\n20. “காதல்’ திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த தண்டபாணி மாரடைப்பால் உயிரிழந்தார்.\n20. பிரபல யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் (95), புணேவில் காலமானார்.\n22. பத்மபூஷண் விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி (82), மாரடைப்பால் உயிரிழந்தார்.\n2. முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி (65), தில்லியில் காலமானார்.\n2. முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரன் மாரடைப்பால் பெங்களூரில் உயிரிழந்தார்.\n2. பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம்(91), சென்னையில் காலமானார்.\n20. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் (89), சென்னையில் மறைவு.\n22. தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் அகர்வால் மறைவு.\n10. சமூகவியலாளர், அரசியல் ஆர்வலர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (57), புது தில்லியில் மருத்துவமனையில் காலமானார்.\n18. தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.ருத்ரையா (67) மறைவு.\n24. முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான முரளி தேவ்ரா (77) காலமானார்.\n2. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் பதவி வகித்த முதல் இஸ்லாமியரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.ஆர்.அந்துலே (85) மறைவு.\n4. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவும், கேரள அமைச்சராகவும் பதவி வகித்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்.\n19. விகடன் பத்திரிகை குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) சென்னையில் மாரடைப்பால் காலமானார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--��கிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்���கவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2012/01/10.html", "date_download": "2018-08-16T23:28:56Z", "digest": "sha1:OF5CRLXZ2NRTCSNXNOJZ4AGNZHXVPOJP", "length": 30824, "nlines": 91, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nசனி, 14 ஜனவரி, 2012\nகேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nபிற்பகல் 4:25 மாவீரர்களின் வீர வரலாறு\nஇந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.\nஇந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அது எந்த நாட்டிற்கு உரியது என்பது தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”\" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பின்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.\n7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுபர் – கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறினார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.\n13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு அப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்��ிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.\n‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா” என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்”\" என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா””\" என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா” என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.\nசிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.\nஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்கனவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.\nஅதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.\nஇந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக் கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.\nதங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.\nசனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கி��்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத்தினார். சென்னை அழைத்து வரவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.\nஇந்தப் பேச்சுக்களிடையே பயணம் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணுரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.\n16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானுர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.\nசிறிது நே���த்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.\n16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.\nகிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிய பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”\" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.\nமேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.\n“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்\nநீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்\nஇந்த வீரத் தளபதிகளுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய வீர மறவர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் ���ண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-08-16T23:38:06Z", "digest": "sha1:L6CVRHPTLNVFWWIB7DW44SGYE6GVPBYW", "length": 31042, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அட�� அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவி��ன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11022-2", "date_download": "2018-08-16T23:41:19Z", "digest": "sha1:VC7PHAMFNZHSHZN4SQJXN4D53H6BXBBI", "length": 10205, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "2-வது ஒருநாள் கிரிக்கெட��� போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\tFeatured\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்தப்போட்டியில், தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், மிகவும் நேர்த்தியான துவக்கத்தை இங்கிலாந்து பெற்றது. அதேவேளையில், ரன்ரேட்டையும் கவனத்தில் கொண்டு சீரான வேகத்தில் அடித்து ஆடியது.\nதுவக்க ஆட்டக்காரர்கள் ராய் (40 ரன்கள்), பெர்ஸ்டவ் (38 ரன்கள்), சராசரியான துவக்கத்தை அளித்தனர். இருந்த போதிலும், மூன்றாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் இயான் மோர்கன் 53 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டேவிட் வில்லி 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்து இருந்தார். இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 15(26) ரன்னிலும், தவான் 36(30) ரன்களும் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வீராட் கோலி 45(56) ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 46(63) ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 21(22) ரன்களும், உமேஷ் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், தோனி 37(59) ரன்களும், சித்தார்த் கெளல் 1(2) ரன்னிலும், சாஹல் 12(12) ரன்னிலும் வெளியேறினர்.\nஇறுதியில் குல்தீப் யாதவ் 8(26) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக லியான் ப்ளன்கெட் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷித், டேவில் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்தியா , இங்கிலாந்து வெற்றி,\nMore in this category: « உலக தடகள போட்டி : 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் சாதனை\tஉலகக்கோப்பை கால்பந்து : இங்கிலாந்து தோல்வி : 3 - வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 89 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-08-16T23:37:51Z", "digest": "sha1:6MLAHD4EWDJTNSTEHZGNVXY2UZSTP3NE", "length": 30015, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவி��ைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/", "date_download": "2018-08-17T00:16:44Z", "digest": "sha1:7NXEKDDDGNM3O4F2V3NLKK2T2E2UGDF7", "length": 14428, "nlines": 208, "source_domain": "www.chennaisudar.com", "title": "ChennaiSudar |", "raw_content": "\nநடிகர் விஷால் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\nகடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும்...\n‘கோலமாவு கோகிலா’வில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில...\nவிரைவில் வெளிவர இருக்கும் படம் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா”\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் “சீமத்துரை”\nபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில்...\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் “சீமத்துரை”\nபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில்,...\nசிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்திற்க்கு இசை அமைக்கிறார் ஹிப் ஹாப் ஆதி\nஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல் \nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து...\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\n‘Mr.சந்திரமௌலி” படத்திற்காககவுதம் கார்த்திக்-ரெஜினா கசண்டரா இணைந்து நடித்த கவர்ச்சிப் பாடல்\nதிரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா...\nவிரைவில் வெளிவர இருக்கும் படம் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா”\n‘ராஜதந்திரம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர்...\nஅதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் \"க���ருதி ஆட்டம்\".\nவிவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் “எழுமின்” படத்திற்காக தனுஷ் பாடிய பாடல்\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து...\n2 வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த கமல்\nகண்ணை திறந்து பார்க்கும் கருணாநிதி - வெளியான புகைப்படம்\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\nலிம் குவான் இங் மலேசியாவின் புதிய நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமலேசியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யாரும்...\nஜப்பான் பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை\nஓமன் நாட்டின் துணை பிரதமரை சந்தித்தார் மோடி\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\n2 வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த கமல்\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\nமோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவியை திருமணம் செய்ய போட்டி\nஅணு ஆயுதங்களை அழித்த பிறகே வடகொரியா மீதான தடையை நீக்குவோம்- அமெரிக்கா\nவடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து...\n2019-ல் உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன் பிரதமர் மோடி பேச்சு\nநீதித்துறைக்கு எதிரான நவாஸ் ஷரிப் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் தடை..\nஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் ’பியார் பிரேமா காதல்’\nகண்ணை கவரும் நிறைய வண்ணங்கள், மிகுதியான இசை ஜாலம் என்று...\nவருண் தவான்-அனுஷ்கா ஷர்மா இணைந்து நடிக்கும் படம் \"சுய் தாகா-மேட் இன் இந்தியா\"\nதெலுங்கில் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை நந்திதா..\nநடிகர் விஷால் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\nகடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள...\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தல்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின்...\nஇந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாக விளங்கி வரும் பேட்மிண்டன்\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து...\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி...\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி\nமோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவியை திருமணம் செய்ய போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/karunanithy.html", "date_download": "2018-08-16T23:37:29Z", "digest": "sha1:Q5ML2HKV73BJMCTT2ITPC4FLW26IWREG", "length": 11546, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம்\nஅண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம்\nவேந்தன் August 08, 2018 இந்தியா, சிறப்புப் பதிவுகள்\nராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மறைந்த முதல்வர் கருணாநிதியின் உடல் மாலை 4 மணிக்கு மேல் மெரினாவை நோக்கி இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. 6.30 மணியளவில் அண்ணாசதுக்கத்திற்குள் உடல் கொண்டு வரப்பட்டது. கலைஞரின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கும் நிகழ்வு தொடங்கியது. முப்படை தளபதிகளின் மரியாதைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.\nபின்னர் கலைஞர் உடலின் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி அகற்றப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், மு.க.அழகிரி, ராஜாத்திஅம்மாள், செல்வி, துர்கா, கனிமொழி, தமிழரசு, துரைதயாநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதியாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி மரியாதை செலுத்தினார்.\nஇறுதி மரியாதைக்குப்பிறகு 6.50 மணிக்கு கலைஞரின் உடல் ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று பொறிக்கப்பட்ட சந்தைனப்பேழைக்குள் எடுத்து வைக்கப்பட்டது.\nபின்னர் சந்தனப்பேழைக்குள் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து உப்பு போட்டுச்சென்றனர். அப்போது ஸ்டாலின் கதறி அழுதார்.\nகலைஞரின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையை மூடிய போது ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த ஸ்டாலினை துர்க்கா தேற்றினார்.\nஇறுதி மரியாதை முடிந்து இரவு 7 மணிக்கு 9 ராணுவ வீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக வந்து சந்தனப்பேழை இறக்கப்பட்ட குழிக்குள் கண்ணீருடன் மண் அள்ளித்தூவ, 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nஅரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்\nபள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96561", "date_download": "2018-08-16T23:40:23Z", "digest": "sha1:SMJRXD4FB5BOCSU72QPTVMWKXZ6QOEXT", "length": 10374, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா\nபொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா\nஐ.தே.கட்சியில் அன்று தொட்டு இன்றுவரை அசையாத ஒரு சொத்தாக இருந்து வருபவர் அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம். அவருக்குமிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டுமென அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானாகேட்டுக் கொண்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமிது காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அசையாமல் இடம் பிடித்து நாட்டின் அனைத்துஇன மக்களின் மனம் கவர்ந்தவர் அமைச்சர் ஹலீம். நேர்மையுள்ள ஊழலற்ற உண்மையை பேசும் ஓர் அரசியல் சக்தியாகஇருந்து வருபவர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைபெற்று அமோக வெற்றியீட்டிவர். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலிலும் கூட, அனைத்து அமைச்சர்களின் இடங்கள் எல்லாம்தோல்வியை தழுவிய போதும், அவரது சொந்த இடமான அக்குறணை பிரதேசத்தை அமோக வெற்றியீட்டி காட்டியவர். நல்லாட்சியில் வேறு வேறு அமைச்சர்களை கொண்டு பல அபிவிருத்திகளை செய்து காட்டியவர். எனவே அமைச்சர்ஹலிமுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டும் என பிரதமர்ரணில் விக்ரமசிங்கவைக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி\nNext articleஅமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமீண்டும் சூடுபிடித்துள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: சில கேள்விகளும் சந்தேகங்களும்\nசமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடாத்தும் அகில இலங்கை ரீதியாக சிறுகதைப் போட்டி\nசட்டவிரோத சூறா சபைக்கெதிராக நடவடிக்கை- கல்குடா மஜ்லிஷ் சூறா சபை\nஒருவர் தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்-கோறளைப்பற்று உதவிப்பிரதேச...\nகதுருவெல-முஸ்லிம் கொலனியில் அதிகளவான பெண்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு.\nஉள்ளூராட்சி சபை விடயத்தில் அரசியல் ஆட்டத்திற்கு இடமில்லை-சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல்\nகாணியை மீளக்கோரி தொடரும் நாவலடி மக்களின் உண்ணாவிரதம்\nசாரதிக்கு தலைச்சுற்று வந்ததால் யாழ்ப்பாணத்தில் பஸ் பாலத்தில் குடைசாய்ந்துள்ளது.\nஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-08-16T23:34:58Z", "digest": "sha1:CD4QHEZFKODEJO4QLVVCCVARMKPYFCPQ", "length": 7042, "nlines": 53, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "கலாச்சாரம் குறித்து ஆழமான மறுபரிசீலனை ஒன்று தேவை!", "raw_content": "\nகலாச்சாரம் குறித்து ஆழமான மறுபரிசீலனை ஒன்று தேவை\nகலாச்சாரம் எனும் விஷயத்தில் அடிப்படையிலேயே நாம் இரண்டு தவறுகளைச் செய்கின்றோம்\nநாம் ஒரு பன்முக சமூகம் (Pluralistic Society) ஒன்றில் வாழ்ந்து வருகிறோம். இங்கே பலவிதமான கலாச்சாரப் பழக்க வழக்கங்களை மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nஇதனை இஸ்லாமிய அறிஞர்களில் ஒரு சாரார் எப்படிப் பார்க்கின்றார்கள் எனில், பிற மக்கள் பின்பற்றும் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஷிர்க் மற்றும் பித்அத் எனும் வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.\nஇந்த முடிவுக்கு அவர்கள் வந்திட பின் வரும் நபிமொழியை ஆதாரமாக அவர்கள் காட்டுகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே\nஇந்த ஒரே ஒரு நபிமொழியை மட்டும் கவனத்தில் கொண்டு இவ்விஷயத்தை அணுகுதல் சரியன்று. மக்களின் பழக்க வழக்கங்ககள் சம்பந்தப்பட்ட ஏனைய நபிமொழிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அலசிட வேண்டிய விஷயம் இது.\nமுஸ்லிம்கள் செய்யும் இன்னொரு தவறு என்னவென்றால் - இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு, அரபுக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் சேர்த்து - அவற்றுக்கு இஸ்லாமிய சாயம் பூசி அவற்றை விடாப்பிடியாகப் பற்றிப் பிடித்து வைத்து கொண்டிருப்பது தான் அது\nபன்முக சமூக அமைப்பு ஒன்றில் வாழும் நாம், மேற்கண்ட இரண்டு தவறுகளால் மற்ற மக்களிடமிருந்து மிகவும் ஒதுங்கிப்போயிருக்கின்றோம்\nகலாச்சாரம் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் ஆழமான மறுபரிசீலனை ஒன்று தேவை\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகி�� விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/BJP-to-open-Alva-shop-to-contest-puja", "date_download": "2018-08-17T00:07:38Z", "digest": "sha1:PD4BUGOMK2CLF7G6AS35PFITR3BBRMF6", "length": 6877, "nlines": 73, "source_domain": "www.cauverynews.tv", "title": " பக்கோடாவிற்கு போட்டியாக அல்வா கடை திறந்த பாஜக..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புபக்கோடாவிற்கு போட்டியாக அல்வா கடை திறந்த பாஜக..\nபக்கோடாவிற்கு போட்டியாக அல்வா கடை திறந்த பாஜக..\nபுதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா விற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்துள்ளனர்.\nபிரதமர் மோடியின் பக்கோடா குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமி பகோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் நேரு சாலையில் \"நாராயணசாமி அல்வா கடை\" என பெயரிட்டு அல்வா கடை திறந்து அல்வா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரி மாநில பாஜக-தலைவர் சாமிநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் \"புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு வந்து எந்த திட்டமும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வாதான் கொடுத்தார்\" எனக்கூறி நூதன முறையில் அல்வா விற்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகி���்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=93", "date_download": "2018-08-16T23:10:28Z", "digest": "sha1:2DGZK5JZ4M66VPKKUJIFLNA3UB4MEH5K", "length": 2187, "nlines": 33, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய சூழலில் வாழும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை தன் மனதில் முள்ளோடு இந்த சூழலைப் பார்க்கும் விதமே இந்தக் கதையின் கரு.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)\nஇதுவரை: 15228561 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94807", "date_download": "2018-08-16T23:36:49Z", "digest": "sha1:BOKNHSZ6FR4ZXJICYWHR6UKGYZ6367OF", "length": 17815, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஎங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதியதொரு முறையில் நடைபெறுகின்ற தேர்தலாகும். ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாகவும் இத்தேர்தல் அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகுருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் இக்கட்சி எவ்வளவு செல்வாக்குப் பெற்று நிற்கின்றது என்பதை கணிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தேர்தல் என��பதை கவனத்திற்கொள்ள வேண்டும். நாங்கள் அரசாங்கத்திலே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.\nஇந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வது இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதில் எங்களுக்குள் இருந்த தீவிரம், அதில் காட்டிய ஈடுபாடு, அதனூடாக மக்கள் மத்தியில் எமது கட்சி செயற்பாட்டாளர்கள் காட்டிய அக்கறை என்பன இந்தக் கட்சிக்கு புதியதொரு உற்சாகத்தை தந்துள்ளது.\nநியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அதனை நாங்கள் வாய்ப்பாக மாற்றியுள்ளோம். அதற்காக மாற்று உபாயங்களை கையாண்டுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பல வகைகளில், வித்தியாசமாக நான்கு கட்சிகளில் போட்டியிடுகிறது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகக்கூடிய அதிகார மையமாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை எமது கட்சி தன்னுடைய பட்டியலாக மாற்றியுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.\nகுருணாகல் மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி சபைகளிலும், திக்குவல்லை நகர சபையிலும், ஹம்பாந்தோட்டை மாநகர சபையிலும் மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் பட்டியலில் முதன்முறையாக எல்லோரும் மலே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள இன்னும் இரண்டு கட்சிகளுடாகவும் போட்டியிடுகின்றோம். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியில், ஜனாதிபதியின் இடமான லங்காபுர பிரதேசத்தில் போட்டியிடுவதுடன் அந்த சபையில் 3 ஆசனங்களை வெல்லக்கூடிய சந்தர்ப்பமும் எமக்கு உள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருநுவர ஆகிய சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஏனைய முஸ்லிம் பெரும்பான்மை சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றோம். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மயில் சின்னம் என்பன போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்��ி நிலவுகின்றது. இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலான சபைகளை வெற்றிகொள்ளும் நிலைமையை அங்கு உருவாக்கியுள்ளோம்.\nஅதேபோல் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் நகர சபை, கல்பிட்டி பிரதேசசபை என்பவற்றில் தனித்தும் போட்டியிடுகிறோம். புத்தளம் பிரதேச சபையிலும், வண்ணாத்திவில்லு பிரதேச சபையிலும்எங்களுடைய ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலவரம் காணப்படுகின்றன.\nவன்னி மாவட்டத்தில் நாம் தனித்துக் கேட்கின்றோம். அக்கரைப்பற்று நகர சபையில் போட்டியிடுகின்றோம். அங்கு இதுவரையிருந்த நிலைமையை விட உன்னதமான ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இப்படியாக பல இடங்களில் கட்சியுடைய அரசியல் ஒரு உசார்நிலைக்கு வந்து, இந்த தேர்தலில் நாங்கள் ஒரு பலமான கட்சி என்பதை நிரூபிக்கும் தருணம் வந்துள்ளது.\nஇந்த தேர்தல் முறை சம்பந்தமாக எல்லோரும் புடம்போட்டுப் பார்க்கின்ற முதலாவது கலப்புத் தேர்தல். இதனை பெரிய கட்சிகளே கொண்டுவந்தன. ஆனால், சமூகத்தின் பிரதிநிதித்துவம் பறிபோகக்கூடாது என்று சிந்திக்கின்றவர்கள், சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தங்களது சமூகப் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவே பயன்படுத்துவார்கள்.\nஇந்த வட்டார தேர்தலில் எங்களுடைய சமூக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலும் நாம் செயற்பட்டால், எமக்கான சபைகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்றார்.\nPrevious articleசிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.\nNext article“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” ரிஷாட் மறுப்பு\nவாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியதில் முப்பத்தைந்து லட்சம் ரூபா சேதம்\nகல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.\nமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் வெல்லாவெளி பிரதேசத்திற்கு 272 வீடுகள்.\nமஸ்ஜிதுகளின் நிருவாக முறைமையும் புதிய சீர்திருத்தங்களும்\nஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெறும் பெருநாள் காணிவெல் களியாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்...\nமட்டக்களப்பு மாநகர எல்லையி��் வீதியோர வியாபாரிகளினால் நோய்கள் பரவும் அபாயம்\n(வீடியோ). ஓட்டமாவடியில் அமீர் அலியிடம் தோற்றுப்போன ஹக்கீமும், தவிசாளர் கனவை நனவாக்கிய அஸ்மியும்\nதடைகளைக்கடந்து தலை நிமிர்ந்து நிற்கும் காத்தான்குடி நவீன பொது மலசலகூடம்\nபொலன்னறுவை – கல்லேல்லயில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nஎந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்\nசமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா\nஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/uyirthelunthare-alleluia/", "date_download": "2018-08-17T00:22:04Z", "digest": "sha1:YEYOEH42VAGR54WIHJF7IVRV3576GBKV", "length": 6596, "nlines": 180, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா | Lyrics", "raw_content": "\nUyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா\nஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்\n3. எம்மா ஊர் சீஷர்களின்\nஎல்லா மன இருள் நீக்கின தாலே\nஎம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே\n4. மரணம் உன் கூர் எங்கே\nபாதாளம் உன் ஜெயம் எங்கே\nசாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்\n5. ஆவியால் இன்றும் என்றும்\nUyirththezhunthaare – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா Amen Alleluia – ஆமென் அல்லேலூயா Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி\nPuthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்\nYesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2017/01/3.html", "date_download": "2018-08-16T23:09:35Z", "digest": "sha1:3ILGD75MY3EOA52HFZESDGZTX3EBI4P7", "length": 23584, "nlines": 192, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: வெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...!", "raw_content": "\nவெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...\nஅதிகாலை 3 மணிக்கு ரயில் நாகர்கோவில் சென்றடைந்தது...அங்கே இருந்து ஊருக்கு ஆட்டோ பிடிச்சு கிளம்பினோம்...போகும் வழியில் ரோடெல்லாம் விரிவாக்கம் பண்ணிருந்தாங்க, ஆட்டோக்காரர் பிஜேபி ஆள் போல, மத்திய அமைச்சர் போன் ராதாகிருஷ்ணன் செய்த, செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார்...சுசீந்திரம் புதிய பாலம் கட்டப்பட்டிருந்தது...தற்போது ஒன்வே மட்டும் திறந்து விட்டிருப்பதாக சொன்னார்...\nஆட்டோ வீடு போயி சேர்ந்ததும்...முன்பு ஆட்டோ சத்தம் கேட்டதும் அம்மா லைட்டைப் போட்டு வெளியே வந்து விடுவார்கள், இ��்போது யாருமில்லை...அண்ணன் மட்டும் பக்கத்து வீட்டிலிருந்து வந்து லைட்டைப்போட்டு கொஞ்ச நேரம் பேசிகிட்டு தூங்கப் போயிட்டான்...\nஅம்மா மற்றும் மனைவியின் அம்மா மும்பை ஜுஹு பீச்சில்... [இருவரும் இப்போது இல்லை]\nஎனக்குள் வெறுமை...வருத்தம், பலவீனம், அழுகை, குமுறல்...சொல்ல இயலாத பலவித நினைவுகளால் வாசல்படியில் அமர்ந்து எனது மடியில் முகம் புதைத்துக்கொண்டேன்...மனைவிக்கும் இப்போதுதான் மாமியாரின் அருமை தெ[பு]ரிந்து கண்ணீர் வடித்தாள்...இருள் விலகாமலே சற்று சகஜமானேன்...\nஅப்பாவும் அம்மாவும், அண்ணன் மகனும்...[கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வருவதற்கு முன்பு, வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட பாறை தெரிகிறதா \nவிடியத் தொடங்கியது உலகம்...என் நினைவுகள் மட்டும் இருளில் தள்ளாடியபடி இருந்தது...சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்...அக்கம் பக்கத்தவர்களும் வந்து, அம்மாவுக்கு நல்ல மரணம் என்றார்கள்...என் மனசும் அம்மாவோடு மரணித்துப் போச்சே...\nஅம்மா படுத்து தூங்கும் கட்டில் நார்களை வெட்டிப்போட வேண்டும் என்றான் அண்ணன், அதை இளைய மகன் நீதான் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்...மனமில்லாமல் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு நார்களை வெட்டி வெறும் கட்டிலாக வைத்தேன்.\nராஜகுமாரும் நானும், விஜயன் முகம் சற்று மட்டும்...[ஆபீசர் எடுத்தது]\nநண்பன் ராஜகுமார் வந்து என்னைக் குளிக்க சொன்னான், குளித்து முடித்ததும் வெளியே அழைத்து சென்றான்...பழைய நினைவுகளை மீட்டும் பொருட்டு அவன் என்னை பல இடங்களுக்கும் அழைத்து சென்று ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தான், அவன் அம்மாவும் போன வருடம்தான் மரித்தார்...அவன் அம்மாவும் என் அம்மாவும், அவன் அப்பாவும், என் அப்பாவும் நெருங்கிய உயிர் நண்பர்கள்...ஒரு தலைமுறை விடை பெற்றாகிற்று, இனி அடுத்து நாம்தான் என்று பேசிக்கொண்டோம்...\nசெல்போன் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை, அதற்கும் என் மனசு புரிஞ்சிருக்கும் போல...நிறைய போன்கள்...விஜயன், ஆபீசர், இன்னும் பல நண்பர்கள் போனில், ஆபீசரிடமும் விஜயனிடமும் என் நம்பர் கேட்டு நண்பர்கள், நண்பிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாத நிலை...\nஎங்கள் வீட்டின் மேற்குப்புறம் உள்ள உப்பளம், கடேசியாக தெரிவது எங்கள் மாவட்டத்தின் பழையாறு நதி, கடலை சந்திக்க போகுமிடம்...கன்னியாகுமரியில் நீங��கள் பார்க்கும் சூர்ய அஸ்தமனத்தை இங்கிருந்தும் பார்க்கலாம், என் வீட்டின் உள்ளே இருந்தும் பார்க்கலாம்...\nஅடுத்த நாள்தான் கொஞ்சம் கூடுதலாக சற்று சகஜமானேன்...நான் ஊருக்குப் போனாலே அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள பாலத்தில் வந்து அமர்ந்து கொண்டாட்டங்கள் அரங்கேறும், நான் இல்லாத சமயங்களில் நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்லி மகிழ்வார்கள்...\nஇந்தமுறை எல்லாமே சோகமாயிற்று...ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் கிடையாது...ஒருவேளை நான் அம்மா மரணத்தன்று வந்திருந்தால் இத்தனை சோகம் வந்திருக்காதோன்னு நினைப்பதுண்டு...வெளிநாட்டு வாழ்க்கையின் சோகத்தில் இதுவுமொன்று...\nஉங்கள் மனதில் என்றும் அவர் வாழ்வார்...\nஅம்மாவின் நினைவுகள் உங்கள் வழிநடத்தும்..... அம்மாவின் இழப்பு அளவிட முடியாதது தான்.....\nஇழப்புக்களைத் தாண்டிச் செல்வதே மனுஷ வாழ்க்கைன்னு ஆகிப் போச்சு\nநெருடலான மூன்று பதிவுகளையும் ஒரு சேர இப்போதுதான் படித்தேன். அம்மாவிற்கு எனது கண்ணீர் அஞ்சலி. உங்கள் அம்மாவின் நினைவுகளிலிருந்து விடுபட முடியாது. எதார்த்த நிலைக்கு வர முயற்சிக்கவும்.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nஎன் வாழ்க்கையில் என்னை தேடிவந்த காதல் புயல் சூறாவளியாக.....\nநான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்.... நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதி...\nஅமெரிக்காவில் பதிவர்களின் காமெடி கும்மி....\nஅமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா... கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஎன் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என...\nஅள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே.... நிலவை...\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nசெங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை.... உலகின் மூத்த மொழி தமிழ்...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 5...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 4...\nவெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பு��் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1675/", "date_download": "2018-08-17T00:28:06Z", "digest": "sha1:BOBNCLYCGQTN2WOLQTY76ZKDXMIZ6B7V", "length": 6857, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் மரணம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nபிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் மரணம்\nஇங்கிலாந்தில் பிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27). தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றினார்கள்.\nஅவர் இறந்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். எமி ஒய��ன்ஹாசுக்கு மது மற்றும் போதை மருந்து அருந்தும்பழக்கம் இருந்தது. அதற்காக\nபலமுறை மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\nசி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட தயார்\nபாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு\nபா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு உடல்நலம்…\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3754/", "date_download": "2018-08-17T00:24:08Z", "digest": "sha1:VJGAFAZ6MDQQ6HDRENW477GNV5BPMGJT", "length": 7290, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஉ.பி.யில் எம்.எல்.ஏக்களின் மேம்பாட்டு நிதி யாக மாறும் தொகுதி மேம்பாட்டு நிதி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nஉ.பி.யில் எம்.எல்.ஏக்களின் மேம்பாட்டு நிதி யாக மாறும் தொகுதி மேம்பாட்டு நிதி\nஉ.பி.யில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வாகனங்கள் வாங்கிக்கொள்ள உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் அனுமதி தந்துள்ளார் .\n5 ஆண்டுகளில் தொகுதிமேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப் படும் ரூ 5\nகோடியில் ரூ 20 லட்சத்தை கார்கள் வாங்கிக்கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ 80 கோடி செலவாகும்.\nபொதுவாக தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு_மட்டுமே பயன்படுத்த இயலும் . எம்.எல்.ஏக்களின் சொந்த நலனுக்காக பயன் படுத்த முடியாது ஆனால் உ.பி.யிலோ தொகுதி மேம்பாட்டு நிதி எம்.எல்.ஏக்களின் மேம்பாட்டு நிதி யாக மாறுகிறது\nஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு\nநீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால்…\nஐஐடி பாடவகுப்புகளை நேரலையாக கேட்க வசதி\nகாங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை 2…\nகுடிசை வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி…\nஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8209/", "date_download": "2018-08-17T00:24:12Z", "digest": "sha1:OUOWITYWOHQZAIDB3MMJU2VTIWDZS6F3", "length": 11909, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசட்டம்–ஒழுங்கை சமாளிக்க 'ஸ்மார்ட்' காவல்துறை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nசட்டம்–ஒழுங்கை சமாளிக்க ‘ஸ்மார்ட்’ காவல்துறை\nசட்டம்–ஒழுங்கை சமாளிக்க 'ஸ்மார்ட்' காவல்துறை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம்மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாந���ட்டை தொடங்கி வைத்தார்.\nநிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–\nவீர, தீர செயல்களுக்கு விருதுபெற்ற போலீசாருக்கு எனது பாராட்டுக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். சுதந்திரம் பெற்றகாலம் முதல் இதுவரை பணியில் இருந்த போது 33 ஆயிரம் போலீசார் பலியாகி இருக்கின்றனர். இவர்களது தியாகம் போற்றப்படும். இந்ததியாகம் வீணாகி போக கூடாது தற்போது நடைபெறும் இந்த மாநாட்டின் மூலம் போலீஸ் துறை புத்துணர்ச்சி பெறுகிறது. நாட்டுக்கு போலீசார் ஆற்றிய பணியையும், தியாகத்தையும், பங்களிப்பையும் இந்தசமூகம் மறக்க முடியாது. மேலும் ஒதுக்கவும் முடியாது.\nபணியில் இருந்த போது எத்தனையோ போலீசாரை நாம் இழந்து இருக்கிறோம். நாடு சுதந்திரம் பெற்றது முதல் 33 ஆயிரம் போலீசார் இறந்துள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை இல்லை. இதன் மூலம் நாம் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம்.\nபோலீசாரின் தியாகங்கள் வீணாகி விடக் கூடாது. புதிதாக பணிக்கு வரும் போலீசாருக்கு கடந்த கால போலீசாரின் தியாகசெயல்களை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.\nபோலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் போலீஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அது குறித்து ஆலோசித்து வருகிறேன். அதற்கான இணையதளம் அனைத்து போலீஸ் நிலையத்திலும் இருக்கவேண்டும். போலீசாரின் தியாகங்களை அந்த இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.\nஸ்மார்ட் என்பதில் எஸ்–ஸ்டிரிக்ட், எம்–மாடர்ன் மற்றும் மொபைல், ஏ–அலார்ட் மற்றும் அக்கவுன்டபிள், ஆர்– ரிலையபிள், டி–டெக்னோ மற்றும் டிரெய்ன்ட் ஆகும்.\nஇதுவே எனது எண்ணமும், நோக்கமும் ஆகும். இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். அவர்கள் தொடர்ந்து சிறப்பாகபணியாற்றி தங்கள் துறையின் கவுரவத்தை மேம்படுத்த வேண்டும். போலீசார் உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.\nநாட்டில் சட்டம்–ஒழுங்கு மேம்பாட்டில் தீவிரகவனம் செலுத்தி வருகின்றனர். திறமையான உளவுத்துறையின் மூலமே ஆயுதம் இல்லாத நாட்டை வழிநடத்தி செல்லமுடியும். எனவே மிக உயர்தரமான உளவுத்துறை 'நெட்வொர்க்' மிகவும் அவசியம்.\nநாட்டில் மிக நல்ல காரியங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதை வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்யவேண்டும்.\nநாட்டுக்கு உழைக்கும் போலீசாரின் குடும்ப நலன் மிகவும் முக்கியமானது. போலீஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது\nபிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சகட்ட பாதுகாப்பு\nபிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு…\nகடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தல்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு\nஎரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா தன்னிறைவு…\nநரேந்திர மோடி, ராஜ்நாத் சிங்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Modi-participation-in-the-opening-ceremony-of-Jayalalithaa-Memorial-Hall", "date_download": "2018-08-17T00:02:07Z", "digest": "sha1:JKXG4TALUV2NZIK6NGCQLWVYLNDJIGUA", "length": 5911, "nlines": 69, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு\nஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கா, ம��்திய அரசுடன் தமிழக இனக்கத்துடன் செயல்படுவதாக குறிப்பிட்டார்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-22.html", "date_download": "2018-08-16T23:47:27Z", "digest": "sha1:HVO62PEBWE7NKZLOY7IL4WJGO45YFK6F", "length": 45880, "nlines": 201, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ��சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - அசோக புரத்தில்\nகாஞ்சி மாநகரத்திலிருந்து ஏழு காததூரத்தில், தில்லைப்பதிக்குப் போகும் மார்க்கத்தில், அசோகபுரம் என்னும் ஊர் இருந்தது. இந்த ஊரின் மத்தியில் பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட சக்கரவர்த்திகளுக்குள்ளே ஒப்புயர்வற்ற தர்ம சக்கரவர்த்தியான அசோகவர்த்தனர் தேசமெங்கும் நிலை நாட்டிய ஸ்தம்பங்களில் ஒன்று கம்பீரமாய் நின்றது. ஒரு காலத்தில் இந்த அசோக ஸ்தம்பத்தைச் சுற்றியிருந்த புத்த விஹாரங்களில் ஓராயிரம் புத்த பிக்ஷுக்கள் வாசம் செய்தார்கள். புத்த மதத்தைச் சேர்ந்த கிரகஸ்தர்கள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான வீடுகளும் இருந்தன. மாலை நேரத்தில் புத்த சைத்தியங்களில் பகவான் புத்தருக்கு ஆராதனை நடக்கும்போது தூபங்களிலிருந்து எழும் நறுமணப் புகையானது ஊரெல்லாம் கவிந்திருக்கும். நூற்றுக்கணக்கான பூஜை மணிகள் கணகணவென்று ஒலித்துக்கொண்டிருக்கும். புத்தரின் சந்நிதியில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பிக்ஷுக்களும், கிரகஸ்தர்களும் கையில் புஷ்பம் நிறைந்த தட்டுக்களை ஏந்திக்கொண்டு பத்தி பத்தியாகச் சைத்தியங்களுக்குப் போய்க்கொண்டிருப்��ார்கள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅத்தகைய அசோகபுரமானது இப்போது பாழடைந்து நிர்மானுஷ்யமாய்க் கிடந்தது. சைத்தியமும் விஹாரமும் சேர்ந்தமைந்த ஒரே ஒரு கட்டிடத்திலே மட்டும் ஒரு சிறு தீபத்தின் ஒளி காணப்பட்டது. மற்றக் கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து பாழாய்க் கிடந்தன. இடியாத கட்டிடங்களில் இருள் சூழ்ந்திருந்தது.\nதொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அசோக சக்கரவர்த்தியால் நிலைநாட்டப்பட்ட தர்மபோதனை ஸ்தம்பம் மாத்திரம் தாவள்யமான சந்திரிகையில், \"தர்மத்துக்கு என்றும் அழிவில்லை\" என்பதை ஸ்தாபித்துக் கொண்டு தலைதூக்கி நின்றது.\nஇத்தகைய அசோக புரத்துக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு ஆயனரும் சிவகாமியும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nஅவர்கள் அசோகருடைய ஸ்தம்பத்தின் அருகில் வந்த போது ஆயனர் வானை நோக்கி நெடிதோங்கி நின்ற அந்த ஸ்தம்பத்தை அண்ணாந்து நிலா வெளிச்சத்தில் பார்த்தார். அதுவரை அவர்களுக்குள் நிலவிய மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, \"ஆஹா அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர் அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர் உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும் உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும் யுத்தம் என்னத்திற்கு ஒருவருடைய இரத்தத்தை ஒருவர் சிந்துவது என்னத்திற்கு பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்கொண்டு ஆனந்தமாய் வாழலாகாதா பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்கொண்டு ஆனந்தமாய் வாழலாகாதா\nஅப்போது சிவகாமி குறுக்கிட்டு, \"அப்பா இதென்ன சற்று முன்னாலேதான் உங்களுக்கும் கத்தி எடுத்துக்கொண்டு யுத்தம் செய்ய ஆசை உண்டாவதாய்ச் சொன்னீர்கள். இப்போது அன்பு, அஹிம்சை, ஆனந்தம் என்கிறீர்களே. உங்களுடைய மனது இப்படிச் சஞ்சலம் அடைந்து நான் பார்த்ததேயில்லை\n என் மனது இப்போதெல்லாம் ஒரு நிலையில் இல்லை. புத்த பகவான் இந்த உலகத்தில் அன்பின் ஆட்சியை நிலைநாட்டப் பார்த்தாரே அவருடைய பிரயத்தனம் ஏன் வீணாகப் போயிற்று என்பதை நின���த்து என் மனம் சஞ்சலப்படுகிறது\" என்றார் ஆயனர்.\nபிக்ஷு அப்போது வாய் திறந்து, \"ஆயனரே புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை அதற்கு என்ன செய்வது\nயாரும் எதிர்பாராதபடி குண்டோ தரன் சம்பாஷணையில் கலந்து கொண்டு, \"மனித குலம் என்று பொதுப்படையாகச் சொன்னால் என்ன பிரயோசனம், அடிகளே பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார் பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார் பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும் பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும்\n\"அடே அப்பா நமது குண்டோ தரன் இவ்வளவு வாசாலகன் என்று எனக்குத் தெரியவே தெரியாதே\nபுத்த பிக்ஷுவோ அருவருப்புடனும் ஆத்திரத்துடனும் அவனை நோக்கினார்.\nசிவகாமி, \"குண்டோ தரன் சொல்வது நியாயம், அப்பா உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா\n அது மட்டுமல்ல; உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம் அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது\n இந்த அசோகர் ஸ்தம்பம் இங்கே வெறும் ஸ்தம்பமாக நின்று கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பிரயோசனம் இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார் இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார் இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா..\" என்று கூறிக்கொண்டே குண்டோ தரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண்..\" என்று கூறிக்கொண்டே குண்டோ தரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண் டாண்' என்று ஒலி செய்தது.\nபின்னர், \"நல்ல எஃகினால் செய்திருக்கிறது; இதைக் கொல்லன் உலையில் போட்டு உருக்கி, வாள்களாகவும் வேல்களாகவும் செய்யவேண்டும். இந்த ஸ்தம்பத்தை உருக்கினால், குறைந்தபட்சம் பத்தாயிரம் வாள்களும் வேல்களும் செய்யலாம்\" என்றான் குண்டோ தரன்.\nஅசோக ஸ்தம்பத்தினருகில் மேற்கண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில் நாகநந்தி சற்று முன்னாலேயே நடந்து சென்று அருகிலே இருந்த புத்த விஹாரத்தை அடைந்தார். அதேசமயம் விஹாரத்துக்குள்ளேயிருந்து வயோதிக பிக்ஷு ஒருவர் கையில் தீபத்துடன் வாசலில் வந்தார். அந்தத் தீபத்தின் வெளிச்சத்தில் விஹாரத்தின் வாசலிலே நின்றுகொண்டு, பிக்ஷு குண்டோ தரன் கொண்டு வந்த ஓலையைப் படித்தார். அப்போது அவருடைய முகத்தில் உண்டான மாறுதல்களைத் தீபச் சுடரின் சிவந்த ஒளியில் பார்த்துக் கொண்டிருந்த வயோதிக பிக்ஷுவே பயந்து போனார் என்றால், மற்றவர்கள் பாராததே நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லவேண்டும்.\nநாகநந்தி ஓலையைப் படித்து முடித்ததற்கும் ஆயனர் முதலியோர் விஹாரத்தின் வாசலில் வந்ததற்கும் சரியாயிருந்தது. உடனே அவர் தமது முகத்திலும் குரலிலும் அமைதி வருவித்துக் கொண்டு, மற்றொரு பிக்ஷுவைப் பார்த்து, \"சுவாமி இவர்கள் எல்லாம் ஐந்தாறு தினங்கள் தங்கியிருக்கும்படி நேரிடலாம். அதற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துகொடுக்க வேண்டும்\" என்று கூறினார்.\nபின்னர் ஆயனரைப் பார்த்துச் சொன்னார்: \"ஆயனரே உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோ தரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோ தரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா\nஇந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது குண்டோ தரனுடைய மார்பையே கீறி உள்ளே பார்ப்பது போல் பார்த்த நாகநந்தி மறுகணம் சிவகாமியை நோக்கி, கனிவு ததும்பிய குரலில், \"சிவகாமி உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே மிகவும் அவசர காரியமானபடியாலேதான் போகிறேன். சீக்கிரத்தில் திரும்பி வந்து உங்களுடன் சேர்ந்துகொள்வேன்\" என்றார்.\nஅநேகமாக எல்லாப் புத்த விஹாரங்களிலும் உள்ளதுபோல் இந்தப் பாழடைந்த விஹாரத்திலும் நடுவில் புத்தர் சந்நிதி இருந்தது. இரண்டு பக்கத்திலும் பிக்ஷுக்கள் வசிப்பதற்குரிய அறைகள் இருந்தன. ஒரு பக்கத்து அறைகள் ஆயனருடைய குடும்பத்துக்காக ஒழித்துக் கொடுக்கப்பட்டன.\nஅவர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்ற பிறகு, இன்னொரு பக்கத்திலிருந்த இருண்ட அறைகளுக்கு நாகநந்தி சென்றார்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nக���.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/tag/snooker/", "date_download": "2018-08-17T00:11:34Z", "digest": "sha1:FSCPYXNGMYYRPURLMB42B3SMMS5JIIXE", "length": 11372, "nlines": 228, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | Snooker", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/09/26/", "date_download": "2018-08-16T23:54:11Z", "digest": "sha1:JAKKYMNNPLLGRTFB4PL2C7SSEOYLYXZD", "length": 12533, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 September 26", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்��் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகோவை கலவர பகுதியில் டி.கே.ரங்கராஜன் நேரில்ஆய்வு : வன்முறையை ஏவிவிட்டால் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் டி.கே.ரங்கராஜன் கேள்வி\nகோவை, செப். 26 – கர்நாடகாவில் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து பல நிறுவனங்கள் கோவையை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்ட…\nதமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nசென்னை,செப்26:- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெ. ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து, நலமுடன்…\nஹிலாரி – டிரம்ப் இடையே நேரடி விவாதம்\nவாஷிங்டன்,செப்26:- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடையேயான நேரடி விவாதம் இந்திய…\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை\nபுதுக்கோட்டை,செப்26:- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரை விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…\nதமிழகம்-கர்நாடகம் இடையே 20ஆவது நாளாக பேருந்து சேவை பாதிப்பு\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகம்- கர்நாடக மாநிலங்கள் இடையே 20-வது நாளாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை…\nசாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோகள் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி\nஅகமதாபாத்,செப் 26 – குஜராத் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ஆட்டோகள் மீது லாரி மோதிய விபத்தில் 8…\nஊழல் புகாரில் நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி\nலக்னோ,செப் 26 – உத்திர பிரதேச மாநிலத்தில் ஊழல் புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…\nகாங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு\nலக்னோ,செப் 26 – உத்திரபிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்படியிருந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டது.…\nகாரின் தீ அணைப்பான் வெடித்து விபத்து\nஹரித்துவார், செப். 26- உத்தரகாண்ட் மாநிலத்தில் காரின் தீ அணைப்பான் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…\nதுல்லியமாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் – உ.வாசுகி வலியுறுத்தல்\nகோவை, செப். 26 – வன்முறையால் சேதமடைந்த சொத்துக்கள் குறித்து துல்லியமான ஆய்வை மேற்கொண்டு முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-16-07-20/?vpage=0", "date_download": "2018-08-16T23:26:00Z", "digest": "sha1:HH6XRCK7IIL6PKTP3BMDRPJTJEDL2SHA", "length": 2376, "nlines": 41, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகைக் கண்ணோட்டம் (16.07.2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி: முழு இந்தியாவிற்கும் விடுமுறை\nவாஜ்பாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்\nஇரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 16 -08- 2018\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 15- 08 -2018\nபத்திரிகைக் கண்ணோட்டம் ( 11-08-2018 )\nபத்திரிகை கண்ணோட்டம் ( 10-08-2018 )\nபத்திரிகைக் கண்ணோட்டம் ( 07 08 2018 )\nபத்திரிகைக் கண்ணோட்டம் -06 -08 -2018\nபத்திரிகைக் கண்ணோட்டம் -05 -08- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் ( 04-08-2018- )\nபத்திரிகை கண்ணோட்டம் ( 01-08-2018 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/10/oceans-eleven-2001-hollywood-movie-review/", "date_download": "2018-08-16T23:46:45Z", "digest": "sha1:VVASTRZGP26AIOCCJKMIEF3MA4AEZIPV", "length": 18052, "nlines": 81, "source_domain": "jackiecinemas.com", "title": "Ocean's Eleven 2001 Hollywood Movie Review | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வரிகள் நன்றாக இருந்தது…\nஇன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 66 கோடி சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் 66 கோடி என்பது பெரும் பணம்… அது போலத்தான்..ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு, 160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று சொன்னால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும் என்ன செய்வது கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது…\nஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அதனால் நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்…. அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. இப்ப சப்ஜெக்குடுக்கு போகலாமா\nஇந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்….காரணம் ஜார்ஜ்குலூனி அவருடைய மேன்லி நஸ் அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்..\nபொதுவாக கொள்ளை அடிக்ககும் படங்கள் என்றால் ரத்தம் அதிகம் தெரிக்கும்…\nகழுத்தில் கத்தி வைத்து அறுத்து விடுவார்கள்.. மார்பில் துப்பாக்கியால் சூட்டு ரத்தம் பீறிட வைப்பார்கள்..\nகாதலியை கடத்தி கற்பை பரிசோதிப்பார்கள்..\nபிள்ளைகளை கடத்தி ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று விடுவார்கள்…\nவீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியை நடு மண்டையில் சுடுவார்கள்…,\nகொள்ளை அடிப்பதை பார்த்த ஐவிட்னஸ் வீட்டில் புகுந்து கேஸ்கனெக்ஷனை அறுத்து வீட்டையே சொக்க பானையாக மாற்றி எரிய விடுவார்கள்..\nபிரேமுக்கு பிரேம் துப்பாக்கியை எடுத்து லோட் செய்வதும் அன்லோட் செய்வதுமாக செய்து செய்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்…\nகொள்ளை அடிப்பவர்கள் கொடுர மிருகத்துக்கு இணையாக சித்தரிக்க படுவார்கள்..\nதீபாவளிக்கு சின்ன பசங்க ரோல் கேப்பு போட்டு துப்பாக்கியால் அடிக்கடி சுட்டு விளையாடுவது போல, சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருப்பார்கள்..\nகொள்ளையன் தலைவனின் அல்லக்கையாக இரண்டு பெருத்த மார்பு பெண்கள் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.. மார்பகத்தை முக்கால்வாசியை சென்னை தீவுத் தீடல் பொருட்காட்சி போல கடை விரித்து காட்டிக்கொண்டு இருப்பார்கள்..\nமுக்கியமான விஷயம் கொள்ளை அடிக்கும் தலைவனோடு இருக்கும் பெண்கள் பிராவை அணியவேமாட்டர்கள்.. மார்பு காம்பு அவர்கள் போட்டு இருக்கும் சட்டையை விட்டு வெளியே தெரிவது போல உடை அணிவார்கள்..\nகொள்ளக் கூட்ட பாசுக்கு காதலியாக வரும் பெண்கள் பின்பக்கத்தை பெரிதாக அரக்கி அரக்கி நடப்பார்கள்..\nஅவர்கள் இந்திய பெண்கள் பயண்பபடுத்துவது போல மை கண்களில் தீட்டி இருப்பார்கள்…\nவில்லன் கூட்டத்தில் இருக்கும் வில்லி பெண்கள்..எந்த டயலாக் பேசினாலும் ஐஸ்கிரீம் நக்குவதுக்கு ரெடியாக இருப்பது போல வாயை வைத்துக்கொண்டு பேசிவார்கள்..\nகுறிப்பாக சின்ன மார்பகத்தோடு இருந்தால் மட்டுமே கொள்ள்ளை கூட்ட பாசின் காதலியாக இருக்க தகுதி படைத்தவர்கள்..\nஎதிர்பாராத நேரத்தில் ஒரு கொலையவது கொள்ளையனின் காதலி செய்வது வழக்கம்.. கொலை செய்த பிணத்தை ஜடஸ்ட் லைக்தட்டாக எட்டி உதைத்து விட்டு வருவார்…\nஅதே போல அந்த பெண்களின் காம போதை ரியாக்ஷனை இயல்பு வாழ்க்கையில் யாருமே பார்த்து இருக்க மாட்டீர்கள்.. அப்படி ஒரு ரியாக்ஷனை பார்க்கலாம்..\nவில்லன் சளிபிடித்தாலும் மயிரா போச்சி என்பது போல இரண்டு பிகினி போட்ட குட்டிக்களோடு நீச்சல் குளத்துல மிதந்துகிட்டு, தண்ணி அடிப்பது போல ஒரு காட்சியாவ இருக்கும்.. அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு………க்கோ துப்பாக்கி குண்டு உறுதி…\nகொள்ளை கூட்ட ஆட்டகள் எப்போதும் ஊர் பக்கம் உமா மூக்கு பொடிய அடிக்கடி போடுவது போல ஸ்டப��பை கண்ணாடி டீபாய் மேல் இழுத்துக்கொண்டே இருப்பார்கள்..அந்த இடத்தில் ஒரு லோ ஆங்கி ள் ஷாட் நிச்சயம்.. அப்படி அவர்கள் முக்கால் உறிஞ்சி விட்டு தலையையும், உடலையும் உலுக்கும் போது நமக்கே தும்மல் வந்து தொலைப்பது போல இருக்கும்.\nகொள்ளை அடிப்பவர்கள் மோஸ்ட்லி செயின் ஸ்மோக்கராக இருப்பார்கள்.. அந்த கூட்டத்தில் ஒருவன் வளையம் வளையமாக புகை விடுவான்..\nகாரை காட்டுதனமாக ஓட்டுவார்கள்.. அடிப்பது பெரிய கொள்ளை என்பதை காட்ட மிக பரபரப்பாக இருப்பார்க்ள்.\nகாரை நியூயார்க் வீதிகளில் கண்டமேனிக்கு ஓட்டுவார்கள்.. நிறைய கார் மோதல்கள் நிகழும்.. ஹெலிகாப்டரில் இருந்து போலிஸ் சர்வ நிச்சயமாக துரத்துவார்கள்..\nவில்லன் குழுவில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்பவார்… அதனால் அவர் கண்டு பிடிக்கபட்டு கொடுரமாக கை விரல்கள் அல்லது அவரு மெட்டர் பாயிண்ட்டில் சுட்டு வில்லன் சாகடிப்பார்…\nநியூயார்க் மக்கள் அச்சப்பட்டதை டிவியில் காட்டிக்கொண்டே இருப்பார்கள்… துடிப்பான ஒரு போலிஸ் ஆபிசர் தன் உயிரை பணயம் வைத்து காரில் கண்டிப்பாக துரத்துவார்.. அவரோடு இருக்கும் ஒரு நல்ல அசிஸ்டென்ட்டை ஒரு சுபயோக தினத்தில் வில்லன் சுட்டுக்கொன்று விடுவார்….\nவில்லனுக்கு என்று ஒரு தனி பாடி லாக்வேஜ் இருக்கும்.. கொள்ளை அடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது வில்லன் காதலியின் உதட்டை வெறித்தனமாக பதம் பார்ப்பார்… காதலி வெறியின் உச்சத்தில் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் உடை அவிழ்த்து மேட்டருக்கு ரேடியாகும் போது, சனியன் புடிச்ச போலிஸ் மூக்கில் வேர்த்து போல வந்து தொலைக்கும்…..\nமேலே சொன்னது எல்லாம்… ராப்பரி செய்யும் ஹாலிவுட் படங்களில் காலம் காலமாக சொல்லப்பட்டவை…\nஆனால் ஓஷன் லெவன் திரைப்படத்தில் மேலே நான் குறிப்பிட்ட எந்த விஷயமும் இருக்காது.. இந்த படம் ஒரு பிரேக் த ரூல்ஸ் மூவி.. எதையெல்லாம் கொள்ளை அடிக்கும் படங்களில் ஹாலிவுட்காரர்கள் அரைத்த மாவையே அரைத்தார்களோ… அதையெல்லாம் இந்த படத்தில் இருக்கவே இருக்காது..\n11 கொள்ளையார்கள்.. யாருமே எதுக்குமே அலட்டிக்கொள்ளமாட்டார்கள்..160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றோம் என்ற பதட்டம் எவரிடமும் கொஞ்சமும் இருக்காது..\nமறந்தும் எவரும் ஒரு சேப்டிக்கு கூட துப்பாக்கி எடுத்து யாரையும் ��ுட்டது இல்லை… கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை, பரபரபப்பு இல்லை, பக்கவான திட்ட அமைப்பு நடிகைச்சுவையோடு ஒரு கார்பரேட் கபெனியில் வேலை செய்வது போன்ற ஒழுங்கோடு ஆனால் மில்லியன் டாலர் கொள்ளை அடிக்கபடுவது சான்சே இல்லாத ரகம்..\nஎல்லாத்தை விட மிக முக்கியமான விஷயம் 11 பேரில் யாருமே நம்பிக்கை துரோகம் செய்யவேமாட்டார்கள்..\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-16T23:26:21Z", "digest": "sha1:ZZNPINCFSZATOQE5QU6JS6SNMZLGG646", "length": 42069, "nlines": 147, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்தியா எங்கே செல்கிறது? இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\n(1984இல் இளம் பிரதமர் ராஜீவ் காந்தியும் பின் நாளில் அவரை எதிர் வரிசையிலே அமர வைத்து பிரதமரான வி.பி.சிங் நிதியமைச்சராகவும் இருந்த பொழுது சமர்ப்பித்த இந்திய அரசின் பட்ஜெட் பற்றி இ.எம்.எஸ். எழுதிய இக்கட்டுரை 26 ஆண்டுகளுக்கு முன்னால் உத்தமபா ளையம் தாலுகா கமிட்டி வெளியிட்டது. இன்று படிக்க பல சுவாரஸ்யமான தகவல்களுக்காக மட்டுமல்ல, இ.எம்.எஸ். அன்று கேட்ட கேள்வி இன்றும் பொருந்து வதாக உள்ளது. அவர் பிரச்சனையை அலசும் ஆற்றல், மறைபொருளாக இருப்பவைகளை வெளியே கொண்டு வர வரலாற்று பொருள்முதல்வாத அணுகுமுறையை கையாண்ட விதம் இவைகளுக்காகவும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். உலக வங்கி ���டன் மூலம் சுரண்டப்பட்ட காலத்தில் எப்படி நாம் உருவாக்கிய செல்வம் பணக்கார நாடுகளுக்குப் போனதோ அதுபோல்தான் இன்று, சுதந்திர நிதிச்சந்தை மூலம் நமது விவசாயிகளும், உழைப்பாளிகளும் சுரண்டப்படு கிறார்கள். வேதனை என்னவெனில், 1933இல் நேரு கேட்ட கேள்வியை 52 ஆண்டுகளுக்குப் பிறகு இ.எம்.எஸ். கேட்டார், “இந்தியா எங்கே செல்கிறது” என்ற அதே கேள்வியை இப்பொழுது நாமும் நமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்க முடியாமல் கேட்கும் நிலை இருப்பது தான். அன்று லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்து சுதந்திரச் சந்தையை திறந்த இளம் பிரதமர் என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளிய நேரத்தில் இ.எம்.எஸ். பட்ஜெட் பற்றி என்ன சொல்கிறார் என்பதை மேலே படியுங்கள்)\n1933இல் இடதுசாரி காங்கிரஸ் தலைவர் என்று அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு ஒருநூல் எழுதினார். அந்நூலுக்கு அவர் “இந்தியா எங்கே செல்கிறது” என்று தலைப்பிட்டார். இந்தக் கட்டுரையாளர் (இ.எம்.எஸ்). உள்பட அன்றைய இளம் காங்கிரஸ்காரர்களுக்கு அது மிகுந்த உத்வேகம் ஊட்டியது. சோசலிச சார்பான இடதுசாரி திசைவழியில் சென்றாலே இந்தியா நெருக்கடியிலிருந்து விடுபட்டு முன்னேற முடியும் என்று அந்நூலில் நேரு கடுமையாக வாதிட்டிருந்தார்.\nஅந்நூலின் ஆசிரியரே இந்தியாவின் முதலாவது பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையில் பொருளாதார திட்டமிடலின் பாதையில் இந்தியா அடியெடுத்து வைக்கவும் செய்தது. 1965இல் அமலாகத் தொடங்கிய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தோடு “திட்டமிடலே இடதுபக்கம் செல்லத் தொடங்கிவிட்டது. ‘இடது பக்கம்’செல்வதா” அதை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசுக்குள் நேருவின் தலைமைக்கு எதிராகக் கலகக்கொடி உயர்ந்தது கலகக் கொடி உயர்த்தியவர்களில் ஒரு பிரிவினர் கட்சியிலிருந்து வெளியேறி ‘சுதந்திரா’ கட்சியை உருவாக்கினர்.\nஅந்தக் கேள்வி இன்றும் பொருந்தும்\nநேரு பதினேழு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தார். அவரது மறைவிற்குப் பின்னர் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரது புதல்வி இந்திரா பிரதமரானார். முதலில் பதினேழு ஆண்டு காலமும், மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் ஐந்தாண்டு காலமும் அவர் பிரதமராக இருந்து நாட்டை ஆண்டார். அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தியின் யோசனைப்படிதான் இப்பொழுது ��ிதிமந்திரி விஸ்வநாத் பிரதாப்சிங் நாடாளு மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.\nநேரு சொல்ல விரும்பிய பொருளில் அல்ல என்றாலும் 52 ஆண்டுகளுக்கு முன்பு நேரு எழுப்பிய கேள்வியை – இந்தியா எங்கே செல்கிறது என்ற அந்தக் கேள்வியை இந்த பட்ஜெட் மீண்டும் எழுப்பியிருக்கிறது. அதாவது அந்தக் கேள்வி இன்றும் பொருந்தும். இந்தியாவும் இந்நாட்டின் ஆளும் கட்சியும் இடது திசை வழியிலான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற அறிவுரை நேருவின் கேள்வியில் அடங்கியிருந்தது என்றால் அதற்கு மாறாக வலது திசைவழியிலான பயணம் தொடங்கப் பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகளை ராஜீவ் ஆட்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட கன்னி (முதல்) பட்ஜெட் மூலம் காண்கிறோம்.\nராஜீவ் அரசாங்கத்தின் வலது திசை வழியிலான பயணத்தை பற்றிய விபரங்களுக்குள் நான் செல்லவில்லை. ஆனால் மொத்தத்தில் அப்பிரச்சனையைப் பரிசீலிக்கத் தொடங்கும் முன்பு நேரு தொடங்கி வைத்ததும் இந்திரா காந்தி கடைப்பிடித்ததுமான பொருளாதாரத் திட்டமிடல் நாட்டை எங்கு கொண்டு நிறுத்தியது என்பதை பரிசோதிக்க வேண்டும். அதற்கு தேவையான விபரங்கள் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பட்ஜெட் உரையிலேயே இருக்கிறது அவர் கூறுகிறார்:\n“கடந்த பல ஆண்டுகளில் நமது வருடாந்திர திட்டங் களுக்கான பணத்தை வெளிநாட்டு, உள்நாட்டுக்கடன் பெறுதல் மூலமாகத்தான் திரட்டினோம். அது காலவரையின்றி நீடிக்க முடியாது. மத்திய, மாநில அரசாங்கங்களின் பட்ஜெட் செலவுகளை வெட்டிக் குறைப்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்றாலும், அக்காரியத்தைத் தொடங்க வேண்டி யிருக்கிறது”. ஒரு நிச்சயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் அதை அமல்படுத்த வேண்டியிருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளில் என்ன நடந்தது என்று அவர் கூறுகிறாரோ அது நேருவின் காலம் தொட்டே நடக்கிறது என்பதுதான் உண்மை. அவரது தலைமையில் தொடங்கப்பட்ட முதலாவது திட்டத்தின் காலத்திலேயே நமது வெளிநாட்டு வர்த்தகத்தால் நமக்கு உபரி இருந்தது. இரண்டாவது திட்டத்தின் முதல் ஆண்டிலும் சொற்ப பற்றாக்குறையே இருந்தது.\nஆனால் அந்த திட்டத்தின் இரண்டாவது ஆண்டு முதல் இன்று வரை 1972 முதல் 1976-77 ஆகிய இரண்டு ஆண்டுகள் தவிர எல்லா ஆண்டுகளிலும் வெளிநாட்டு வியாபாரப் பற்றாக்குறை மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு வியாபாரத்துறையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇந்த பட்ஜெட் ஆண்டிலோ முதல் எட்டுமாத காலத்திலேயே 3016 கோடி ரூபாய் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று நிதிமந்திரி பட்ஜெட் உரையில் விளக்கினார்.\nநாட்டின் கடன் சுமை அதிகரித்தது\nஇப்படி ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெளிநாட்டு வியாபாரப் பற்றாக்குறை எப்படி சரிக்கட்டப்படுகிறது வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தவும், வட்டி கொடுக்கவும் மட்டுமல்ல, அந்த ஆண்டின் பற்றாக்குறையை ஈடுகட்டக்கூட கடன் வாங்கப்படுகிறது. இப்படி ஆண்டுக்கு ஆண்டு கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கே ஆண்டுதோறும் பெரும் தொகை செலவிட வேண்டியிருக்கிறது.\nஅடுத்த சில ஆண்டுகளில் நிலைமை மேலும் சிக்கலாகப் போகிறது என்ற பட்ஜெட் உரையிலேயே மந்திரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார் :\n‘உலகப் பொருளாதார முறைமையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகள் வெளிநாட்டு நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பைக் குறைத்து விட்டது மட்டுமல்ல, கடன் கிடைப்பதற்காக நாம் அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகளும் கடுமையாகியிருக்கின்றன. எனவே தனியார் துறையிலிருந்து மார்க்கெட் கடன் வாங்குவதுதான் இனி உள்ள ஒரே வழி. ஆனால் அதற்கு மிகவும் செலவு பிடிக்கவும் செய்யும்.’\nஎக்ஸ்பிரஸ் கட்டுரை கூறியது என்ன\nஉள்நாட்டு வருவாய் ஆதாரங்கள் குறித்து ஆறு மாதத்திற்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு பொருளாதார நிபுணர் எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கு, ‘பணம் இல்லாத மைய அரசு திவாலாகிப் போன மாநிலங்கள்’ என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, அதில் நிபுணர் கூறினார்.\nஒரு காலத்தில் திட்டமில்லாத செலவு போக திட்டத்திற்குச் செலவிட வேண்டியிருந்தது. இன்று அது மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது திட்டச்செலவு என்ன அன்றாடச்செலவிற்குக் கூட மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே மாதிரி கடன் வாங்குகிறார்கள்.\nஆனால் கடன் வாங்கினால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டும். அதற்கான பண ஒதுக்கீடு வருடா வருடம் அதிகரித்து வருகிறத��. மத்திய அரசு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 1982-83ல் ரூ.3950 கோடி. 1983-84ல் ரூ.5600 கோடி என்ற கணக்கில் அதிகரித்து வந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புச் செலவிற்காக மத்திய அரசு செலவிடுவதைக் காட்டிலும் கூடுதலாக ஆண்டுதோறும் வட்டி கொடுக்க வேண்டிய நிலை வருவதற்கு நீண்ட நாள் ஆகாது.\nநேருவின் காலம் முதல் இன்று வரை காங்கிரஸ் பின்பற்றிய கொள்கை அதில் அடிப்படையான எந்தவொரு மாற்றத்தையும் ஜனதா அரசு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டலாம். வெளிநாட்டு அரங்கத்திலும், உள்நாட்டு அரங்கத்திலும் இந்தியாவை மேலும் மேலும் கடன்கார நாடாக மாற்றிவிட்டது என்பதுதானே இதற்கு அர்த்தம்.\nஇவ்விஷயத்தை மனதில் கொண்டே ‘இந்தியா எங்கே செல்கிறது’ என்ற கேள்வி அதற்கு நேரு கொண்டிருந்த அர்த்தத்திலிருந்து வேறுபட்ட வடிவத்தில் இன்றும் பொருந்தும் என்று மேலே சுட்டிக்காட்டினேன். நேருவின் தலைமையில் தொடங்கப்பட்ட திட்டமிடல் இந்த திசைவழியில்தான் நாட்டை இட்டுச் செல்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது (பாலக்காடு) கட்சி காங்கிரஸ் அதை பகிரங்கமாக கூறியிருந்தது. பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்ற போதெல்லாம் அதன் பிரதிநிதிகள் தேச அபிவிருத்திக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டியதின் தேவையை உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.\nஇவ்விஷயத்தில் முன் கையெடுத்தது கம்யூனிஸ்டுகள் என்றாலும் மற்ற ஜனநாயக சிந்தனையாளர்களும் அதன் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர். அவ்வாறுதான் 1984 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகள் மாநாடு திட்டமிடல் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியது.\nஇடதுசாரிகள் எழுப்பிய இந்தக் கோரிக்கையை நேருவோ, அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இந்திரா காந்தியோ ஏற்கவில்லை. இந்திராகாந்தியைத் தொடர்ந்து இப்போது பதவிக்கு வந்துள்ள ராஜீவ் காந்தியோ ஒருபடி மேலே சென்றிருக்கிறார். அதாவது, இரண்டாவது திட்டம் அமலாக்கப் பட்ட காலத்தில் அதன் ‘இடதுசாரி தன்மைக்கு ஆட்சேபம் தெரிவித்து சுதந்திரா கட்சியை உருவாக்கிய ராஜாஜி கோஷ்டியினர் எதை வலியுறுத்தினார்களோ அதை ஏற்கக்கூடிய பாதையில் முதலாவது அடியை அரசாங்கம் எடுத்துவிட்டது’. அதற்கான சான்றுதான் தற்போது தாக்கல செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்.\nநிதிமந்திரி வி.பி.சிங்கின் உரையிலும் மற்ற பட்ஜெட் தஸ்தாவேஜூக்களிலும் அடங்கியுள்ள பல விஷயங்களை ஆழமாகப் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு நான் இங்கு முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தின் போக்கு எந்த திசையில் இருக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்ற சில விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமுதலில் புதிய வரி பிரேரணைகளை பற்றி பரிசீலிப்போம். வருமான வரி, எஸ்டேட் வரி முதலான நேரடி வரி இனங்களும், சுங்க வரி, எக்சைஸ் வரி முதலான மறைமுகமான வரிகளும்தானே அரசாங்கத்தின் வருவாய் ஆதாரங்கள் இதில் முதலாவது வரி இனத்தில் (நேரடி வரி) சுமை மொத்ததில் பணக்காரர்கள் மீதும், இரண்டாவது வரி இனத்தின் (மறைமுக வரி) சுமை ஏழை மக்கள் மீதும் விழுகிறது.\nநேரடி வரி 397 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்ட அதே நேரத்தில் மறைமுகவரி இனத்தில் 1131 கோடி ரூபாய்க்கான புதிய பாரம் சுமத்தப்பட்டுள்ளது. யாருக்கு அரசாங்கம் உதவுகிறது, யாரைக் கசக்கிப் பிழிந்து பணத்தை கறக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா\nநேரடி வரி இனங்களில் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை, உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவும் என்பது உண்மைதான் மறைமுக வரி இனங்களில் அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள், நடுத்தர, ஏழை தொழிலதிபர்களுக்கு உதவும் என்பதும் உண்மைதான். ஆனால் நேரடி வரி இனத்தில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளில் பெரும்பகுதியும், லட்சாதி பதிகளுக்கு உதவக்கூடியதாகும். மறைமுக வரியின் சுமையோ பெரும்பாலும் முழுமையாக ஏழைகளின் தலையிலேயே வந்து விழுகிறது. அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் தெளிவாகிறது.\nதொழில்-வியாபாரத்துறைகளில் முதலாளிகளுக்கு கிடைப்பது வெறும் வரிச்சலுகையல்ல. அவர்களின் மீது முந்திய அரசுகள் சுமத்தியிருந்த பல கட்டுப்பாடுகளையும், அகற்றக்கூடிய ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி அரசாங்கம் செய்துள்ளது. நேரடி வரியில் அளிக்கப்பட்ட சலுகைகள் மட்டுமல்ல, சுங்க வரியிலும் உற்பத்தி வரியிலும் அளிக்கப்படும் சலுகைகளிலும் பெரும்பகுதி ஆதாயத்தை அடைவது சில குறிப்பிட்ட துறைகளில் உள்ள முதலாளிகள்தான். ஆனால் சுமையை மக்கள் அனைவரும் தாங்க வேண்டும்.\nபெட்ரோலியத்தின் மீதான சுங்கவரியை பத்து சதவிகிதம் அதிகரித்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இதன் விளைவாக பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதை மந்திரியே ஒப்புக்கொள்கிறார்.\nஇதன் மூலம் மடடும் அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற கூடுதல் வருமானம் 620 கோடியாகும். பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் அதிகரிக்கப் பட்டதால் ஏற்படும் சுமையையும் இப்பொழுது பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களின் வரியை அதிகரித்ததால் ஏற்படும் சுமையையும் தாங்க வேண்டியது சாதாரண மக்கள்தான். ரயில் பாதை வழியும், சாலைவழியும் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை அதிகரித்தால் பொருட்களின் விலை பொதுவாக அதிகரிக்கும் என்பதை கூற வேண்டியதில்லை அல்லவா\nசாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகின்ற இந்தப் புதிய பெரும் சுமையுடன் முதலாளிகளுக்கு பல பெரும் சலுகைகளையும் அரசாங்கம் அளித்துள்ளது. இதிலிருந்து தெளிவாகிறது ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் பேரால் நேருவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதும் இந்திரா காந்தியின் காலத்தில் தொடரப்பட்டதுமான கட்டுப்பாடுகள் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று முதலாளிகள் கூக்குரல் எழுப்பினர்.\nஇந்தக் குரலை இந்திரா காந்தியின் காலத்திற்குப் பின் மகன் ராஜீவ் காந்தி அனுதாபப் பூர்வமாக கேட்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறியை மந்திரியின் பட்ஜெட் யோசனைகள் முழுவதிலும் காணலாம். அதனால்தான் இப்பொழுது எம்.பி. பதவியையும் கைப்பற்றிக் கொண்டுள்ள பிர்லா முதல் தொழில்-வியாபாரப் புள்ளிகள் அனைவரும் புதிய பட்ஜெட்டை உளமார பாராட்டியிருக்கிறார்கள்.\nரயில்வே பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள பயணக் கட்டண சரக்கு கட்டண அதிகரிப்பு, பொது பட்ஜெட்டில் செய்யப் பட்டுள்ள மறைமுக வரிகளின் அதிகரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கத்தின் செலவை ஈடுகட்ட நோட்டடிப்பது என்ற மத்திய பட்ஜெட் கொள்கையும் மாநிலங்களுக்கு பணம் கிடைக்காததால் அபிவிருத்திப் பணிகளில் ஏற்படும் தேக்கமும் சேர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை சின்னா பின்னமாக்கப் போகிறது. விலைவாசிகள் செங்குத்தாக உயருவது, வேலைவாய்ப்ப���கள் குறைவது முதலான ரீதியில் மக்கள் மேலும், மேலும் கூடுதலாக கஷ்டப்படப் போகிறார்கள்.\nஇதனால் ஏற்படும் அதிருப்தியை தணிப்பதற்காக பயிர் இன்சூரன்ஸ் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், சமூகப்பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை பட்ஜெட் உரை மக்கள் முன்னால் நீட்டுகிறது. ஆனால் இவற்றிலிருந்து மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அற்ப சொற்ப சலுகைகளைக் கூட ஆளுங்கட்சித் தலைவர்கள் அபகரித்துக் கொள்வார்கள் என்பதையே முந்தியகால அனுபவங்கள் தெளிவாக்குகின்றன.\nநிதித்துறை ராஜாங்க மந்திரி பூஜாரியின் தலைமையில் நடந்த கடன் விநியோக விழா எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மீண்டும் அப்படி நடக்க வகை செய்யும் திட்டங்கள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅதுமட்டுமன்றி மிகவும் நடுநிலைமையுடன் அமல்படுத்தப் பட்டால் கூட அந்தத் திட்டங்களால் அன்றாடம் மோசமாகி வருகின்ற மக்களின் வாழ்க்கையை சீரமைப்பது என்ற பிரச்சனையின் நிழலைகூடத் தொட முடியாது. சில அற்ப சொற்ப சலுகைகளை நீட்டி மக்களை ஏமாற்றி, அவர்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றவும், அவர்களை கொள்ளை யடித்துக் கொழுக்கின்ற மேல்தட்டு வர்க்கத்தை மேலும், மேலும் கொழுக்கச் செய்யவுமே ராஜீவ் அரசாங்கம் செய்யப்போகிறது என்பதை பட்ஜெட் உரை வெளிப்படையாக கூறுகிறது.\nமுந்தைய கட்டுரைதிருப்பூர் தற்கொலைகளும், உரிமைப் பறிப்பும்\nஅடுத்த கட்டுரைகார்ல் மார்க்சின் தாஸ் காபிடல் ஊக்கமும் ஆக்கமும் தரும், “காலத்தை வென்ற நூல்”\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_674.html", "date_download": "2018-08-17T00:13:51Z", "digest": "sha1:JJQLDUKCLL6TKV7LDKFWF4CMEJXO7OYE", "length": 4464, "nlines": 132, "source_domain": "www.todayyarl.com", "title": "காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Cinema news காலா படத்தின் ரிலீஸ் த��தி அறிவிப்பு\nகாலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் வேலைநிறுத்தம் முடிந்துள்ளது என்பதால் மற்ற படங்களின் ரிலீஸ் தேதி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.\nஇந்நிலையில் விஷாலிடம் இன்று செய்தியாளர்கள் காலா பட ரிலீஸ் தேதி பற்றி கேட்டனர். அதற்கு ‘காலா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அறிவிப்பார்கள்’ என்று விஷால் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/general-news.html", "date_download": "2018-08-16T23:32:48Z", "digest": "sha1:WRTIVS3XFPMWTNHJEWH3NIA6MV6PUYFO", "length": 8214, "nlines": 107, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet, nepal disaster, sri krishna yajur veda patasala in chennai, sri krishna yajur veda patasala in walajapet, fire prevention program in chennai, awareness program in chennai, fire prevention program in walajapet, awareness program in walajapet)", "raw_content": "\nகடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு. சில பக்தர்கள், ``எனக்கு இதை செய்து தா... உனக்கு நான் உண்டியலில் பணம் போட்டு விடுகிறேன்'' என்று பேரம் பேசுவதுண்டு.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் மற்றும் மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து வருகிறது.\nவேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 22. ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவ ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் நடைபெறுகிறது �ஜகத்குரு� என்ற அடைமொழிக்கு, � இந்த ஜகமே எனக்கு குரு� என்று விளக்கமளித்த எளிமைகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்-\nவாலஜா���ேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு நடிகர் திரு .வையாபுரி அவர்கள் தன்வந்திரிபீடத்திற்கு வருகைபுரிந்து தமிழக முதலமைச்சர் மீண்டும் முதல்வராக\nதன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர். - 22/06/2016\nதன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/17/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-2/", "date_download": "2018-08-16T23:44:58Z", "digest": "sha1:JG4NOJUZSASU7JJWTSZ5DMZTUBALXTGD", "length": 7016, "nlines": 57, "source_domain": "jackiecinemas.com", "title": "இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “ | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “\nஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “\nஇந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – Y.M.முரளி / இசை – சாம் டி.ராஜ்\nஎடிட்டிங் – ராஜா முகமது / நடனம் – தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட் – பயர் கார்த்திக்\nஇணை தயாரிப்பு – திருப்பூர் K L K.மோகன்\nதயாரிப்பு – பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்\nஇயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.\nபடம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது…\nஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.\nஅப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளி��்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.\nகாக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் திருப்பதி சாமி குடும்பமும் வெற்றி பெற்று பாராட்டை பெரும் என்று நம்பிக்கையுடம் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் பாபுராஜா.\nபடம் இம்மமாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T23:36:13Z", "digest": "sha1:RBKZ7J4OKYPVMMJDAWCTWBY2JUYTPA2L", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்���ொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப���பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவ��� (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு ப���்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புத���னங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6546/", "date_download": "2018-08-17T00:25:36Z", "digest": "sha1:RNH4NMCVLUEV3A65J6TSZBJ5SO63GOBF", "length": 8152, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதிமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅரசியலை விட தேசமே முக்கியம்\nதிமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை\nதிமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை. இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர் லோக்சபாதேர்தலில், விஜயகாந்த் நிச்சயம் நல்ல கூட்டணி அமைப்பார், என்று , பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.\nதேமுதிக., பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி, பிரேமலதா பேசியதாவது: கடந்த திமுக., ஆட்சியில், எங்கள் திருமணமண்டபத்தை இடித்தனர்; வருமானவரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர்.\nஅதை, தங்களின், டிவியில் நேரடியாக ஒளிபரப்பும்செய்து, அசிங்கப்படுத்தினர். திமுக.,வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. ஜெயலலிதாவும், இப்போது வழக்குமேல் வழக்கு போட்டுவருகிறார். இருப்பினும் இந்த தேர்தலில் நிச்சயம் நல்லகூட்டணி அமையும். என்று பிரேமலதா பேசினார்.\nதேமுதிக – பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை\nபாஜக கூட்டணியில் சேருவதே விஜய காந்த்தின்…\nபாஜ���.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின்…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவும்\nபழம் கனிந்து பாழாய் போய் விட்டது\nவிஜயகாந்த் தொண்டர்களின் கோரிக்கை ஏற்று கூட்டணியை…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/6.html", "date_download": "2018-08-16T23:12:22Z", "digest": "sha1:IUGS4CFEOVZOSP26SBYCOOPCHDTHNNKS", "length": 5930, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nதமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவைமுடக்கம் என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.\nமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வங்கிசேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.\nஇந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவங்கிகளின் அலுவல் நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_341.html", "date_download": "2018-08-17T00:16:29Z", "digest": "sha1:EMBPNGTL4VDWSMSECDGV2OZR6U5YZDX6", "length": 4463, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழில் மலர் தூவிய ஹெலிக்கொப்டர்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider யாழில் மலர் தூவிய ஹெலிக்கொப்டர்\nயாழில் மலர் தூவிய ஹெலிக்கொப்டர்\nயாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற நிலையில், வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.\nபாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு இன்று திருச்சொரூபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன்போது வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/who-is-your-favorite-actor-says-keerthy-suresh/", "date_download": "2018-08-16T23:23:44Z", "digest": "sha1:O7EKV6WICL2TCVGSOAERITSEZSYMI2DH", "length": 6239, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், அஜித் யார் உங்களுடைய பேவரைட்? கீர்த்தி சுரேஷின் பதில் - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய், அஜித் யார் உங்களுடைய பேவரைட்\nவிஜய், அஜித் யார் உங்களுடைய பேவரைட்\nதமிழக இளைஞர்கள் மனதை ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.\nஇதில் அவரிடம் ‘நீங்கள் ஒரு நாள் மாஸ் இயக்குனர்கள் ஆகிறீர்கள், அப்போது உங்கள் படத்தின் முதல் சாய்ஸ் விஜய்யா அல்லது அஜித்தா\nஅவர் சிறிது நேரம் யோசித்து, ‘ஏன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கிவிடுவேன்’ என கூறினார்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/erode", "date_download": "2018-08-16T23:57:59Z", "digest": "sha1:CIF7SCF3XRQK6PRWOVTCSBBBCQDC3DD2", "length": 20409, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Erode News| Latest Erode news|Erode Tamil News | Erode News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குட��� திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஈரோடு சூளையில் வாடகை வீட்டில் விபசாரம்- கணவன்-மனைவி கைது\nஈரோடு சூளையில் வாடகை வீட்டில் விபசாரம்- கணவன்-மனைவி கைது\nஈரோடு சூளையில் வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.\nபவானி ஆற்றில் வெள்ளம் - சத்தியமங்கலத்தில் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது\nசத்தியமங்கலம் பவானி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அருகே இருக்கும் பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளது.\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.\nவீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7½ பவுன் நகை திருட்டு\nவீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஜன்னல் வழியாக கையைவிட்டு 7½ பவுன் நகை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது\nநீலகிரியில் பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 100 கனஅடியை எட்டியது. #BhavanisagarDam\nமாணவ, மாணவிகள் புகார் கூற புதிய எண் அறிமுகம் - நாளை முதல் அமல்\nமாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan #EducationDepartment\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல்- ஈரோட்டில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம்\nஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.\nமொடக்குறிச்சி அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்\nஈரோடு-முத்தூர் சாலையில் காவிரிக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யாததால் க��டிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nரெயில்வே பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையன்\nஈரோட்டில் நடந்து சென்ற ரெயில்வே பெண் ஊழியரிடம், கொள்ளையன் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோபியில் மாயமான 2 மாணவர்கள் மீட்பு\nகோபியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்ற மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.\nபவானியில் மீன் பிடிக்க சென்ற லேத் பட்டறை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலி\nபவானியில் மீன் பிடிக்க சென்ற லேத் பட்டறை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடி.என்.பாளையத்தில் 3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசென்னிமலை அருகே வாய்க்காலில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலி\nசென்னிமலை அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.\nகோபியில் பள்ளிக்கூடம் சென்ற 2 மாணவர்கள் மாயம்- போலீசார் தேடுகிறார்கள்\nபள்ளிக்கூடம் சென்ற 2 மாணவர்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை தேடி வருகிறார்கள்.\nஈரோட்டில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது\nஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.\nராகுலுக்கு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது- இளங்கோவன் கண்டனம்\nகருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan\nதி.மு.க. தலைவர் கருணாநிதி அஞ்சலி பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜவுளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது\nஈரோட்டில் ரூ.2 லட்சம் பணம் கேட்டு ஜவ���ளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னிமலையில் சூறாவளி காற்றுடன் மழை\nசென்னிமலையில் சூறாவளிக் காற்றால் மரம் முறிந்து ரோட்டோரம் விழுந்தது. இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Rain\nஇன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்\nஇன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் - 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு\nகுமரியில் மழை நீடிப்பு - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 10 ஆயிரம் பேர் தவிப்பு\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nபட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை பறிகொடுத்த பெண்கள்- உஷாராக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133664-alaska-airlines-plane-crashes-after-unauthorised-takeoff.html", "date_download": "2018-08-17T00:13:32Z", "digest": "sha1:QYOKBWELUBZXJN6JMQTLPIDRURQGIXUC", "length": 19842, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "கடத்தப்பட்ட அலாஸ்கா விமானம் - புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய பரிதாபம் | Alaska Airlines plane crashes after unauthorised takeoff", "raw_content": "\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்��ொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\n`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது' - வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்\nகாவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nகடத்தப்பட்ட அலாஸ்கா விமானம் - புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய பரிதாபம்\nஅமெரிக்காவில் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து பணியாளர் ஒருவர் இயக்கிய அலாஸ்கா விமானம் வெடித்துச் சிதறியுள்ளது.\nஅமெரிக்காவின் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வெள்ளியன்று இரவு இயக்கப்பட்டுள்ளது. (இந்திய நேரப்படி இன்று காலை) இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சியாட்டில் என்ற இடத்தில் காட்டில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.\nஇது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், “ஹாரிஸோன் ஏர் கியூ 400 என்ற விமானம் எந்தவித அங்கீகாரமும் இன்றி சியாட்டில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. பியர்ஸ் கவுண்டியில் உள்ள கேட்ரான் தீவுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஒரே ஒருவர் மட்டும் விமானத்தை இயக்கியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n`பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி ’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவலைகள்\nகேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு\n`இந்தியா எழுந்து நின்று அழுகிறது' - வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து\nபின்னர், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அலாஸ்கா ஏர்லைன்ஸில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் எந்த அங்கீகாரமும் இன்றி விமானத்தை இயக்கியுள்ளதாகவும், அவருக்கு விமானம் சரியாக இயக்கத் தெரியாததால் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விமானத்தை இயக்கிய ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகவும், இது கடத்தப்படுவதற்காக இயக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானம் எரிந்துகொண்டு இருப்பதாகவும் தீ வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசத்யா கோபாலன் Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nகடத்தப்பட்ட அலாஸ்கா விமானம் - புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய பரிதாபம்\n``மனைவிக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா மிஸ்டர் ட்ரம்ப்\n’ - மனைவியை விற்க முயன்ற கணவனின் பகீர் வாக்குமூலம்\n`18 வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு மழைக்கால கூட்டத்தொடர் நடந்துள்ளது’ - நாடாளுமன்ற ஆய்வுக்குழு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211316.39/wet/CC-MAIN-20180816230727-20180817010727-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}