diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1366.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1366.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1366.json.gz.jsonl" @@ -0,0 +1,466 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49822-3", "date_download": "2018-07-22T14:28:01Z", "digest": "sha1:FJ6SRGADQMNHQFFK4Y6UJUASC7MMBW7B", "length": 18382, "nlines": 151, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nடெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nடெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nடெல்லியில் தெரு நாய் ஒன்றை காப்பாற்ற ஒருவர் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது ஆஸ்டன் மார்டின் காரை மரத்தில் மோதியுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிஷ் சபர்வால். அவர் தனக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்டின் காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே கிளம்பினார்.\nஅவர் சானக்யாபுரியில் உள்ள இத்தாலிய தூதரகம் அருகே சென்று கொண்டிருக்கையில் தெரு நாய் ஒன்று சாலையை கடந்��ுள்ளது. அதை பார்த்த சபர்வால் நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்ப அது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் சபர்வால் காயம் இன்றி தப்பித்துக் கொண்டார். ஆனால் காரின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nஇது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். கார் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறோம் என்றார். விபத்துக்குள்ளான கார் ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் மாடல் ஆகும்.\n4 ஆயிரத்து 735 சிசி என்ஜின் கொண்ட அந்த கார் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. திறமை வாய்ந்த டிரைவர்களால் மட்டுமே அந்த கரை ஓட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nRe: டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nஉண்மையிலேயே நாயைக் காப்பாற்ற முயற்சித்து விபத்தெனில் \"அந்த மாமனிதருக்கு\" ஒரு சல்யூட்.\nRe: டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nதெரு நாய் காரில் பட்டு காருக்கு திருஷ்டிஆகி விடும் எனக்கூட நினைச்சிருக்கலாம்.. யாருக்குத்தெரியும்.\nஎதிரிபாராமல் நாய் வந்ததால் ஸ்டியரிங்கை வளைத்து திருப்ப.. கார் மரத்தில் மோதொ இருக்கலாம்... இதுவும் யாருக்குத்தெரியும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nNisha wrote: தெரு நாய் காரில் பட்டு காருக்கு திருஷ்டிஆகி விடும் எனக்கூட நினைச்சிருக்கலாம்.. யாருக்குத்தெரியும்.\nஎதிரிபாராமல் நாய் வந்ததால் ஸ்டியரிங்கை வளைத்து திருப்ப.. கார் மரத்தில் மோதொ இருக்கலாம்... இதுவும் யாருக்குத்தெரியும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nநாயிடமிருந்து காரை காப்பாற்றி மரத்தில் மோதியுள்ளார் ரைவருக்கு வாழ்த்துக்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்க�� வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/70157/cinema/Bollywood/Priyanka-Chopras-love!.htm", "date_download": "2018-07-22T14:42:50Z", "digest": "sha1:SAISITMFRLYSBUCQBB3DDW2LPFMAJRR7", "length": 9563, "nlines": 121, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியங்கா சோப்ராவின் காதல்! - Priyanka Chopras love!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'பிடித்தாலும் பிடித்தார், புளியங் கொம்பாக பிடித்து விட்டார்' என, பிரியங்கா சோப்ராவை பார்த்து, பாலிவுட்டின் சக நடிகையர், வயிற்றெரிச்சலுடன் புலம்புகின்றனர்.\nஹாலிவுட் படங்களில் நடிக்கச் சென்ற பிரியங்கா, அமெரிக்காவின் பிரபல பாடகர், நிக் ஜோனசின் காதல் பார்வையில் விழுந்தார். இருவரும் ஜோடி போட்டு, வெளிநாடுகளில் வலம் வந்தாலும், இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்,'காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை' என கூறிவந்தார், பிரியங்கா.\nஆனால், சமீபத்தில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு, காதலர் நிக்குடன், ஜோடி போட்டு வந்தார், பிரியங்கா. இதன்மூலம், நிக் ஜோனசை காதலிப்பதை, அழுத்தம் திருத்தமாக, பாலிவுட்டுக்கு கூறி விட்டார், பிரியங்கா. சர்வதேச அளவில் பிரபலமான ஒரு பாடகரை, பிரியங்கா காதலிப்பது, சக நடிகையருக்கு, சற்று பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில், ஒரு சுவாரசியமான தகவலும் உண்டு; பிரியங்காவுக்கு, 35 வயதாகிறது. அவரது காதலருக்கு, 25 வயது தான்.\nவைரலாகும் ஷாரூக்கான் மகளின் ... ரூ.250 கோடி வசூலைத் தாண்டிய 'சஞ்சு'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய ...\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=687", "date_download": "2018-07-22T14:50:32Z", "digest": "sha1:Q3EFHDBUEQNK6BL3XXZQPEJRHOKBUXJD", "length": 3915, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட��டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2011/04/18/twitter-105/", "date_download": "2018-07-22T14:40:51Z", "digest": "sha1:OZ275ZJBS6F6D4KEXRQNXMZLBHEZ4BWK", "length": 39482, "nlines": 167, "source_domain": "cybersimman.com", "title": "வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது ���ற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » டிவிட்டர் » வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்\nவருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்\nநம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும் அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்\nவருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட் ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். அமெரிக்காவில் ரெஸ்டாரண்டுகளின் சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரில் துவக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல் முழுக்க முழுக்க இணைய யுகத்திற்கு ஏற்ற யுத்திகளை கையாண்டு இருப்பதோடு பழைய வழிகளையெல்லாம் கைகழுவி இருக்கிறது.\nஇந்த ரெஸ்டாடரண்டை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் தான் ராஜா. அவர்கள்தான் அதற்கு விளம்பர தூதர்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் வாடிக்கையாளர்கள்தான் அதன் சமையல் கலைஞர்களும் கூட\nவழக்கமாக புதிய ரெஸ்டாரண்டை துவக்கும்போது பளிச் விளம்பரங்கள், அதிரடி தள்ளுபடி போன்ற யுத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதற்கு மாறாக இந்த ரெஸ்டாரண்ட் முழுக்கு முழுக்க சமூக வலைப் பின்னல் சேவைகளான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை நம்பி துவங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த ரெஸ்டாரண்டின் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகமும், சமூக மயமாக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற துரித உணவு வகையான பர்கர் உணவை வழங்கும் நோக்கத்தோடு துவக்கப் பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நுழைந்ததுமே வாடிக்கையாளர்கள் ஹைடெக் வரவேற்புக்கு ஆளாகின்றனர். மெனு புத்தகம் போன்றவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் யுகத்தின் அடையாளச் சின்னமான ஐபேடு சாதனத்தின் மூலமாக பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டரை எடுத்துக்கொள்கின்றனர். இதைத் தவிர வாடிக்கையாளர்களே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் மேஜைகளிலும் ஐபேடு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜைகளின் வைபீ இணைய வசதியும் இருக்கிறது. ஐபேடில் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தால் போதும் தானாக உணவு வந்து சேரும். இந்த டிஜிட்டல் வசதிகளை சாதரணமானது என்றே சொல்ல வேண்டும். எப்படியும் வருங்கால ஓட்டல்களில் ஐபேடு போன்ற கையடக்க கம்ப்யூட்டர் பலகைகள் புழக்கத்திற்கு வரப்போகின்றன.\n4 புட் ரெஸ்டாரண்டில் விசேஷம் என்னவென்றால் அங்குள்ள டிவிட்டர் பலகைதான். ஐபேடில் உணவு வகையை ஆர்டர் செய்தபடியே டிவிட்டர் பலகையில் ஓடிக்கொண்டிருக்கும் குறும்பதிவுகளை படித்துப் பார்க்கலாம். அந்த குறும்பதிவுகள் சக வாடிக்கையாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. எல்லாமே அந்த ரெஸ்டாரண்டின் பிரத்யேக உணவு வகை தொடர்பான கருத்துக்கள் ஆகும்.\nஇந்த குறும்பதிவுகளால் என்ன பயன் என்றால் அந்த ரெஸ்டாரண்டில் எந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதை இந்த பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇப்போது வழக்கமாக ஓட்டலுக்கு செல்லும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். உள்ளே நுழைந் ததுமே சர்வரிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்போம் அல்லவா சர்வரும் வரிசையாக உணவு வகைகளை மூச்சுவிடாமல் ஒப்பிப்பார்.\nஆனால் சாப்பிட எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதை அவரிடம் கேட்க முடியுமா கேட்டால் சரியான பதில் கிடைக்குமா\nஇப்போது மீண்டும் 4 புட் ரெஸ்டாரண்டுக்கு வாருங்கள். அங்கு இந்த பிரச்சனையே கிடையாது. அந்த ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டவர்கள் அது நன்றாக இருந்ததா ஆம் எனில் எந்த விதத்தில் நன்றாக இருந்தது எனும் தங்களது சுவை அனுபவத்தை டிவிட்டர் பதிவுகளாக பகிர்ந்துகொள்கின்றனர். அந்த பதிவுகள் ரெஸ்டாரண்டின் டிவிட்டர் பலகையில் வெளியாகிக்கொண்டே இருக்கும். அதனை பார்த்து எந்த உணவை சாப்பிடலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.\n4புட் ரெஸ்டாரண்டு வாடிக்கையாளர்கள் உணவு வகைகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி செய்வதோடு நின்றுவிடவில்லை. உணவு வகைகளை தயார் செய்து கொள்ளும் உரிமையையும் அவர்களுக்கே வழங்குகிறது. அதாவது குறிப்பிட்ட வகையான பர்கரை மட்டுமே வாடிக்கையாளரின் தலையில் கட்டாமல் பர்கருக்கான விதவிதமான பொருட்களை பட்டியலுக்கு அவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரத்யேக பர்கரை தயார் செய்துகொள்ள வழி செய்துள்ளது.\nநம்பினால் நம்புங்கள் இவ்வாறு 9 கோடிக்கு மேற்பட்ட வகையான பர்கர்களை வாடிக்கையாளர்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.\nஅதுமட்டுமல்ல இந்த பர்கர்களுக்கு அவர்கள் தாங்கள் விரும்பும் பெயரிட்டு அதனை தங்களது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் பரிந்துரையை ஏற்று நண்பர்கள் குறிப்பிட்ட அந்த பர்கரை ஆர்டர் செய்தால் அதற்கேற்ற தள்ளுபடி அந்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். மாமூலான விளம்பர வழியை நாடாமல் இப்படி வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பர்கரை உருவாக்கி அதனை தங்கள் சமூக வலைப்பின்னல் தளத்தின் மூலம் பிரபலமாக்குவதையே தனக்கான விளம்பரமாக இந்த ரெஸ்டாரண்டு கொண்டுள்ளது. 4 புட் புதுமை ஓட்டல் என்பதில் சந்தேகமில்லை.\nநம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும் அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்\nவருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட் ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். அமெரிக்காவில் ரெஸ்டாரண்டுகளின் சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரில் துவக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல் முழுக்க முழுக்க இணைய யுகத்திற்கு ஏற்ற யுத்திகளை கையாண்டு இருப்பதோடு பழைய வழிகளையெல்லாம் கைகழுவி இருக்கிறது.\nஇந்த ரெஸ்டாடரண்டை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் தான் ராஜா. அவர்கள்தான் அதற்கு விளம்பர தூதர்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் வாடிக்கையாளர்கள்தான் அதன் சமையல் கலைஞர்களும் கூட\nவழக்கமாக புதிய ரெஸ்டாரண்டை துவக்கும்போது பளிச் விளம்பரங்கள், அதிரடி தள்ளுபடி போன்ற யுத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதற்கு மாறாக இந்த ரெஸ்டாரண்ட் முழுக்கு முழுக்க சமூக வலைப் பின்னல் சேவைகளான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை நம்பி துவங��கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த ரெஸ்டாரண்டின் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகமும், சமூக மயமாக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற துரித உணவு வகையான பர்கர் உணவை வழங்கும் நோக்கத்தோடு துவக்கப் பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நுழைந்ததுமே வாடிக்கையாளர்கள் ஹைடெக் வரவேற்புக்கு ஆளாகின்றனர். மெனு புத்தகம் போன்றவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் யுகத்தின் அடையாளச் சின்னமான ஐபேடு சாதனத்தின் மூலமாக பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டரை எடுத்துக்கொள்கின்றனர். இதைத் தவிர வாடிக்கையாளர்களே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் மேஜைகளிலும் ஐபேடு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜைகளின் வைபீ இணைய வசதியும் இருக்கிறது. ஐபேடில் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தால் போதும் தானாக உணவு வந்து சேரும். இந்த டிஜிட்டல் வசதிகளை சாதரணமானது என்றே சொல்ல வேண்டும். எப்படியும் வருங்கால ஓட்டல்களில் ஐபேடு போன்ற கையடக்க கம்ப்யூட்டர் பலகைகள் புழக்கத்திற்கு வரப்போகின்றன.\n4 புட் ரெஸ்டாரண்டில் விசேஷம் என்னவென்றால் அங்குள்ள டிவிட்டர் பலகைதான். ஐபேடில் உணவு வகையை ஆர்டர் செய்தபடியே டிவிட்டர் பலகையில் ஓடிக்கொண்டிருக்கும் குறும்பதிவுகளை படித்துப் பார்க்கலாம். அந்த குறும்பதிவுகள் சக வாடிக்கையாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. எல்லாமே அந்த ரெஸ்டாரண்டின் பிரத்யேக உணவு வகை தொடர்பான கருத்துக்கள் ஆகும்.\nஇந்த குறும்பதிவுகளால் என்ன பயன் என்றால் அந்த ரெஸ்டாரண்டில் எந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதை இந்த பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇப்போது வழக்கமாக ஓட்டலுக்கு செல்லும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். உள்ளே நுழைந் ததுமே சர்வரிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்போம் அல்லவா சர்வரும் வரிசையாக உணவு வகைகளை மூச்சுவிடாமல் ஒப்பிப்பார்.\nஆனால் சாப்பிட எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதை அவரிடம் கேட்க முடியுமா கேட்டால் சரியான பதில் கிடைக்குமா\nஇப்போது மீண்டும் 4 புட் ரெஸ்டாரண்டுக்கு வாருங்கள். அங்கு இந்த பிரச்சனையே கிடையாது. அந்த ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டவர்கள் அது நன்றாக இருந்ததா ஆம் எனில் எந்த விதத்தில் நன்றாக இருந்தது எனும் தங்களது சுவை அனுபவத்தை டிவிட்டர் பதிவுகளாக பகிர்ந்துகொள்கின்றனர். அந்�� பதிவுகள் ரெஸ்டாரண்டின் டிவிட்டர் பலகையில் வெளியாகிக்கொண்டே இருக்கும். அதனை பார்த்து எந்த உணவை சாப்பிடலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.\n4புட் ரெஸ்டாரண்டு வாடிக்கையாளர்கள் உணவு வகைகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி செய்வதோடு நின்றுவிடவில்லை. உணவு வகைகளை தயார் செய்து கொள்ளும் உரிமையையும் அவர்களுக்கே வழங்குகிறது. அதாவது குறிப்பிட்ட வகையான பர்கரை மட்டுமே வாடிக்கையாளரின் தலையில் கட்டாமல் பர்கருக்கான விதவிதமான பொருட்களை பட்டியலுக்கு அவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரத்யேக பர்கரை தயார் செய்துகொள்ள வழி செய்துள்ளது.\nநம்பினால் நம்புங்கள் இவ்வாறு 9 கோடிக்கு மேற்பட்ட வகையான பர்கர்களை வாடிக்கையாளர்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.\nஅதுமட்டுமல்ல இந்த பர்கர்களுக்கு அவர்கள் தாங்கள் விரும்பும் பெயரிட்டு அதனை தங்களது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் பரிந்துரையை ஏற்று நண்பர்கள் குறிப்பிட்ட அந்த பர்கரை ஆர்டர் செய்தால் அதற்கேற்ற தள்ளுபடி அந்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். மாமூலான விளம்பர வழியை நாடாமல் இப்படி வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பர்கரை உருவாக்கி அதனை தங்கள் சமூக வலைப்பின்னல் தளத்தின் மூலம் பிரபலமாக்குவதையே தனக்கான விளம்பரமாக இந்த ரெஸ்டாரண்டு கொண்டுள்ளது. 4 புட் புதுமை ஓட்டல் என்பதில் சந்தேகமில்லை.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nதிரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்\nடிவிட்டர் வழியே ஒரு புதுமையான முறையீடு\n0 Comments on “வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்”\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119538-topic", "date_download": "2018-07-22T15:01:37Z", "digest": "sha1:AXGHOBRH66CCZK4Q45DDOZNI3RWSNVHF", "length": 12019, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..!", "raw_content": "\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூ���் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nபடப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபடப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..\nஅந்த பேஷண்ட் எதுக்கு தகராறு பண்றாரு..\nநர்ஸையும் சேர்த்து டிஸ்சார்ஜ் பண்ணி\nவியர்க்குருவுக்கு வணக்கம் சொல்ல முடியுமா...\n-வழி நெடுக வணக்கம் சொல்லியே காலத்தை\nநீர் இருக்கும் வரை அப்படிச் சொல்ல முடியாது\nஇந்த டைரக்டர் ஏற்கனவே ஜோசியரா இருந்தவராம்...\nஅதான் படப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா\nRe: படப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t80157-topic", "date_download": "2018-07-22T15:03:57Z", "digest": "sha1:MCDGBH2F3EWM7AVA5REDAGZCQHHXCOQ2", "length": 17558, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வரம்!", "raw_content": "\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்��ம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஅடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்\nமுவிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர் சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது. அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.\nஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத் துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து கதறியது.\n\"கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால் உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம் மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்' என்றபடி கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்தார்.\nஅடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.\nஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது. ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.\nவழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன இந்தப் புலியைக் கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.\nஉருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.\nஅப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர, நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.\nகொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக மாறியது.\nஅத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.\nஅடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம் என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.\nஇப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.\nவழக்கம் போல் முனிவர், அதை சரபமாக மாற்றினார்.\nசரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க ஆரம்பித்தது. கண்ணில் பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.\nஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொண்டு விட விரும்பியது சரபம்.\nகாட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன. பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச் சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும் சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது எனவே அந்த முனிவரைப் போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.\nஎல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம் தெரியாதா என்ன\nவந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப் பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.\nஅவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக, சோதா நாயாக மா���ிற்று.\nஇந்தக் கதை சொல்லும் நீதி என்ன\nபாத்திரம் அறிந்த பிச்சை போடு\nநன்றி - குமுதம் பக்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:41:50Z", "digest": "sha1:LZH5IV7C5WHSVWMAZY23YQ4VM24PJENN", "length": 11764, "nlines": 170, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: என்னா வில்லத்தனம்...!", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.அங்க எமதர்மன் \"வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்\"னார்.அவங்க \"இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்\"னாங்க.அவர் \"இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்\"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.கடைசியா எமன் \" நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க \"ன்னு கேக்க அவ \" நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு\"ன்னா.எமன் \" நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது\"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம \"என்ன இது நேத்த விட எல்லாமே மாறி ��ருக்கு\"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,\n\"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு\nஇப்படிக்கு சிவா at 6:23:00 PM\nஉங்க கம்பனிய இப்படி யா போட்டு தாக்குவீங்க\nநான் எதிர் பார்த்து வந்து ஏமார்ந்ததுதான் மிச்சம்.\nஉங்க கம்பனிய இப்படி யா போட்டு தாக்குவீங்க\n/// ரெவெரி said... என்னா வில்லத்தனம்...\nசிந்திக்க NOT சிரிக்க....:) ///\nவாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் தலைவரே...சும்மானாச்சுக்கும் சிரிச்சு வைங்க தலைவரே...\nநான் எதிர் பார்த்து வந்து ஏமார்ந்ததுதான் மிச்சம்.\nநீங்க என்ன எதிர்பார்த்து வந்தீங்க\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nவலைத்தள நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nஎப்படி பண்ணா வலிக்காது...ரகசிய டிப்ஸ்\n16 ஆம் நாள் காரியம்\nதமிழ்மணம் ரமணிதரனுக்கு எனது ஆதரவு\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2009/07/blog-post_1300.html", "date_download": "2018-07-22T14:44:16Z", "digest": "sha1:KOCGI2LHX7SJ4WZWDFPRAPCG6ZM2FMEJ", "length": 47091, "nlines": 278, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: 'இலக்க்கிய உரையாடல்கள்'- - ஒரு அறிமுகம்.", "raw_content": "\n'இலக்க்கிய உரையாடல்கள்'- - ஒரு அறிமுகம்.\nஅநேகமாக இன்று எல்லா இலக்கிய இதழ்களும் பேட்டிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக 'தீராநதி', 'காலச்சுவடு'\n'புதிய புத்தகம் பேசுது', 'இனிய உதயம்' போன்றவை தவறாது பேட்டிகளை இதழ்தோறும் வெளியிட்டு வருகின்றன. முதலில், 1965ல் தொடங்கப்பட்ட 'தீபம்', 'கணையாழி' இதழ்களில்தான் இப்படித் தவறாது மாதந்தோறும் பேட்டிகள் வந்தன. 'தீபம்' 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற பெயரில் சிறந்த இலகியவாதிகளைப் பேட்டி கண்டு வெளியிட்டது.\nஆனால் 'கணையாழி' இலக்கியவாதிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் பேட்டி கண்டு வெளியிட்டது. பின்னர் பேட்டிகளைக் கலைவடிவத்திற்கு உயர்த்திய கோமலின் 'சுபமங்களா'வில் வந்த இலக்கியப் பேட்டிகள் பெரிதும் பேசப்பட்���ன. அதன் பின் கண்ணனின் 'காலச்சுவடு' கனமான ஆழ்ந்த சிந்தனையுடனான பேட்டிக¨ளை இதழ்தோறும் வெளியிட்டதுடன் அவற்றைத் தொகுப்புகளாகவும் வெளியிட்டு வருகிறது. சொற்ப காலமே வெளிவந்திருந்தாலும், ஜெயமோகன் நடத்திய 'சொல்புதிது', இதழ்தோறும் ஆன்மீகம், இலக்கியம், அரசியல் என்று பல்வேறு துறைகளிலும்\nசிறந்த சிந்தனாவாதிகளின் நீண்ட பேட்டிகளை வெயிட்டது. கலைவடிவத்திற்கு உயர்த்தப்பட்ட இலக்கியப்பேட்டிகளை மேலும் செழுமைப் படுத்தியதாக அவை அமைந்திருந்தன. ஜெயமோகன், வேதசகாயகுமார், செந்தூரம் ஜெகதீஷ், ஆர்.குப்புசாமி, அ.கா.பெருமாள். சரவணன், ஜி.சந்திசெகர், க.மோகனரங்கம், சுப்பிரமணியம் ஆகியோர் கண்ட பேட்டிகள் இப்போது 'எனி இந்தியன் பதிப்பகத்'தாரால் 'இலக்கியச் சந்திப்புகள்' என்ற தலைப்பில் ஜெயமோகன்,\nசூத்திரதாரி ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. பேட்டிகள் சமயத்தில் கேட்பவரும் பதில்\nஅளிப்பவரும் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படியான கலந்துரையாடல்களின் தொகுப்பாக இது அமைந்திருப்பதால், வழக்கமான பேட்டி என்ற பெயரில் அல்லாமல் 'இலக்கிய உரையாடல்கள்' என்ற பொருத்தமான தலைப்பில் வெளியாகியுள்ளது.\nஇப்பேட்டிகள் 'எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான - படைப்புகளின் வழியே அனுமானித்துவிட முடியாத\nபல்வேறு காரணிகளை அறிந்து கொள்ள உதவுகின்றன என்கிற வகையில் இவ்வகைத் தொகுப்புகள் பெரிதும் விரும்பிவரவேற்கப்படுகின்றன. 'எனி இந்தியன் பதிப்பக'மும் அத்தகைய சிறந்த பணியாக இத்தொகுப்பைச் சிறப்பாக வெளியிட் டுள்ளது.\nஇச் சந்திப்புகள் நான்கு தலைப்புகளில் - 'அயல் குரல்கள்', 'மரபின் குரல்கள்', 'முதல் குரல்கள்', 'புதுக் குரல்கள்'\nஎனத் தரப்பட்டுள்ளன. 'அயல் குரல்களி'ல் நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத 'நித்ய சைத்தன்ய யதி', கே.சச்சிதானந்தன்,\nடி.ஆர்.நாகராஜ் ஆகியோரது சந்திப்புகள் இடம் பெற்றுள்ளன. 'மரபின் குரல்களி'ல் பேராசிரியர் ஜேசுதாசன், மற்றும்\nநா.மம்மது ஆகியோரது சந்திப்புகளும், 'முதல் குரல்களி'ல் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, ஜெயகாந்தன்,\nநீல.பத்மநாபன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் இலக்கிய உரரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. 'புதுக்குரல்கள்'\nபகுதியில் பாவண்ணன், எம்.யுவன் என்கிற இளைய தலைமுறையினரின��� சந்திப்புகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேட்டிக்கும் முன்னதாக பேட்டி காணப்படுபவர் பற்றிய விவரமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.\nநித்ய சைத்தன்ய யதியினுடனான உரையாடல்கள் அதிகமும் ஆன்மீகம் சார்ந்ததாகவும், கே.சச்சித்தனந்தனின்\nசந்திப்பில் மிகுதியும் மார்க்ஸியமும், டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் 'பின்நவீனத்துவமு'ம் இடம் பெற்றிருப்பது\nஅவற்றில் ஆர்வமில்லாதவர்களுக்கு சற்று அலுப்பைத் தரக்கூடும். ஆனாலும் கொஞ்சம் விறுவிறுப்பான உரையாடல்களும் அவற்றில் உண்டு.\nநித்ய சைத்தன்ய யதியின் கருத்துக்களில், 'உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும்\nஇல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி', 'உன் வாசிப்பனுபவத்தில் இன்றைய நவீனக் கருத்துக்கள் எப்படிச் செயல்\nபடுகின்றன என்றே பார்க்கவேண்டும். உனக்கு உதவாதபோது நிராகரிக்கவும் வேண்டும். உலகம் சொல்கிறது\nஎன்பதெல்லாம் மடமை. இவையெல்லாம் நிரூபணவாதக் கருத்தல்ல.' என்பவை என்னை ஈர்த்தன. இன்னும் அவர் மிக கனமான தத்துவங்கள்பற்றி எல்லாம் கருத்துச் சொல்லி இருக்கிறார். 'இலக்கியம் பற்றிய மதிப்பீடு', 'நவீனத்துவம்',\n'கலை', 'அழகு', 'மதம்', மற்றும் 'தியானம்' பற்றிய அவரது கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தக்கூடியவை.\n'அழகு' என்பது என்ன என்று விளக்குகையில் இப்படிச் சொல்கிறார்: 'அழகு என்பது என்ன சாக்ரடீஸ் கேட்டார். பெண் அழகு. பானை அழகு. குதிரைக்குட்டி அழகு. இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன சாக்ரடீஸ் கேட்டார். பெண் அழகு. பானை அழகு. குதிரைக்குட்டி அழகு. இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன அதைத் தனியாகப் பிரித்துக் கூறமுடியுமா அதைத் தனியாகப் பிரித்துக் கூறமுடியுமா முடியாது. அந்தரங்க அனுபவம் சார்ந்தே பேச முடிகிறது. அந்தரங்கமான ஒன்றுக்குப் புழக்க தளத்தில் மதிப்பு இல்லை. ஆகவே நாம் ஏகதேசப் படுத்தலாம். அடிப்படைக் கருதுகோள்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு பொதுமைப்படுத்தப்பட்ட தனி அனுபவங்களே. அழகு என்பது ஒரு பொதுவான ஒப்புதலின்\nஅடிப்படையிலான ஏகதேசப்படுத்துதல். (Beauty is an approximation of a general agreement) அந்தப் பொது வட்டத்திற்குள் இல்லாதவர்களுக்கு அதில் எந்தப் பொருளுமில்லை.'\nகே.சச்சித்தானந்தன் பேட்டியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிபற்றிக் கேட்டபோது, 'சோவியத் ரஷ்யாவ���ன்\nவீழ்ச்சிக்குப் பல வருடங்களுக்கு முன்னரே நான் மார்க்சியத்தின் போதாமைகளைப் பற்றி நிறையப் பேசியும் எழுதியும்\nவிவாதித்தும் வந்துள்ளேன். லெனினிசத்தின் போதாமைகள் பற்றி என்று இன்னும் கச்சிதமாய்க் கூறலாம். எனவே\nசோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நான் ஓரளவு முன்கூட்டியே ஊகித்ததுதான். இவ்வளவு விரைவாக நிகழும் என்று எதிர்\nபார்க்கவில்லை. அவ்வளவுதான்.' என்றும் 'சீனாவிலும் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது. அதிக காலம் அங்கு ஜனநாயக உரிமைகளைத் தடை செய்து வைக்க முடியாது என்றே தோன்றுகிறது' என்று சொல்வது அவரது தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது. மேலும் சொல்கையில், 'மார்க்சீயம் தனி மனிதனை நிராகரிக்கிறது. கூட்டு மனிதனுக்கு அது மிகையான\nமுக்கியத்துவம் தருகிறது. இதன் விளைவாகவே அது சர்வாதிகாரத் தன்மை உடையதாக ஆகிறது. மார்க்சீயத்துக்கு ஜனநாயக அடிப்படையைத் தர முயன்றவர்களை லெனின் கிண்டல் செய்தார். கடுமையாக ஒடுக்கினார். லெனின் ரஷ்யாவில் கொண்டுவந்த மார்க்சீயத்தை மார்க்ஸ் காண நேர்ந்தால் அவர் கல்லறையில் நெளிவார் என்று மிஷல் ·பூக்கோ\nகூறியது முற்றிலும் உண்மை' என்கிறார்.\nமுற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசும்போது, 'முற்போக்கு இலக்கியம் என்ற ஒரு இயக்கம் நேற்று இருந்தது.ஆனால் அழகியல் ரீதியாக அப்படி ஒரு தனித்த வகை இல்லை. அந்த உருவத்திலேயே நிறையக் குளறுபடிகள்\nஉண்டு. முற்போக்கு என்றால் என்ன என்று அது திட்ட வட்டமாக வரையறுத்துக் கொள்ளவில்லை. அடிப்படையில் அது வாழ்க்கையை எளிமைப்படுத்திக் காட்டும் தன்மை கொண்டது. இதன் மூலம் மொழியிலும் அனுபவத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வெற்றுப் படைப்புகளை அது உருவாக்க நேர்கிறது. மேலும் அதன் மொழி பற்றிய கருத்தாக்கம் மிகவும்\nபின் தங்கியது. யதார்த்தவாதமே ஒரே இலக்கியவகை என்ற பிடிவாதம் அதற்கு உள்ளது. இயல்புவாதம் என்றுதான் நான் அதைக் கூறுவேன். யதார்த்தவாதம் இந்த முற்போக்கு எழுத்தை விட விரிவானது. இது ஏன் என்று பார்த்தால்\nசம்பிரதாயமான மார்க்சீய சமூக ஆய்வு முறையை முழுமையாக நம்பி ஏற்பதுதான் காரணம் என்று புரிகிறது' என்கிறார்.\nஇன்னும், கேரள தேசீயம், கவிதை அனுபவம், வாசிப்பின் அரசியல், அமைப்பியல்-பின் அமைப்பியல் பற்றியெல்லாம் சச்சிதானந்தன் விரிவாக இப் பேட்டியில் சொல்லியுள்ளார்.\nஅ���ுத்து பிரபல கன்னட எழுத்தாளரான டி.ஆர்.நாகராஜனின் பேட்டியில் தலித்தியமும் பின் நவீனத்துவமும் பேசப்பட்டுள்ளன.'பெரியார் பற்றி உங்கள் கணிப்பு என்ன' என்று கேட்டதற்கு, 'பெரியாருக்கு இந்தியக் கலாச்சாரத்தில்\nபிடிப்பு இல்லை. இங்குள்ள பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை; தனக்குச் சாதகமானவற்றைக் கூட.\nஇங்கிருந்த மறைஞானிகளை (mystics) அவர் அறிந்திருக்கவில்லை. நம் கலாச்சாரத்தில் பிராமணியத்துக்கு எதிரான முக்கிய சக்தி அவர்கள். பெரியார் இம்மரபுகள் எவற்றையும் அறிந்திருக்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்.\nஅளவுக்கு மீறிய மேற்கத்திய சிந்தனைத் தாக்கம் கொண்டவர் அவர். எளிய மேற்கத்திய வாதத்தை அவர் அப்படியே\nநம்பி ஏற்றார். 'முன்னேற்றம்' பற்றிய மேற்கத்தியக் கருத்துக்களிலும், விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய கருத்துக்களிலும் பெரியார் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். விஞ்ஞானமும்\nதொழில் நுட்பமும்தான் அவரது கடவுள்கள்' என்று பதில் கூறிய நாகராஜன் இன்னும் பெரியாரின் பௌத்தம் பற்றிய\nமதிப்பீடு, மொழி பற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லம் தொடர்ந்து சொல்கிறார்.\n'தலித் என்ற அடையாளம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்ற கேள்விக்கு, 'தலித் என்ற அடையாளம் ஒரு ஒற்றைப்படையான முத்திரையோ, தரப்படுத்துதலோ அல்ல. அது பொதுவான நோக்கமுடைய ஒரு பொது அடையாளம்.\nஅதிகமும் அரசியல் சார்ந்தது. தலித் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை ஒரு பிரச்சினை. எல்லா சாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வும் பங்கேற்பும் இருக்கும் விதமாக இந்த அடையாளத்தை சமரசப்படுத்தியபடியே இருக்க வேண்டும். இச்சாதிகளின் கலாச்சார ஞாபகங்களுக்கும் இன்றைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு மோதல் உள்ளது. ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியும் தன் வேர்களை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த தேசத்தின் கலாச்சாரம் மறுபிறப்பு பெற முடியும்' என்ற கருத்தை முன் வைக்கிறார். மற்றும் இலக்கியம், இலக்கியப் படைப்பு, வக்ரோத்தி என்கிற மொழிசார்ந்த திரிபுநிலை, பின்நவீனத்துவம்,\nகாந்தி-அம்பேத்கார் உறவு, காந்தீயத்தில் உள்ள குறைபாடு, அம்பேத்கார் பற்றிய குறை நிறைகள் - பற்றிய கேள்வி\nகளுக்கும் அவர் அளித்துள்ள ப��ில்கள் படித்து உணரவேண்டியவை.\nபேராசிரியர் ஜேசுதாசனின் உரையாடலில் கம்பராமாயணத்தில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டையும்,\nஅப்போதைய தமிழ்ப் பேராசிரியர்களுக்கு மாறாக மரபிலக்கியங்களில் மட்டுமின்றி நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த\nவாசிப்பும், ரசனையும் கொண்டவராக அவர் இருந்ததையும் அறிய முடிகிறது. 'அறமே' அவரது ரசனையின் அடிப்படி என்பதையும் காண முடிகிறது. கம்பனின் மானிட அனுபவம், சிலப்பதிகாரத்தில் காவிய ஒருமை இன்மை, திருக்குறள்\nசிறந்த நீதிநூல்தான் எனினும் நீதி மட்டுமே அதைக் கவிதையாக்கிவிடாது, பாரதியின் கவிதைகள் வெறும் இனிப்பு மட்டுமே - வாசக நிறைவைத் தரவில்லை, சித்தர் பாடல்களில் வடிவத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவற்றில் காணப்படும் தனியான மனோபாவமும் அழகியலும் முக்கியத்துவம் பெறுபவை என்றெல்லாம்அவர் கூறியுள்ள கருத்துக்கள் அவரை ஆரோக்கியமான சிந்தனையாளராகக் காட்டுகிறது.\nதமிழிசை ஆய்வாளரான நா.மம்மது தன் பேட்டியில் தமிழிசை, தமிழிசை மரபுகளை விரிவாகவே ஆய்வு செய்த\nஆபிரஹாம் பண்டிதர், சிலம்பில் காணக் கிடைக்கும் இசைக் குறிப்புகள், இலங்கை அறிஞர் விபுலானந்தரின் யாழ் பற்றிய ஆய்வுகள், மேளகர்த்தா ராகங்கள் என்று நாம் அதிகமும் அறியாத பலதும் பற்றி புதிய செய்திகளைச் சொல்லி உள்ளார்.\nஐம்பது ஆண்டுகளாக எழுதியும் குறைவாகவே அறியப்பட்டுள்ள அசோகமித்திரனின் பேட்டி அவரது எழுத்தைப்\nபோலவே எளிமையும் சுவையும் மிக்கது. 'இலக்கியம் Sublimation என்பதைவிட Evation (தவிர்த்தல்) என்பதே சரியாக இருக்கும்', 'அழகியல் பிரக்ஞை பூர்வமானதல்ல, அத்தகைய விளக்கங்கள் எல்லாமே சிறிய அல்லது பெரிய பொய்கள்',\n'பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்தாலும் அது நுணுக்கங்களைக் காட்ட வேண்டுமென்பதில்லை. சராசரி பேச்சு\nநடையைக் கையாண்டு பலரகமான நுணுக்கங்களையும் வெளிப்படுத்துவது சாத்தியந்தான் என்று படுகிறது. படைப்பு உறுதியானதாக இருந்தால் மொழிநடை என்பவை எல்லாம் நம் மனதில் பதிவுபெறாது', 'காவியப் பாத்திரங்கள் திட்ட\nவட்டமான அடையாளங்களும் குணாதிசயங்களும் உள்ளவை. அவற்றைத் தன் படைப்புக்குப் பயன் படுத்திக் கொள்வது சுரண்டலுக்குச் சமானமானதாகப் படுகிறது. எத்தனை பலவீனமாக இருப்பினும் அசலாக எழுதுவதே மேல்' என்பவை அவரது பேட்டியில் காணப்பட்ட வித்தியாசமான, ரசமான சிந்தனைகள்.\nதமிழின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரும் தமிழில் நவீன நாடகத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான\nவருமான இந்திராபார்த்தசாரதி சிறுகதை, நாவல், நாடகம் என்று எல்லா வடிவங்களிலும் எழுதுபவர். படைப்பாக்கத்தில்\nஎங்ஙனம் வேறுபாடு காண்கிறார் என்பதை தன் பேட்டியில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் கூறியுள்ளார். 'இருப்பதிலேயே சவாலான விஷயம் ஒரு நல்ல சிறுகதை எழுதுவதுதான்' என்றும், டெல்லியில் பல கலாச்சார அதிர்ச்சிகளைச் சந்திக்க நேர்ந்ததும், தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள பாசாங்குத்தனங்களைக் கண்டதும் தந்த Reflections தான் தனது எழுத்து என்றும் கூறுகிறார். 'தமிழ் நாடகங்கள் பொதுவாக வளரவே இல்லை' என்பதுதான் தன் அபிப்பிராயம் என்றும் சொல்கிறார்.\nஜெயகாந்தனது சந்திப்பில் இசை பற்றியும் அதில் அவரது ஈடுபாட்டையும் சொல்லும்போது 'இசை ஒரு தூய கலை அல்ல.அதில் கணிசமான பங்கு தொழில் நுட்பமே. இசையைக் கற்பிக்கலாம். கற்பித்து பாரம்பரியமாகக்\nகைமாற்றலாம். இலக்கியத்தை அப்படிக் கைமாற்றிவிட முடியாது. ரசிப்பதைக்கூடக் கற்பித்துவிட முடியாது. இலக்கியம் எழுதப்படுவதும் சரி படிக்கப்படுவதும் சரி, மிகவும் அந்தரங்கமான ஒரு தளத்தில்தான் நிகழ்கிறது' என்கிறார். மனிதநேயம்,ஆன்மீகமும் முற்போக்கு அம்சமும் முரண்படுதல், காந்திஜியின் இன்றைய முக்கியத்துவம், விவேகானந்தர், பாரதியின்\nகவிதைகள், ஆனந்தவிகடனில் எழுத அவர் சமரசம் செய்து கொண்டதான குற்றச்சாட்டு பற்றியெல்லாம் கேட்டதற்கு\nஅவர் அளித்துள்ள பதில்கள் வழக்கமான ஆவேசமின்றி இதமான இலக்கிய நயத்துடன் உள்ளன.\n'தொட்டாற்சிணுங்கி' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நீல.பத்மநாபனுக்கு ஜெயமோகன், மற்றும்\nவேதசகாயகுமார் ஆகியோரது கேள்விகள் எதுவுமே இசைவாக இல்லை. மறுத்துக் கொண்டே வருகிறார். அவரது 'தலைமுறைகள்' நாவல் பற்றிய கேள்விகளில் இதைப் பார்க்கலாம். மற்றபடி அவரது இலக்கியக் கோட்பாடுகள், பாத்திரப் படைப்பு, அவரது சொந்த அனுபவப்பதிவுகளால் அவரது படைப்பின் நம்பகத் தன்மை பற்றியெல்லாம் சொல்லியுள்ளவை ஏற்கத் தக்க ஆரோக்கியமான பதில்களாகவே உள்ளன.\nசமீபகாலத்தில் நுழைந்து வெகு சீக்கிரம் வாசகரின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது பேட���டி அவரது எழுத்துபோலவே சுவாரஸ்யமாய் உள்ளது. வட்டாரவழக்கு, மாய யதார்த்தம்,\nகதைச் சொல்லிக்கு ஏற்படும் புனைவுச்சிக்கல், அவரது கதைகளில் இயல்பாய்த் தென்படும் அங்கதச்சுவை, கவிதை\nபற்றிய அவரது கண்ணோட்டம் பற்றியெல்லாம் சொல்லியுள்ள அவருடைய பதில்கள் ரசமானதும் கனமானதும் ஆகும்.\nஅவர் கடைசியாகச் சொன்ன 'சாகும் பரியந்தம் எழுத்தாளர்கள் எழுதுவதன் நோக்கம் உன்னதத்தைத் தேடும் முயற்சி\nதான்' என்பதே அவரது படைப்புகளை நிர்ணயிக்கும் கூறாக அவர் கருதுவதாகும்.\nபாவண்ணனின் பேட்டியில் வறுமையின் கொடுமையை அதிகமும் தன் படைப்புகளில் சித்தரிக்கும் அவர் ஏன் ஒரு\nஇடதுசாரி எழுத்தாளராக முடியாது போனது என்பதற்கும், எழுத்தின்மூலம் சமூகமாற்றம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்பதற்கும், கிராம வாழ்வை அதிகம் எழுதியபோதும் கிராமத்து அற/ஒழுக்க மதிப்பீடுக¨ளை அதிகம்\nவலியுறுத்துவதில்லையே என்பதற்கும் அவரது பதில்கள் பாசாங்கற்றதாய், நேர்மையைப் பிரதிபலிப்பதாய், நம்பகத் தன்மை உடையனவாய் உள்ளன. 'எனது இறுதி இலக்கு நாவல்கள்தாம். டால்ஸ்டாயும் தாஸ்தாவஸ்கியும் தொட்டுப் பார்த்த\nஅந்தச் சிகர நுனியின் ஈரத்தை என் விரலாலும் தீண்டி உணரவேண்டும் என்பது என் உள்ளத்தின் கனவு' என்பது அவரது இப்போதைய லட்சியம்.\nஇறுதியாக உள்ள, தமிழகத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராய்க் கருதப்படும் எம்.யுவனின் பேட்டி - கவிதை\nபற்றியே அதிகமும் பேசுவதாய் உள்ளது. நவீனக் கவிதையின் இலக்கண அமைப்பு, வடிவம், இன்றைய கவிதையின்\nசவால், கவிதையில் கறாறான சொல்லாட்சி, கவிதையில் படிமத்துக்கான தேவை, கவிதையில் நாடகத்தன்மை என்று\nகவிதை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதாக அவரது பதில்கள் உள்ளன.\n'தகவல் அடிப்படையிலான நேர்காணலை இன்று எந்தவொரு தீவிர வாசகனும் பொருட்படுத்த மாட்டான். படைப்\nபியக்கத்தின் பின்னணியிலுள்ள எழுத்தாளனின் ஆளுமையையும், அந்த ஆளுமையைக் கட்டமைத்துள்ள காரணிகளையும்\nகுறித்த ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கித் தருவதே நேர்காணலின் முதல் பணி. இரண்டாவது அந்த எழுத்தாள னுக்கும் வாசகனுக்குமிடையிலான ஒரு விவாதத்தைச் சாத்யப்படுத்த வேண்டும். வெவ்வேறு திசைகளிலிருந்து கிளை\nபிரிந்து விரியும் இவ்விவாதமும் அதற்கான எழுத்தாளனின் எதிர்வினைகளுமே நேர்காணலைப் பூர்த்தி செய்கின்றன'\nஎன்கிறார் இத்தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவரான சூத்ரதாரி முன்னுரையில். அது பூரணமாய் இந் நேர்காணல்களில்\nநிறைவேறி உள்ளது என்று சொல்லலாம். 0\nநூல் : இலக்கிய உரையாடல்கள்.\nதொகுப்பாசிரியர்கள் : ஜெயமோகன், சூத்ரதாரி.\nவெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அந்த முழு புத்தகத்தின் சாரமும் உணர்ந்தது போல இருக்கிறது. படித்தே ஆகவேண்டிய புத்தகங்களிலே இதையும் நான் எனக்குள் ரகசியமாக குறித்து வைத்துள்ளேன்.\nஅம்மாவுக்கு எண்களின் நமஸ்கரங்களைச் சொல்லவும்.\nதங்கள் உடல் நலத்தைக் காத்து வரவும்.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\n'கவிஞர் பழமலய்'யின் - 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல...\n'இலக்க்கிய உரையாடல்கள்'- - ஒரு அறிமுகம்.\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்��ுவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasiyampulappadum.blogspot.com/2015/12/blog-post_2.html", "date_download": "2018-07-22T14:10:59Z", "digest": "sha1:JPNOJM2WA45DRLAH2JB4IR7XNQRQEVYR", "length": 7763, "nlines": 47, "source_domain": "ragasiyampulappadum.blogspot.com", "title": "இரகசியம் புலப்படும்: பேய்கள் ஜாக்கிரதை", "raw_content": "கல்லும் கடவுள்தான்; ஆனால் கடவுள் கல் அல்ல�� நல்லதே நடக்கும்\nஎன் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.\nநேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்\nநாம வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது.\nஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது. ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.\nபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது. ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது. நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே.\nஅதேபோல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது.\nபிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது.\nஒளி உடல் இருக்கும் வரை எண்ணபதிவின் தொடர்பு இருக்கும்.\nதீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான். ஆவியை அடிக்கடி நினைத்து பயம்கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டுவிடுகிறது.\nபிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது. ���யிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது. வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டுவருகிறது.\nஅதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது. அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது. ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும்.\nசூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும். ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டுபிடிக்கும் காலம் விரைவில் வரலாம்.\nஇடுகையிட்டது கூடுதுறை நேரம் முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரகசியம் புலப்படும் குழுவின் 2 வது சந்திப்பு அறிவி...\nமுன்ஜென்மம் மறுபிறவி அறிவியல் தளம் முதன்முதலில்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-07-22T14:44:15Z", "digest": "sha1:SKBQ2MFNC4D3U6QCUPS3IHDLW3RIB25Q", "length": 5220, "nlines": 69, "source_domain": "tamilbeautytips.net", "title": "யார் தடுத்தாலும் ஓவியாதான் என் மருமகள்… ஆரவின் தாய் அதிரடி தகவல்!!!! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nயார் தடுத்தாலும் ஓவியாதான் என் மருமகள்… ஆரவின் தாய் அதிரடி தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாருக்குமே கிடைக்காத புகழை பெற்றிருப்பவர் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவுடன் காதல் வயப்பட்டார்.\nஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மனநல பாதிப்பு காரணமாக ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.\nபிக்பாசில் இருந்து வெளியேறினாலும், இன்னும் ஆரவை காதலிப்பதாக கூறி வருகிறார்.\nஆனால் ஆரவ் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார். மேலும் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்காமல் போனதற்கு காயத்ரி மற்றும் சக்திதான் காரணம்.\nஇந்தநிலையில் ஆரவின் தாய் ஓவியாவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆரவ் ஒப்புதல் தெரிவித்தால் ஓவியாவுடன் என் மகனுக்கு திருமணம் நடக்கும்.\nஎன்ன ஆனாலும், யார் தடுத்தாலும் ஓவியாதான் என் மருமகள் என்று கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஓவியாவின் தந்தையும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் என்று கூறப்படுகிறது.\nஆனால் இதனை ஓவியாவின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/03/blog-post_491.html", "date_download": "2018-07-22T14:41:04Z", "digest": "sha1:CWGHFPWVZF2SB2SWOIXPHKWOWFXDBSCG", "length": 12907, "nlines": 120, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுகிறது! – நடிகர் விஜய் ஆண்டனி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பொதுவானவை சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுகிறது பொதுவானவை சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுகிறது – நடிகர் விஜய் ஆண்டனி.\nசினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுகிறது – நடிகர் விஜய் ஆண்டனி.\nதமிழ் சினிமா வரலாற்றில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து வந்த சினிமாத்துறையில் நீர்ப்பறவை படத்தின் மூலமாக நடிகர் சமுத்திரக்கனி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, நாம் அனைவரும் ஒன்று என்ற கருத்தை சொல்லியிருப்பார்.\nஅந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை நீங்கள் அறிவீர்கள்.\nநடிகர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தில் அவர் மருத்துவ கதாபாத்திர��்தில் சிறப்பாக நடித்து ஒரு முஸ்லிம் என்பவன் நேர்மையானவன் என்பதை பிரதிபலித்திருப்பார்.\nஅந்த படத்தில் சலீம் ஓர் முஸ்லிம் என்பதினால் காவல் அதிகாரி நீ அல் கொய்தாவா, இந்தியன் முஜாஹிதீனா என்று கேட்கும் போது சலீம் என்று பெயர் இருப்பதினால் இவ்வாறு கேட்கிறீர்கள், என்னுடைய பெயர் விஜையாக இருந்தால் என்ன சொல்வீர்கள், ஆண்டனியாக இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று தமிழ் சினிமா உலகுக்கு உண்மையை உரைத்திருப்பார்.\nநடிகர் விஜய் ஆண்டனியுடன் தமிழ் ஹிந்து பத்திரிக்கை எடுத்த பேட்டியில் சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுவதாக கூறியுள்ளார்.\nபேட்டியின் முழு விவரம் பின்வருமாறு….\nசக மத சகிப்புத்தன்மை அபூர்வமாகி வரும் இந்த வேளையில் இஸ்லாமிய அடையாளம் கொண்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ஆச்சர்யப்படுத்துகிறிர்களே \nஇதை பெருந்தன்மை என்று மட்டும் எண்ணி விடாதிர்கள். இது ஒரு சகோதரனாக என்கடமையாக எண்ணுகிறேன்.\nஎன் நண்பர்களில் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கிறிஸ்தவனாக பார்ப்பதில்லை. அன்பு மட்டுமே சிறந்த மதம் என்பதை இந்த மாநகர வாழ்க்கை கற்றுகொடுத்திருக்கிறது.\nஎந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கடி என்றாலும் அவர்களுக்கும் கை கொடுக்கவேண்டியது நமது கடமை.\nஇஸ்லாமிய சகோதரர்கள் மேல் திணிக்கப்படும் கட்டுக்கதைகளால் சமீபகாலமாக அவர்களின் மன அழுத்தத்தை நானும் உணர்ந்தேன்.\nசினிமாவில் முஸ்லிம்கள் மீதான கட்டுகதைகள் அதிகமானதை கண்டு சகிக்க முடியாதவர்களில் நானும் ஒருவன். இதை எல்லாம் நான் பெருமைக்காவும் பெயருக்காவும் செய்யவில்லை. என் கடமைக்காகவே செய்கிறேன்.\nஇவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nத��ிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=201806", "date_download": "2018-07-22T14:34:13Z", "digest": "sha1:ZIVZA7DJUL6CVQ7ODZSRZ3J2HLJDFVVE", "length": 20281, "nlines": 138, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 June", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகதைகள் செல்லும் பாதை -8\nஅந்திச்சூரியன். காசிநாத் சிங் என்ற ஹிந்தி எழுத்தாளரின் சுகம் என்றொரு சிறுகதையை இன்று வாசித்தேன். காசிநாத் சிங் வாரணாசியில் வசித்து வருகிறார். வயது 81. காசியில் பிறந்து வளர்ந்தவர். அன்றாடம் மாலையில் இலக்கியம் பேசுவதற்கு கங்கையின் படித்துறைக்கு வந்துவிடுகிறார். சக எழுத்தாளர்கள். வாசகர்கள் என்று ஒரு குழுவே அங்கே கூடிவிடுகிறார்கள். ஒன்றாகத் தேநீர் அருந்தியபடி உலக விஷயங்கள் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். காசி நகரின் தொன்மையையும் அதன் மாற்றங்களையும் பற்றி விரிவான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். இவரது [...]\nக��ைகள் செல்லும் பாதை- 7\nஅலையுடன் வாழ்வது ஆக்டோவியா பாஸ் நோபல் பரிசு பெற்ற கவிஞர். மெக்சிகத் தூதுவராக இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கன்யாகுமரி பற்றி நீள் கவிதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். Alternating Current.,The Bow and the Lyre, The Siren & the Seashell and Other Essays, On Poets and Others போன்ற இவரது கவிதை குறித்த கட்டுரை நூல்கள் மிக முக்கியமானவை. ஆக்டோவியா பாஸ் சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது கவிதைகளைப் போலவே குறியீட்டுத் [...]\nகதைகள் செல்லும் பாதை 6\nதூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது. தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். [...]\nதேசாந்திரி பதிப்பகத்திற்கென தனியான இணையதளம் உருவாக்கபட்டுள்ளது. இந்தத் தளத்தினைத் தொடர்பு கொண்டு எனது புத்தகங்களை எளிதாக வாங்கலாம். புத்தகங்கள் கூரியர் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சென்னை தவிர இதர ஊர்களுக்கு ரூ 50 கூரியர் செலவிற்கு கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த இணையதளத்தில் தேசாந்திரி தொடர்பான நிகழ்வுகள். தேசாந்திரி பதிப்பக வெளியீடுகள் குறித்த விமர்சனங்கள், காணொளிகள் வெளியிடப்படும். https://www.desanthiri.com/ வாசகர்கள். புத்தக விற்பனையாளர்கள், நண்பர்கள் இந்த இணையதளத்தை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nசென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் த��ிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய [...]\nகதைகள் செல்லும் பாதை 5\nநினைவில் கேட்கும் சங்கீதம் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான லீலை என்ற மலையாளச் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. சமகாலச் சிறுகதைகளில் பனிரெண்டைத் தேர்வு செய்து சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தலைப்பு கதையான லீலை மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது. இந்தத் தொகுப்பிலுள்ள கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற மாதவிக்குட்டியின் கதை மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸ் தான் இந்த மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆமி என்ற மலையாளப் படத்தைச் சில [...]\nகதைகள் செல்லும் பாதை- 4\nமுடிவடையாத பந்தயம் அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce )அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது சிறுகதைகளில் ஒன்றான “An Occurrence at Owl Creek Bridge” குறும்படமாகத் தயாரிக்கபட்டு உலகப்புகழ்பெற்றுள்ளது. 1890ல் இக்கதை தமிழில் பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பியர்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர். சில காலம் பத்திரிக்கையாளராக இருந்திருக்கிறார். தீவிரமான சமூக விமர்சனக்கட்டுரைகளை எழுதியதற்காக இவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். 1913 இல் தனது 71 வயதில் பியர்ஸ் லூசியானா மற்றும் டெக்சாஸ் [...]\nகதைகள் செல்லும் பாதை- 3\nஇல்லாத கண்கள் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். 1992ல் Our trees still grow in Tehra என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ரஸ்கின் பாண்ட் இமாச்சலப் பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டீஷ் வான்படையில் பணியாற்றினார். ரஸ்கின் பாண்ட் குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். குழந்தைகளுக்காக முப்பது நூல்கள் எழுதி உள்ளார். [...]\nகதைகள் செல்லும் பாதை- 2\nகால் நகங்கள் “காலில் நகங்கள் எதற்காகப் படைக்கபட்டிருக்கின்றன. அதனால் என்ன பிரயோசனம் “ என ஒரு சிறுமி தனது தாயிடம் கேட்கிறாள் “கடவுளின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது. நமக்குத் தான் கால்நகங்களைப் பயன்படுத்த தெரியவில்லை“ என்று அந்தப் பெண்ணின் தாய் சொல்கிறாள் இப்படியொரு உரையாடலை யூத எழுத்தாளரான வெல்வ் செர்னின் நாவலில் கண்டேன். கால்நகங்களைப் பற்றி நம்மில் பெரும்பான்மையினர் கவனம் கொள்வதேயில்லை ஆனால் தன்னைக் கவனிக்கத் துவங்குவது கால்களில் இருந்தே துவங்குகிறது என்கிறாள் [...]\nகதைகள் செல்லும் பாதை 1\nபயமும் காமமும் அருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/japan-heavy-rain-120-person-death/", "date_download": "2018-07-22T14:37:50Z", "digest": "sha1:I54BH57WA3XHDTDHMQWQ3T3WM4QJHUHC", "length": 11669, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ஜப்பானில் கனமழை : 120 பேர் உயிரிப்பு... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nஜப்பானில் கனமழை : 120 பேர் உயிரிப்பு…\nஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ உள்ளி���்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது.\nஅதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதில், 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 73,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகியாட்டோ ஜப்பானில் கனமழை ஹிரோஷிமா\nPrevious Postநீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு... Next Postப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : து��்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/malaysia-ministery-5-tamilans/", "date_download": "2018-07-22T14:33:23Z", "digest": "sha1:HJ2UEXGSALCAQKTFRM2LJD5YH2LL66VU", "length": 14541, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nமலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு.\nகடந்த மே மாதம் மலேசியா நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த பாரீசன் தேசியக் கட்சியை மஹாதீர் முகமது தலைமையிலான கூட்டணி வீழ்த்தியது. மஹாதீர் முகமது பிரதமரானார். மலேசிய வரலாற்றில் இது மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து மஹாதீர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற���ர். அதன் தொடர்ச்சியாகத் தன் அமைச்சரவையை மஹாதீர் விரிவாக்கம் செய்துள்ளார். முதலில் 13 அமைச்சர்களுடன் ஆட்சி அமைத்த மஹாதீர் தற்போது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து கூடுதலாகப் 15 பெயர்களை அறிவித்துள்ளார்.\nமலேசியா அமைச்சரவை பட்டியல் இன மத வேறுபாடுகளைத் தகர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சீனர் மலேசியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி 28 பேர் கொண்ட மலேசிய அமைச்சரவையில் 5 பேர் இந்தியர்கள். அந்த 5 பேரில் நான்கு பேர் தமிழர்கள். மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற சில தமிழ் வேட்பாளர்கள் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்\nPrevious Postகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது... Next Postஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமு��� வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bajaj-discover-110-india-launch-details-price-specs-revealed-014044.html", "date_download": "2018-07-22T14:27:18Z", "digest": "sha1:RRGG7VBBTVO6DJID7YEFFKL5H5KO4RWK", "length": 15342, "nlines": 201, "source_domain": "tamil.drivespark.com", "title": "பஜாஜ் வெளியிடும் புத்தம் புதிய டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபஜாஜ் வெளியிடும் புத்தம் புதிய டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்..\nபஜாஜ் வெளியிடும் புத்தம் புதிய டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்..\nஇந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ, புதிய டிஸ்கவர் 110 மாடல் பைக்கை வெளியிட தீவிர கதியில் தயாராகி வருகிறது.\nடிஸ்கவர் 110 மாடல் அறிமுக விழாவில் டோமினோர் 400 மற்றும் மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் சிரீஸ் பைக்குகளையும் பஜாஜ் வெளியிடவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.\nடிஸ்கவர் மாடலில் 110சிசி திறன் பெற்ற பயணிகள் ரக மோட்டார் சைக்கிள் வெளிவருவது இது இரண்டாவது முறை.\nஅதேபோல பயணிகள் வாகன விற்பனையில் இந்த மாடல் பைக் பஜாஜின் 6வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nடிஸ்கவர் 110 பை��், பிளாட்டினா 100 மற்றும் டிஸ்கவர் 125 மோட்டார் சைக்கிளுக்கு இடைப்பட்ட தயாரிப்பாக இருக்கும். எனினும் இதனுடைய மொத்த ஸ்டைலிங்கும் டிஸ்கவர் 125சிசி மாடலை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டில் வெளிவரும் மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 மற்றும் 110 மாடல் பைக்குகள் இரண்டும் மேட் பிளாக் நிறத்தில் அலாய் சக்கரங்களை பெற்றிருக்கும்.\n2018 ஸ்விஃப்ட் தெறிக்கவிட வருகிறது பீஜோ 208 கார்... தற்போது தீவிர சோதனையில்..\nதொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு.. விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..\nஇவற்றுடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சில்வர் நிறத்திலான சைடு பேனல்கள் மற்றும் புத்தம் புதிய கிராஃபிக்ஸ் வேலைபாடுகளுடன் வடிவமைப்பட்டுள்ளது.\nடிஸ்கவர் 110சிசி திறன் பெற்ற மாடல் என்பதால், பஜாஜ் நிறுவனம் பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை வைத்து மட்டுமே தயாரித்துள்ளது.\nஅதன்படி பார்த்தால், இந்த பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்டர், ஹேண்டில் - என்ட் வெயிட்ஸ் மற்றும் கேஸ் சார்ஜிடு செய்யப்பட்ட டூயல் ஷாக் அப்ஸபர் உள்ளன.\nமேலும் டிஸ்கவர் 125 மாடலில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது அதேபோல 110 மாடல் பைக்கில் டிரம் பிரேக் செட்டப் பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் உள்ளன.\nபஜாஜ் டிஸ்கவர் பைக்கில் 110சிசி திறன் பெற்ற ஏர் கூல்டு, டிடிஎஸ்-ஐ எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 8.5 பிஎச்பி பவர் மற்றும் 9.5 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.\nஇந்த எஞ்சினுக்கு அதிக எரிவாயு கொள்ளவு உள்ளது என பஜாஜ் தெரிவித்துள்ளது மேலும் இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nபஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் பைக் ரூ.50,500 (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்கவர் 125 மற்றும் 110 மாடல்களுக்கான பெரிய வித்தியாசம் என்று பார்த்தால் அது டயர் தான்.\nடிஸ்கவர் 110 சிசி பைக்கை விட டிஸ்கவர் 125சிசி மாடலில் டயர்கள் சற்று குறைந்த தடிமானத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மத்தபடி இரண்டு மாடல்களிலும் பெரியளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை.\n2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..\nபுதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்\nட���ஸ்கவர் ரேஞ்ச் பைக்குகளுக்கு இணையாக பஜாஜ் நிறுவனம் டோமினோர் மற்றும் அவென்ஜர் சிரீஸ் பைக்குகளையும் மேம்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nபஜாஜ் 2018 டோமினோர் 400 மாடல் பைக், சிவப்பு மற்றும் நீலம் என கூடுதலாக இரண்டு நிற தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது.\nஅதேபோல அவென்ஜர் 220 மற்றும் 150 மாடல் பைக்குகளையும் பஜாஜ் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் மேம்படுத்தியுள்ளது.\nபயணிகள் ரக என்ட்ரி-லெவல் மோட்டார் சைக்கிளில் டிஸ்கவர் 110சிசி பைக் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பவர் ஸ்டார்ட் அம்சங்களை பெற்றிருப்பது அதற்கான வரவேற்பை அதிகரிக்கும்.\nஇந்திய சந்தையில் புதிய டிஸ்கவர் 110 பைக் ஹீரோ ஃபேஷன், ஃபேஷன் எக்ஸ்-ப்ரோ மற்றும் டிவிஎஸ் விக்டர் 110 பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:09:05Z", "digest": "sha1:WJB7TPOW34J2XRAEIVSNDPAAJ5LKEEHT", "length": 13952, "nlines": 151, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல ்கலையில் படிப்பு\nதமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 →\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது…\n1. `நாம கொஞ்சம் பேசணும்‘\nஉங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.\n`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.\n`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆ��்களுக்குத் தெரியும்.\nபெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.\nஎதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.\n2. `நீங்க அம்மா பையன்’\nபெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க… உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.\nபெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை… உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.\nபெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.\n3. `உங்க நண்பரைப் பாருங்க’\n`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா…’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.\nஇப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.\nபெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.\nகண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.\n4. `நீங்க எப்பவும் இப்படித்தான்…\nதிருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.\nஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.\nஅதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.\nமாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்…’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல…’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.\n5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’\nமத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.\n`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே… இப்போ தடியிடையா ஆயிட்டே…’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா\n← அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல ்கலையில் படிப்பு\nதமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 →\nOne response to “பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/category/computing/linux", "date_download": "2018-07-22T14:34:07Z", "digest": "sha1:IJHCGHUMKX723YGVUSTY4YEBUG3CMWTB", "length": 27858, "nlines": 113, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "Dogma » linux", "raw_content": "\nஎன் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம்\nநான் கடந்த குறிப்பிட்டுள்ளார் இருந்து நிறைய மாறிவிட்டது என் தனிப்பட்ட சர்வர் – அதை விரைவாக மற்றும் எல்லைக்கு மூலம் வளர்ந்துள்ளது (அது இப்போது ஒரு 7TB உள்ளது MD RAID6) அது சமீபத்தில் தான் மீண்டும் உபுண்டு சர்வர்.\nதலைமையான ஒரு தவறு தான். ஆர்ச் லினக்ஸ் ஏற்கனவே லினக்ஸ் பற்றி நிறைய கற்று கொடுத்தது (என் மற்ற டெஸ்க்டாப் செய்ய வரும்). ஆனால் ஆர்க் நிச்சயமாக நான் ஒரு சர்வரில் செலவிட விரும்புகிறேன் விட நேரம் மற்றும் கவனத்தை தேவைப்படுகிறது. வெறுமனே ஒரு நினைவூட்டல் மின்னஞ்சல் என்கிறார் வரை சிறிது நேரம் சர்வர் பற்றி மறக்க முடியும் விரும்புகிறேன் “Um … நீங்கள் பார்க்க வேண்டும் ஒரு ஜோடி மேம்படுத்தல்கள் இருக்கிறது, நண்பா.”\nவிண்வெளி இலவச அல்ல – மற்றும் எந்த இடத்தில் உள்ளது\nஉபுண்டு குடியேறுவதற்கான வாய்ப்பை நான் ரன் அவுட் என்று உண்மையில் இருந்தது SATA துறைமுகங்கள், கணினி மற்ற வன் இணைக்க வேண்டும் துறைமுகங்கள் – என்று 7TB RAID வரிசைக்கு துறைமுகங்கள் நிறைய பயன்படுத்துகிறது நான் கூட விட்டு கொடுத்த என் மிகவும் பழைய 200GB வன் அந்த துறைமுகங்களில் ஒன்றாக எடுத்து போன்ற. நான் பெறுநர் எச்சரித்தார் என்று வட்டு இன் ஸ்மார்ட் கண்காணிப்பு இது நம்பகத்தன்மை சுட்டிக்காட்டுகிறது. SATA துறைமுகங்கள் இல்லாத ஒரு தற்காலிக பணி என, நான் கூட ஒரு MD நான்கு USB குச்சிகள் ஒரு தொகுப்பு சர்வர் இயக்க இடம்பெயர்ந்தது RAID1. வெறிபிடித்த. நான் தெரியும். நான் வேகம் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் வெளியே போய் ஒரு புதிய நம்பகமான வன் அது போக ஒரு SATA விரிவாக்கம் அட்டை வாங்க முடிவு.\nசர்வரின் முதன்மை ஆர்க் பகிர்வு வட்டு 7GB பற்றி பயன்படுத்தி. என்று ஒரு பெரிய துண்டின் ஒரு இருந்தது பண்டம் மாற்று கோப்பு, இடைமாற்றை தரவு மற்றபடி இதர அல்லது தேவையற்ற கோப்புகளை. OS ஒட்டுமொத்த உண்மையான அளவு, உள்ளிட்ட /வீட்டில் அடைவு, 2GB பற்றி மட்டும் தான். இது எனக்கு ஒரு சூப்பர் வேகமாக பார்க்க தூண்டியது SSD ஓட்டு, நினைத்து ஒருவேளை ஒரு சிறிய ஒரு மிகவும் விலையுயர்ந்த இருக்க மாட்டார். அதை நான் உண்மையில் கண்டுபிடிக்க முடியவில்லை மலிவான அல்லாத SSD இயக்கி செலவாகும் என்று மாறியது அதிக இந்த சிறிய SSDs ஒரு விட. எனக்கு நன்று. 🙂\nOS தெரிவு, நான் ஏற்கனவே ஆர்க் முடியாது முடிவு. மற்ற அனைத்து மக்கள் பங்கீடுகளை அவுட், நான் உபுண்டு மிகவும் பரிச்சயமான உள்ளேன் CentOS. Fedora மேலும் ஒரு வாய்ப்பு இருந்தது – ஆனால் நான் தீவிரமாக இன்னும் ஒரு சர்வர் அதை கருத முடியாது. உபுண்டு சுற்றில் வெற்றி.\nவரை நான் செய்ய வேண்டியிருந்தது அடுத்த முடிவை எனக்கு ஏற்படவில���லை எல்லா இடத்திலும் இருத்தல் (உபுண்டு இன் நிறுவல் வழிகாட்டி) எனக்கு அதை கேட்டு: அமைக்க எப்படி பகிர்வுகளை.\nநான் லினக்ஸ் SSDs பயன்படுத்தி புதிய இருந்தேன் – நான் சரியாக பயன்படுத்தி அவற்றை என்று ஆபத்துக்களை பற்றி நன்றாக தெரியும், பெரும்பாலும் ஏழை வாழ்நாள் தங்கள் ஆபத்து காரணமாக தவறாக இருந்தால்,.\nநான் அர்ப்பணித்து இடமாற்று பகிர்வு பயன்படுத்த விரும்பவில்லை. நான் எதிர்காலத்தில் இல்லை மிகவும் சர்வரின் மதர்போர்ட் / CPU / நினைவகம் மேம்படுத்தும் திட்டம். அந்த அடிப்படையில் நான் ஏற்கனவே MD RAID ஒரு இடமாற்று கோப்பில் இடமாற்று வைக்கும் முடிவு. இடமாற்று குறிப்பாக வேகமாக முடியாது ஆனால் ஏதோ தவறு மற்றும் நினைவக கிடைக்கவில்லை போது அதன் ஒரே நோக்கம் என்று அரிய நிகழ்வாக இருக்க வேண்டும்.\nஇந்த பிறகு என்னிடம் விட்டு ரூட் பாதை ஒரு வெளியே முழு 60GB இன்டெல் 330 SSD. நான் / வீட்டில் பிரிக்கும் கருதப்படுகிறது ஆனால் அது சிறிது பிரயோஜனமும் தோன்றியது, சிறிது கடந்த பயன்படுத்தப்பட்டது எப்படி கொடுக்கப்பட்ட. நான் முதல் பகிர்வை அமைக்க LVM – நான் சமீபத்தில் நான் ஒரு லினக்ஸ் பெட்டியில் அமைக்க எப்போது பண்ணினீங்க ஒன்று (உண்மையாக, LVM ஐ பயன்படுத்த வேண்டாம் இல்லை தவிர்க்கவும் இருக்கிறது). நான் கோப்பு கட்டமைக்க அங்கு அது பகுதியாக வந்தது போது, நான் கீழ்தோன்றும் கிளிக் மற்றும் இயல்பாகவும் ext4 தேர்வு. நான் அதே பட்டியலில் btrfs கவனித்தனர். இரு\nBtrfs (“வெண்ணெய்-EFF-ரியை”, “நல்ல-EFF-ரியை”, “தேனீ, மரம், EFF-ரியை”, நீங்கள் அன்று பிடித்திருக்கிறது அல்லது என்ன) லினக்ஸ் கொண்டு வர ஒப்பீட்டளவில் ஒரு புதிய கோப்பு உருவாக்கப்பட்டது’ தற்போதைய கோப்பு தொழில்நுட்ப திரும்பி பாதையில் கோப்பு திறன்கள். ஏற்கனவே கிங் ஆப்-the-ஹில் கோப்பு, “ext” (ext4 என தற்போதைய பதிப்பு) நல்ல இருக்கும் – ஆனால் அது மட்டுமே, ஒரு பழைய முன்னுதாரணம் சிக்கி (புதிய ஒரு பிராண்ட் என்று F22 ராப்டார் Vs. ஒரு F4 Phantom ஒரு சமமான மேம்படுத்தல் ஒரு அரை jested முயற்சி கொண்டு) மற்றும் போன்ற புதிய நிறுவன கோப்பு மிகவும் நீண்ட போட்டியிட முடியும் சாத்தியம் இல்லை ஆரக்கிள் ழ்பிஸ். Btrfs இன்னும் செல்ல ஒரு நீண்ட வழி உள்ளது மற்றும் இன்னும் சோதனை கருதப்படுகிறது (நீங்கள் கேட்பது என்ன யார் பொறுத்து உங்களுக்கு தேவையான அம்சங்கள்). பல அடிப்படை பயன்படுத்த நிலையான கருதுகின்றனர் – ஆனால் யாரும் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை போகிறது. மற்றும், நிச்சயமாக, அனைவருக்கும் காப்பு செய்து சோதிக்க சொல்கிறாள்\next மற்றும் btrfs இடையே மிக அடிப்படை வேறுபாடு btrfs என்பது ஒரு “மாடு” அல்லது “எழுது மீது நகல்” கோப்பு. இந்த தரவு கோப்பு உள்ளானவைகளின் மூலம் உண்மையில் வேண்டுமென்றே மறைந்து இல்லை என்று அர்த்தம். நீங்கள் ஒரு கோப்பு ஒரு மாற்றம் எழுத வேண்டும், Btrfs உடல் ஊடகத்தில் ஒரு புதிய இடம் உங்கள் மாற்றங்களை எழுதவும் மற்றும் புதிய இடம் பார்க்கவும் உள் சுட்டிகள் மேம்படுத்த வேண்டும். Btrfs என்று ஒரு படி மேலே சென்று அந்த உள் சுட்டிகள் (மெட்டாடேட்டா என குறிப்பிடப்படுகிறது) இருக்கின்றன மேலும் மாடு. Ext பழைய பதிப்புகள் சாதாரணமாக மறைந்து தரவு வேண்டும். Ext4 ஏசி பிளக் மிகவும் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத நேரத்தில் வெளியே yanked வேண்டும் என்று ஊழல் ஏற்படாது என்பதை உறுதி செய்ய ஒரு ஜர்னல் பயன்படுத்த வேண்டும். படிகள் போன்ற பல பத்திரிகை முடிவு தரவு மேம்படுத்த வேண்டும். ஒரு SSD கொண்ட, அடிப்படை வன்பொருள் இதே போன்ற மாட்டு செயல்முறை நீங்கள் பயன்படுத்தும் என்ன கோப்பு விஷயம் இல்லை செயல்பட்டு. SSD இயக்கிகள் உண்மையில் தரவு மேலெழுத முடியாது, ஏனெனில் இது – அவர்கள் தரவு நகலெடுக்க வேண்டும் (உங்கள் மாற்றங்கள்) ஒரு புதிய இடத்தை பின்னர் முற்றிலும் பழைய தொகுதி அழிக்க. இந்த பகுதியில் ஒரு தேர்வுமுறை ஒரு SSD கூட பழைய தொகுதி அழிக்க மாறாக விஷயங்கள் மிகவும் பிஸியாக இல்லை போது வெறுமனே ஒரு பின்னர் நேரத்தில் தொகுதி அழிக்க ஒரு குறிப்பு செய்ய மாட்டார் என்று. முடிவு SSD இயக்கி ஒரு மாடு கோப்பு நன்றாக பொருந்தும் மற்றும் அல்லாத மாட்டு கோப்பு கொண்டு அதே செய்ய வேண்டாம் என்று.\nவிஷயங்களில் சுவாரஸ்யமாக்கும், கோப்பு உள்ள மாட்டு எளிதாக deduplication என்று ஒரு அம்சம் கொண்ட கை கோர்த்து. இது இரண்டு (அல்லது) தரவு ஒத்த தொகுதிகள் ஒரே ஒரு நகல் பயன்படுத்தி சேமித்து வைக்க, சேமிப்பு இடம். மாட்டு உடன், ஒரு deduplicated கோப்பு மாற்றம் இருந்தால், மாற்றம் கோப்பு தரவு வேறு உடல் தொகுதி எழுதப்பட்ட வேண்டும் என தனி இரட்டை பாதிக்கப்படாது.\nஇதையொட்டி மாட்டு செய்கிறது snapshotting செயல்படுத்த ஒப்பீட்டளவில் எளிதானது. ��ரு புகைப்படம் செய்த போது கணினி வெறுமனே தொகுதியில் உள்ள அனைத்து தரவு மற்றும் மெட்டா ஒரு பிரதியை என்ற புதிய புகைப்படம் பதிவு. மாட்டு உடன், மாற்றங்கள் செய்யப்படும்போது, ஸ்னாப்ஷாட் தரவு அப்படியே இருக்கும், மற்றும் புகைப்படம் செய்யப்பட்டது நேரத்தில் கோப்பு நிலை ஒரு நிலையான காட்சி பராமரிக்கப்படுகிறது.\nமனதில் மேலே கொண்டு, உபுண்டு ஒரு நிறுவல் முறை விருப்பமாக btrfs கிடைக்க குறிப்பாக, நான் அதை btrfs ஒரு டைவ் மற்றும் ஒரு சிறிய ஆராய ஒரு நல்ல நேரம் என்று வந்தார். 🙂\nபகுதி 2 விரைவில் …\nDogma » Blog Archive » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் on Upgrading Your Cellular Contract\nDogma » Blog Archive » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் on hwclock துவக்க கணினியை தொங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-22T14:22:21Z", "digest": "sha1:W7HKY3IFI3YXJF6LGRUOF74HDURAXPCD", "length": 40250, "nlines": 616, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nசிவாஜியின் Walking ஸ்டைல் - யார் இந்த வீரவாகு\nபி.சுசீலாவின் முதல் முருகன் பாட்டு\nமாயக் குறமாதின் மனம் மேவும் வாலக் குமரேசா\n - வடிவேலன் மனசு வச்ச...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*க��்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n - வடிவேலன் மனசு வச்சான்\nசில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா\nஇந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்\nஇதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...\nதினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும் அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன் அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்\nஅப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;\nகீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)\nஅப்பல்லாம் வானொலிப் பாட்டு தான், புள்ளைக்கு உற்சாகம்\nபள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப��பா, காசெட்டில் (TDK 45 , 60 and 90), \"உள்ளம் உருகுதைய்யா\" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;\nஎல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா வராதா\nசின்னப் புள்ள எனக்கோ, \"வடிவேலன் மனசு வைச்சான்\" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை\nஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,\nநான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,\nஅது \"உள்ளம் உருகுதையா\" மேல் பதிஞ்சி போயிரிச்சி;\nஅவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;\nபாட்டி தான் ஒன்னும் புரியாம..\n\"வடிவேலன் மனசு வச்சான்\" கூட முருகன் பாட்டு தானேடா எதுக்கு கொழந்தைய அடிக்கற -ன்னு... அப்பவே, என் \"முருக பக்தியை\" மெச்சினாங்க:))\n இது கமலஹாசன் நடித்த படம்\nஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட\nமருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம் தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி\nஇளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்\nஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்\nஇதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,\nநீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம் அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல\nசரி நாம பாட்டுக்கு வருவோம்\n* எப்போதும் உடனிருக்கும் மயிலார் (அவரு பேரு: வடிவேலன்),\n* காதலர்கள் களிப்பிலும் உடன் இருக்க...\n* ஸ்ரீதேவி பக்குவமா மயிலைக் கொஞ்சி...\n* \"ஹேய்...யாராச்சும் வெளிய வராங்களா-ன்னு பாத்துக்கோ\"-ன்னு சொல்ல...\n* மயிலார் தத்தித் தத்தி அழகா நடக்க...\n* இதுல மயில் அகவுற சத்தமும் கேட்கும்.....யாராச்சும் இதுவரை கேட்காதவங்க கேட்கலாம்\nஇதோ...முருகனும் முருகியும், அவனும் அவளுமாய்....\nபாட்டின் நடுவில் வரும் மெட்டு...\nதத்தாத தானா...... தத்தாத தானா.......\nதத்தாத தாந் - தனா தானா\nமுன்பெல்லாம் தனியறையில் நானும் இப்படியெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவேன் அதில் ஒரு தனிப்பட்ட சுகம் அதில் ஒரு தனிப்பட்ட சுகம்\nஇதோ பாடல், கேட்டுக் கொண்டே படிங்க\nகுரல்: TMS & பி.சுசீலா\nமனசு வச்சான், மலர வச்சான், மணக்குது ��ோஜாச் செடி\nதத்தாத தாந் தனா தானா\nஅச்சாரமா ஒண்ணு கொடு, ஆராயிரம் அள்ளிக்கொடு\nஇந்த மச்சான் வந்து மாலை இடுவான்\nசெவ்வத்திப்பூ கன்னத்துக்குள், தேனூறுது என்னத்துக்கு\nசின்னச் சிட்டு உன்னைக் கட்டிப் புடிப்பா\nஅடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த\nஅந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்\nஇது முருகன் பாட்டு தானா\nஅதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா\nஎன் முருகனின் \"செவ்\"வாய் இனிமைக்குக் கிழமை ஏது எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம் எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்\nஅந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்\nஎண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்\nLabels: *வடிவேலன் மனசு வச்சான், cinema, krs, TMS, சங்கர் கணேஷ், பி.சுசீலா\nஇப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள்\nடாம் தூம் என்று குதிக்கிறாங்க\n என்று முருகரே வந்தாலும் சொல்வார்..\nஅப்படி என்ன இருக்கிறது அரோகரா\nஏன் அரோகரா என்று சொல்றாங்க\nஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்.\nஇது முருகன் பாட்டு தானா\nஎன் முருகனின் செவ்வாய் இனிமைக்கு......கிழமை ஏது எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம் எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்\nஇது முருகன் பாட்டு தானா\nஎன் முருகனின்.புத்தி கூர்மைக்கு .....கிழமை ஏது எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்\n//இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள், அவ்வளவாக இருப்பதில்லை டாம் தூம் என்று குதிக்கிறாங்க டாம் தூம் என்று குதிக்கிறாங்க\nபல முருகன் பாட்டுக்களே இப்போ அப்படித் தான் இருக்கு ஒரே மாதிரி நர்சரி ரைம் கணக்கா...முருகனை விட, வேற என்னென்னமோ அஜால் குஜாலா இருக்கு\nஆனா இதெல்லாம் பாத்தா நடக்குமா முருகன் ஒரு வரியிலாச்சும் இருக்கான்-ல்ல முருகன் ஒரு வரியிலாச்சும் இருக்கான்-ல்ல Take it Ez-ன்னு போக வேண்டியது தான் Take it Ez-ன்னு போக வேண்டியது தான்\n//அப்படி என்ன இருக்கிறது அரோகரா என்ற வரியில் ஏன் அரோகரா என்று சொல்றாங்க ஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்//\nஇதை என் தோழன் ராகவன் கிட்ட கேட்டிருக்கணும் நீங்க\n= அர + அரா\n= ஹர + ஹரா\nஅர-அரன் = சிவனுக்கே சிவன்\nசுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்\nஇது என் எண்ணம் மட்டுமே Not Sure அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் திருவண்ணாமலையில் ம��ழங்கும்\nஎனவே இது அப்பனுக்கும் சுப்பனுக்கும் இருவருக்குமே ஆகி வரும்\n//இது முருகன் பாட்டு தானா\nஎன் பாட்டுக்கு எசப்பாட்டு படிக்கறீங்களா ராஜேஷ்\nஅபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே\n(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0\n= அர + அரா\n= ஹர + ஹரா\nஅர-அரன் = சிவனுக்கே சிவன்\nசுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்\nஇது என் எண்ணம் மட்டுமே\nஆனா கடைசீல என்று not sure -னு\nஒரு குண்டை தூக்கி போட்டுடீங்களே\nசரி sure - ஆ என்றாவது தெரிந்தால் எமக்கு மெயில் செய்யுங்கள்.\nஎனக்கு தெரிந்தாலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.\nஅபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே//\nஎன்ன காபி அண்ணாச்சி, பாஷையே மாறிப் போச்சி\n//(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0//\n அதுக்குத் தான் போட்டேன், அதுவும் முருகனருள்-ல்ல\nகண்ணா-ன்னு அவ சொந்தக் காதலனைக் கூப்பிட்டாலும், அதைக் கண்ணன் பாட்டுல போட்டு இருக்கேன்இதுல வடிவேலன்-ன்னு ஒத்த வரி வந்துரிச்சில்லஇதுல வடிவேலன்-ன்னு ஒத்த வரி வந்துரிச்சில்ல இது முருகன் பாட்டு தான் இது முருகன் பாட்டு தான்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-07-22T14:37:30Z", "digest": "sha1:LVX6GEA3HZ4NOCHUPOGQTYLVEQMPY2JA", "length": 7830, "nlines": 157, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: அணைக்கரையில் மீன் உணவு", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nநீங்கள் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்பொது மதிய வேளையில் அணைக்கரையைக் கடக்க நேர்ந்தால் கட்டாயம் நீங்கள் டேப் தங்கராசு கடையில் மீன் குழம்போடு சாப்பிடவேண்டும். டேப் தங்கராசு திராவிடர் கழகப் பிரச்சாரப் பாடகர். இப்போது காலமாகிவிட்டார். எனினும் கடையை அவரது குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அணைக்கரையில் பிடிக்கும் கட்லா கெண்டைகளும், இறால்களும் அருமையாக சமைக்கப்பட்டு அங்கே கிடைக்கும். அண்மையில் நான் அங்கு போயிருந்தேன். அணைக்கரைக்கு அருகில் மீன் விற்பனையும் ஜோராக நடந்துகொண்டிருந்தது. இப்போது அணைக்கரையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அங்கே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில��� மணற்கேண...\n1. நான் நரமாமிசபட்சணியாக மாறிவிட்டேன...\nஹிரோஷி கவாசாகி ( 1930 - 2004) கவிதைகள்\nஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்\nபின் லேடன்: ஒரு பார்வை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://serandibnews.com/2017/02/sg/", "date_download": "2018-07-22T14:11:00Z", "digest": "sha1:7UPLMFJVXWZGAOH55HM7UM7BJQHYBK2P", "length": 6816, "nlines": 115, "source_domain": "serandibnews.com", "title": "Teaching Vacancies Sabaragamuwa Province Schools – Government 2017 சபரகமுவ மாகாண ஆசிரியர் சேவை – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசபரகமுவ மாகாண ஆசிரியர் சேவை 2017 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிபரங்கள் விண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nசிங்கள மொழி விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது..\nதமிழ் மொழியில் பூர்த்தி செய்து அனுப்பவும்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3819/", "date_download": "2018-07-22T14:10:47Z", "digest": "sha1:6X6BHPMEUIVTRQB72INX2QA5BMCHV3FW", "length": 14908, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்ய கோரி ஜூலை 22 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்ட | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்ய கோரி ஜூலை 22 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்ட\nஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்ய கோரி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.\nஇது குறித்து இன்று அந்த_அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,” தமிழக திருக்கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி இந்து முன்னணி கடந்த சில மாதங்களாக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்தக் கையெழுத்து இயக்கம் மாநகரங்களில் மட்டுமின்றி நகரம், கிராமம் என்று அனைத்துத் தர மக்களிடமும் சென்றடைந்துள்ளது.\nஇந்து முன்னணியின் கோரிக்கைக்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது.ஆலய இறைவனைக் காட்சிப் பொருளாக்கிக் காசு பார்க்கும் வியாபாரத்தனமானதே தரிசனக் கட்டண வசூல். இதனால் ஆலயத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் ஏற்படுகிறது. தரிசனக் கட்டணம், சிறப்புத் தரிசனக் கட்டணம், வி.ஐ.பி. தரிசனக் கட்டணம், விரைவு தரிசனம் என்று விதவிதமாகத் தொங்கும் போர்டுகள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயல்.\nஇறைவன் முன் அனைவரும் சமம். அனைவரும் இறைவனைத் தரிசனம் செய்யத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டியது ஆலய நிர்வாகத்தின் பொறுப்பு.சர்ச்களிலோ, மசூதிகளிலோ அங்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா அண்டை மாநிலமான கேரளா மற்றும் வட மாநிலங்களில் இறைவனைத் தரிசிக்கக் கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதிலும் சாதாரண மக்கள் தரிசனம் செய்ய வசதிகள் செய்து தரப்படுகிறது.\nதமிழகத்திலும் தனியார் நடத்தும் பல கோயில்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்காமலே சிறப்பாக, மக்கள் பாராட்டும் விதமாக நடைபெற்று வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அப்படியிருக்க கோடி கோடியாய் உண்டியல் வசூல் செய்யும் தமிழக அறநிலையத்துறை நிர்வகிக்கும் ஆலயங்களில் ஏன் இந்த நடைமுறை\nதனியார் வசம் இருந்த கோயில்களில் ஊழல் நடப்பதாகக் கூறி அரசு அறநிலையத்துறையை அமைத்து, கோயில்களைத் தன் வசம் ஆக்கிக்கொண்டது. அதில்தான் மகா மகா ஊழல் நடைபெறுகிறது. அரசின் எல்லாத் துறைகளும் ஊழல் மயமாகிவிட்டது. அவற்றைச் சரி செய்ய அவற்றையெல்லாம் யாரிடம் ஒப்படைப்பதுஆலயத்தை அரசு அலுவலகமாக்கி, பொருட்காட்சியைப் போல அறநிலையத்துறை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது. ஆலயச் சொத்துகளை முறையாகப் பராமரித்தாலே ஆலயத்தை நிர்வகிக்கப் போதுமான வருமானத்திற்கு மேல் கிடைக்கும்.\nஅரசு ஆலயச் சொத்துகளைக் காப்பதை அலட்சியப்படுத்துகிறது. காரணம் ஆலயச் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள் என்பதால்தான்.முதன் முதலில் காஞ்சிபுரத்தில் தரிசனக் கட்டணம் விதித்தபோது மக்கள் தரிசனக் கட்டணம் கொடுக்காமல் கொடி மரத்திற்கு அருகில் நின்று சுவாமியைத் தரிசிக்கிறார்கள் என்று சுவாமியை மறைத்துத் திரை போட்டார்கள். ஆன்மீகப் பெரியோர்கள் எதிர்ப்பிற்குப் பின் திரை அகற்றப்பட்டது.\nஎத்தனை வெட்கக்கேடான செயல் இது. அதைவிட கொடுமையாக முக்கிய நாட்களில் தர்ம தரிசனத்தை நிறுத்தி சிறப்பு தரிசனத்தை அனுமதிப்பது. திரையரங்குகளில் முதலில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு டிக்கட் கொடுத்த பின்னரே சாதாரண டிக்கெட் கொடுப்பதைப் போல செயல்படும் அவலத்தைப் போக்க வேண்டும். இந்த அவலங்களை நீக்கவே இந்த மாபெரும் கையெழுத்து இயக்கம். இதன் நிறைவாக தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து, உடனடியாக மக்களின் கோரிக்கையான தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்ற ஜூலை 22 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தவுள்ளது.\nரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்பு\nவாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா\nதமிழக வெள்ளம்: 11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க…\n2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, MDR கட்டணத்தை இனி…\nபிள்ளையார்பட்டி மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு…\nசுங்க சாவடிகளை அகற்றினால் 3 லட்சம் கோடி வரை இழப்பிடு…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் ந��்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2014/06/blog-post_2.html", "date_download": "2018-07-22T14:31:21Z", "digest": "sha1:3QGFMO3OBDATHOEVMZP7JR7SCGB55T64", "length": 22309, "nlines": 534, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: ஊட்டி மலர் கண்காட்சி", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nஇன்று உதகை சென்று வந்தேன்... மலர் கண்காட்சியின் நிறைவு நாள் இன்று.. 2ஆம் நாளான நேற்று மழை சோ வென்று கொட்டித் தீர்த்ததாம்.... அதற்கான சுவடுகளாக புல்வெளி எங்கிலும் சகதி நிரம்பி காணப் பட்டது...\nஅந்த அடர்ந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கிலும் வியாபித்திருந்த ஜனத்திரள் கண்கொள்ளா காட்சியாக படர்ந்து கிடந்தது. குதூகலக் குழந்தைகளின் கும்மாளக் குதியாட்டங்களும் பெரியவர்களின் உற்சாக அரட்டைகளும்.. இளசுகளின் பரஸ்பர சைட்டுகளும் .. யாவற்றையும் ஓர் தொண்டுக் கிழம் போல ஓர் ஓரமாக அந்த ஈரம் படர்ந்திருந்த புல்வெளியில் அமர்ந்தவண்ணம் கவனித்து சுகந்தமுணர்ந்தேன்..\nநாம் கடந்து வந்த இளமை இத்தனை பொலிவாக இருந்ததில்லை.. அது ஓர் இனம்புரியா வெறுமையிலும், அற்பக் கனவுகள் கூட நிறைவேறாத கவலைகளிலும் .கழிந்தன.\nபுரிந்தோ புரியாமலோ அன்றைய காலகட்டங்களில் நம்முடைய பிரத்ய���கமான ரசனைகள் மறுதலிக்கப் பட்டன.... ஆசை ஆசையாய் ஏதேனும் புனைந்து , பாராட்டப் பெறும் என்கிற அனுமானத்தில் காண்பிக்கப் பட்ட போது சற்றும் எதிர்பாராமல் அனேக விஷயங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி, நம்முடைய கற்பனைத் திறனையே முடக்கிப் போட்டிருந்தன..\nஆனால் இன்றைக்கு எல்லாம் தலைகீழ்.. குழந்தைகளின் யாதொரு கோரிக்கைகளும் பரிசீலிக்கப் படுகின்றன.. ஏற்றுக் கொள்ளப் பட்டு அங்கீகரிக்கப் பெறுகின்றன.. அவைகள் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் தாங்கொணா மகிழ்வை , மனநிறைவை அளித்து மேற்கொண்டு இன்னும் பல புதுமைகளைப் புகுத்துகிற திறன்களும் அதிகப் பிரசங்கங்களும் ஆக்கிரமிக்க ஏதுவாகின்றன..\nஓ .. நான் இந்த ஊட்டி தாவரவியல் பூங்கா அழகை வர்ணிக்க ஆரம்பித்து , நம்முடைய நாறிப் போன பிரச்சினைகளைக் கிளறி, மறுபடி மூக்கைப் பிடிக்க நேர்கின்றன.. மன்னிக்கவும்..\nஇந்தத் தாவரவியல் பூங்கா, சொர்க்கத்தின் உதாரணமாகப் புரிபடுகிறது.. ஒவ்வொரு முறை வருகையிலும்... கூடிக் குலவி ஆடிப் பாடித் திரிகிற இந்த மக்கள் குழாமை தரிசிப்பது என்னவோ எல்லாருமே சொர்க்கவாசிகள் போன்று எனக்குத் தோன்றும்..\n[டிராப்டில் இருந்த இந்த எனது உதகைப் பயணப் பதிவை சற்று தாமதமாக பிளாகில் பதிவிறக்கம் செய்ய நேர்வது .. ஒருக்கால் அந்த சம்பவத்தின் சாரத்தைக் குறைத்துக் காண்பிக்க நேருமோ என்றோர் சந்தேகம் எனக்கு .]\nLabels: ஊட்டி மலர் கண்காட்சி\nதிண்டுக்கல் தனபாலன் June 2, 2014 at 9:47 AM\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/08/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-07-22T14:41:45Z", "digest": "sha1:YECZOPQ6L3FTNN7SBZLPGCERKTIN2ZH3", "length": 37692, "nlines": 199, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "குறிப்பிற் குறிப்புணர்வார் : சா.பாலுசாமியின் அர்ச்சுனன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் நூல்களை* முன்வைத்து | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nகுறிப்பிற் குறிப்புணர்வார் : சா.பாலுசாமியின் அர்ச்சுனன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் நூல்களை* முன்வைத்து\nஒரு கால கட்டத்தின் கலை இலக்கியத்தை வாசிப்பதென்பது, அக்காலகட்டத்தின் சமூகத்தையும், மக்களின் வாழ்நெறியையும் அறிதலாகும் கலைக்கூறுகள் எவ்வடிவமாயினும் அது பண்பாட்டின் அடையாளம். மனித இனம் தனது பண்பாட்டினை, உணவு, உடை, உரையாடும் மொழி, கொண்டாடும், பண்டிகை, ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகம் என வெளிப்படுத்துவதோடு திருப்திகொள்வதில்லை, அது சார்ந்த மகிழ்ச்சியை, துயரை, அச்சத்தை, கவலையை, கோபத்தை, வியப்பை, அன்பை, பரிவை, காமத்தை உணர்வுகளைக்கொண்டு தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களுடன் உரையாடவும் செய்கிறது, பார்த்தலும், நுகர்தலும், சுவைத்தலும், கேட்டலும், தொட்டுணர்தலும், நம்மைசுற்றியுள்ள நிகழ் உலக�� புரிந்துகொள்ளவும் ; அப்புரிதலால் இசைந்தோ முரண்பட்டோ வாழ்க்கையை நகர்த்தவும் செய்கிறோம். இந்த அடிப்படை உணர்வுகள் இல்லையேல் பிரபஞ்சமே பொய் என்றாகிவிடும். சா. பாலுசாமி போன்றவர்கள் கடந்த காலத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். சிக்மண்ட் பிராய்டு கூறுவதைப்போல « சிதைந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ». பிராய்டு உளவியல் அறிஞர் என்பதால், தொல்லியல் முயற்சிகளுக்கு, உளவியல் அகராதியில் விளக்கம் தேடுகிறார். தொல்லியல் அறிஞர்கள் மானுடம் கடந்துவந்த பாதையைச் தேடிச்செல்பவர்கள்.காலத்தால் புலம்பெயர்ந்திருக்கும் மனித கூட்டத்திற்கு, புறப்பட்ட புள்ளியின் மகத்துவத்தை நினைவூட்டும் பணி.\nமூதறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி « தமிழ் அழகியல் பற்றிய மதிப்பீடு, தமிழ்க்கலைகளின் ஒட்டுமொத்தமான மொத்தமான மதிப்பீட்டிலிருந்து வெளிவரவேண்டும் » என்ற ஒரு விருப்பத்தை நாயக்கர்கால கலைக்கோட்பாடு நூலின்அணிந்துரையில் தெரிவித்திருக்கிறார். தமிழ் நிலத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக்கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது எப்படி அடையாளப்படுத்துவது நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தொடர்ந்து தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி :\n« சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ …..வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச்(இந்திய) ஒழுங்கமைவு » என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.\nஇந்தியத் துணைக்கண்டத்தில் இலக்கியப் படைப்பாளிகளைப்போல பிறதுறைசார்ந்த கலைஞர்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை. நாமறிந்த தமிழகத்தில் ஓவியர் என்றால் பேனர் வரைபவர்கள், வீர சந்தாணத்தின் மரணத்தை சி��ிமா நடிகர் மரணமென சொன்னால்தான் தமிழர்கள் விளங்கிக் கொள்வார்கள் எனும் கொடுமை. ஐரோப்பிய நாடுகளிலோ குழாய் பழுதுபார்ப்பவர், ரொட்டி சுடுபவர் கூட கலைஞர்(l’artisan). இந்நாடுகளில் ஓவியம் சிற்பம் முதலான துறைகள் மட்டுமல்ல சமையல், நிழற்படம், ஆடை அலங்காரம், ஆபரணம், பேச்சு இப்படி அனைத்தையும் கலையாக பார்க்கும் மரபு. நமது மரபில் இன்றுங்கூட தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர் ஆகியோரை கலைஞர்களாகப் பார்ப்பதில்லை சாதிக்குள் அடக்கி, கலைக்கு புறத்தில் வைத்து தொழிலாளிகளாகப் பார்க்கும் விநோதம் உள்ளது. இத்தகைய சமூக ஒழுங்கமைவில் சா. பாலுசாமி போன்றவர்களின் உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘ அர்ச்சுனன் தபசு’நூலுக்கு வழங்கியிருக்கிற அணிந்துரையில் :\n« ஆய்வு, நுட்பம், விருப்பு வெறுப்பற்ற நடுநிலை பிறழாத அணுகுமுறை, அறிஞர் தம் கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி காணும்பண்பு, தொன்மங்கள் குறித்த ஆழமான பார்வை, எல்லா மொழிகளையும் நேசித்து உண்மைகாணும் திறம், கலையியல் கோட்பாடுகளின் வெளிப்பாடு, ஜடமென உலகப் பார்வையில் திகழும் பாறையினை நம்மோடு பேசவைத்துள்ள பாங்கு » என ஆய்வாளர் தொழிற்பட்ட முறையைப் பாராட்டியுள்ளார். காரணம் நம்மிடத்தில் சார்பற்ற ஆய்வாளர்கள் குறைவென்பதை, அவர் நன்கறிவார்.\nசா. பாலுசாமி நேற்றைய தமிழகம் அங்கீகரிக்க மறந்த முன்னிலை படுத்தத் தவறிய படைப்பாளிகளைக் குறிப்பாக ஓவியர்களையும் சிற்பிகளையும் அவர்கள் படைப்பூடாக பெருமைபடுத்துகிறார். இலக்கியத்திற்கு உ.வே. சா என்ன செய்தாரோ அதனையே சா.பாலுசாமி போன்றவர்கள் சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் செய்திருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் தொழில் செய்தோம், கருத்தரங்குகளில் கலந்துகொண்டோம், நான்கு ஐந்து ஆட்டோ ரிக்‌ஷாக்களை வாங்கிவிட்டு காசுபார்த்தோம் என்றில்லாமல் கள ஆய்வுக்கு நேரத்தை ஒதுக்கி, முடிவின்றி பயணம் செய்து இறுதியில் கண்டறிந்த உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஇது போன்ற ஆய்வுகளில் அக்கறைகொள்ள முதலாவது தேவை தேர்வு செய்த பொருள் குறித்து ஞானமும், பேரார்வமும். அடுத்ததாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருளைத் துல்லியமாக அவதானித்தல். இறுதியில் கிடைத்த தகவல்களை ஒரு முறைக்குப் பலமுறை பிற அறிஞர்கள் கண்ட உண்மைகளோடு ஒப்பீ���ு செய்து, நடுநிலமையோடு தம்முடைய கருத்தைப் பதிவு செய்தல். வருங்காலத்தில் இந்நூல்களெல்லாம் ஆய்வுக்கு உதவலாம் என்பதால் பொறுப்புடனும், கவனத்துடனும் அக்கருத்துக்களை பதிவுசெய்வதும் அவசியம். நண்பர் பாலுசாமி கூடுதலாகவே உழைத்திருக்கிறார் என்பதுதான் நூல்கள் தெரிவிக்கும் உண்மை.\nஅ. ஆய்வுப் பொருள் பற்றிய ஞானமும், பேரார்வமும்\nசெய்யும் தொழில் எதுவாயினும் அதில் முழுமையாக ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அதிலும் ஆய்வாளர்களுக்கு இக்குணம் பெரிதும் இன்றிமையாதது. ஆசிரியரின் நூல்களைப் புரட்டிப்பார்க்கிறபோது, ஏதோ கடமைக்குச் செய்தவரல்ல என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், தேர்வு செய்த தலைப்புகளிலும், அவற்றை அணுகும் முறையிலும், காட்டும் ஆதாரங்களிலும், அறிஞர்பெருமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி தேடிப்பெற்றதிலிருந்தும் அறிகிறோம் கீழ்க்கண்டவரிகளும் இத்துறைமீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன :\n« 1933 ஆம் ஆண்டு டாக்டர் தயா எங்களை மாமல்லைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு நோக்கில் அவர் விவரித்தபோது ஏற்பட்ட கலையறிவும் கலையனுபவமும் எல்லையற்ற பரவசத்தை ஏற்படுத்தின. கலைச்சின்னங்களை அணுக வேண்டிய முறையும் புரிந்தது. பின்னர் அவருடனும் மாணவர்களுட னும் பலமுறை மல்லைக்குச் சென்றுவரும் வாய்ப்பால் பல்லவக் கலைகுறித்துப் பயிலும் ஆர்வம் தொடர்ந்தது » ( நூண்முகம், அர்ச்சுன ன் தபசு பக்கம் 19)\nஇந்நிலையில் குமர குருபரர் பாடுவதைப்போல :\n« மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்\nகண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்\nசெவ்வி அருமையும் பாரார்; அவர்தம்\nஎன்ற நிலைக்கு நமது ஆய்வாளரும் ஆளானார் என்பதைக் கீழ்க்கண்ட வரிகள் உறுதிசெய்கின்றன.\n« ……..அவ்விளக்கங்களால் நிறைவுபெறாத மனநிலை தொடர்ந்து தேடச்செய்தது. ஆயினும் , நம்பத்தகுந்த உறுதியான முடிவுக்குப் பல்லாண்டுகளாக வர இயலவில்லை. இருப்பினும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு தீவிர மனநிலையோடு தொடர்ந்து தேடியதில், பல்வேறு கருதுகோள்கள் எழுந்து, மாறி, இறுதியாக ஒன்றை உறுதி செய்து, விளக்க முடிந்தது. » (நூண்முகம், அ.த. பக்கம் 19).\nஆய்வில் கண்டறிந்த முடிவுகள் அறிஞர்பெருமக்களுக்கு மட்டுமின்றி பிறமக்களு���் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு ஆய்வுகுறித்த தெளிதலின்றி சாத்தியமில்லை. ‘நாயக்கர் கால கலைக்கோட்பாடுகள் நூலில், ஆசிரியர், விஜயநகர அரசு, தமிழ் நாட்டில் அவர்கள் காலூன்றியது, அவ்வரசின் பிரதிநிதித்துவ ஆட்சிகள், அவர்கள்வீட்சிக்குப்பின் சுயாதீனமாக ஆண்ட நாயக்கர்கள், என நாயக்கர் கால கலைத் தடத்தை அரசியல் வரலாற்றுடன் தொடங்கி, கலையின்பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் உள்ளடக்கங்களென்று பரந்து விரிந்த கலைஆகாயத்தை, வாசகனின் கண் சிமிழுக்குள் அடைப்பதற்கு அசாத்திய துணிச்சலும் ஞானமும் வேண்டும். அவ்வாறே ‘அர்ச்சுனன் தபசு நூலில் ஒவ்வொரு சிற்பத்தையும் விவரிக்கும் முன்பாக அச்சிற்பத்தோடு இணைந்த இலக்கியம், புவியி யல் தகவல்களை ஆதார த்துடன் தெரிவித்துள்மை ஆய்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நூலின் நன்றியுரையில் அவர் சுட்டும் அறிஞர் பெருமக்களின் பெயர்கள், இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் நூலுக்கும், ஆசிரியரின் ஞானத்திற்கும் பெருமை சேர்ப்பவை.\nஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய சிறப்பு குணங்களில் மிகமுக்கியமானது அவதானிப்பு, பொறுமையுடன் ஒரு பொருளை கண்களால் துழாவ அறிந்திருத்தல், உற்று நோக்குதல். இந்நூல்களில் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நாமும் சென்றிருக்கிறோம். நம்பில் பெரும்பாலோர் கோபுரங்களையும், மண்டபங்களையும், தூண்களையும், சிற்பங்களையும், சுதைகளையும் பார்க்கவும் செய்கிறோம். வீட்டிற்கு வந்ததும் மதுரைக்குச்சென்றேன், மாமல்லபுரம் சென்றேன் என்று நமது பயணம் புள்ளிவிவரத்தை த் தாண்டி பெரிதாக உதவுவதில்லை. ஆனால் பாலுசாமி போன்றவர்கள் சிற்பங்களையோ, ஓவியங்களையோ பார்ப்பவர்களில்லை அவதானிக்கிறவர்கள்.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nயாது கொடுத்தும் கொளல்.(குறள் 703, குறிப்பறிதல்) குறளுக்கிணங்க ஒருவரின் முக க் குறிப்புக்கொண்டே அவரது உள்ளக்குறிப்பை உணரக்கூடிய ஆற்றல் சா.பாலுசாமிபோன்ற ஆய்வாளர்க்கு உண்டு..\n« தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் வாலி, சுக்ரீவன் போர்க்காட்சி ஒரு தூணிலும், வாலிமீது ம்பு தொடுக்க வில் வளைத்துள்ள இராமர் உருவம் மற்றொரு தூணிலும் காட்டப்பட்டுள்ளன. இராமன் உள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும்படி���ும், வாலி உள்ள தூணிலிருந்து பார்த்தால் இராமன் உள்ள தூண் தெரியாதபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். »(பக்கம் 135 நா.க.கோ)\n18 ஆம் நூற்றாண்டைச்சார்ந்த சிதம்பர சிவகாமியம்மன் ஆலய ஓவியம் : பெண்கள் இருவர் சமைக்கும் காட்சி\n« அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, பச்சை ஆகிய மூல வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆடைக்கும் உடலுக்கும் ஏறக்குறைய ஒரேவண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுப்புக்கற்கள், எரியும் தீ, உறிக்கயிறு, உறியிலுள்ள பானைகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சமைக்க வைத்துள்ள காய்க்கும் , புடவைகளின் முந்தானைக்கும் ஒரே வண்ணம் கொடுக்கப்படெடுள்ளது. உருவங்கள் ஒரே திசை நோக்கி அமைந்துள்ளன. அமர்ந்துள்ள பெண்ணின் தோள்களும் சமைக்கும் பெண்ணின் கைகளும் அளவொப்புமை யற்றுள்ளன. காட்சியில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களே மேற்பகுதியை அலங்கரிக்கவும் தரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (பக்கம் 206, நா.க.கோ)\n« அவர் முன்னர் நிற்கும் தபசி, ஒற்றைக்காலில் நின்றவண்ணம் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, விரல்களைக் கோர்த்துள்ளார். மார்பில் எலும்புகள் துருத்தி க் காணப்படுகின்றன. இடையில் ஒரு சிறு ஆடை உள்ளது. முகம் மிக மேல் நோக்கியுள்ளதால் நேர்பார்வைக்கு மீசையும் தாடியுமாக வாய்ப்பகுதிமட்டுமே பெரிதாக த் தெரிகிறது.(பக்கம் 36 , அ.த)\nசா. பாலுசாமியின் நூல்களில் இது போன்ற பல உதாரணங்களை அவதானிப்பிற்குச் சான்றாக எடுத்துக்காட்ட முடியும். நாயக்கர்கால கலை கோட்பாடுகளினும் பார்க்க அர்ச்சுன ன் தபசுவில் கூடுதலாக உதாரணங்கள் இருக்கின்றன.\nஓர் ஆய்வாளர் எடுத்துக்கொண்ட பொருளை கவனமாக அவதானித்தபின் கிடைத்த தகவல்களை பிறசான்றுகளுடன் ஒப்பிட்டு பின்னர் தீர்க்கமான தொரு முடிவுக்கு வருகிறார். அம்முடிவு குடவாயில் பாலசுப்பிரமணியம் பாராட்டுவதைப்போன்று நடுவு நிலைமையோடும் எடுக்கப்பட்டுள்ளது.\n« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபாற்பட்டு ஒழுகப் பெறின். » என்கிறது குறள்.\n« காடுகள் மிகுந்த இமயத்தின் இயற்கை இட து புறபாறையில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் பாயும் சிங்கத்திற்கு அடுத்தும், இரண்டு வேடர்களுக்கு இடையேயும் உடும்பு ஏறுவதாகவும் பெரு மரங்கள் காட்ட ப்பட்டுள்ளன. வானரத்திற்கும் முயலுக்குமிடையே தொகுப்பாக மரங்கள் செதுக்கபட்டு அடர்வனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த சிகரங்களைக்கொண்ட இமயத்தின் மலைகளும் ஆழ்ந்த பள்ளதாக்குகளும் பொங்கிப்பாயும் ஆறுகளும் விலங்குகள், வனங்கள் முதலிய இயற்கைப்பொருட்களும் இச்சிற்பத்தொகுதியில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (பக்கம் 69 அ.த)\n« பனைமரம்போல் உயர்ந்த மலைகளில் உச்சியிலிருந்து இறங்கிவந்துள்ள இந்த யானைகள் வைடூர்யம்போல் மின்னுகிற இப்பெரிய தடாகத்தைக் கலக்குகின்றன.\nஎன அமையும் மகா பாரத த்தின் வருணனைக்கு ஏற்ப இந்த யானைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. »(பக்கம் 172 அ.த) போன்றவற்றைக்கொண்டு முடிவுகளை தகுந்த ஒப்பீடுகளுக்குப் பின்னரே எடுத்துள்ளார் என்பது தெளிவு.\nஅவதானித்து கிடைத்த தகவல்கள், பிறசான்றுகள் அடிப்படையில் பகீரதனா அர்ச்சுனனா தவசி உண்மையில் யார் என்பதை இமயமலையின் இயற்கைப் பண்பு சான்றுகளை, மகாபாரத சான்றுகள் ஆகியவற்றோடு மாமல்லபுர சிற்பத்தொகுதியில் இடம்பெற்றுள்ள மரங்கள், விலங்குகள், கந்தர்வர்கள், மலைவேடர்கள் ஆகிய உருவங்களை ஒப்பிட்டு தவசி அர்ச்சுனன் எனத் தீர்மானத்திற்கு வரும் ஆய்வாளர் முடிவு இங்கே மிகவும் வலுவானது.\nஆய்வாளர் சா.பாலுசாமியைப்போல , பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப்போல மொழித்துறையிலும் பிறதுறைகளிலும் உண்மையாக உழைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போற்றுகிற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது.\n* அர்ச்சுன ன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் இரண்டும் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்\nயாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/collections/saizen-hgh-in-thailand-genuine-human-growth-hormone-from-italy", "date_download": "2018-07-22T14:08:44Z", "digest": "sha1:LR2ZKW24BJIWFOJCTYVMD4QJJSRUDDRD", "length": 11486, "nlines": 143, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "தாய்லாந்தில் சைஜென் HGH - இத்தாலியில் இருந்து உண்மையான மனித வளர்ச்சி ஹார்மோன்", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒர�� மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி & பண கொடுப்பனவு | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, வரி + 66 94 635 76 37\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nசைஜென் - இத்தாலியில் இருந்து உண்மையான HGH\nஉண்மையான மனித வளர்ச்சி ஹார்மோன் சைஜென் ஒரு மருந்து நிறுவனம் விற்க \"மெர்க் செரோனோ\"இத்தாலி. சாமடோட்ரோபின் வாங்கவும்Saizenசட்டப்பூர்வமாக ஆன்லைன் தோட்டாக்களைஇலவச சர்வதேச கப்பல்என்றுஐக்கிய மாநிலங்கள்,ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,சிங்கப்பூர்மற்றும் பிற நாடுகளில்\nவரிசைப்படுத்த வரிசைப்படுத்த சிறப்பு அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, பழையது புதியது தேதி, புதியது பழையது\nமன்னிக்கவும், இந்த தொகுப்பில் எந்தவொரு தயாரிப்புகள் இல்லை\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nதுருக்கி இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-07-22T14:43:20Z", "digest": "sha1:VE5YEE2T5UXGSSHK4RFVJC7BKT7DZ7YR", "length": 5527, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ்ரா பார்ட்லெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ்ரா பார்ட்லெட் (Ezra Bartlett, பிறப்பு: செப்டம்பர் 26 1861, இறப்பு: மார்ச்சு 16 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1894-1895 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎஸ்ரா பார்ட்லெட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-22T14:54:45Z", "digest": "sha1:35SWW5JUU4ELH4LD5EG5LMCCLNTJD7EY", "length": 9569, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "வஃகாக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nவஃகாக்கா (Oaxaca) அல்லது ஒவஃகாக்கா திக் வாரேழ் என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான ஒவஃகாக்காவில் அமைந்துள்ள ஒரு முக்கியத் நகரம் ஆகும். அம் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. மாநிலத்தின் மத்தியப் பள்ளத் தாக்குப் பகுதியிலிருக்கும் மத்திய மாவட்டத்தில் சியாரா மாதிரே மலைகளின் அடிவாரத்தில், அதோயாக் ஆற்றங்கரையோரத்தில் இந்நகரம் வீற்றிருக்கின்றது. இந் நகரத்தின் முக்கிய தொழிலாக சுற்றுலாத் துறை வியங்குகின்றது. காலனித்துவக் காலத்துக் கட்டடங்கள், மற்றும் பண்டைய சபாதேக் மற்றும் மீஸ்தேக் பண்பாட்டு தொல்லியல் தலங்களும் மக்களைக் கவரக் கூடியவை[1]. இந்நகரமும், தொல்லியல் தலமான மாண்டே அல்பான் ஆகியவையும் 1987-யில் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. [2]. கேலாகுவைட்சா என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு மாதம் முழுவதும் ஏழுசீமைகளைச் சேர்ந்த ஒவாஃகாக்கா பழங்குடி மக்களின் பண்பாட்டை பறைசாற்றும் கலைவிழா நடப்பதுண்டு. இதில் ஆடல் பாடல், ஒவாஃகாக்கா பெண்களுக்கான அழகுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு[3].\n↑ மெக்சிக்கோ-ஒவாஃகாக்கா அறிவுக் களஞ்சியம்: ஒவாஃகாக்கா திக் வாரேழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2015, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/04/blog-post_30.html", "date_download": "2018-07-22T14:26:31Z", "digest": "sha1:EGF25YF44KH6Z4WDU5I3OUGMRLIFALCX", "length": 11306, "nlines": 68, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: அடுத்தவீட்டு அம்மு", "raw_content": "\nகுட்டி கதைகள் 108 ( 4 )\nவெகு நாட்கள் எதிர்பார்த்த் நாள் வந்தது. சீனுவின் மனைவி தன் தாய் வீட்ட்ட்க்கு பொய் விட்டாள். போகும் பொழுது எதிர் வீட்டு அம்மு விடம் தன் கணவருக்கு இன்று மதிய உணவு மற்றும் இரவு உணவு செய்து தரும் படி சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். யார் அந்த அம்மு, சொல்லி விடுகிறேன். சீனு எதிர் வீட்டில் குடித்தனம் இருக்கும் மலையாள மாம்பழம். அம்மு மேல் சீனுவுக்கு ஒரு கண் இல்லை இரண்டு கண் இருந்தும் இதுவரை அவன் அவளிடம் பேச முயற்சித்தது இல்லை. காரணம் ஒன்று தான் , எதையும் வெளியில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அவன் கொள்கை . தன் மானைவிக்கு தெரிந்தாள் கொன்றே விடுவாள் என்று பயமும் தான்.\nஇன்று அவன் மனைவியும் இல்லை. இவனுக்கும் இன்று அலுவலகம் விடுமுறை. மதியம் ஒரு மணி ஆனதும் ஜம்மென்று குளித்து, உடம்பெல்லாம் பவுடர் பூசிக்கொண்டு, அக்குளில் சிறிது சென்ட் , கழுத்து கீழ் கொஞ்சம் சென்ட், பலான இடத்தில் நிறைய சென்ட் என்று அடித்துக்கொண்டு சோபாவில் ஒன்னும் தெரியாத பிள்ளை போல் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான் சீனு. கதவு தட்டும் சத்தம் கேட்டு சென்று கதவை திறந்தான். அதிர்ந்தான். அவன் எதிர்பார்த்தது அம்மு புடவையில் வருவாள், ஒவ்வொரு பாகமாக ரசிக்கலாம் என்று நினைத்தான். அவன் எண்ணத்தில் மண்ணை போட்டால் அம்மு. அவள் இரவுநேர ஆடையில் (nighty) இருந்தாலும் பிறகு சுதாரித்துக்கொண்டு இந்த உடையிலேயே சிலவற்றை பார்த்து விடுவது என்று முடிவு செய்துகொண்டான்.\nஉங்களுக்கு எங்க சாப்பாடு பிடிக்குமானு தெரியலை. எங்க அரிசி குண்டு குண்டா இருக்கும். ரெண்டு வேலைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க நாளைக்கு உங்க மனைவி வந்துடுவா என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். உன் கையில் உணவு என்ன விஷம் குடிக்கவும் நான் தயார் என்று நினைத்து கொண்டே உள்ளே நகர்ந்தான். அம்மு உணவு பாத்திரங்களை கொண்டு பொய் டேபிளில் வைத்து தட்டில் பரிமாறிக்கொண்டு இருந்தால். இவன் சரியாக அதற்க்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவள் குனிந்து பரிம���றிக்கொண்டு இருந்தால். இவன் ருசித்துக்கொண்டு இருந்தான். உணவை அல்ல. அவளை. அவள் குனிந்து உணவு பரிமாற , அந்த உடையில் குனிந்தால் எது தெரியுமோ அதை தரிசித்துக்கொண்டு இருந்தான். திடீரென்று சீனு உள்ளே சென்றான். அவள் என்ன என்று கேட்டாள் . எதோ சொல்லி சமாளித்தான். பின் அவள் பின்னால் வந்து பின் பக்கமாக அவளை கட்டி அணைத்தான். அவள் முதலில் அவன் கைகளை விடுவிக்க முயற்சி செய்தால். என்ன இப்படி செய்கிறீர்கள் என்று முறை இட்டாள். சீனு விடுவாதாக இல்லை. இப்போது சீனு கைகள் எதையோ பிசைந்து கொண்டு இருக்கின்றன. இப்போது அம்மு அடம் பிடிப்பதை நிறுத்திக்கொண்டாள். வெகு நாட்கள் எதிர்பார்த்தவள் போல் அவனிடம் சரணடைந்தால். பிறகு அவளை அப்படியே தன் கட்டிலில் தூக்கிக்கொண்டு பொய் படுக்கவைத்தான். அவள் அருகில் சென்று அவள் உடுத்திய ஒற்றை ஆடையை அவிழ்த்தான். பிறகு தன் விரலை அவள் வாயில் சிறிது நேரம் வைத்தான். அவளும் சுவைத்தால். முதலில் அவன் விரலும் பிறகு அவன் உடலும் ஈரமானது. அவன் விரல் இப்போது மெதுவாக கீழே செல்கிறது. அவள் மேடுகளை அவன் கை தொட்டதும், புவி ஈர்ப்புஉக்கு எதிராக அவன் உறுப்புகளில் ஒன்று செயல் பட ஆரம்பித்தது . அவள் அவனை தடுத்தால். வெளியில் தாள் போடவில்லை என்று அவனுக்கு நினைவு படுத்தினால். அவன் வேகமாக சென்று கதவை அடைக்க முயற்சி செய்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அம்மு வீட்டுக்குள் சீனு மனைவி செல்கிறாள். அவளை பின் தொடர்ந்தான். ஜன்னல் வழியாக பார்த்தான். அம்முவின் கணவன் எதோ சொல்கிறான். இவள் தன் ஆடைகளை அனைத்தும் களைகிறாள். கோவம் அடைந்த சீனு சத்தம் போட்டு கத்துகிறான். \" ருத்ரா\".\nசட்டென்று சீனுவை அவன் மனைவி எழுப்புகிறாள். என்ன ஆச்சிங்க. இப்படி கத்துறீங்க. நான் இங்கதானே இருக்கேன். சீனுவுக்கு உயிர் வந்தது . இது கனவு. அப்பொது சீனுவின் மனைவி இப்படி சொன்னாள். இன்னைக்கி நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். மதியானம் சாப்பாடு குடுக்க சொல்லி அம்முகிட்ட சொல்லி இருக்கேன். ராத்திரி நான் வந்திடுவேன். வேணவே வேணாம் நானும் உங்க அம்மா வீட்டுக்கே வந்துடறேன். என்றான்.\nஎப்பவும் வரமாட்டேன்னு சொல்லுவீங்க. சரி நான் கிளம்பறேன்.\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nவாய் நழுவிய பழம் ....\nபோடுங்கையா ஒட்டு 49 ' ஒ' வை கேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:15:52Z", "digest": "sha1:B72F23VTYTZABSBSJ5BZRFLZ5DGAFOZQ", "length": 16846, "nlines": 266, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்", "raw_content": "\nவேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்\nபத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த பக்கத்து வீட்டு பொண்ணு இந்தக் குழம்பை செய்வா. அதன் ருசி பசங்களுக்குப் பிடிச்சுப் போகவே அவக்கிட்ட கேட்டு அதே மாதிரி சில மாற்றங்களுடன் நான் செய்ய ஆரம்பிச்சேன். தூயா எப்போ வீட்டுக்கு வந்தாலும் இந்தக் குழம்பு கண்டிப்பா அவளுக்குச் செஞ்சு கொடுத்துடனும்.\nசின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4\nவேர்க்கடலை - ஒரு கைப்பிடி\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nபுளி - எலுமிச்சை அளவு\nமிளகாய் தூள் - தேவைக்கேற்ப\nவெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.\nவாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.\nமீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.\nவெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.\nதேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.\nஅரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.\nமிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.\nமிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.\nமிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.\nகத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.\n கஞ்சி வத்தல்லாம் விட்டு வச்சுக்கிட்டா உபயோகமா இருக்கும்ல. அதனால, கஞ்சி வத்தல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.\nLabels: அனுபவம், கத்திரிக்காய், கிச்சன் கார்னர், சமையல், வெங்காயம், வேர்க���கடலை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 3/11/2014 11:00 AM\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 3/11/2014 2:25 PM\nகுழம்பு வாசம் மூக்கைத் துளைக்குது ராஜிம்மா ஒரு பிடி சாதம்\nகுழைச்சுக் குடுங்க அப்புடியே சாப்பிட்டிற்று ஓடிடுவேன் ம்ம்ம் ...\nஒரு பிடி சாதம் போதுமாக்கா\nஎண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லுவாங்களே அதுவா இது ஓக்கே\nஅது வேறு. இது வேறு.\nதிண்டுக்கல் தனபாலன் 3/11/2014 4:26 PM\nசெய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி... நாலைந்து கத்திரிக்காய் தெரியிற மாதிரி கடைசி படம் போட்டிருக்கலாம்... சந்தனம் கலந்து வைச்ச மாதிரி இருக்கு...\nசெஞ்சக் குழம்பை படம் எடுக்கும் முன் கத்திர்க்காய்லாம் பசங்க ஸ்கூலுக்கு கொண்டுப் போய்ட்டாங்க. ஒரு கத்திரிக்காயும், கொஞ்சம் குழம்பும்தான் மிச்சம்ண்ணா .\nநேற்று கத்திரிக்காய் காரக்குழம்பு செஞ்சேன்... கடலை அரைத்து சேர்ப்பதில்லை.... அடுத்த முறை செய்து பார்த்துவிடுவோம்...\nவேர்க்கடலை அரைச்சு விட்டா ரிச் டேஸ்ட் கிடைக்கும் சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nசூப்பர், இந்த வாரம் செஞ்சு பாத்துடலாம்\nஇது நான் செஞ்சதுதான் சகோ என்னைப் பார்த்து அவங்கதான் காப்பி அடிச்சு இருக்கான்க. நான் காப்பி அடிக்கல.\nஇங்கே ஆப்பிரிக்கர்கள் அவர்களின் அனைத்துச் சமையலிலும் வேர்கடலையை அரைத்துச் சேர்க்கிறார்கள்.\nஅவர்களின் கடைகளில் வேர்கடலை பேஸ்ட்டாகவே டப்பிகளில் கிடைக்கிறது.\nநீங்கள் செய்தது இட்லி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம் போலிக்கிறது. செய்து பார்க்கிறேன். ஆனால் இங்கே இந்த மாதிரி குண்டு கத்திரிக்காய் கிடைக்காது.\nஎந்த கத்திரிக்காயிலும் செய்யலாம் அருணா இட்லி, தோசைக்கும் என் பசங்க சாப்பிடுவாங்க.\nரொம்ப அருமையா இருக்கும் போல இருக்கே, நாளை சமையலில் செய்து பார்க்கிறேன்.\nத.ம.7 போட்டு மகுடம் ஏத்தியாச்சு.\nசெஞ்சு சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுங்க சகோ\nவெங்கட் நாகராஜ் 3/12/2014 9:00 PM\nநல்லா இருக்கும்போல இருக்கு.... செய்திடுவோம்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத���திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) ...\nகஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்\nஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களைப் பார்க்கப் போகும்போது...\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை - மௌனச்சாட்சிகள்\nவேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்ப...\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் -புண்ணியம் தேட...\nஐஸ்குச்சி செல்போன் ஸ்டாண்ட் - கிராஃப்ட்\nSONYயின் தந்தை - மௌனச்சாட்சிகள்\nகொழுக்கட்டை - கிச்சன் கார்னர்\nபெண்கள் பாதுகாப்பு சட்டம் குடும்பத்தை சிதைக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2011/09/blog-post_06.html", "date_download": "2018-07-22T14:20:34Z", "digest": "sha1:5OQWKB5J556TUTPYOJXQR3I5G4R67GTH", "length": 12412, "nlines": 169, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே! - முனைங்", "raw_content": "\nhome இலங்கை ஈழம் சனல் 4 srilanka\nஇலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே\nதேடி வந்த தெய்வம் முற்பகல் 4:26 இலங்கை , ஈழம் 11 Comments\nஇலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.\n2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா\nஅடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா\nஅடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா\nஎனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் என்பதை த...\nஎனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் என்பதை த...\nபேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்...\nபேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்...\nகருணாநிதின் தமிழ் பணி அம்பலம்\nகருணாநிதின் தமிழ் பணி அம்பலம்\nஉங்கள் நினைவுகளைச் ச���மந்து வாழ்கின்றோம்\nஉங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்\nதிருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார...\nதிருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார...\nபிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு...\nபிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு...\nஇலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார...\nஇலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/", "date_download": "2018-07-22T14:40:12Z", "digest": "sha1:UECQEPARNZGE23TWJFAJBNI6NWCVM2RL", "length": 63933, "nlines": 221, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: 2015", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் \nசிறு வயதில் அம்மா ஏதேனும் நமக்கு பிடிக்காத உணவு ஏதேனும் செய்தால், நம்மை தாஜா செய்வதற்கு என்று தருவது அப்பளம். ஒரு கையில் அப்பளம், இன்னொரு கையில் சாப்பாடு என்று சாப்பிட்டது யாபகம் இருகிறதா அதுவே பெரியவர்கள் ஆனதும், ஒரு கல்யாணத்தில் ஒருவர் பாயசத்தில் அப்பளத்தை உடைத்து போட்டு உண்டதை வைத்து அதனின் பயன்களையும், எத்தனை வகை இருக்கிறது என்று தேட சென்று ஆச்சர்யப்பட்டேன்.... அதே ஆச்சர்யத்தை சுவையான அப்பளத்தை தரும் கல்லிடைகுறிச்சிக்கு சென்றபோதும் அனுபவித்தேன் எனலாம். சிறு வயதில், அப்பாவின் நண்பரொருவர் கல்லிடைகுறிச்சிக்கு ஒரு கல்யாணத்திற்கு செல்வதாக சொன்னபோது அப்பா அவரிடம் கொஞ்சம் அப்பளம் வாங்கி வாருங்களேன் என்றார், அவர் திரும்பி வந்தபோது ஒரு பை நிறைய வித விதமான அப்பளங்கள் \"அங்கு சென்றபோதுதான் தெரிந்தது, இத்தனை வகை இருப்பது, எது உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியாததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் வாங்கி வந்தேன்...\" என்றார். கல்லிடைகுறிச்சி அப்பளம் என்பதை இன்றுவரை சொல்லி வருகிறோம், ஆனால் அதை பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு.... வாருங்களேன் ஒரு சுவையான, மொறு மொறுப்பான பயணம் செல்வோம் \nஇந்த நேரத்தில், எனது ஆர்வத்தை கண்டு என்னை அப்பளம் தயாரிப்பு செய்யும் இடத்தை பார்பதற்கு அனுமதி தந்த கல்லிடைகுறிச்சியின் சிறந்த சங்கர் அப்பளம் தயாரிப்பு கம்பெனிக்கு எனது நன்றிகள் \nஅம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி ��ாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை நகரமான கல்லிடைகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது. கல்லிடைகுறிச்சி என்பது திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொதுவாக ஊர் பெயர்களில் குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன, .இதில் கல்லிடைகுறிச்சி என்பது கல் + இடை + குறிச்சி என்பதை குறிக்கும், இதன் அர்த்தம் மலைகளின் நடுவே அமைந்த ஊர் என்பதாகும். இந்த ஊரின் பின்னே இருக்கும் மலை தொடரே பாண்டிய, சேர மன்னர்களின் எல்லை கோடாக இருந்தது எனலாம்.\nஅப்பளம், பப்படம், பப்பட், அப்பளா என பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த மொறுமொறு அயிட்டம், இந்திய உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. திருவிழா மற்றும் விசேஷங்களில் காய்கறிகளும் உளுந்தில் செய்த பப்படமும் இடம்பெற்றிருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறது. ‘அப்பளித்துருட்டுபவது’ என்பதே அப்பளமானது என்று தேவநேயபாவாணர் விளக்கம் அளிக்கிறார். அப்பளித்தல் என்றால் சமனாகத் தேய்த்தல் என்று பொருள். அப்பளமானது உளுந்து, அரிசி, மரவள்ளிக்கிழங்கு போன்ற மூலப்பொருட்களிலும் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் போன்ற உப பொருட்களிலும் தயாராகிறது. வாயில் ஒட்டும் வட இந்திய அப்பளங்கள் உணவகங்களில் பல்வேறு விதமாக பரிமாறப்படுகின்றன. பொருட்காட்சிகளின் பிரமாண்ட பிகானீர் டெல்லி அப்பளத்துக்கு மயங்காதவர் யார் இப்படிப்பட்ட சுவைப் புகழ் கொண்ட ராஜ அப்பளங்களில் மிகச் சிறந்தவை தயாராவது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில்தான் இப்படிப்பட்ட சுவைப் புகழ் கொண்ட ராஜ அப்பளங்களில் மிகச் சிறந்தவை தயாராவது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில்தான் அப்பளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உணவே. மழைக்காலத்தில் காய்கறிகள் கிடைக்காது என்பதால் ஏதேனும் சில உணவுகளை சேகரித்து வைக்கும் வழக்கில் வந்தவையே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை. அந்தக��� காலத்தில் அப்பளம் இடுவது என்பது பெரிய கலையாகவே இருந்தது.\nஇந்த ஊருக்கு சென்று அப்பளம் வாங்கணும் என்று சொல்லி வழி கேட்டோம், கோவிலுக்கு எதிரில் இருக்கும் தெருவில் இருக்கும் என்றனர். இங்குதான் புகழ்பெற்ற ஆதிவராக பெருமாள் கோவில் இருக்கிறது, தெருவும் அங்கு செல்லும் வழியும் மிகவும் குறுகல் என்பதால் நடந்து அந்த தெருவுக்குள் நுழையும்போதே அதை எங்கோ பார்த்தது போன்று இருந்தது.... நண்பர் பக்கத்தில் இருந்து இங்குதான் ஷங்கர் ஜென்டில்மேன் படம் எடுத்தார் என்றபோது புரிந்தது அந்த தெருவில்தான் கல்லிடைகுறிச்சியின் பிரபலமான அப்பள கம்பெனியும் இருக்கிறது எனலாம். நாங்கள் சுமார் ஐந்து தலைமுறைகளாக புகழ்பெற்ற ஷங்கர் அப்பளம் சென்று எனது ஆர்வத்தை தெரிவித்தேன். அப்போது அவர்களது நுழைவாயிலேயே இருந்த அப்பள வகைகளை கண்டு ஆச்சர்யப்பட்டோம்..... எங்க அம்மா வெறும் உளுந்து அப்பளத்தை மட்டுமே கொடுத்து எமாத்திடான்களே \nஅப்பளத்தில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா .... உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், இரட்டை அப்பளம், மிளகு அப்பளம், கிழங்கு அப்பளம், கார அப்பளம், ரிப்பன் வடகம், குச்சி வடகம், தேன்குழல் வடகம், ஓமபோடி வடகம், வெங்காய வடகம், இலை வடகம், அப்பள சிப்ஸ் என்று பல வகைகள் இருக்கிறது. இவ்வளவையும் எப்படி செய்கிறார்கள் என்று இங்கு சொல்ல முடியாது என்பதால், நாம் விரும்பி சாப்பிடும் உளுந்து அப்பளம் பற்றி மட்டுமே பார்க்கலாம் இங்கு. அதற்க்கு முன்பு உழுந்தை பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு .... உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், இரட்டை அப்பளம், மிளகு அப்பளம், கிழங்கு அப்பளம், கார அப்பளம், ரிப்பன் வடகம், குச்சி வடகம், தேன்குழல் வடகம், ஓமபோடி வடகம், வெங்காய வடகம், இலை வடகம், அப்பள சிப்ஸ் என்று பல வகைகள் இருக்கிறது. இவ்வளவையும் எப்படி செய்கிறார்கள் என்று இங்கு சொல்ல முடியாது என்பதால், நாம் விரும்பி சாப்பிடும் உளுந்து அப்பளம் பற்றி மட்டுமே பார்க்கலாம் இங்கு. அதற்க்கு முன்பு உழுந்தை பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு ஏன் உளுந்தை அப்பளம் செய்ய பயன்படுத்துகின்றனர் \nஉளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மைய��கப் பயிரப்படுகிறது. உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம். உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன்\nஇங்குக் கூறப்பட்டுள்ளதை உணரலாம். அந்த காலத்தில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதாலும், சுமைகளை தூக்குவதாலும் இடுப்பு எலும்பு பலம் இழப்பதால், அதை சரி செய்யும் விதமாக உளுந்தங்களி செய்து உண்டனர். அதன் பயனை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்... உளுந்து.\nஉளுந்தை இங்கே மாவாகவே வைத்திருக்கின்றனர், அதை அவர்கள் கைகளினால் பிசைய போகிறார்கள் என்று நினைக்க, அவர்களோ அங்கே இருந்த பெரிய கிரைண்டர் போன்ற எந்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்ற, அது நன்கு பிசைத்து தருகிறது. அதை பெரிய பெரிய உருண்டைகளாக எடுத்து வைக்கின்றனர். ஒவ்வொரு உருண்டைகளும் ஒரு பெரிய பந்து வடிவத்தில் இருந்தது. அப்பள வகைகளை பொருத்து அதில் மிளகாய், ஜீரகம், பிரண்டை சாறு, மிளகு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை இதில் சேர்க்கின்றனர். இப்படி வந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும், இப்படி செய்யும்போது இதில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி அந்த மாவு ஒட்டாமல் அப்பளம் செய்வதற்கு வருமாம்.\nஅட, அட, அட.... அந்த மாவை இப்போதே திங்கணும் போல இருக்கே. அது சரி, அந்த அப்பளம் எப்படி ரவுண்டு ஆக செய்கிறார்கள் அந்த அப்பளத்தை எப்படி பேக் செய்கின்றனர், இந்த அப்பளம் எங்கு எல்லாம் செல்கிறது அந்த அப்பளத்தை எப்படி பேக் செய்கின்றனர், இந்த அப்பளம் எங்கு எல்லாம் செல்கிறது அது எப்படி மொறு மொறுவென்று வருகிறது அது எப்படி மொறு மொறுவென்று வருகிறது இதை எல்லாம் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை பொறுங்களேன் \nJB சவுத்திர�� பாதம் பால் - மதுரை\nவெகு நாட்களாக பதிவுகள் எழுத முடியாத அளவுக்கு வேலை பளு அதிகம் இருந்தது, இப்போது சிறிது சிறிதாக எல்லாம் நன்கு செல்லும்படியால் மீண்டும் இந்த பயணத்தை ஆரம்பிக்கிறேன். என்ன ஆச்சு, ஏன் எழுதவில்லை என்று கவலையோடு விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல \nமதுரை என்றால் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டாவும், பரோட்டாவும் என்று இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், அது ஏகப்பட்ட சுவைகளை தன்னுள்ளே கொண்டு இருக்கிறது காரம் சாரமாக இரண்டு பரோட்டாவுடன் சால்னா போட்டு சாப்பிட்டுவிட்டு, அதற்க்கு தொட்டு கொள்ள என்று நாட்டு கோழி மிளகும் வெங்காயமும் போட்டு ஒன்றும் அதனோடு மதுரை ஸ்பெஷல் ஆன சுக்கா வருவலும் என்று சாப்பிட்டுவிட்டு பல்லின் இடுக்கில் இருக்கும் கறியை தோண்டிக்கொண்டே நடக்கும்போது, இப்போ சாப்பிட்டது கொஞ்சம் தண்ணியை தவிக்க விடுதே என்று யோசித்துக்கொண்டே நம்ம மக்கள் செல்வது இந்த மேற்கு மாசி வீதியில் இருக்கும் JB சவுத்திரி பாதாம் பால் கடையாக இருக்கும் \nபோத்திஸ், மதுரை முருகன் இட்லி கடை என்று இருக்கும் அந்த வீதியில் நடந்து கொண்டு இருந்தால், நேதாஜி சாலையை தாண்டி உங்களது இடது புறத்தில் எல்லா கடைகளும் நிலவில் இருந்து கடன் வாங்கியது போல ஒளி வெள்ளத்தில் இருக்கும்போது, திடீரென்று ஒரு கடையில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் இருக்க, ஆனால் மக்கள் கூட்டம் பிளாட்பாரத்தில் அள்ளி குவியும். அவர்களில் பலருக்கும் தலை முடி கருப்பாக இருந்தாலும் வெள்ளையாய் மீசை இருக்கும், இன்னும் சற்று உற்று கவனித்தால் அட பெண்களுக்கு கூட அதே வெள்ளை மீசை..... அப்போது ஒருவர் நம்ம டீ மாஸ்டர் டீயை ஆற்றுவதுபோல சர் சரென்று பித்தளை பாத்திரத்தில் ஆற்றி கொண்டு இருப்பார், திடீரென்று அப்படியே ஆற்றிக்கொண்டே தன்னையே சுற்றுவார், அப்போது பால் கொட்டிவிடுமோ என்று நமக்கு பதறும். இதை நீங்கள் பார்த்தால்...... நீங்கள் இருப்பது மதுரையின் மிக பிரபலமான பாதாம் பால் கடை.\nஅட, பாதாம் பாலுக்கா இவ்வளவு அலட்டல் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல பாதாம் பாலை இதுவரை சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். வெளியில் கிடைப்பது எல்லாம் தண்ணியான பாலில், இரண்டாம் தரமான பாதாம் பவுடரில், சக்கரையை கொட்டி இருக்கும் ஒன��று..... பாதாம் பாலுக்கு என்று ஒரு ரசனை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா சுண்ட காய்ச்சிய பசும் பாலை என்றாவது பருகி இருக்கின்றீர்களா, அதில் சக்கரை எல்லாம் போடாமலே ஒரு சுவை இருக்கும் கவனித்து இருக்கீர்களா சுண்ட காய்ச்சிய பசும் பாலை என்றாவது பருகி இருக்கின்றீர்களா, அதில் சக்கரை எல்லாம் போடாமலே ஒரு சுவை இருக்கும் கவனித்து இருக்கீர்களா அதில், நன்கு நயமான பாதாம் பருப்புகளை பொடி செய்து கொஞ்சம் கலக்கி கொதிக்க வைக்க வைக்க அதன் மேலே ஆடை படரும். இப்போது அந்த ஆடையை எடுத்து கொஞ்சம் சுவைத்து பாருங்கள், பாதாம் பாலின் சுவை தெரியும். சுட சுட அப்படி எடுத்த பாலை நன்கு நுரை வரும் படி ஆற்றி ஒரு கப்பினில் கொடுக்க, அதன் மேலே கொஞ்சம் நாட்டு சக்கரையை போடும்போது, டைடானிக் கப்பல் முழுகுவது போல கொஞ்சம் கொஞ்சமாக அது கரைந்துக்கொண்டே உள்ளே விழுகும், அப்போது நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டால் உங்களுக்கு அந்த நுரை ஒரு வெள்ளை மீசையை வரைந்துவிடும்.... அது சொல்லாமல் சொல்வது என்பது நீங்கள் இந்த ஜன்மத்தின் அதி அற்புதமான சுவையை சுவைதுவிட்டீர்கள் என்பதே.\nஇது மட்டும் இல்லை, எனக்கு சூடாக சாப்பிட பிடிக்காது என்று முரண்டு பிடிபவர்களுக்கு லஸ்ஸி இருக்கிறது. நமது ஊரில் தயிர் என்று ஒரு டம்பளரில் எடுத்து லஸ்ஸி செய்யும் பாத்திரத்தில் ஊற்றுவார்கள், அதன் மேலே தண்ணியை ஊற்றி கொஞ்சம் ஓட்டி கொடுக்கும்போது நம்ம வீட்டில் நான் பால் சாப்பிட மாட்டேன் என்று அடம் செய்யும்போது அதை அவர்கள் வீட்டு பிரிட்ஜில் வைக்க, அடுத்த நாள் நாம் திருட்டுத்தனமாக அதே குளிர்ந்த பாலை குடித்துவிட்டு நீ உள்ள வைச்சு இருந்த லஸ்ஸியை குடிச்சிட்டேன் என்று சொல்லுவோம் இல்லையா அதை போலவேதான் கடையில் கொடுப்பார்கள்..... ஆனால் இங்கு லஸ்ஸி என்று கொடுக்கும்போது ஸ்ட்ரா கொடுங்க என்று கேட்க, அவர் முதலில் குடித்து பாருங்கள் என்றார். மதுரையில் மலையில் கிரானைட் கல் வெட்டி எடுக்க இங்குதான் பயிற்சி எடுத்து இருப்பார்கள் போல, லஸ்ஸியை முதன் முதலில் ஸ்பூன் கொண்டு வெட்டி எடுக்கும் படியாக அப்படி சுவையாகவும், திக் ஆகவும் இருந்தது. ஒரு வாய் போட்டவுடன், வாயில் எச்சில் ஊற இந்த லஸ்ஸி அப்படி சுவையோடு தொண்டையில் இறங்குகிறது.\nஅடுத்த முறை மதுரை சென்று நன்கு காரமாக சாப்பிட்ட பின், இங்கு சென்று பாதாம் பால் சாப்பிடுங்கள், சூடாக வேண்டாம் என்றால் லஸ்ஸி சாப்பிடுங்கள். ஜிகர்தண்டா மட்டுமே மதுரை பேரை சொல்கிறது என்ற எண்ணத்தை மாற்றி கொள்வீர்கள் \nசுவை - அருமையான, சுவையான பாதாம் பால் மற்றும் லஸ்ஸி \nஅமைப்பு - ஒரு சிறிய இடம், பிளாட்போர்ம் வெளியே நின்றுகொண்டுதான் சாப்பிட வேண்டும். பார்கிங் என்பது இரு சக்கர வாகனங்களுக்கு இருக்கிறது, நான்கு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக கஷ்டம்தான் \nபணம் - பாதாம் பால் முப்பது ரூபாய், லஸ்ஸி ஐஸ் இல்லாமல் முப்பத்தி ஐந்து ரூபாய் \nசர்வீஸ் - நல்ல சர்வீஸ் \nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nமீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் ஒரு வடைக்கு இவ்வளவு நீண்ட பயணமா என்று யோசிக்காதீர்கள், வடை மட்டும் இல்லை, ஒரு சரித்திரத்தையே தெரிந்து கொள்ளலாம் \nவிருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. \"விருத்தம்\"(=பழைய) மற்றும் \"அசலம்\"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே \"விருத்தாசலம்\" ஆகும். தமிழில் \"திருமுதுகுன்றம்\" எனவும் \"பழமலை\" என்றும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம், சுமார் ஒன்றரை மணி நேர பயணம் எனலாம்.\nரெண்டு இட்லி என்று ஹோட்டல் சென்று நீங்கள் வாங்கினால் இலவசம் போல வர���வது என்பது இந்த வடை, சட்டென்று அது வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாதவாறு பிரவுன் நிறத்தில் உங்களை கொஞ்சம் ஆட்டம் காட்டும். நமது வீட்டில் இரண்டே இரண்டு வடை மட்டுமே பிரபலமாக இருக்கும்.... உளுந்து வடை, மசால் வடை அவ்வப்போது கீரை வடை, வாழைப்பூ வடை என்று கிடைக்கும். இதுவே ஹோட்டல் சென்றால் ரச வடை, தயிர் வடை (அதுவும் மேலே பூந்தி போட்டு) கிடைக்கும். அனால் உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் எண்ணை என்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிப்பார்கள் எனும்போது வடை என்பதை எப்படி சுட்டு இருப்பார்கள் என்று \nநீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். அந்த காலத்தில் செப்பு தவலைகலையெ அதிகம் பயன்படுத்தினர், (செப்பு அல்லது செம்பு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் : செம்பு ), இதில் கவனிக்க வேண்டியது தவலை என்ற சொல்லை, எங்கு தேடியும் இதன் அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியவில்லை, ஆனாலும் தமிழர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் : பானை . எண்ணை கொண்டு பொறித்து சாபிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணை வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது \nஅந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதற்க்கு ரசிகர்கள் அதிகம். அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச்சலத்தின் தவலை அடை. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். உள்ளே நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.\nகடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளியுமாக துவரம் பருப்பு, கருவேப்பில்லை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. ஒரு கடி கடிக்கும்போதே வெளியே இருக்கும் மொருமொருப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருதகிரீஷ்வரரை பார்காமலையே சொர்க்கத்தில் மிதக்கிறோம். இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி எமாதிடீங்கலேடா என்று மனதிற்குள் கத்துகையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேடியதாகி இருக்கிறது. ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வடையே சரி \nஅடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடையையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.\nஎப்படி செய்வது என்று படிக்க : தவலை வடை\nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\nபெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவது வழக்கமாக இருந்து கொண்டு இருந்தது. அப்போதெல்லாம் சேலத்தில் இருக்கும் எனது ப்ளாக் விரும்பியான திருமதி.அர்ச்சனா ராஜேஷ் அவர்களது நினைவு வரும். சேலத்தில் இருக்கும் சுவையான உணவுகளை அவ்வப்போது எனக்கு அறிமுகம் செய்வதும், எங்கு சென்றாலும் கடல்பயணங்கள் தளத்தை அந்த உணவகத்தில் அறிமுகபடுதுவதிலும் என்று இருக்கும் இவரை இதுவரை சந்திக்க முடிந்ததில்லை. ஒரு முறை சேலம் சென்று கொண்டு இருக்கிறேன் என்று முகபுத்தகத்தில் போட்டபோது, உடனடியாக போன் செய்து அவரது சகோதரர் டாக்டர் சரவணன் அவர்கள் என்னை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார். சேலம் விநாயகா மிஷன் காலேஜில் பணிபுரியும் இன்றைய எனது நண்பருமான இவரை அன்று சந்தித்தபோது ரொம்ப நாள் பழகியவர் போல பழகினார், எங்களை ஒரு நல்ல உணவகத்திற்கு கூட்டி சென்றார் அதுதான் ஹோட்டல் உஷாராணி \nசேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை \nஉள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் \nநண்பர் டாக்டர் சரவணன் அவர்களுக்கு எனது இனிய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் இப்படி தெரியாமல் இருக்கும் ஹோட்டல் நிறைய இருக்கிறது, இப்படி நண்பர்கள் அறிமுகபடுதுவதாலேயே இது இன்னும் பலருக்கும் சென்று சேருகிறது. இனிமையான சந்திப்பு, உணவு என்று அந்த சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை செல்வோம் நண்பரே \nஒரு வேளை நாம் நமது நண்பர் டாக்டர் சரவணன் உடன் சென்றதால் அப்படி ஒரு கவனிப்பு என்று இருக்குமோ என்று அடுத்தவர்களை பார்த்தால், அங்கும் அவர் அப்படித்தான் கவனித்து கொண்டு இருந்தார். பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த ம���றை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.\nசுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை.\nஅமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும்.\nபணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது \nசர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு.\nஅறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை \nமதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால், இன்னொரு இடத்தில் சூடான இட்லி, பரோட்டா, பருத்தி பால், பிரேம விலாஸ் அல்வா, வெங்காய குடல் என்று வகை வகையாக இருக்கும், இந்த முறை மதுரை சென்று இருந்த போது பரோட்டாவும் சால்னாவும் எங்கு இருக்கும் என்று தேடியதில் எல்லோரும் சொன்னது தமுக்கம் மைதானம் பக்கம் இருந்த ஆறுமுகம் பரோட்டா கடை. இன்டர்நெட்டில் தேடி பார்த்தாலும் இந்த கடையை பற்றி பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் நாங்கள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சென்றால் வெட்ட வெளியில் பரோட்டா இருந்தனர், காத்திருந்து சாப்பிட்டனர் எல்லோரும்...... உண்மையான மதுரை பரோட்டாவின் சுவை \nசந்திரன் மெஸ்ஸின் இடது புறத்தில், ஒரு டீ கடை இருக்கிறது, காலையில் பார்த்தால் அது டீ கடை, மாலையில் சுவையான மதுரை பரோட்டா கிடைக்குமிடம் மாலை ஆகும்போது நமது உயரத்திற்கு பரோட்டா போடும் கல்லை எடுத்து வருகின்றனர், அதில் மூன்று பக்கத்தில் இருந்து தோசையோ, பரோட்டாவோ போடலாம். அதை துடைத்து, கழுவி எடுத்து வைத்து மேஜையை போட ஆரம்பிக்கும்போதே ஆட்கள் அங்கு காத்திருக்க ஆரம்பிக்கின்றனர். மைதா மாவினை பிசைந்து வைத்துவிட்டு, என்ன ஒரு லாவகத்தோடு அங்கு பரோட்டா செய்கின்றனர் என்று பார்த்தால் அசத்தலாக இருக்கிறது. அதை கல்லில் போட்டுவிட்டு, எண்ணையை எந்த கஞ்சத்தனமும் இல்லாமல் ஊற்ற, அந்த வெள்ளை கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறமாக ஆகிறது \nஇரண்டு பரோட்டாவை சூடாக இலையில் எடுத்துபோட்டு, சால்னாவை ஊற்றும்போது புகை நமது மூஞ்சியை தாக்குகிறது, வாசனையோ அதிவேக விசையோடு நமது மூக்கினுள் நுழைந்து எச்சிலை வரவழைத்து விடுகிறது. அதற்க்கு தொட்டு கொள்ள மதுரை மண்ணின் ஸ்பெஷல் ஆன மட்டன் சுக்காவும், சிக்கன் பிரையும் வந்தது. இந்த மதுரை மட்டன் சுக்கவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், மட்டன் துண்டுகளை சிறியதாக எடுத்து போட்டு, அதனோடு கொஞ்சம் குழம்பும் ஊற்றி, வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் போட்டு தோசை கல்லில் வதக்கும்போது அந்த வண்ணமும், வாசனையும் இப்படிதான் பிணைந்து இருக்க வேண்டும் என்று மனது ஆனந்த கூப்பாடு போடும். ஒரே ஒரு துண்டை எடுத்து வாயில் போட, அந்த பரோட்டாவும் சால்னாவும் நான் முந்தி, நீ முந்தி என்று வாயினுள் வருவதற்கு செல்வதற்கு தயாராகும்.\nசிறிய கடைதான் என்றாலும், நீங்கள் அங்கு இருக்கும்போது கொத்து பரோட்டா, சுக்கா, இட்லி, குடல் என்று காதில் கேட்டுக்கொண்டே இருக்கும், அந்த அளவுக்கு வியாபாரம் வெளியே சிறிய பெஞ்ச் போட்டு இருப்பார்கள், இதன் பக்கத்திலேயே ஒரு கோவில் இருப்பதால் பார்கிங் செய்வது மிகவும் எளிது. நிறுத்தி, நிதானமாக, ருசித்து சாப்பிட்டு விட்டு செல்லலாம். பரோட்டாவும், மட்டன் சுக்காவும் ஆளை மயக்குகிறது, அதுவும் அந்த குழம்பில் ஊற போட்டு அடிப்பது என்பது மதுரைகாரர்களின் பரம்பரை பழக்கம்.\nசுவை - மதுரையில் சுவையான பரோட்டாவும், மட்டன் சுக்காவும் சாப்பிட அருமையான இடம்.\nஅமைப்பு - மிக சிறிய இடம், பக்கத்தில் பார்கிங் இடம் இருக்கிறது. கொஞ்சம் வெளியே காற்றாட பிளாட்பாரத்தில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.\nபணம் - சுவைக்கு விலை குறைவுதான்.\nசர்வீஸ் - நல்ல சர்விஸ் மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மே��ைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - விருந்து சமையல் \nஆவி பறக்க இட்லி - சட்னி, மிளகு ஜாஸ்தி போட்ட பொங்கல், முறுகலாக ரவா தோசை, நெய் வழிய இருக்கும் புரூட் கேசரி, சின்ன வெங்காயம் நன...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி உப்பு / முத்து\nதூத்துக்குடி...... இந்த நகரத்தை பற்றி யோசிக்கும்போது பட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வருவது என்பது முத்து. இந்த ஊர் முத்து நகரம் என்றே ...\nஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் \nJB சவுத்திரி பாதம் பால் - மதுரை\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\nஅறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-11-07-1842064.htm", "date_download": "2018-07-22T14:35:11Z", "digest": "sha1:ICDOTBSBZFABO2V5C5FFJ5MNHHU4EVEB", "length": 7983, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தடுக்க முடியாத வேகத்தில் செல்லும் ரஜினியின் அரசியல் பயணம் - Rajini - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nதடுக்க முடியாத வேகத்தில் செல்லும் ரஜினியின் அரசியல் பயணம்\nபல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டார என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு முடிவாக கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வருவதை அறிவித்தார். இதற்காக தனது ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.\nஇந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்தார். அதன்படி அந்த நாளிலிருந்து இன்று வரை ரஜினி மக்கள் மன்றத்திற்கு 1 கோடி பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறது.\nஇதனால் தனது உறுப்பினர்களுக்கான டார்கெட்டை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தியுள்ளார். மேலும் உறுப்பினர் சேர்க்கையை தொடருமாறு தனது மன்ற நிர்வாகிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். இந்த எல்லையற்ற வளர்ச்சியினால் ரஜினி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகிறாராம்.\n▪ ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு\n▪ சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/date/2018/06", "date_download": "2018-07-22T13:58:52Z", "digest": "sha1:QQCY524ES44KOFL3CQB4GANCKMSUQLUB", "length": 8419, "nlines": 72, "source_domain": "www.unitedtj.com", "title": "June 2018 – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\nஇலங்கையின் அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, மன்னார் மற்றும் சில பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசியப் பிறையைப் பின்பற்றுவோரும் நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவார்கள் என்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக அறிவித���துக்கொள்கின்றது. பிறை தென்பட்ட தகவல் கிடைத்ததிலிருந்து உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுக்கும் வரைக்கும் இந்த விடயத்தில் கரிசணை எடுத்து தொலைபேசி அழைப்புக்கள் மூலம் ஆலோசணை வழங்கிய சகலருக்கும் UTJ இன் நன்றிகள் உரித்தாகட்டும். புகழ் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ். […]\nசர்வதேச ரீதியில் மாலி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வதேச பிறையின பின்பற்றுவோருக்கு நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும், தேசிய பிறைக் கணிப்பீட்டின் அடிப்படையில் பிறையை தீர்மானிப்போர் நாளை 29 ஆம் பிறை என்பதால் பிறை பார்க்குமாறு வேண்டிக்கொள்ளப் படுகிறீர்கள். அவ்வாறு நாட்டில் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் அது தொடர்பில் எமக்கு அறியத்தரவும். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் : 0772907803 / […]\nவெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய\nஅண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன. […]\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nஅண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர். என்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை���டுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது. கடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் […]\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/11/08/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A/", "date_download": "2018-07-22T14:12:10Z", "digest": "sha1:P5IDCK45P4547LIC2RRVAJZEPCBRKKNH", "length": 8956, "nlines": 132, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← உலகின் மிக நீளமான பூனை\nமிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்ல ா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nதன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று\nபிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.\n4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.\nஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.\nபென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.\nஅக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.\nதற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.\nதற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.\nஇது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் ‘அது உண்மையில் தன்னை நாயென ந���னைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.\nஅப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.\nஎமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.\n← உலகின் மிக நீளமான பூனை\nமிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்ல ா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-22T14:41:30Z", "digest": "sha1:23ZR7RRPOYZCTYWZP3UC6FJCBFIYQMPD", "length": 11451, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்\nதேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்\nஇன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.\nபொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் சுமுகமான முறையில் விறுவிறுப்பாக வாக்களிப்பு நடைபெற்று வருகின்றன.\nஇன்று காலை 10 மணி வரையான வாக்களிப்பு நிலவரப்படி கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 30% வாக்குப்பதிவும், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 25% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதுதவிர நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 20% வாக்குப் பதிவும், வவுனியா மாவட்டத்தில் 40% வாக்குப் பதிவும் காலி மாவட்டத்தில் 19% வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுவதுடன், இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.\nதல மட்டும் ‘OK’ சொன்னா போதும் நான் ரெடி- சூர்யா- அஜித் கூட்டணி கைகூடுமா\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடி 90 காலகட்டத்தில் இருந்து ஒன்று வரை ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா....\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை\nபட வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபலங்கள் கூறியதால் அவர்களது ஆசைக்கு விருந்தான நடிகை ஸ்ரீரெட்டியை பற்றி தான் தற்போது தமிழ் திரையுலகமே பரபரப்பாக பேசி வருகிறது. இதுவரை கோலிவுட் திரைப்பிரபலங்கலான,...\nவவுனியாவில் அண்ணனை தேடிய தங்கை பரிதாப மரணம்\nகாணாமல் போன அண்ணனை தேடிய தங்கை உயிரிழந்தார்.வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி என்ற சிறப்பு தேவைக்குட்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி...\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (21) தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக...\nபாரதிராஜாவின் ஓம் பட டீசர் – வீடியோ உள்ளே\nஇயக்குனர் பாரதிராஜா இயக்கி நடிக்கும் ஓம் படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாரதிராஜா பல அருமையான படங்களை இயக்கி ஓய்ந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாற��ப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/chillzee/1093-it-s-hot-trending-thodarkathaigal?start=246", "date_download": "2018-07-22T14:30:50Z", "digest": "sha1:HOWXD6IHTZFZH6QJS235UXHEEM7BNNEZ", "length": 41999, "nlines": 852, "source_domain": "www.chillzee.in", "title": "IT'S HOT!!! Trending thodarkathaigal :-) - Page 42 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nFriends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.\nமுதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.\nடைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 30 - வசுமதி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nகவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா) - தங்கமணி சுவாமினாதன்\nஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nதொடர்கதை - ஐ லவ் யூ - 16\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசி��ேகா\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 29 - வசுமதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி\nதொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nதொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 03 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 02 - சித்ரா. வெ\nதொட��்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 42 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு (+12)\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா (+10)\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி (+10)\nசிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய் (+9)\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம் (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா (+8)\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி (+8)\n\"இன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான்...\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி @...\nபயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்.. ஹான்ட்...\nஅந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை...\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 20 - அனிதா சங்கர் 0 seconds\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 18 - சித்ரா. வெ 1 second ago\nதொடர்கதை - காதல் இளவரசி – 07 - லதா சரவணன் 2 seconds ago\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 30 - மனோஹரி 2 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருத���ம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாதல் இளவரசி - 08\nஅன்பின் அழகே - 11\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03\nதமிழுக்கு அமுதென்று பேர் – 20\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16\nகாதலான நேசமோ - 16\nஐ லவ் யூ - 17\nபார்த்த முதல் நாளே – 02\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13\nமழையின்றி நான் நனைகின்றேன் - 05\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 05\nஎன் மடியில் பூத்த மலரே – 06\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 17\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 17\nஇரு துருவங்கள் - 10\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12\nஉயிரில் கலந்த உறவே - 13\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nசிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா\nகவிதை - ஏமாற்றம் - K ஹரி\nகவிதை - அனுபவம் - K ஹரி\nகவிதைத் தொடர் - 06. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதை - நான் ஒரு பெண் - வின்னி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராம���்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/04/10042010.html", "date_download": "2018-07-22T14:22:09Z", "digest": "sha1:PPKYD3KSBARPN7T3QS6F2JS5PQW3S4QM", "length": 36578, "nlines": 406, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சென்னை பதிவர்கள் சந்திப்பு 10.04.2010", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசென்னை பதிவர்கள் சந்திப்பு 10.04.2010\nஇதைத்தான் எனது ஆயிரமாவது பதிவாக இட எண்ணியிருந்தேன். ஆனால் முத்துராமன் அவர்களது உதவிக்கான கோரிக்கைப் பதிவின் அவசரம் அதிகம் ஆகவே அதையே 1000-வது பதிவாக இட்டு விட்டேன்.\nஎனது கார் காந்தி சிலையை அடைந்தபோது மணி கிட்டத்தட்ட மாலை 6 ஆகி விட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது ஏற்கனவேயே சிவப்பிரியன், ஸ்ரீ, தண்டோரா, பாஸ்கர், சிவராமன், வெங்கடரமணன், சினேகன் ஆகியோர் வந்திருந்தனர். பிறகு வந்தவர்கள் பாலபாரதி, காமேஷ், சிவகணேஷ், லக்கிலுக், விஸ்வநாதன் ஆகியோர்.\nபிறகு எல்லோரும் அருகில் உள்ள புல்வெளிக்கு சென்று வட்டமாக அமர்ந்தோம். யாரும் முதல் வரிசையில் அமர்ந்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. முதலில் இருட்டாவதற்குள் அவரவர் சுய அறிமுகம் செய்து கொள்ளலாம் என பாலபாரதி கூற, அவ்வாறே செய்தோம்.\nவிஸ்வநாதன் என்பவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்னும் வலைப்பூவை நடத்துவதாக அறிந்தேன். பேச்சு அப்படியே விக்கிபீடியாவுக்கு திரும்பியது. தமிழில் வரும் ஒவ்வொரு படத்துக்கும் முக்கியமான விவரங்களை கொடுத்தாலே பிற்காலத்தில் அதுவே ஒரு பெரிய ஆவணமாக உருவெடுக்கும் என பால பாரதி அபிப்பிராயப்பட்டார்.\nதிருநங்கைகளுக்குத்தான் இட ஒதுக்கீடு தேவை என்னும் எனது பதிவை நான் குறிப்பிட்டு பேச, செய்யலாமே என்பது போன்ற விட்டேற்றியான பதில்கள் வந்தன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்றதும் துள்ளி குதித்து ஆதரவு தெரிப்பவ்ர்கள் இதற்கு மட்டும் ��ம்முகின்றனர் என்பது இந்த சிறிய வட்டத்திலேயே பார்க்க முடிகிறது. அப்பதிவுக்கு பின்னூட்டமும் ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது, அதுவும் அனானி ரூபத்தில். நாளையாவது ஏதாவது வருகிறதா என பார்க்கலாம். சற்று நேரம் கழித்து வந்த லாயர் சுந்தர்ராஜ் நான் பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லையென ஒரு தோற்றம் இருப்பதாக தெரிவிக்க, நானோ தோற்றமா, கண்டிப்பாக நான் அதை ஆதரிக்கவில்லை என அவரிடம் தெளிவுபடுத்தினேன். திருநங்கைகள் விஷயத்தில் ஒரு சட்ட நிபுணராக அவரது பின்னூட்டம் கேட்டேன். போடுவதாக கூறினார். போடுகிறாரா என பார்ப்போம்.\nசோவின் எங்கே பிராமணன் சீரியலை மிஸ் செய்யும் எபிசோடுகளை எனது பதிவில் பார்த்து கொள்வதாக ஒருவர் கூற, அவர் முக்கியமாக சம்பந்தப்பட்ட எபிசோடின் வீடியோவையும் நான் தந்திருக்கும் சுட்டிகள் மூலம் பார்ப்பது அதிக விசேஷமாக இருக்கும் என கூறினேன்.\nசற்று நேரம் கழித்து அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், நர்சிம் ஆகியோர் வந்தனர். அதற்குள் போலீசாரும் வந்து நாங்கள் புல்வெளியில் அமரலாகாது என விரட்டிவிட நடைபாதைக்கு வந்தோம். பிறகு மெதுவாக வழமையான டீக்கடைக்கு சென்றோம். அங்கு ப்ரூனோ நேரடியாக வந்திருந்தார். தமிழ் குரலும் வந்தார். அங்காடித் தெரு திரைப்படத்துக்கு எதிர்வினையாக ப்ரூனோ இட்டப் பதிவு பற்றி பேச்சு வந்தது. உடனடி பணலாபம் இல்லாவிடினும் வக்கீல்களின் ஜூனியர்கள், உதவி இயக்குனர்கள், மளிகைக் கடைகளில் வேலைக்கு சேருபவர்கள் தங்களது எதிர்கால லாபத்தை கருத்தில் கொண்டுதான் கொத்தடிமை ரேஞ்சுக்கு பணிபுரிகின்றனர் என்ற பதிவின் கருத்து பற்றியும் பேசப்பட்டது. எது எப்படியாயினும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற டெக்ஸ்டைல் கடைகளில் வேலை செய்பவர்கள் அவ்வாறெல்லாம் முன்னேற முடியாது என்றும் கூறப்பட்டது.\nபல குழுக்களாக மொக்கை போட்டதில் மற்றவ்ர்கள் போட்ட மொக்கைகள் பற்றி கூற இயலவில்லை. நேரமும் எட்டை தாண்டிவிட, என் காரை செல்பேசி மூலம் பேசி வரவழைத்தேன். எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.\nஜோ அமலன் பன்னாண்டோ மாதிரி ஆட்கள் யாரும் கலந்துரையாடல்களுக்கு வருவதில்லையா \nஎனக்கு அது போன்ற ஆட்கள் வராதது ஏமாற்றமாக இருந்தது.\nநேரில் எப்படி பேசுகிறார்கள் என்று பார்க்க ஆசை\nசமூக அக்கறையுள்ள, இன்றைய சூழலில் நாட்டுக்கு மிக அவசியம���ன பதிவு. நன்றி.\nஅவசர வேலை காரணமாக இன்று சென்னை வருவது ரத்தாகிவிட்டது..உங்கள் பதிவிற்கு நன்றி\nஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நான் வர முடிந்தது... நான் வெளியூர் சென்று வந்தமையால் மிக தாமதமாக வந்தேன்...\nநண்பர்கள் அனைவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nஇந்த வகைக் கூட்டங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறுகின்றனவா யார் யார் பங்கேற்கலாம்\nநீங்கள் கேபது இதுதான் என நினைக்கிறேன்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nஇந்த மாதிரி காந்தி சிலைபக்கத்திலே உட்கார்ந்து அரட்டையடிக்கிறவங்களைப் போலிசு வெறுமன்வே கிளப்பிமட்டும் விட்ரிக்கக்கூடாது. நேரா திருவல்லிக்கேணி லாக்கப்லே ஒரு ராத்திரி வச்சுட்டுத்தான் அனுப்ப்னும்.\nபீச்சு, குடுமப குழந்தைகுட்ட்களோடு வரவங்களுக்கு மட்டும்தான்.\nஅரட்டைஅடிக்கனுமா வேறு எங்காவது போவ வேண்டியதுதானே\nநேற்று client meeting முடியவே ஒன்பது மணி ஆகிருச்சு அதனால் வர முடியாமல் போயிருச்சு சார். எனக்கென்னவோ பதிவு ரொம்ப சுருங்கி போனது போல் இருக்கு.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nடோண்டு ராகவன் ஈக்கோலா உக்காரணும்னு அவசிய்மில்லா.\nமண்ணைக்குவிச்சு அது மேல உக்காந்து மேட்டின்மையைக்காட்டலாம்.\nஅண்ணாச்சி சான்சை தவற விட்டுட்டாக.\nபார்ப்பானா கொக்கா...நம்மகூட ஊத்தக்காரங்களை ஈக்கோலா உக்காரவுடுமோமா\nஅடுத்தவாட்டி நான் சேர்கள் சான்ஸ்கிரீட்டு தெரிந்தவாக்கு மட்டும் ஸ்போன்சோர் பண்ணலாமுன்னு இருக்கேன்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ\nஎன்ன ஆச்சு சார், கெட்-அப் சேஞ்சா ஒரு மீனவர், மீனை தூக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு அழகனா படத்தை புரபைலுக்கு வச்சு இருந்தீங்களே அது எங்கே \nதமிழ்லில் பார்கையில் உங்க பேரு ரொம்ப அழகா இருக்கு \nபதிவர்கள் மேல் அப்படி என்ன கோபம் நீங்களும் பதிவர் தானே \nஇதோ என்னுடைய வலை தள முகவரி:\n//காரை செல்பேசி மூலம் பேசி வரவழைத்தேன்//\nபெரிய ஆளு சார் நீங்க. டிரைவர் இல்லாமே புது டெக்னாலஜிய பயன்படுத்தி காரை இயக்குறீங்க போல :-)\nபகிர்வுக்கு நன்றி சார்.நேற்று ஏன் கேணிக்கு வரல. தங்கள் வ்ருகையை எதிர்பார்த்தேன்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nகாரை பீச்லே பார்க்கு பண்ண ஏன் விடுறா போலீசு\nஅவாள் கார்னா தனி மதிப்பா\nஇதிலே ஏதோ சதி இருக்கு.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\n//ஜோ அமலன் பன்னாண்டோ மாதிரி ஆட்கள் யாரும் கலந்துரையாடல்களுக்கு வருவதில்லையா \nஅந்த பன்னாண்டோ வந்தா நாறும். அது நேரா காசிமேட்ட்லெயிருந்து மீன் பாடில வரும். பதிவர் உலகமே மேட்டுக்குடு சமாச்சாரம்தானே. அல்லாரும் எந்திச்சு ஓடிடிவா.\nராகவன் கோபாலகிருஸ்ணா கபேக்கு போயிடுவா. அங்க காப்பி நன்னாயிருக்கு பேஷ்...பேஷ்.இன்னொரு கிருஸ்ணா கபே. அன்கேயும் நன்னாயிருக்கும். நல்ல டிகாசன் காப்பிதான் போடுவா. என்னைக்கண்டாலே அவாளுக்குத்தெரியும்.\nஇப்போயிருக்கா அந்த கடைகள். கோயிலாண்ட. இல்லெ மார்வாடி விழுங்கிட்டனா இராகவன்\nகாலை, மாலை வேளைகளில் காபி குடித்த நாட்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை.\n>>அதற்குள் போலீசாரும் வந்து நாங்கள் புல்வெளியில் அமரலாகாது என விரட்டிவிட ...\nஎழுத்துச் சுதந்திரத்திற்க்கு கடற்கரையிலும் 'தடாவா'\nஇனிவரும் பதிவர் சந்திப்புகளுக்கு ஒரு விண்ணப்பம்:\nகேம்கார்டர் பயன்படுத்தி ரெகார்ட் செய்து அந்த கோப்பினையும் பதிவுடன் இணைத்து விட்டால் சந்திப்பில் வர இயலாத பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.\nஇப்போது லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்களே அந்த ரேஞ்சுக்கு இருக்கும்\nஇணைகோட்டு ஓவியம் - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹி��்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 75 ...\nகடந்த காலத்தையே நினைத்து நிகழ்காலத்தை கோட்டை விடலா...\nமுதல்வர் முன்னிலையில் வக்கீல்களுக்கு விழுந்த அடி\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 73 ...\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.04.2010\nவிஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 71 ...\nயயாதி - சில எண்ணங்கள்\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 69 ...\nபார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 68)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 66 ...\nஎமக்கு இது ஹாஸ்யமாகப் படவில்லை\nஉபபாண்டவம் - மிகப்பெரிய ஏமாற்றம்\nசென்னை பதிவர்கள் சந்திப்பு 10.04.2010\nஆயிரமாவது பதிவு - முத்துராமனுக்காக வேண்டுகோள்\nஇட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவ...\nபெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 64 ...\nதியாகம் versus அசட்டுத் தியாகம்\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 62 ...\nநீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகு...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 60 ...\nஏப்ரல் - 1 மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010/09/blog-post_10.html", "date_download": "2018-07-22T14:18:13Z", "digest": "sha1:5CFKVWDJWU7PULYG3U72OVWLDNDCRI74", "length": 13396, "nlines": 187, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன!", "raw_content": "\nஅந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன\nவிரும்பிப் பெற்ற விரத தவத்தின்\nஅடை மழையின் சாரல் பட்டும்\nஅடை மழையின் சாரல் பட்டும்\n என்றாலும் என்னை சகோதரனாக்கி விட்டீர்களே.... :(\nஉங்கள் வலைத்தளம் அருமை பதிவுகளும் அருமை\nஅந்த ஆளுக்கு - அதான் ‘அவன்’ - எவ்வளவு சக்தியிருக்க வேண்டும் ஒரு பெண்ணின் கவலைகளை அவனை நினத்தமாத்திரத்தில் போக்கவைக்கும் சக்தி -\nஅவனை என்னிடம் அனுப்புங்கள் என் கவலைகள் கொஞ்சம் நஞமல்ல. ஒரு நிவாரணியாக இருப்பான்.\nரொம்ப நல்லா இருக்குங்க ..........\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nஅந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன\n\"சந்தீயும் சமதனாமம் நிறைந்த ஈனிய தேசம் ஓன்றை காட்ட...\nநான் யாரோ அவன் யாரோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othercountries/03/169421?ref=media-feed", "date_download": "2018-07-22T14:46:32Z", "digest": "sha1:75OMNMKNTU4XYUVY44SPNF2LNKIQV3XO", "length": 7430, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "3 வயது குழந்தையை ஆவேசமாக தாக்கிய தாய்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 வயது குழந்தையை ஆவேசமாக தாக்கிய தாய்\nஅர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது Tablet Computer- ஐ காணவில்லை என்பதற்காக தனது 3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nBahia Blanca பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 3 குழந்தைகள், மூத்த குழந்தைக்கு 3 வயதாகிறது.\nஇக்குழந்தைகள் தங்களது தாயின் Tablet Computer- ஐ எடுத்து விளையாடிவிட்டு எங்கேயோ போட்டுவிட்டனர்.\nஇந்நிலையில், வீட்டுக்கு திரும்பிய தாய், தனது 3 வயது மகளிடம் எனது கணனி எங்கே அதனை எங்கே வைத்தாய் என கேட்டு கடுமையாக அடிக்கிறார்.\nஇதில், பயந்துபோன அந்த குழந்தை படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொள்கிறார். இருப்பினும் விடாப்பிடியாக அந்த தாய், கணனியை தேடிவிட்டு, அதுமட்டும் கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறி தனது மகளின் தலைமுடியை பிடித்து மேலே தூக்குகிறார்.\nஇந்த காட்சியை, அருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதையடுத்து, இதனைப்பார்த்த பலரும் அப்பெண்ணின் மீது குழந்தைகள் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/07/blog-post_13.html", "date_download": "2018-07-22T14:38:06Z", "digest": "sha1:LU4EOTF4UM5T5XX6I5VSFY3AWBPGTSOB", "length": 17839, "nlines": 279, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே\nDarr @ The Mall படம் மத்தியானமாய்ப் பார்த்தேன். படம் நல்லாவே இருந்தாலும் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. மும்பை --புனே வழியில் ஒரு இடிந்த கட்டிடம் முன்னால் பிரபலமான ஹோட்டலாக இருந்ததாகவும், அது பின்னர் ஏதோ சில அறியாத காரணங்களால் மூடப்பட்டுப் பாழடைந்து போய்விட்டதாகவும், அந்த ஹோட்டலில் இறந்த பெண்ணின் ஆவி அங்கே உலாவுவதாகவும் சில வருடங்கள் முன்னர் தொலைக்காட்சியில் செய்தி ஒன்றில் பார்க்க நேர்ந்தது. அந்த இடத்தை ஒரு தொழிலதிபர் வாங்கி மீண்டும் ஹோட்டல் திறக்கப் போவதாயும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.\nஅது என்ன ஆச்சுனு அப்புறமாத் தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட அந்தக் கரு தான் இங்கேயும். ஆசியாவின் மிகப் பெரிய மால் திறக்கப் படப் போகிறது. அதைக் கட்டும்போதே பல்வேறு பேச்சுக்கள். அந்த இடமே ஆவிகள் உலாவும் இடம் என்றும் வெள்ளைப் புடைவை கட்டிக்கொண்டு வெண்மையான தலைமயிருடன் ஒரு பெண்ணின் ஆவியைப் பார்த்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் கட்டடம் கட்டுபவர்கள் யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை என்றாலும் அமாநுஷ்யமான சம்பவங்களால் இது உண்மையாக இருக்குமோ என்னும் எண்ணம் அனைவருக்கும். அதைத் திறக்கப் போவதற்கு முதல்நாள் மாலையில் அதன் சொந்தக்காரர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தானும், தன்னுடைய குழு நண்பர்களும் அங்கே இரவைக் கழிக்கப் போவதாய்ச் சொல்கிறார்.\nஆனால் அவர் மட்டும் அங்கே தங்கவில்லை. சொந்தக்காரரின் பெண் அஹானாவும், அவளுடைய சில பணக்கார நண்பர்களும் கூட உள்ளே நுழைகின்றனர். இன்னொரு பக்கம் மாலின் காவலுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் காவலாளிகளின் தலைவன் ஆன விஷ்ணுவும் உள்ளே தான் இருக்கிறான். அஹானாவின் சிநேகிதி ஐஸ் ஸ்கேட்டிங்கில் திடீரெனக் கொல்லப்படுவது திகிலூட்டும் சம்பவம்னா, அடுத்து அவர்களின் ஒரு சிநேகிதனும் கொல்லப்பட்டுக் கை மட்டும் தனியே வெளியே தொங்கும்.\nஇந்த மூன்று குழுவுக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் கதையே. திகிலூட்டும் சம்பவங்கள். காரணம் தெரியாத இறப்புகள். திடீர்னு எதிரே வந்து நிற்கும் ஆவிகள்னு கதை சுவாரசியமாப் போச்சு. முடிவில் தான் உண்மை தெரிகிறது. வழக்கமான பழிவாங்கல் கதை தான். ஆவிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமாக வந்து பழிவாங்குகின்றன.விஷ்ணுவுக்கு அந்த ஆவிகளுடனான தொடர்பும் புரிகிறது. ஏனெனில் அந்த ஆவிகள் விஷ்ணுவை ஒண்ணும் செய்யலை. விஷ்ணு கேட்டுக் கொண்டதன் பேரில் அஹானாவையும் ஆவிகள் விடுவிக்கின்றன. :))))\nமுடிவில் செக்யூரிடி விஷ்ணுவும், அஹானாவும் ஒன்று சேர்கின்றனர். இதான் கொஞ்சம் இடிக்குது. கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ\n//கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ\nஅப்புறம் எங்காவது சான்ஸ் கிடைச்சா பார்க்கிறேன்\n இதே சோனி மாக்ஸிலே திரும்பத் திரும்ப ஒரு ஆறு மாசத்துக்காவது போட்டுக் கழுத்தறுப்பாங்க. :)\nஅப்படிக் கதை இருந்தால் தானே சினிமா ஓடும்.\nவல்லிசிம்ஹன் 13 July, 2014\nஅதானே பார்த்தேன். பிசாசுப் படத்தை யாரும் நிஜமா எடுத்ததாகக் கதையே இல்லை. இந்த வெள்ளைப் புடவை மல்லிப் பூ க்கும் பிசாசுக்கும் என்ன சம்பந்தம். நல்ல விமரிசனம் கீதாமா. கைதேவலையா.\nஸ்ரீராம், நேத்தே ராத்திரி இந்தப் படம் திரும்பவும் அதே சானல்லே வந்துட்டு இருந்தது. :)\nஹாஹா அப்பாதுரை, சொறிஞ்சுக்குங்க, இல்லைனா அவில் (யு.எஸ்ஸில் கிடைக்குமா) சாப்பிடுங்க. :P :P :P :P\nவாங்க வல்லி, கை கொஞ்சம் பரவாயில்லை தான் என்றாலும் இன்னும் சமையல் வேலை எல்லாம் பண்ண முடியலை. :)))) சமையலில் இருந்து இப்போதைக்கு ஓய்வு மற்றபடி இடக்கையால் செய்ய முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைச் செய்யறேன்.:)\nதிண்டுக்கல் தனபாலன் 14 July, 2014\nஇப்ப��தெல்லாம் அதிக சினிமாக்கள் பார்க்கிறீர்கள் போல இருக்கே.படம் எந்த மொழியில் என்று சொல்லவில்லையே பெயர்களிப் பார்த்தால் தமிழில்லையோ என்று தோன்றுகிறது.\nமாடிப்படி மாது 14 July, 2014\nஎனக்கு பல வழிகளில் உதவி செய்வதால் இந்த பேய், பிசாசுங்க மேல் ரொம்ப நம்பிக்கை உண்டு (அடேய் பசங்களா அந்தப்பக்கம் போகாதீங்க பேய் இருக்கு.......ஒழுங்கா சாப்பிடுடா கண்ணா.. இல்லன்னா பூச்சாண்டிகிட்ட சொல்லிடுவேன்......)\nநான் நிஜமா பிசாசு பார்த்தவன்.\nவாங்க டிடி, எங்கேயும் போகலைப்பா, இங்கே தான் இருக்கேன். :)\nஜிஎம்பி சார், அநேகமா சனி,ஞாயிறுகளில் கொஞ்சமானும் பார்க்கும்படியான படங்கள் வரும். அப்போப்பார்க்கிறது தான். இப்போ வீட்டிலே சமையல் வேலை இல்லையே அதான் கிடைக்கும் நேரத்தை சினிமா பார்த்துக் கழிச்சேன். :)\nதமிழ்ப்படம் இல்லை; ஹிந்திப்படம்; அதுவும் இந்தப்படம் இந்த வருஷம் பெப்ரவரியில் தான் ரிலீஸே ஆயிருக்கு\nமாடிப்படி மாது, முதல் வரவு வரவுக்கு நன்னி. ஹிஹிஹி, நானும் பயப்படறதில்லை. இனம் இனத்தையே பார்த்துப் பயப்படுமா என்ன :))))\n\"இ\" சார், அது பிரியலை தான், சென்னைக் கொச்சைத் தமிழில் எழுதினேன். சென்னைத் தமிழில் \"இன்னாமா ஒண்ணுமே பிரியலையாங்காட்டியும்\" னு சொல்லிக் கேட்டிருக்கேன். அதான்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமீண்டும் ஒரு பயணத்தின் கதை\nஒரு பாராட்டு, ஒரு குறை, ஒரு சிரிப்பு\nஇந்த விமரிசனம் தான் 3 ஆம் பரிசைப் பெற்றுள்ளது\nஅம்மாமண்டபத்தில் ஓர் காலைப் பொழுது\nபேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே\nதிக், திக், திக், நிமிடங்கள்\nஜானே பி தோ யாரோ\nகிழக்கே போன ரயிலில் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2016/05/blog-post-Thirunavukkarasar-.html", "date_download": "2018-07-22T14:48:37Z", "digest": "sha1:GYF7EF4XIBKROJ5FVZLR65OL7CZOZ34I", "length": 45184, "nlines": 410, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருத்தொண்டர்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nதிங்கள், மே 02, 2016\nஇன்று சித்திரை - சதய நட்சத்திரம்..\nசைவ சமயம் கூறும் எண்ணற்ற நல்லடியார்களுள் -\nமக்கள் பணியே மகேசன் பணி - என\nதிருநாவுக்கரசு சுவாமிகள் - ஈசன் திருவடிகளில் இரண்டறக் கலந்த நாள்..\nதிருவாமூரில் செழித்தோங்கிய வேளாண் குடியில் - புகழனார் மாதினியார் தம்பதியர்க்கு இரண்டாவது மகவெனத் தோன்றியவர்..\nமூத்தவர் திலகவதி எனும் அருங்குண நங்கை...\nஉரிய வயதில் கல்வி கற்று சிறந்து விளங்கினார் - மருள்நீக்கியார்..\nதிலகவதியார் - தம் பன்னிரண்டாம் வயதில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பெற்றது..\nமாப்பிள்ளை - கலிப்பகை எனும் வீர மணாளன்\nஅவ்வேளையில் திருமுனைப்பாடி நாட்டின் வட எல்லையில் போர் மூளவே -\nகலிப்பகையாரும் வாளேந்தி வன்பகை முடிக்க விரைந்தார்..\nகாலம் செய்த கொடுமையாய் - எதிர்பாராத விதமாக அன்பு மகளின் திருமணத்தைக் கண்குளிரக் காணாமல் - புகழனார் இறைவனடி சேர்ந்தார்..\nஅத்துயரத்தைத் தாங்க மாட்டாதவராக மாதினியாரும் -\nஉற்ற செல்வங்களையும் பெற்ற செல்வங்களையும் துறந்து -\nபெற்றோரைப் பிரிந்த பெருந்துயரிலிருந்து மீள்வதற்குள் - மீண்டும் ஒரு பேரிடி..\nநாட்டுக்காகப் போராடிய கலிப்பகையாரை மரணம் தழுவிக் கொண்டது..\nதனக்குக் கணவனாக நிச்சயிக்கப் பெற்ற - கலிப்பகையார்\nபோர் முனையில் வீர மரணம் எய்திய செய்தியறிந்த திலகவதியார் -\nதாமும் தன் இன்னுயிரைப் போக்கிக் கொள்ள முனைந்தார்..\nஅந்தக் கொடுமையைக் காணச் சகிக்காத மருள்நீக்கியார் -\nஅன்புச் சகோதரியின் கால்களில் வீழ்ந்து அரற்றினார்..\nஅன்னையிற் சிறந்த அக்கையார்.. தாமும் எனைக் கை விட்டால் நான் போவது எங்கே.. அவனியில் எனக்கென்று ஓரிடமும் உளதோ.. அவனியில் எனக்கென்று ஓரிடமும் உளதோ.. யானும் தம்முடன் வருகின்றேன்.. யானும் தம்முடன் வருகின்றேன்.. அடியேனையும் அருள் கூர்ந்து அக்னிக் குழிக்குள் அழைத்துச் செல்க.. அடியேனையும் அருள் கூர்ந்து அக்னிக் குழிக்குள் அழைத்துச் செல்க\nகல்லாகியிருந்த திலகவதியாரின் - மனமும் கரைந்தது..\nகால்களைப் பற்றிக் கொண்டு - மருள்நீக்கியார் சிந்திய கண்ணீர்த் துளிகளுடன் திலகவதியாரின் கண்ணீர்த் துளிகளும் கலந்தன...\nதம்பியின் தோள்களைப் பற்றித் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டார்..\nஇனி என்றும் உனைப் பிரியேன்\nஅக்காளின் அன்பு மொழிகளினால் சற்றே ஆறுதலுற்றார் - தம்பி..\nமனம் தேறியவராக - திரண்டு கிடந்த செல்வங்களை வாரி வாரி வழங்கினார்..\nஎந்த வகையிலெல்லாம் இயலுமோ -\nஅந்த வகையிலெல்லாம் குறைவின்றி அறம் புரிந்தார்..\nஆனாலும் மருள்நீக்கியார் மனதில் அமைதி உண்டாகவில்லை..\nஉயிர் தரித்திருந்தாலும் அக்கா பூண்டிருந்த கைம்மைக் கோலம்\nஅன்புச் சகோதரனின் மனதைத் துளைத்தது..\nநிம்மதி குலைந்திருந்த அவரை - புறச் சமயம் கவர்ந்தது..\nசலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..\nதமிழோடு இசை பாடல் மறந்தறியேன்..\nநலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்..\nஉன் நாமம் என்நாவில் மறந்தறியேன்..\n- என்று பின்னாளில் தம்மைப் பற்றிக் குறித்தாலும் -\nஅந்த கொடுமையான சூழ்நிலையில் -\nசைவ சமயத்தைத் துறந்து காஞ்சிக்குச் சென்று சமண சமயத்தைச் சார்ந்தார்..\nஅதைக் கண்டு திகைத்த திலகவதியார் - தாமும் திருவாமூரில் இருந்து நீங்கி திருஅதிகை வீரட்டானத் திருக்கோயிலில் நாளும் தொண்டு புரிவாராயினர்..\nமருள்நீக்கியார் - தருமசேனர் என்ற பெயருடன் - காஞ்சியில் புகழ் பெற்று விளங்குவதை அறிந்து ஏதும் செய்ய இயலாதவராக மனம் இளைத்தார்..\nஎனினும் என்றாவது ஒருநாள் தன் சகோதரன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் திளைத்தார்..\nஅந்த நம்பிக்கையுடனேயே - அதிகை வீரட்டானேஸ்வரரைத் துதித்தார்..\nஅவர் தம் நம்பிக்கை நிறைவேறும் நாளும் வந்தது..\nகாஞ்சி மடத்தில் தருமசேனர் என்ற பெயரிலிருந்த\nமருள்நீக்கியாருக்கு சூலை நோய் உண்டானது..\nஅதன் கடுமையை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை..\nபுறச் சமயத்தின் - மணி மந்த்ர ஔஷதங்கள் எதுவும் பலனளிக்கவில்லை...\nவயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்து எனை நலிகின்றதே\nஅவரது மனதில் மெல்லியதாக ஒளிக் கீற்று புலப்பட்டது..\nஅஞ்சேலும் எனீர் ... அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே\n- என கரங்குவித்து வணங்கினார்..\nதனது நம்பிக்கைக்கு உரிய பணியாளனுடன் - எவரும் அறியாத வண்ணம்\nமாலை மயங்கிய பிறகு, விடியலைத் தேடி நடந்தார்..\nஆனாலும் - வயிற்று வலியின் கொடுமை.. அவரால் நடக்க இயலவில்லை..\nபணியாளனுடன் குதிரையில் பயணித்து வந்தார்..\nகிழக்கே ஆதவன் உதிக்கும் வேளையில் அவர் வந்து சேர்ந்த இடம் - திருஅதிகை..\nதிருக்கோயிலின் வாசலில் நீர் தெளித்துக் கொண்டிருந்த அக்காளைக் கண்டார்..\nதத்தளித்துக் கொண்டிருந்த மனம் தெளிந்தார்.. கண்களில் நீர் பொங்கிற்று..\nஅவர் தம் திருவடிகளில் அடியற்ற மரம் போல் வீழ்ந்தார்..\nஎனக்கென உயிர் தாங்கிய உம்மையும் தவிக்க விட்டுச் சென்ற பாவமோ - இங்ஙனம் எனக்கு வந்துற்றது.. இதிலிருந்து மீளவும் வழியுண்டோ.. இதிலிருந்து மீளவும் வழியுண்டோ.. அறியேனே\nஅழுதார்.. தொழுதார்.. துடித்தார்.. துவண்டார்..\nஆதரவுடன் தோள்களைத் தொட்டுத் தூக்கி -\nதம்பியின் நெற்றியில் திருநீற்றினைப் பூசினார் - திலகவதியார்..\n.. எளியேன் அறியும்படிக்குக் காட்டியருளுங்கள்.. அக்கையாரே\nஅக்கையாரின் திருக்கரங்கள் காட்டிய திசை - திருவதிகை திருமூலத்தானம்..\nஅந்த அளவில் மருள்நீக்கியாரின் நாவிலிருந்து -\nமடை கடந்த வெள்ளமாக அமுதத் தமிழ் பொங்கியது..\nகூற்றாயினவாறு விலக்கலீர் கொடுமைபல செய்தன நானறியேன்..\nஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்\nதோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட\nஆற்றேனடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறைஅம்மானே\nதிருப்பாடல்கள் வளர வளர - சூலை நோய் தேய்ந்து கொண்டே வந்து முற்றாகத் தொலைந்தது..\nநோய் நீங்கிய மகிழ்வில் திலகவதியாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார் - மருள்நீக்கியார்..\nதம்பிக்கு நல்லாசி கூறிய திலகவதியார் -\nஊருக்கு உழைப்பதற்கென உழவாரப் படையினை தம்பியில் கரங்களில் அளித்தார்..\nஅப்போது, விண்ணினின்று - திருநாவுக்கரசு.. - எனும் ஒலி எழுந்தது..\nஆலயத்தின் மணிகள் தாமாகவே முழங்கின..\nநெடுங்கிடையாய் விழுந்து வணங்கி எழுந்தவர் - திருஅதிகை வீரட்டானத்தின் மருங்கில் மண்டிக்கிடந்த முள்ளையும் கல்லையும் உழவாரப் படையால் செதுக்கித் துப்புரவு செய்து அடியார் நடக்கும் பாதையைச் சீர் படுத்தினார்...\nஅடுத்த சில விநாடிகளில் - அங்கே மகேந்திர பல்லவனின் படையாட்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்...\nசமயம் துறந்து வந்த தாங்கள் அரசரின் ஆக்கினைக்கு ஆட்பட்டீர்.. எம்முடன் காஞ்சிக்கு வரக்கடவீர்.. உம்மைத் தண்டித்து ஒறுக்கும் படிக்கு அரசரின் ஆணை.. உம்மைத் தண்டித்து ஒறுக்கும் படிக்கு அரசரின் ஆணை\nசேனை நாயகன் கடுங்கோபத்துடன் மொழிந்து நின்றான்..\nநாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்\n- திருநாவுக்கரசர் திடங்கொண்டு மொழிந்தார்..\nஅதைக் கேட்ட சேனை நாயகன் பதறினான்..\nஐயனே.. தம்மைத் தண்டிக்கும் துணிவு எனக்கேது.. என்பிழை பொறுக்க வேண்டும்.. ஆயினும் - தாம் அறியாததா.. அரசரின் ஆணையை நிறைவேற்றா விட்டால் எளியேன் தண்டனைக்��ு ஆளாக நேரிடும்... இக்கட்டான சூழ்நிலையில் தாமே எனக்கு உதவ வேண்டும்.. அரசரின் ஆணையை நிறைவேற்றா விட்டால் எளியேன் தண்டனைக்கு ஆளாக நேரிடும்... இக்கட்டான சூழ்நிலையில் தாமே எனக்கு உதவ வேண்டும்\nசேனை நாயகனின் துயர் தீரட்டும் என்று - தாமே காஞ்சிக்கு எழுந்தருளினார்..\nஅங்கே திருநாவுக்கரசர் பெருந்திடலில் நிறுத்தப்பட்டார்..\nகாஞ்சி மடத்தில் தீ - எனக் கனன்று கொண்டிருந்தது சிவ சமயக் காழ்ப்பு..\n.. - என்றவாறு மன்னன் மகேந்திர பல்லவன் - திருநாவுக்கரசரை - தான் சார்ந்திருந்த சமண சமயத்தினரிடம் ஒப்புவித்தான்..\nஅரசனின் வாக்கைச் சிரமேற்கொண்ட - அவர்கள்\nதிருநாவுக்கரசரைப் பலவகையிலும் துன்புறுத்தத் தலைப்ப்பட்டனர் -\nசமண சமயத்தினின்று நீங்கி மீண்டும் சிவசமயத்தைச் சார்ந்த குற்றத்திற்காக -\nஏழு நாட்களுக்குப் பின் -\nநீற்றுப் போயிருப்பான் - நீற்றைப் பூசியவன்\nஎன்ற இறுமாப்புடன் நீற்றறையைத் திறந்தவர்கள் அதிர்ந்து பின்வாங்கினர்..\nநீற்றறைக்குள் அருள் பூத்த திருமேனியராக அமர்ந்திருந்தார் - திருநாவுக்கரசர்..\nஅதன்பின், அவருக்கு - நஞ்சு கலந்த பால் சோற்றை வஞ்சனையுடன் உண்ணக் கொடுத்தனர் - வண்கணாளர்கள்..\nஅதிலும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்த பின் -\nதிருநாவுக்கரசரை கழுத்து வரை - ஆழ்குழிக்குள் நிறுத்திப் புதைத்தனர்..\nமதயானையை அவிழ்த்து - அவர் மீது ஏவி விட்டனர்..\nதடம் மாறியின் தலையை இடறித் தென்னங்குறும்பையைப் போல் நசுக்கட்டும்.. - என்ற எண்ணம் அவர்களுக்கு..\nஆனால் - அவிழ்த்து விடப்பட்ட யானை - குழிக்குள் புதைக்கப்பட்டிருந்த நாவுக்கரசரைக் குனிந்து நோக்கியது..\nபெருமானை நோக்கிய அளவில் அதனைப் பிடித்திருந்த மதம் அகன்று போனது.. ஐந்தறிவாகிய அந்த யானைக்கு நல்லறிவு பிறந்தது..\nமதம் நீங்கிய மாதங்கம் ஐயனை வலம் வந்து வணங்கியது..\nவேடிக்கை பார்க்க என கூடியிருந்த கூட்டத்துள் புகுந்து ஓடிப் போனது..\nஆனை ஓடிப் போனதும் அதனைப் பிடித்திருந்த மதம்\nஇதெல்லாம் எம்மிடம் காட்டும் மாய வித்தைகளோ.. இனி என்ன செய்யப் போகிறாய்.. இனி என்ன செய்யப் போகிறாய்.. இதுவே உனக்கு இறுதி.. இதுவே உனக்கு இறுதி\nஎன்று ஆர்ப்பரித்தவாறு - நாவுக்கரசரைக் கல் தூண் ஒன்றுடன் சங்கிலியால் இறுகப் பிணைத்தனர்..\nதர.. தர.. - என்று தெருவில் இழுத்துச் சென்றனர்..\nதரங்கக் கடலுள் தள்ளி விட்டு கை தட்���ி மகிழ்ந்தனர்..\nஅவர்களுடைய மகிழ்ச்சி அரை விநாடி கூட நிலைக்கவில்லை...\nஅதிர்ந்து போயினர்.. அச்சத்தால் உறைந்து போயினர்..\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நம சிவாயவே\nகடலுள் ஆழ வேண்டிய கருங்கல் தூண் -\nஅலைகளின் ஊடாக மிதந்து கொண்டிருந்தது..\nஇரும்புச் சங்கிலிகள் இற்றுத் தெறித்திருந்தன..\nஇறைவனைத் துதித்து திருப்பதிகம் பாடிய வண்ணம் -\nஇன்முகத்துடன் கரையேறினார் - திருநாவுக்கரசு சுவாமிகள்..\nநடக்கும் கொடுமைகளைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்று ஐயனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்..\nஅவர் இவர் என்றெண்ணாத அருள் மனத்தினராக\nஅனைவரையும் வாரியணைத்துக் கொண்ட திருநாவுக்கரசர்\nஆங்கிருந்த திருப்பாதிரிப் புலியூர் ஆலயத்தினை நோக்கி நடந்தார்..\nநடந்தவற்றை அறிந்த மகேந்திர பல்லவன் தான் செய்த மடமையை எண்ணி வருந்தினான்...\nமீண்டும் தன்னிடம் வந்து திருநாவுக்கரசர் பற்றி முறையிட்டவர்களை தண்டித்தான்..\nவிரைந்தோடிச் சென்று - சிவப்பழமாகக் கனிந்திருக்கும் திருநாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்...\nஎன் பிழைதனைப் பொறுத்திடுக.. என்னையும் தாங்கள் ஒறுத்திடுக\nஅடிகளில் வீழ்ந்து கிடந்த அரசனை எழுப்பி -\nஅந்த அளவில் அரசன் அகம் தெளிந்தான்..\n.. என்று மனம் தேறினான்..\nஅடைக்கப்பட்ட அனைத்து ஆலயங்களையும் திறப்பிக்கச் செய்தான்..\nசிதைக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் சிறப்பிக்கச் செய்தான்..\nசிவனடியார்களின் பஞ்சாட்சர முழக்கம் மண்டலம் எங்கும் ஒலித்தது...\nதாம் இங்கேயே இருந்து எமக்கு அருள வேண்டும்.. எனக் கேட்டுக் கொண்டான்..\nஇனி இயற்றவேண்டிய பணிகள் ஏராளம்.. வடமேரு தொட்டு தென்குமரி வரை எனது இல்லம்.. எல்லாரும் எமக்கு உற்றார்.. அவர் தமக்குப் பணி செய்து கிடப்பதே என்கடன்\nஎன்று மொழிந்தவராக எழுந்து நடந்தார் - திருநாவுக்கரசர்..\nஅவரைத் தொடர்ந்தது - அடியார் பெருங்கூட்டம்..\nஅவர்களைக் கையமர்த்தினார் - திருநாவுக்கரசர்..\nஎவராயினும் எத்திறத்தார் ஆயினும் கங்கையை வார்சடையில் கரந்தார்க்கு அன்பராகில் - அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே\nகோத்திரமும் குலமும் கொண்டு ஏதும் செய்ய இயலாது.. எனவே எல்லாம் சிவன் என பணிந்து நி���்பீராக\n.. நீவிர் அனைவரும் அவரவர் நிலையில் வழுவாது இருந்து வையகத்திற்குத் தொண்டு புரிக.. மதம் கொள்ளாது மனம் கொண்டு வளர்க\n- என, மனதார வாழ்த்தினார் - திருநாவுக்கரசர்..\nஅன்பர்கள் ஆற்றாமையுடன் அவருக்கு விடை கொடுத்தனர்..\nஅந்த அளவில் திருநாவுக்கரசர் தனது திருப்பயணத்தைத் தொடங்கினார்..\nஅப்போது அவருடைய வயது - எழுபது..\nதன்னந்தனியராக - தென்னகம் முழுதும் நடந்த திருநாவுக்கரசர் -\nதிருக்கயிலை மாமலையைத் தரிசிக்க விழைந்தார்..\nமாமலையில் நடந்ததால் கால்கள் தேய்ந்தன..\nநடை மறந்து தவழ்ந்தார் - ஆயினும் எலும்புகள் முறிந்தன..\nதளரா மனத்தினராக - தரையோடு தரையாக ஊர்ந்தார்..\nமானசரோருவ ஏரியை நெருங்கிய வேளையில் - நெஞ்சக் கூடு நைந்தது..\nஉடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை..\nஅவருக்காக - திருக்கயிலை நாதன் இறங்கி வந்தான்..\nபெரியீர்.. இந்தத் தடாகத்தில் மூழ்கி - கயிலாயக் காட்சியைக் காண்பீராக\nஅது கொண்டு - மானசரோருவ ஏரியில் மூழ்கிய நாவுக்கரசர் -\nதிருவையாற்றின் சூரிய புஷ்கரணியில் எழுந்தார்..\nஅதிர்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு -\nஅம்மையும் அப்பனும் - அனைத்து உயிர்களின் வடிவமாகி\nசிவசக்தி ஐக்கியத் திருக்கோலத்தினைக் காட்டியருளினர்..\nகண்டேன் அவர் திருப்பாதம்.. கண்டறியாதன கண்டேன்\nஎன - கசிந்துருகி வணங்கி நின்றார் - திருநாவுக்கரசர்..\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும் வாயெல்லாம் செயல்.. (0033)\nஎனும் திருக்குறளின்படி - சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்தார்..\nஅப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் நாலாயிரம் என்று ஒரு சொற்குறிப்பு உண்டு..\nதஞ்சை பெரிய கோயிலில் திருநாவுக்கரசரின் திருமேனியை வடிவமைத்து வைத்து பேரானந்தம் கொண்டான் - மாமன்னன் ராஜராஜ சோழன்..\nபெரிய கோயில் மகா மண்டபத்தின் வலப்புறத் தூண் ஒன்றில் அப்பர் பெருமானின் திருக்கோலத்தினைக் கண்டு இன்புறலாம்..\nதஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஷ்வரர் திருக்கோயிலில் தென்புற கோட்டத்தில்\nகோவணத்துடன் உழவாரம் தாங்கிய திருக்கோலத்தில் ஸ்வாமிகளைத் தரிசிக்கலாம்..\nஇந்தத் திருக்கோயில் - தஞ்சை பெரிய கோயிலுக்கு முந்தையது..\nமகாராணி செம்பியன் மாதேவியாரின் திருப்பணி..\nஅப்போதே சமய ஆச்சார்யார்களுக்கு செய்யப்பெற்ற சிறப்பினை இதன் மூலம் உணரலாம்..\nசதய நட்சத்திரம் நேற்று பிற்பகலில் இருந்து இன்று மாலை வ���ை இருப்பதால் சிவாலயங்கள் பலவற்றிலும் - திருநாவுக்கரசர் ஜோதி வடிவாக ஈசனுடன் கலந்ததை நேற்று பின்னிரவில் நிகழ்த்தி வழிபட்டிருக்கின்றனர்..\nமேலும், பல ஆலயங்களில் இன்று - மாலை வரை அபிஷேக ஆராதனை வழிபாடு என நிகழ்கின்றன..\nதஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் மூன்று நாள் விழாவாக சித்திரை சதயம் அனுசரிக்கப்படுகின்றது..\nஓடும் பொன்னும் ஒருசேர நோக்கிய உத்தமர் - அப்பர் ஸ்வாமிகள்..\nநாகையை அடுத்துள்ள திருப்புகலூர் திருத்தலத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்தார்.. அங்கே நாளும் சிவத் தொண்டு ஆற்றினார்..\n.. - எனத் தோன்றியது அந்தப் புண்ணியருக்கு..\nதம் விருப்பத்தைத் தெரிவித்து திருப்பதிகம் பாடினார்..\nஅந்த அளவில், பொழுது விடிவதற்கு முந்தைய பொழுதில்\nஎல்லாம் வல்ல எம்பெருமான் - தனது திருவடித் தாமரைகளில்\n- என்ற புகழ்ந்தவாறு - சித்திரைச் சதய நாளில்,\nஈசனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்..\nஅப்போது அவருடைய வயது எண்பத்தொன்று..\nஅப்பர் ஸ்வாமிகளின் காலம் 575 - 656 என்றறியப்படுகின்றது..\nதுகளற்ற துறவு.. மாசற்ற தொண்டு..\nமக்கள் பணி.. மனித நேயம்..\nஅணைந்த பிரான் அடி போற்றி\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், மே 02, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருநாவுக்கரசரின் வரலாறு தங்கள் பார்வையில்,,, அருமை அருமை,, களிமேடு,,இதுவரை நான் அறியாத தகவல், கரந்தைக் கோயில் இன்று மாலைப் போகிறேன். பல தகவல்கள்,, அருமை அருமை,, தொடருங்கள். நன்றி.\nஅன்பின் ஜி அரிய பெரும்காவியம் தங்களால் அறிந்தேன் இன்று தொடர்க வாழ்க நலம்.\nநீங்கள் இப்பதிவில் கூறியுள்ள தமிழகக்கோயில்கள் அனைத்தையும் பார்த்துவிட்டேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நாவுக்கரசப்பெருமானைப் பற்றிப் படித்துள்ளேன். இருந்தாலும் தங்களின் பதிவு மூலமாகப் படிக்கும்போது இன்னும் அணுக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. நன்றி.\nதங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வரிசை எண்ணிக்கைக்காக இல்லை,,,\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மா���ிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/03/13/13-03-2018-thamil-sevai-1025/", "date_download": "2018-07-22T14:23:17Z", "digest": "sha1:WNZLQ764TYYY6BUKPGFIKOA7RTKAEHHE", "length": 3957, "nlines": 68, "source_domain": "www.natrinai.org", "title": "13-03-2018 (Thamil Sevai-1025) – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nஇன்று 13-03-2018 நற்றிணையில் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் அருமை…அருமை…\nநற்றிணை, தொடரட்டும் உங்கள் சேவை….வாழ்த்துக்கள்…\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-reddy-tollywood-26-06-1841919.htm", "date_download": "2018-07-22T14:03:13Z", "digest": "sha1:LU5G74R2YC3LC3ED2O3ILJZKC4RX5DOR", "length": 8795, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு - Sri ReddyTollywoodKishanChandhra - ஸ்ரீரெட்டி- டோலிவுட்- கிஷன்- சந்திரா | Tamilstar.com |", "raw_content": "\nவிபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு\nதொடர்ந்து நடிகைகளின் விபசார ஈடுப்படுவது குறித்து தெரிவித்து வருபவர், ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் பல பிரபலங்கள் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்ற கருத்தினை தெரிவித்து டோலிவுட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.\nஅந்த தகவலை விசாரித்ததில் வளரும் நடிகைகளை கலாச்சார விருந்துகளில் கலந்துக் கொள்ள அமெரிக்காவுக்கு அழைத்து விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதாக பிரபல பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா கைது செய்யப்பட்டனர். இதனால் அனைவரது கவனமும் ஸ்ரீரெட்டி பக்கம் திரும்பியது.\nஅதனைத் தொடர்ந்து அவரது ஒவ்வொரு கருத்துகளும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இந்நிலையில் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் விபசாரத்தில் ஈடுப்பட்டவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டார்.\nஇதனால் அந்த நடிகைகளின் ரசிகர்கள் ‘ பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தேவையில்லாமல் குற்றம் சுமத்தாதீர்கள்’ என்று அவரை கடிந்து கொண்டனர். இந்நிலையில் நடிகைகள் நிர்வாணமாக்கி போட்டோ எடுக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுப்படுத்த படுகிறார்கள் என புதியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவும் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி\n▪ கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n▪ இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\n▪ ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_94.html", "date_download": "2018-07-22T14:55:09Z", "digest": "sha1:64OP526HP2O2WKSQ4O6YW7A3UIA3A3AP", "length": 8391, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 19 January 2018\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்படிருந்தால், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை ஆற்றிய விசேட உரையின் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்காகவே அதிகாரத்திற்கு வந்தோம். கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுற்படுத்த உயர்ந்த பட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதிறைசேரி முறிகள் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நேரத்தில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம்.\nஇது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த ஆரம்பமாகும். கடந்த அரசாங்கத்தின�� ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மாத்திரமின்றி தற்காலத்தில் முன்வைக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். திறைசேரி முறிகள் தொடர்பான மோசடிகளுடன் தொடர்பு பட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சர் திலக் மாறப்பன தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.\nதிறைசேரி கொடுக்கல் வாங்கலின் மூலம் பேப்பச்சுவல் றெஸறீஸ் நிறுவனம் முறைகேடான விதத்தில் தொள்ளாயிரத்து 20 கோடி ரூபாவை திரட்டியிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கி உரிய நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரத்து 200 கோடி ரூபாவை கையிருப்பில் வைத்திருக்கின்றது. இதற்காக ஆணைக்குழுவின் யோசனைகளை பின்பற்றவிருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2009/11/28/seaborg-plutonium/", "date_download": "2018-07-22T14:56:33Z", "digest": "sha1:JLCEWOH527GXF5XQXP76SQKVA4W2FCIC", "length": 47432, "nlines": 137, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்\nபூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்\nஇதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] உண்டாக்க நான் உதவி செய்தேன் என்றாலும், அணுவிலே அதை விட இன்னும் பேரளவு அமைதி வழி ஆக்க சக்தியும் மறைந்துள்ள தென்று நான் உறுதி யூட்டுகிறேன்.\nநாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு [Fatman]\n1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா ‘ஃபாட் மான்’ [Fat Man, Code Name] என்னும் அணுகுண்டை வீசி பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் உண்டாக்கியது அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, முதல் அணுகுண்டு ‘லிட்டில் பாய்’ [Little Boy, Code Name] ஹிரோஷிமாவில் வெடித்து பெரும் சேதத்தை விளைவித்தது அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, முதல் அணுகுண்டு ‘லிட்டில் பாய்’ [Little Boy, Code Name] ஹிரோஷிமாவில் வெடித்து பெரும் சேதத்தை விளைவித்தது அவை இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை. முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 அவை இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை. முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க் புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க் 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க் 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, கால���ஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க் அதற்குப் ‘புளுடோனியம்’ என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்\nஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார் அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது சிக்கனச் செலவில் ஆக்க வல்லது சிக்கனச் செலவில் ஆக்க வல்லது சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது அரிய அணுசக்தி மூலகம் ‘புளுடோனியம்’ கண்டு பிடித்த தற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்\nவிஞ்ஞான உலகில் கிலென் ஸீபோர்க் சாதித்தவை என்ன \nமேரி கியூரி 1898 ஆம் ஆண்டில் பிட்ச்பிளண்டி [Pitchblende] தாதுக் கற்களில் ரசாயன முறையில் சுத்திகரித்து இயற்கையான போலொனியம், ரேடியம் [Polonium, Radium] ஆகிய புதிய கதிரியக்க மூலகங்களைக் [Radioactive Elements] கண்டு பிடித்து அவற்றைப் பிரித்தெடுத்தார். மேரி கியூரியின் புதல்வி ஐரீன் கியூரி ஆல்ஃபாக் கணைகளை ஏவி மூலகங்களைத் தாக்கி, 1934 இல் புதிதாகச் செயற்கைக் கதிரியக்க மூலகங்களை உண்டாக்கினார் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] 1932 இல் அணுக்கருவினுள் இருந்த நியூட்டிரான் பரமாணுவைக் கண்டு பிடித்து அணுயுகத்தில் ஓர் புரட்சியைத் தூண்டினார் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] 1932 இல் அணுக்கருவினுள் இருந்த நியூட்டிரான் பரமாணுவைக் கண்டு பிடித்து அணுயுகத்தில் ஓர் புரட்சியைத் தூண்டினார் நியூட்டிரான் கணைக்கு ஆஃல���பா, பீட்டா கணைகள் போன்று மின்கொடை [Electrical Charge] எதுவும் இல்லை நியூட்டிரான் கணைக்கு ஆஃல்பா, பீட்டா கணைகள் போன்று மின்கொடை [Electrical Charge] எதுவும் இல்லை இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி, ஐரீன் கியூரியைப் பின்பற்றி 1934 இல் யுரேனியத்தை முதன் முதலாக நியூட்டிரான் கணைகளால் தாக்கிப், புதிய கதிரியக்க மூலகங்கள் விளைவதைக் கண்டார் இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி, ஐரீன் கியூரியைப் பின்பற்றி 1934 இல் யுரேனியத்தை முதன் முதலாக நியூட்டிரான் கணைகளால் தாக்கிப், புதிய கதிரியக்க மூலகங்கள் விளைவதைக் கண்டார் அப்போது நேர்ந்த அணுப்பிளவை [Nuclear Fission] அறியாமல் போனதுடன், விளைந்த புது மூலகங்கள் யாவற்றையும் பிரித்து விபரம் தெரியாமல் போனார், என்ரிகோ ஃபெர்மி அப்போது நேர்ந்த அணுப்பிளவை [Nuclear Fission] அறியாமல் போனதுடன், விளைந்த புது மூலகங்கள் யாவற்றையும் பிரித்து விபரம் தெரியாமல் போனார், என்ரிகோ ஃபெர்மி அப்பணி ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானுக்கும் [Otto Hahn], அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்கும் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்து, இருவருக்கும் நோபெல் பரிசையும் வாங்கித் தந்தது\n1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பலகலைக் கழகத்தில் ஸீபோர்க் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம்238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி ஓர் புதிய மூலகத்தைப் படைத்தார் அது ரேடியத்தைப் போன்று தீவிர ஆல்ஃபாக் கதிர்வீச்சை [Alpha particle emitter] எழுப்பியது அது ரேடியத்தைப் போன்று தீவிர ஆல்ஃபாக் கதிர்வீச்சை [Alpha particle emitter] எழுப்பியது அது யுரேனியத்தைப் போல் மிகக் கனமானது அது யுரேனியத்தைப் போல் மிகக் கனமானது மேலும் யுரேனியம் 235 மூலகத்தைப் போல் புது உலோகம் எளிதில் நியூட்டிரான்களால் பிளக்கப்பட்டு [Fissionable] அளவற்ற வெப்பசக்தியை உண்டாக்க வல்லது மேலும் யுரேனியம் 235 மூலகத்தைப் போல் புது உலோகம் எளிதில் நியூட்டிரான்களால் பிளக்கப்பட்டு [Fissionable] அளவற்ற வெப்பசக்தியை உண்டாக்க வல்லது அவர் 1940-1955 ஆண்டுகளில் மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] யுரேனியத்திற்குப் பின் அமையும் பத்து புதிய கன மூலகங்களையும் [Heavy Elements], அவற்றைச் சார்ந்த நூற்றுக் கணக்கான செயற்கைக் கதிர் ஏகமூலங்களையும் [Radio Isotpoes] சுழல்வீச்சு யந்திரங்களிலும், அணு உலைகளிலும் ஆக்கி யிருக்கிறார்\nஅணு எண்கள் [Atomic Numbers (Proton Numbers in Nucleus)] 94 முதல் 102 வரை மற்றும் 106 உட்பட அப்பத்து மூலகங்கள் செயற்கையான முறையில் ஆக்கப் பட்டன அவற்றில் தனித்துவம் கொண்ட புளுடோனியம் 239 பெரும் பான்மையாக அணு ஆயுத வெடிப்புக்கும், சிறு பான்மையாக அணு மின்சக்தி ஆக்கத்திற்கும் உலக நாடுகளில் உபயோக மாகிறது. ஸீபோர்க் இரண்டாம் உலகப் போரின் சமயம் சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வுக்கூடத்தின் [Metallurgical Laboratory] ஒரு பகுதிக்கு அதிபராய்ப் பணி செய்து, புதிய அணு ஆராய்ச்சி, உலையில்\n[Atomic Research Reactor] புளுடோனியத்தை உண்டாக்கி, அதைக் கதிரியக்க பிளவு விளைவுத் துணுக்குகளி லிருந்து [Radioactive Fission Products] பிரித்தெடுத்து, ஆயுதத் தரமான புளுடோனி யத்தைத் [Weapon grade Plutonium] தயாரித்தார். அந்தப் புளுடோனியம் பின்னால் நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில், 1945 ஜூலை 16 இல் சோதித்த முதல் அணு குண்டாகவும், அடுத்து நாகசாக்கியில் போட்ட ஆகஸ்டு 9 இல் ‘ஃபாட் மான்’ அணுகுண்டாகவும் வெடித்தது\nஸீபோர்க் குழுவினர் ஆக்கிய மற்ற புதிய கன மூலகங்கள்: அமெரிக்கியம், கியூரியம், பெர்கெலியம், காலிஃபோர்னியம், ஐன்ஸ்டைனியம், ஃபெர்மியம், மெண்டெலிவியம், நொபெலியம், உன்னில்ஹெக்ஸியம் [Americium (95), Curium (96), Berkelium (97), Californium (98), Einsteinium (99), Fermium (100), Mendelevium (101), Nobelium (102), Unnilhexium (106)]. 1944 இல் ஸீபோர்க் அறிவித்த ‘ஆக்டினைடு கோட்பாடு’ [Actinide Concept] மூலக அணி அட்டவணையில் [Periodic Table of Elements] இறுதியில் அமையும் அப்புதிய கன மூலகங்களின் பண்புகள், இடங்கள் [Properties, Places] ஆகியவற்றைச் சீராக இணைத்து ஒழுங்கு படுத்தியது அக்கோட்பாடின் முறைப்படி ஆக்டினியத்தை [Actinium] விடக் கனமான 14 கதிரியக்க மூலகங்கள், அணி அட்டவணையில் தனிக் குழுவைச் சேர்ந்தவை யாகக் கருதப் படுகின்றன.\nபுதிய யுரேனியச் சந்ததி மூலகங்கள் :\nகெலென் ஸீபோர்க்கின் மகத்தான வாழ்க்கை வரலாறு\nஅமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தின் இஸ்பெமிங் [Ishpeming, Michigan] என்னும் சிற்றூரில் 1912 ஏப்ரல் 19 ஆம் தேதி கெலென் ஸீபெர்க் பிறந்தார். சிறுவன் கெலென் பத்து வயதாகும் போது, குடும்பம் காலிஃபோர்னியாவுக்கு மாறியது. 1929 இல் லாஸ் ஏஞ்செலஸ் டேவிட் ஸ்டார் ஜார்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். 1934 இல் லாஸ் ஏஞ்செலஸ் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் B.A. பட்டம் பெற்றுப் பிறகு, 1937 இல் ரசாயனத்தில் Ph.D. பட்டத்தைப் பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பெற்றார். அங்கே பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்து, 1941 இ��் உதவிப் பேராசிரியராகி, அதன் பின் 1945 இல் ரசாயனப் பேராசிரியராக உயர்பதவி அடைந்தார். அதே சமயத்தில் லாரென்ஸ் கதிர்வீச்சுக் கூடத்தில் [Lawrence Radiation Laboratory] அணுக்கரு ரசாயன ஆராய்ச்சிப் [Nuclear Chemical Research] பிரிவகத்தின் ஆணை யாளராகவும் பணி யாற்றினார். 1942 இல் கெலென் ஸீபோர்க் ஹெலென் கிரிக்ஸ் [Helen Criggs] என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்கு நான்கு ஆண், இரண்டு பெண் ஆக ஆறு குழந்தைகள்\n1942-1946 வரை இரண்டாம் உலகப் போரின் தறுவாயில், ‘மறைமுக மன்ஹாட்டன் திட்டத்தில்’ [Secret Manhattan Project] அணு ஆயுதத் தயாரிப்புக்குப் புளுடோனிய உலோக உற்பத்திப் பிரிவில் சேர்ந்தார். 1946 இல் ஜனாதிபதி ட்ரூமன் ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் [Atomic Energy Commission] ஆலோசக ராக நியமித்தார். ஜனாதிபதி ஜான் கென்னடி 1961 இல் பதவி ஏற்றதும், ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் அதிபதி யாக்கினார். அப்போது ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவினருள் ஒருவராகவும் பணி செய்தார்.\nகெலென் ஸீபோர்க் ஏறக்குறைய 200 விஞ்ஞான வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். ரசாயனத்தை பற்றியும், மூலகங்களைப் பற்றியும் [Chemistry & Elemets] அநேக புத்தகங்கள் எழுதி யிருக்கிறார். கெலென் ஸீபோர்க் தனது 87 ஆவது வயதில் காலிஃபோர்னியா லாஃபாயட் [Lafayette, Calif] நகரில் காலமானார்.\nமுதல் செயற்கைப் புளுடோனிய உலோகம் கண்டுபிடிப்பு\nஅணு ஆயுத உற்பத்திக்கு உதவியா யிருக்கும் புளுடோனியம் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை யுரேனியத்தை [U238] நியூட்ரான்களால் தாக்கி அதை அணு உலைகளிலோ அல்லது விரைவாக்கி யந்திரங்களிலோ செயற்கை முறையில் உண்டாக்கிப் பிரிக்க வேண்டும் யுரேனியத்தை [U238] நியூட்ரான்களால் தாக்கி அதை அணு உலைகளிலோ அல்லது விரைவாக்கி யந்திரங்களிலோ செயற்கை முறையில் உண்டாக்கிப் பிரிக்க வேண்டும் அம்முயற்சியில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் இருவர் அம்முயற்சியில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் இருவர் பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ரசாயன விஞ்ஞானிகள் கெலென் ஸீபோர்க், எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] இருவரும் இணைந்தே யுரேனியத் தொடர் மூலகங்களை [Transuranium Elements] ‘சுழல் விரை வாக்கியில்’ [Cyclotron] ஆராய்ந்து வந்தனர். மெக்மில்லன் முதலில் யுரேனியம்238 மூலகக் குறியை நியூட்ரான் கணைகளால் தாக்கிய போது, ஒரு புதிய சேய்மூலகம் [Daughter Element] உண்டானது. அணு எண் 93 [Atomic Number 93] கொண்ட அப்புதிய மூ��கத்திற்கு ‘நெப்டியூனியம்’ [Neptunium (Np)] பெயரிட்டார், மெக்மில்லன். சூரிய மண்டலத்தில் ‘யுரானஸ்’ கோளுக்கு அப்பால் சுற்றும் ‘நெப்டியூன்’ கோளின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தார், மெக்மில்லன்\n92[யுரேனியம்]238 + 0[நியூட்ரான்]1 —> 92[யுரேனியம்]239 + காமாக் கதிர்கள்\n92[யுரேனியம்]239 – 1[பீட்டா துகள்]0 —-> 93[நெப்டியூனியம்]239\nஸீபோர்க் குழுவினர் [Glenn Seaborg, Joseph Kennedy, Arthur Wahl] 1940 இல் தொடர்ந்து நெப்டியூனியத்தை ஆராய்ந்தனர். அது அடுத்து ஒரு பீட்டாத் துகளை வெளியேற்றி மற்றுமொரு புதிய சேய்மூலகத்தை ஈன்றது மேலும் பெர்கெலியில் உள்ள 60 அங்குல ‘சுழல் விரைவாக்கி’ யந்திரத்தில், யுரேனியம்238 மூலகத்தைக் குறியாக வைத்து, டியூட்ரான்களால் [Deuterons] தாக்கிய போது, அப்புதிய மூலகத்தின் ஏகமூலம் [Isotope] உண்டானது மேலும் பெர்கெலியில் உள்ள 60 அங்குல ‘சுழல் விரைவாக்கி’ யந்திரத்தில், யுரேனியம்238 மூலகத்தைக் குறியாக வைத்து, டியூட்ரான்களால் [Deuterons] தாக்கிய போது, அப்புதிய மூலகத்தின் ஏகமூலம் [Isotope] உண்டானது டியூட்ரான் என்பது கன ஹைடிரஜன் [Heavy Hydrogen-Deuterium]. ஏகமூலங்கள் [Isotopes] என்றால் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு [Atomic Numbers] வெவ்வேறு பளு எண்ணிக்கை [Mass Numbers] யுள்ள மூலகங்கள். ஒரு மூலகத்தின் ஏகமூலங்கள் அனைத்தும் மூலக அணி அட்டவணையில் ஒரே இடத்தைப் பெறுபவை. [‘Iso’ ‘tope’ means Same Place].\n93[நெப்டியூனியம்]239 -1[பீட்டா துகள்]0 –>94[புளுடோனியம்]239\n92[யுரேனியம்]238 + 1[கன ஹைடிரஜன்]2 –>93[நெப்டியூனியம்]238 + 0நியூட்ரான்]2\n93[நெப்டியூனியம்]238 – 1[பீட்டா]0 —> 94[புளுடோனியம்]238\n94[புளுடோனியம்]239 இன் ஏகமூலம், 94[புளுடோனியம்]238.\nஸீபோர்க் புது மூலகத்துக்கு நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தில் சுற்றும் கோள் ‘புளுடோவின்’ பெயரைத் தீர்மானித்து, ‘புளுடோனியம்’ [Plutonium (Pu)] என்று பெயர் வைத்தார் அதைப் பின் தொடர்ந்து, 1944 இல் ஸீபோர்க் குழுவினர் புளுடோனியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 95 உடைய அடுத்த புது மூலகத்தை ஆக்கினர். அதற்கு ‘அமெரிகியம் ‘ [Americium (Am)] என்று பெயரிட்டனர். அணு எண் 96 உடைய புது உலோகம் ‘கியூரியம்’ [Curium (Cm)] என்று மேரி கியூரி நினைவாகப் பெயரிடப் பட்டது. 1950 இல் ஆல்ஃபா கணைகளை அமெரிக்கியம் மீது ஏவி, அணு எண் 97 கொண்ட புது உலோகம் ‘பெர்கெலியம்’ [Berkelium (Bk)] உண்டாக்கப் பட்டது. சுழல்வீச்சு யந்திரத்தில் கியூரியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 98 பெற்ற ‘காலிஃபோரினியம்’ [Californium (Cf)] உண்டானது.\n1952 இல் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் [Eniwetok] தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் வெப்ப அணுக்கரு ஆயுத [Thermo Nuclear Weapon ‘ஹைடிரஜன் குண்டு’] வெடிப்பில் சிதறிய கதிரியக்க பிளவுத் துணுக்குகளில் [Fission Products], அணு எண்கள் 99, 100 கொண்ட மூலகங்கள் காணப் பட்டன ஸீபோர்க் குழுவினர் அவற்றைப் பெர்கெலியில் தனியாகச் செய்து காட்டினர் ஸீபோர்க் குழுவினர் அவற்றைப் பெர்கெலியில் தனியாகச் செய்து காட்டினர் அணு எண் 99 உடைய மூலகம் ஐன்ஸ்டைன் நினைவாக ‘ஐன்ஸ்டைனியம்’ [Einsteinium (Es)] எனப் பெயரிடப் பட்டது அணு எண் 99 உடைய மூலகம் ஐன்ஸ்டைன் நினைவாக ‘ஐன்ஸ்டைனியம்’ [Einsteinium (Es)] எனப் பெயரிடப் பட்டது முதல் அணுக்கருத் தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிகோ ஃபெர்மி நினைவாக, அணு எண் 100 உள்ள உலோகம் ‘ஃபெர்மியம்’ [Fermium (Fm)] என்று அழைக்கப் பட்டது.\nஅடுத்து ஆல்ஃபா துகள்களை ஐன்ஸ்டைனியம் மீது தாக்கி அணு எண் 101 கொண்ட புது உலோகம் 1955 இல் படைக்கப் பட்டது. ரஷ்ய ரசாயன விஞ்ஞானி மென்டிலீஃப் [Mendeleef (1834-1907)] நினைவாக, அது ‘மென்டிலிவியம்’ [Mendelevium (Md)] என்று பெயரிடப் பட்டது மென்டிலீஃப் மூலக அணிக் கோட்பாடை [Periodic Law] உருவாக்கி, ஒழுங்கு படுத்தி அணி அட்டவணையை 1869 இல் [Periodic Table] அமைத்தவர். 1958 இல் ‘நேர்போக்கு விரைவாக்கியில்’ [Linear Accerator] கியூரியத்தைக் கரி அயனி களால் [Cabon Ions] தாக்கி அணு எண் 102 உள்ள மூலகம், ஆல்ஃபிரட் நோபெல் நினைவாக ‘நொபெலியம்’ [Nobelium (No)] என்று பெயர் வைக்கப் பட்டது\nஸீபோர்க் யுரேனியத்தொடர் உலோகங்களின் [Transuranium Metals] ‘அரை ஆயுட்கள்’ [Half Lives] ஓர் ஒழுங்குச் சீர் முறையில் குறைவதைக் [Progressively Shorter] கண்டார் ‘அரை ஆயுள் ‘ என்பது கதிரியக்க மூலகம் ஒன்று கதிர்வீசித் தேயும் போது பாதி எடையாக மாறும் காலத்தைக் குறிக்கிறது. புளுடோனியம் 239 இன் அரை ஆயுள் 24,360 ஆண்டுகள். அமெரிகியத்தின் அரை ஆயுள் 7370 ஆண்டுகள் ‘அரை ஆயுள் ‘ என்பது கதிரியக்க மூலகம் ஒன்று கதிர்வீசித் தேயும் போது பாதி எடையாக மாறும் காலத்தைக் குறிக்கிறது. புளுடோனியம் 239 இன் அரை ஆயுள் 24,360 ஆண்டுகள். அமெரிகியத்தின் அரை ஆயுள் 7370 ஆண்டுகள் காலிஃபோர்னியத்தின் அரை ஆயுள் 800 ஆண்டுகள் காலிஃபோர்னியத்தின் அரை ஆயுள் 800 ஆண்டுகள் கியூரியத்தின் அரை ஆயுள் 18 ஆண்டுகள் கியூரியத்தின் அரை ஆயுள் 18 ஆண்டுகள் மென்டிலிவியம் மூலகத்தின் அரை ஆயுள் 60 நாட்கள் மென்டிலிவியம் மூலகத்தின் அரை ஆயுள் 60 நாட்கள் ஃபெர்மியத்தின் அரை ஆயுள் 3 மணி நேரங்கள் ஃபெர்மியத்தின் அரை ஆயுள் 3 மணி நேரங்கள் நொபெலியத்தின் அரை ஆயுள் 3 விநாடிகள் நொபெலியத்தின் அரை ஆயுள் 3 விநாடிகள் ஸீபோர்கியம் என்று பெயரிடப் பட்ட அணு எண் 106 கொண்ட உன்னில்ஹெக்ஸியத்தின் அரை ஆயுள் 1 விநாடிக்கும் குறைந்தது\nஅணு ஆயுதத் தயாரிப்பில் ஸீபோர்க்கின் முக்கிய பங்கு\nஇரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் கெலென் ஸீபோர்க், சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோக ஆராய்ச்சிக் கூடத்தில் 1942 முதல் 1946 வரை, மன்ஹாட்டன் அணு ஆயுதத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். ரசாயனக் கூடத்தில் 1941 இல் புளுடோ னியத்தைக் கண்டு பிடித்த போது, மிக மிகச் சிறிய அளவைத்தான் அவர் கையாண்டார். ஆனால் அணு ஆயுதத்திற்கு கிலோ கிராம் கணக்கில் புளுடோனியம் தேவைப் பட்டதால், தனி அணு உலை ஒன்று அமைக்கப் பட்டுப் புளுடோனியம் தயாரிக்கப் பட்டது\nஹெலென் ஸீபோர்க்கின் ரசாயனக் குரு நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn] ஆட்டோ ஹான் யுரேனிய அணுவைப் பிளந்ததாக முதலில் உலகுக்கு அறிமுக மானவர் ஆட்டோ ஹான் யுரேனிய அணுவைப் பிளந்ததாக முதலில் உலகுக்கு அறிமுக மானவர் அவரே இருபதாம் நூற்றாண்டில் ‘கதிர்வீச்சு ரசாயனப் பிதா’ [Father of Radiochemistry] வென்று போற்றப் படுபவர் அவரே இருபதாம் நூற்றாண்டில் ‘கதிர்வீச்சு ரசாயனப் பிதா’ [Father of Radiochemistry] வென்று போற்றப் படுபவர் யுரேனியத்தொடர் மூலகங்களின் [Transuranium Elements] இயக்கங்களில் விளைந்த சிக்கலான கதிரியக்க மூலக்கூறுகளைப் [Molecules] பிரித்தெடுப்பதில் அவர் மிகவும் சாமர்த்திய மானவர் யுரேனியத்தொடர் மூலகங்களின் [Transuranium Elements] இயக்கங்களில் விளைந்த சிக்கலான கதிரியக்க மூலக்கூறுகளைப் [Molecules] பிரித்தெடுப்பதில் அவர் மிகவும் சாமர்த்திய மானவர் ஆட்டோ ஹானின் ரசாயன முறைகளைப் பின்பற்றிதான், ஸீபோர்க் தூய்மையான புளுடோனியத்தைப் பிரித்தெடுத்தார்\nயுரேனியத்தின் திணிவு [Density] 18.7 gm/c.c., புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c. [ஒப்பு நோக்க இரும்பின் திணிவு 7.9 gm/c.c]. யுரேனியம் 235 மூலகத்தைப் ‘பரவும் வாயு முறையில்’ [Gaseous Diffusion Process] தனித்தெடுப்பதை விட, ரசாயன முறையில் புளுடோனியம் 239 மூலகத்தைப் பிரிப்பது எளியது சம எடையுள்ள புளுடோனியம் 239, யுரேனியம்235 இரண்டையும் நியூட்ரான் கணைகளால் பிளந்தால், புளுடோனியமே அதிக அளவு வெப்ப சக்தியை வெளியிடுகிறது சம எடையுள்ள புளுடோனியம் 239, யுரேனியம்235 இரண்டையும் நியூட்ரான் கணைகளால் பிளந்தால், புளுடோனியமே அதிக அளவு வெப்ப சக்தியை வெளியிடுகிறது காரணம், புளுடோனியம் 239 மூலகத்தின் பிளவு முகப்பரப்பு [Fission Cross Section], யுரேனியம் 235 இன் முகப்பரப்பை விட 28% மிகையானது\nபிளவு முகப்பரப்பு என்றால் நியூட்டிரான் கணைகள் குறிமூலகம் ஒன்றைத் [யுரேனியம் 235 அல்லது புளுடோனியம் 239] தாக்கி அணுப்பிளவு நிகழ்த்தும் ஓர் எதிர்பார்ப்பு அளவைக் [Prabability of Fission] குறிக்கிறது. யுரேனியம் 235 மூலகத்திற்குப் பிளவு முகப்பரப்பு 580 பார்ன்ஸ் [580 barns] என்றால், புளுடோனிய [Pu239] உலோகத்துக்கு 740 பார்ன்ஸ் [740 barns] அதாவது சிறிதளவு புளுடோனிய உலோகத்தால் பூரணத் தொடரியக்கம் [Critical Chain Reaction] நிகழ்த்த முடியும்\nசிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார். டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப் பானது அணு உலைகளிலும், சுழல்வீச்சு யந்திரங்களிலும், இராப் பகலாய் யுரேனியத்தை நியூட்ரான் களால் தாக்கித் தேவையான புளுடோனியம் ‘ஃபாட் மான்’ அணுகுண்டுத் தயாரானது\nநியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தறுவாயில் உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார் 1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானி யருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார் 1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானி யருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார் அக்கருத்தை வலுயுறுத்த ‘ஃபிராங்க் விண்ணப்பம்’ என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்குப் [Secretary of War, Stimon] போர்க் காலத்தில் அனுப்பினார் அக்கருத்தை வலுயுறுத்த ‘ஃபிராங்க் விண்ணப்பம்’ என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்குப் [Secretary of War, Stimon] போர்க் காலத்தில் அனுப்பினார்\nவிண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: ‘முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம் மனித இனத்தின் மீது கருணை எதுவுமின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும் மனித இனத்தின் மீது கருணை எதுவுமின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும் அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும் அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும் அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும் அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும் மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்’\nயுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்\nகெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் வெகுமதிகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார் ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார். அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின\nஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த ‘என்ரிகோ ஃபெர்மிப் பரிசு’ [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது. மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த ‘ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்’, அமெரிக்க ரசாயனக் குழுவினரின் ‘நிகோலஸ் பதக்கம்’, 1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறை களின் ‘பெர்கின் பதக்கம்’ 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த ‘ஃபிராங்கலின் பதக்கம்’ ஆகியவற்றையும் பெற்றார்\n1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில் ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் ‘ஸீபோர்கியம்’ [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/category/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/virtualbox/?lang=ta", "date_download": "2018-07-22T14:34:08Z", "digest": "sha1:JQAZY4XSD5DD4GDXSQL3MPPAMHYNGWJG", "length": 8254, "nlines": 76, "source_domain": "showtop.info", "title": "பகுப்பு: கற்பனையாக்கப்பெட்டியை | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nஎப்படி லினக்ஸ் கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\nஎப்படி லினக்ஸ் கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\nஒரு கூலியாள் கொள்கலன் ஒரு கற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் நெட்வொர்க் எப்படி\nகற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் அதே நெட்வொர்க்கில் கூலியாள் கொள்கலன் சேர பொருட்டு, கூலியாள் கொள்கலன் மெய்நிகர் இயந்திரம் அதே நெட்வொர்க்கில் உருவாக்கப்பட வேண்டும். கற்பனையாக்கப்பெட்டியை ஹோஸ்ட் மட்டும் நெட்வொர்க்கில் இயங்கும் 192.168.56.1/24 பிணையம். இயல்புநிலை கூலியாள் மெய்நிகர் இயந்திரம் உருவாக்கும் போது கற்பனையாக்கப்பெட்டியை ஹோஸ்ட் CIDR உடனே 192.168.56.1/24 உள்ளது என்பதை உறுதி…\nகூலியாள் எப்படி கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome டெபியன் டி���ிட்டல் நாணயம் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை விண்டோஸ் சேவை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 23 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-22T14:20:47Z", "digest": "sha1:DBU7WTM5FG3V6I5CWISIOVMBONTYITV4", "length": 12422, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்காது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்காது\nஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்காது\nநாடாளுமன்றத்தில் வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள, ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக தேசிய முன்னணியும் என்று அறிவித்துள்ளன.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 6ஆம் திகதி, காலை 10.30 மணிக்கு சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் வரும் 7ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.\nதேர்தல் gிரசார செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதால் தமது கட்சியினால், இந்த விவாதத்தில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு��்பினர் எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு இவர்கள் அறிவித்துள்ளனர்.சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை\nபட வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபலங்கள் கூறியதால் அவர்களது ஆசைக்கு விருந்தான நடிகை ஸ்ரீரெட்டியை பற்றி தான் தற்போது தமிழ் திரையுலகமே பரபரப்பாக பேசி வருகிறது. இதுவரை கோலிவுட் திரைப்பிரபலங்கலான,...\nவவுனியாவில் அண்ணனை தேடிய தங்கை பரிதாப மரணம்\nகாணாமல் போன அண்ணனை தேடிய தங்கை உயிரிழந்தார்.வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி என்ற சிறப்பு தேவைக்குட்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி...\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (21) தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக...\nபாரதிராஜாவின் ஓம் பட டீசர் – வீடியோ உள்ளே\nஇயக்குனர் பாரதிராஜா இயக்கி நடிக்கும் ஓம் படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாரதிராஜா பல அருமையான படங்களை இயக்கி ஓய்ந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில்...\nஆண்மை குறைபாட்டை நிவர்த்திசெய்ய வேண்டுமா\nஆண்மை குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம் தருவதாக கூறுகின்றனர். தினமும் ஒரு கப் தக்காளி சூப் சாப்பிடுவதால் விந்தணுக்களின் வீரிய தன்மை அதிகரிக்கிறது. தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தக்காளிக்கு அடர் சிவப்பு...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- பு��ைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/12/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:13:39Z", "digest": "sha1:M72CGHZ37IPLCBFVGVMOQBNXZ4C6CLH6", "length": 65196, "nlines": 101, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன்\nமலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன்\nமலையக மக்கள் வரலாற்றில் இன்று நாம் மிகப் பிரதான சந்தியொன்றில் வந்து நின்றிருக்கின்றோம். இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை வைத்து நோக்கும் போது மலையக மக்களின் எதிர்காலம் எந்த திசை நோக்கிச் செல்ல இருக்கின்றது என்பது மிகக் குழப்பமானதாகவே உள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத விதத்தில் மலையகம் மிகப் பெரிய தலைமைத்துவ நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. இப்போது காணப்படுகின்ற மலையகத் தலைமைகள் நேர்மையற்றதும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத, பணத்துக்கும் பதவிக்கும் விலை போகத்தக்க தலைமைகளாகவே உள்ளன. இந்த நிலைமையானது மலையகத்துக்கு மட்டுமன்றி பொதுவான நாட்டின் நிலைமையாகவும் உள்ளது.\nஇத்தகைய நிலையில் மலையக மக்கள் தாம் யார் தமது பிரச்சினைகள் யாவை தமது எதிர்கால இலக்குகள் யாவை இன்றுவரை தாம் விட்ட தவறுகள் என்ன இன்றுவரை தாம் விட்ட தவறுகள் என்ன தமது அரசியல் நிலைப்பாடு எதிர்வரும் காலங்களில் என்னவாக இருக்க வேண்டும் தமது அரசியல் நிலைப்பாடு எதிர்வரும் காலங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்பன தொடர்பில் உரத்துச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக தமக்க��ன இவர்கள் அரசியல் வேலைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அந்த வகையிலேயே இன்றைய இக் கருத்தரங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.\nமலையக புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கொழும்பில் இருக்கும் வர்த்தகப் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், கணக்கறிஞர்கள் முதலான தொழிற்சார் நிபுணர்கள் தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்புச் செய்வதில்லையென்றும் அவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து பிரிந்து போய்விட்ட அந்நியர்கள் போல் நடந்துகொள்கின்றனர் என்றும் பொதுவான குற்றச்சாட்டு ஒன்று ஏற்கனவே உள்ளது. ஒரு பிரிவினர் இவர்கள் கொழும்பில் கலியாணம் கட்டிக் கொண்டு சொந்த அபிவிருத்தியில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவர்கள் தம்மை இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காட்டிக் கொள்ளவே வெட்கப்படுகின்றனர் என்றும் அபிப்பிராயம் வைத்துக் கொண்டுள்ளனர். இக்கூற்றுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதனை அவர்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் பல மலையக எழுத்தாளர்கள் இவ் அம்சங்களைக் கதைப் பொருட்களாகக் கொண்டு கதைகள் எழுதியிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.\nஇத்தகைய நிலையில் “”நாம் சார்ந்திருக்கும் மலையக சமுதாயத்தில் இருந்து சற்றே சில அடிகள் முன்னோக்கி வந்துவிட்ட நமக்கு இச் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது” என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். உண்மையில் அப்படி ஒரு பொறுப்பு எம் மீது சுமத்தப்பட்டுள்ளதா என்பதில் பலருக்கும் பலவித கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் எமக்கு அப்படி ஒரு கடப்பாடும் இல்லை என்று கருதுபவர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஆதலால் நாமெல்லாம் நாம் சார்ந்திருக்கும் மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் என்பதில் முரண்பாடுகள் இருக்க முடியாது.\nஅப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பது அடுத்த கேள்வி. அந்த கேள்வியில் இருந்தே இன்றைய கருத்தரங்கின் தேவை எழுகின்றது. இன்ற��ய சூழ்நிலையில் இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் நாம் எவ்விடத்தில் இருக்கின்றோம் என்பது தொடர்ந்தும் வெட்கக் கேடான விடயமாகவே இருக்கின்றது. ஆதலினால் அடுத்து வரும் தசாப்தங்களில் நாம் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாசார வளர்ச்சி கருதி நமக்கென ஸ்திரமான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியம் மிகப் பூதாகரமான தோற்றம் பெற்றுள்ளது. இந்த அவசியத்தைப் புறக்கணித்தால் நாம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மிகப் பின்னோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய நமது அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற சுயநலப்போக்குகளால் மிக விரைவில் நாம் அரசியல் அநாதைகளாகி விடுவோம் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனை இப்போதே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும்.\nஎவ்வித உணர்வுபூர்வமான சிந்தனைகளும், கொள்கை வேறுபாடுகளுமின்றி எந்தக் கட்சிக்காரன் டிக்கட் தருவான், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று இவர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள். சிலர் பாராளுமன்றத்தில் நுழைந்து விட்டாலே பெரும்பேறு கிடைத்துவிடும் என்ற பேராசையால் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஆதலால் உண்மையான தலைமைகளை இனங்காண வேண்டும் என்ற அவசியமும், உண்மையான தலைமைகளை உருவாக்க வேண்டிய அவசியமும், போலித் தலைமைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற பாரிய பொறுப்பும் கூட நமக்குண்டு.\nஇன்று நாம் இங்கு கூடியிருப்பதும் கூட அத்தகைய பொறுப்பின் ஒரு அங்கம் தான் என்று நான் கருதுகிறேன். எதிர்காலத்தில் மலையகம் கடைப்பிடிக்க வேண்டிய அல்லது எவ்வித கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது பொருத்தமானதாக அமையும், என்பதனை ஆராய்ந்து பார்க்கவே இங்கு நாம் கூடியிருக்கிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரையில் அண்மையில் ஒரு ஆய்வின் பொருட்டு மலையகத் தமிழரின் வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த சில ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களில் இருந்து பொறுக்கிய சில தகவல்களை, இன்றைய கருத்தரங்குக்கு பொருத்தமான வித��்தில் உங்கள் முன்வைக்கலாம் என்று கருதுகின்றேன்.\nமலையகத் தமிழ்த் தேசியத்துவத்தின் தோற்றம்\nஇலங்கை வாழ் தென்னிந்தியத் தமிழரின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது. எனினும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1804ஆம் ஆண்டில் இருந்தே மலையகத் தமிழ் மக்களின் வரலாறு இலங்கையில் ஆரம்பமாகின்றது என்று கருதலாம். இந்த ஆண்டில் இருந்துதான் யுத்த மற்றும் சிவில் நிர்மாண வேலைகளின் நிமித்தம் தென்னிந்தியத் தொழிலாளர்களை இராணுவக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது ஆரம்பமாகின்றது. நோர்த் என்பவர் ஆளுநராக இருந்தபோது 1804ஆம் ஆண்டில் இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு முன்னோடிப் படை அமைப்பொன்றை (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) அமைத்தார். 1818ஆம் ஆண்டு பிறவுன்றிக் என்ற ஆளுநர் கண்டிக் கிளர்ச்சியை அடக்குவதற்காகப் படை நகர்த்திய போது அதில் 5,000 தென்னிந்தியர் தொழிலாளர்களாக வேலை செய்தனர். 1821ஆம் ஆண்டு எட்வர்ட் பார்ன்ஸ் என்பவர் ஆளுநராக இருந்தபோது மேற்படி பயணியர் படைப் பிரிவை அரை இராணுவத் தன்மை கொண்டதாக மாற்றி பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்களை வீதி, பாலங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தினார். அவர்கள் கொழும்பு கண்டி பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளை அமைத்தனர். இவர்கள் விக்டோரியாப் பாலம், களுத்துறை கட்டுகஸ்தோட்டைப் பாலங்கள் முதலானவற்றையும் அமைத்தனர். எனினும் மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் செய்யவென முதன் முதலில் 1818ஆம் ஆண்டு தொழிலாளர்களைத் திரட்டியவர் பார்ன்ஸ் என்ற ஆளுநரும் ஜோர்ஜ் பர்ட்ஸ் என்ற கோப்பித் தோட்டச் சொந்தக் காரருமாவார்கள். இவர்கள் முதன் முதலில் 1800 இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வந்து கம்பளைக்கருகில் சின்னப்பிட்டிய என்னும் இடத்தில் கோப்பிச் செய்கையில் ஈடுபடுத்தினர்.\nஎனினும் முன்பு சீதாவாக்கை முதலாம் ராஜசிங்க மன்னன் காலத்திலேயே, அவன் இந்திய மலபார் பிரதேசத்தில் இருந்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த “சாலிய’ குலத்தினர் பெருந் தொகையானோரை இலங்கைக்கு அழைத்து வந்து கருவாப்பட்டை உரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளான். இவர்களின் சந்ததியினர் களுத்துறை மாவட்டத்தில் “தெமழகம’ என்ற கிராமத்தில் இப்போதும் வாழ்வதாகத் தெரிகிறது.\nஇவ்விதம் ஆரம்பித்த இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழரான மலையகத் தமிழரின் வரலாறு 200 ஆண்டுகளாக கருவாத் தோட்டம், கோப்பித் தோட்டம், கரும்புத் தோட்டம், தென்னந் தோட்டம், கொக்கோத் தோட்டம், சிங்கோனாத் தோட்டம், றப்பர்த் தோட்டம், தேயிலைத் தோட்டம் என்று தோட்டம் தோட்டமாக தொடர ஆரம்பித்தமை நாம் அறிந்த வரலாறாகும்.\nசமூக வரலாற்றை அவ்விடத்தில் வைத்து விட்டு அரசியல் ரீதியிலான சிந்தனை வரலாற்றை சற்று நோக்குவது இன்றைய தலைப்புக்கு சற்று பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.\nஅதன் அடிப்படையில் நமது அரசியல் வரலாற்றை ஆய்வுத் தேவை கருதி 2 கால கட்டங்களுக்குரியதாகப் பிரிக்கின்றேன். ஒன்று,\n1. 1804 முதல் 1920 வரையிலான காலத்தின் வரலாறு, மற்றது\n2. 1920 முதல் இன்று வரையிலான வரலாறு.\nஇங்கு இரு வேறான சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதனை வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து அவதானிப்போர் தெரிந்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.\n1. 1804 முதல் 1920 வரையுள்ள காலப் பகுதியில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கையின் “கண்டிச் சீமை’யிலே “மாசியும் தேங்காயும் விளைவதாகக் கருதி’ அவற்றையும் பொன்னையும் பொருளையும் சேர்த்துக் கொண்டு தம் நாட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்ற சிந்தனையிலேயே செயற்பட்டுள்ளனர். மறுபுறத்தில் அவர்கள் பொன்னையும் பொருளையும் சேர்த்தனரா என்பதிலும் பார்க்க தமது சொந்த நாட்டில் நிலவிய வறட்சியும், பசியும், பட்டினியுமே அவர்களை இலங்கை நோக்கித் தள்ளின எனலாம். எனினும் அவர்கள் 1920 காலப்பகுதி வரையில் இலங்கையை தமது நிரந்தர இருப்பிடமாகக் கருதிச் செயற்படவில்லை. அதற்கு அவர்களை அப்போது கட்டிப்போட்டு வைத்திருந்த கங்காணி முறைமையும் கொத்தடிமை முறையும் மேலும் பல காரணிகளும் பங்களிப்புச் செய்தன.\n2. ஆனால் இரண்டாவது காலப் பகுதியான 1920ஆம் ஆண்டுக்குப் பின்னரான இவர்களின் சிந்தனையில் மாற்றம் காணப்படுகின்றது. கோப்பியைப் போலன்றி தேயிலைச் செய்கைக்கு நிரந்தரமான தொழிலாளர் தேவைப்பட்டதால் இவர்கள் நிரந்தரமாக தங்க வேண்டுமென உற்சாகப்படுத்தப்பட்டனர். உள்நாட்டில் தேசிய எழுச்சியுடன் கூடிய தொழிலாளர் அமைப்புக்கள் தோன்றவாரம்பித்திருந்தன. ஆரம்பத்தில் கொழும்பை மையமாகக் கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க இயக்க எழுச்சி பின்னர் கோ. நடேச ஐயர் போன்றோரின் முயற்சியால் மலைநாட்டுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்கள் படிப்படியாக இந்தியத் தொடர்புகளை விட்டு விட்டதுடன் அடுத்த தலைமுறையினரையும் உருவாக்கி தாம் இலங்கைக்குரியவர்கள் என்ற சிந்தனையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டனர்.\nஇச் சிந்தனையின் வரலாற்று ரீதியிலான பரிமாணத்தைப் பார்ப்பது மூலம் மலையகத் தேசிய இனத்தின் வளர்ச்சியையும் அதனை இல்லாமல் செய்ய எத்தனித்த பிற்போக்குவாத இனவாத எதிர்ச் சக்திகளின் செயற்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.\nஇதே காலப்பகுதியில் இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியுடன் இலங்கையிலும் அதே விதத்தில் தேசிய எழுச்சி ஒன்று ஏற்பட்டமை நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பலம் வாய்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி ஒன்றும் ஏற்பட்டது. எனினும், இந்த இரண்டு விதமான தேசிய எழுச்சியும், தொழிலாளர் இயக்க எழுச்சியும் முற்றிலும் பௌத்த, சிங்கள இனவாதத்தையும், இந்தியத் தொழிலாளருக்கு எதிரான போக்கையும் கொண்டிருந்தது. ஒரு புறம் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் மறுபுறம் இனவாத சக்திகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருந்தது.\n1920களில் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் காலடி எடுத்து வைத்து ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கழிந்துவிட்ட நேரத்தில் மற்றுமொரு புதிய பரம்பரையினர் உருவாகியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் இந்தியத் தமிழர்கள் இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்து வருவதனை மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற இந்தியத் தலைவர்களே கூட விரும்பவில்லை. இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள் தாம் வாழும் நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆதலினால் 1920 முதல் 1950 வரையுள்ள காலம் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட முற்படும் காலமாகவே இருந்தது. அத்துடன் வளர்ந்து வரும் சனத் தொகையுடன் இலங்கைத் தமிழரிலிருந்து வேறுபட்ட, வித்தியாசமான குணவியல்புகளைக் கொண்ட ஒரு சமூகமாகவும் வளர்ந்து வந்தது. இலங்கைத��� தமிழர்கள் இப் பிரிவினரை இணைந்த பிரிவினர் என்று இனங்காட்டிக் கொள்ளாமையும் அதற்கு ஒரு காரணியாக அமைந்தது.\n1920களை அடுத்தும், 1930களிலும் ஏ.ஈ. குணசிங்கவை தலைமையாகக் கொண்டு எழுச்சி பெற்ற கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் இயக்கம் முதலாளித்துவத்துக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக மலையாளிகளுக்கெதிராகவும் இந்தியத் தமிழர்களுக்கெதிராகவுமே போராட்டங்கள் நிகழ்த்தியது. இந்தப் போராட்டத்தின் போது மலையாளி மக்களுக்கெதிராக வன்முறைகளும் இடம்பெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான மலையாளி மக்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர். அநேகமான மலையாளிகள் சிங்களப் பெண்களை மணந்து கொண்டு சிங்கள இனத்துவ அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆரம்பத்தில் கறுவாத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தவர்களும், ரெயில்வே தொழிலாளர்களாக வந்தவர்களும் சிங்கள இனத்துடன் கலந்து விட்டனர். கண்டி, கடுகண்ணாவைக்கருகில் பலன என்ற இடத்தில் காணப்படும் ரெயில்வே கொலனி முற்றிலும் இந்தியத் தமிழர்கள் வசித்த குடியேற்றமாகும். இவர்களில் அநேகம் பேர் சிங்களத்துவம் பெற்று விட்டனர்.\n1930களின் இறுதியில் ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பெரிதும் காரணமாகின. இக் காலமே இந்தியத் தமிழர்களுக்கெதிரான இனத்துவேசத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள், ரெயில்வேத் திணைக்கள ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கெதிராகவும் இனத் துவேசம் கிளப்பி\nவிடப்பட்டது. அரசாங்கம் இந்தியர்களை வெளியேற்ற பல சட்டங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டது. சில சட்டங்கள் அரச சபையில் நிறைவேற்றப்பட்டன. 15 ஆயிரம் இந்தியரை இலங்கையிலிருந்து வெளியேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய அபிவிருத்திகள் தொடர்பில் அப்போதைய இந்தியத் தலைவர் மகாத்மா காந்திக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட தூதுவராக ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்தார்.\n1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற நேருஜியின் இலங்கை விஜயம் இலங்கை இந்தியர் வரலாற்றில் மிக முக்கிய நிக��்வு எனலாம். இலங்கை வாழ் இந்திய மக்கள் ஒரு குடையின் கீழ் ஸ்தாபன மயப்படுத்தப்பட இது காரணமாயிற்று. அப்போது கொழும்பில் இயங்கி வந்த பல்வேறு ஸ்தாபனங்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அதில் இணைக்கப்பட்டு இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனினும், இத் தாபனத்தில் காணப்பட்ட இந்திய வர்த்தகர்களின் செல்வாக்கு காரணமாக தொடர்ந்தும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் இந்திய செல்வாக்கில் இருந்து விடுபடாமலேயே இருக்க வேண்டிய நிலையும் இதனால் தோற்றுவிக்கப்பட்டது. மறு புறத்தில் இலங்கையின் ஏனைய உள்நாட்டு அரசியல் அமைப்புகள், இலங்கைத் தமிழர்களின் அமைப்புகள் மற்றும் சிங்களவரின் அமைப்புகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியான அமைப்புகளைத் தோற்றுவிப்பதில் பின்னின்றன. கோ. நடேச ஐயரின் அகில இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் மட்டுமே இவர்கள் மத்தியில் இயங்கிய ஒரே ஒரு பிரதான அமைப்பாகும். பிற்காலத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஒன்றும் தாபிக்கப்பட்டு தொழிலாளர் மத்தியில் இயங்கத் தொடங்கியது.\nதொடர்ந்தும் இலங்கை சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இந்திய மலையகத் தமிழ் மக்களை ஒதுக்கி, அவர்களுக்கு கொச்சையான பல்வேறு நாம கரணங்கள் சூட்டி இந்தியாவுக்கு விரட்டி விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தன. ஆதலால் அநேகமான சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளுக்கு தாமே குரல் கொடுப்பவர்களாகவே மலையக மக்கள் இருந்தனர். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் இந்தியாவையே நாடும்படி அநாதரவாக்கப்பட்டனர்.\n1940 1950 காலப் பகுதியில் சோல்பரி ஆணைக்குழுவால் நிவாரணம் கிடைக்காத நிலையிலும் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் இழந்த நிலையிலும் முற்றிலும் தொழிற்சங்க சக்தியிலேயே தங்கியிருக்க வேண்டியவர்களாயினர். 1945 அளவில் இலங்கை இந்திய காங்கிரஸில் 146,819 அங்கத்தவர்கள் அங்கம் வகித்தனர். தொடர்ந்தும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலும் மேலும் மேலும் பலமான ஸ்தாபனப்படுத்தல் இவர்கள் மத்தியில் நிகழ்ந்தது என்பது முக்கிய அம்சம். சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும் அவர்களால் இம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதனைத் தடுக்க முடியவில்லை. டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தன முதலான தலைவர்கள் விடாப்பிடியாக இம் மக்களின் உரிமைகளை முற்றாகப் பறித்து விடும் நோக்கில் செயற்பட்டமையை வரலாறெங்கும் காணக் கூடியதாகவுள்ளது. அதன் காரணமாக பிரஜா உரிமை பறிக்கப்பட்டு 1947 முதல் 1977 வரையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களால் ஒரு பிரதிநிதியையும் அனுப்ப முடியாமல் போய்விட்டது. 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவையே பார்த்தறிந்திராத சுமார் 1லீ நூற்றாண்டுகளாக இலங்கையையே தமது தாய்நாடாகக் கொண்டிருந்த 6 லட்சம் இந்தியத் தமிழரை இந்தியாவுக்கு அனுப்புவதென்ற ஜனநாயக விரோத தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்று சுமார் 15 லட்சம் சனத்தொகையைக் கொண்டு இம் மக்கள் ஒரு தனியான தேசிய இனமாக வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதனை மறுக்க முடியாது.\nஇவ்வாறு சுமார் 200 வருட கால இலங்கை இந்திய வரலாறு முற்றிலும் போராட்ட வரலாறாகவே உள்ளது. இவர்களது அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார காரணிகள் இலங்கைத் தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்களுடன் வித்தியாசமானதாகவே இருந்துள்ளன. இந்த 200 வருட கால வரலாற்றில் இந்த மக்கள் கூட்டத்தினர் மிகக் குறைந்த அளவிலேயே ஏனைய சமூகங்களுடன் கலந்துள்ளதுடன் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே தாம் இந்தியத் தமிழர் என்ற தன்னடையாளத்தை இழந்துள்ளனர். இக் காலத்தில் இம் மக்கள் தம் இனத்தின் விசேட இனத்துவ அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து இன்று ஒரு தனியான தேசிய இனம் என்ற அளவுக்கு தம்மைப் பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்திய அடையாளம் அல்லது இந்திய விஸ்தரிப்பு வாதத்தில் இருந்து\nஇந்தியாவில் இருந்து இறுதியாக வந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள், அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சுமார் 200 வருடங்களாக இந் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்கள் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் தேசிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளுதலில் பங்கு கொள்ளத் தொடங்கினர். சுமார் 16 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பும் அளவுக்கு தமது உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டனர். இந் நிலையில் தொடர்ந்தும் இந்திய அடையாளங்களை தம்முடன் எடுத்துச் செல்வதானது பாரந்தூக்கிக் கொண்டு ஓடுவதற்குச் சமமானதாகவே இருக்கும். வரலாற்றுக் காலம் முழுவதும் இந் நாட்டு பேரினவாதிகள் நம் மீது “இந்தியர்கள்’ வந்தேறு குடிகள் என்று முத்திரை குத்தியதற்குக் காரணம் நாம் இந் நாட்டுக்குரியவர்கள் அல்ல, நாம் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல, நாட்டைச் சுரண்டுபவர்கள் என்று காட்டத்தான்.\nஇச் சந்தர்ப்பத்தில் நான், பிரஜாவுரிமை சட்டத்திற்கெதிராக கடுமையான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 1948 1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் இருந்து மேற்கோள் ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். அதில் 13ஆம் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு நமது முத்திரை :\n“நாம் இலங்கை மக்களுடன் கலந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வதாகச் சில இலங்கை அரசியல் தலைவர்களும் பத்திரிகைகளும் அடிக்கடி புகார் செய்கின்றன. நாட்டு மக்களுடன் தோட்டத் தொழிலாளர் கலந்து பழக முடியாதபடி துருப்பிடித்த பழங்கால தொழிலாளர் சட்டங்கள் நிர்ப்பந்திப்பதோடு துவேஷ மனோபாவம் கொண்ட முந்திய மந்திரி சபையின் போக்கும் தற்போதைய சர்க்காரின் போக்கும் கூட இதற்குக் காரணமாகும். அவர்களுடைய போக்கினாலேயே காங்கிரஸ் ஸ்தாபனம் வகுப்புவாத முத்திரையைத் தாங்கி நிற்க நேரிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் வரை நாம் இந்த முத்திரையைத் தாங்கி இருந்தே தீர வேண்டும். உரிமைகளைப் பெறும் போராட்டத்தில் மற்ற வகுப்புத் தொழிலாளருடன் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர், இந்தியத் தொழிலாளர் ஆகிய இருவருடைய உரித்துகளும் ஒரே மாதிரியானவை தான். நல்ல வேளையாக நமக்கும் இலங்கைத் தொழிலாளருக்கும் அவர்களது தலைவர்களுக்குமிடையில் சௌஜன்யமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவையும் ஒத்துழைப்பையும் கொண்டு நாம் இந் நாட்டு மக்களுடன் ஒன்றி வாழவில்லையென்ற கூற்றை அடுத்த ஆண்டில் பொய்ப்பித்துக் காட்டுவோம்.”\nஇதே விதத்தில் 1949 1950ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் பின்வருமாறு காணப்படுகின்றது.\nஅதன் தலைப்பு செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் :\n“மற்ற நாடுகளில் செலாவணியை சேமித்து மிச்சப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படும் செலாவணிக் கட்டுப்பாடு இலங்கை அரசாங்கத்தினால் இந்தியர்களின் வாழ்க்கையைக் கஷ்டத்துக்கு உட்படுத்தி அவர்களை இலங்கையை விட்டு “விரட்டியடிக்கும்’ ஓர் அரசியல் ஆயுதமாக உபயோகிக்கப்படுகிறது.\nஇலங்கையிலிருக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் செலாவணிக் கட்டுப்பாட்டிலாக்கா வேற்றுமை காட்டி வேற்றுமையை ஊர்ஜிதப்படுத்தியும் வருகின்றது. பிரிட்டனுக்கு ரூபா 80 கோடி அனுப்பப்படுகின்றதென்றும் இந்தியாவுக்கு 75கோடி அனுப்பப்படுகின்றதென்றும் மந்திரியே ஒப்புக் கொண்டிருக்கிறார். வருடந்தோறும் பிரிட்டனுக்கு ரூபா 8 கோடி அனுப்பப்படுவதைப் பற்றி மந்திரி சிறிதும் கவலைப்படவில்லை. இந்தத் தொகை இலங்கையரல்லாதவர்களின் உற்பத்தித் துறைகளிலே முடக்கப்பட்டிருக்கும் மூலதனத்தின் லாபம், வட்டி, பங்குப் பணம் என்று மந்திரி கூறுகிறார். ஆனால், இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் பெரும் பகுதி இங்கு இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காகவே தவிர இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனத்துக்காகவல்லவென்று அவர் சொல்கிறார். இந்த அரசாங்கம் முதலாளிகளைப் பாதுகாப்பதில்தான் சிரத்தை கொண்டிருக்கிறதே தவிர தொழிலாளர்களிடம் அதற்குச் சிறிதும் அக்கறையில்லையென்பதற்கு இந்த வெளிப்படையான துவேஷப் போக்கு தெளிவான ருசுவாகும். ஒரு மாநாட்டில் ஸ்ரீ.ஜே.ஆர். ஜெயவர்த்தன விடுத்த அறிக்கை இங்கு குடியேறியுள்ள இந்தியர்களை இலங்கைத் தீவை விட்டு வெளியேற்றும் ஓர் உபாயம்தான் செலாவணிக் கட்டுப்பாடு என்ற நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தவே செய்கிறது”\nஇந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து அரை நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் இதே குற்றச்சாட்டுகளும் போக்குகளும் இன்றும் உள்ளன. ஆதலால் நாம் நம்மை இந்த நாட்டுக்குரியவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் எதிர்கால நமது சமூக வளர்ச்சிக்கு மிக அவசியமானதாகும்.\nமலையகத் தமிழ் மக்கள் என்ற எண்ணக்கரு\n1960களைத் தொடர்ந்து மலையகத்தின் புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வுகள் தோன்றியுள்ளன. இந்திய வம்சாவளித் ��மிழர்களை மலையகத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் போக்கு கொள்கையாக உருவாகா விட்டாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த மலையகப் புத்திஜீவிகளில் குறிப்பிடத்தக்கவர்களான இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்கள் மலையகம், மலையக மக்கள் என்ற சொற்பதங்களை வலிந்து பயன்படுத்தியுள்ளனர். எனினும், 1970களின் பின்னரான அரசியல் நிலைவரம் இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையாலும் இனவாத அரசியலாலும் மேலும் சிக்கலுக்குட்பட்டதால் எதிலும் குழப்ப நிலை நீடிக்கத் தொடங்கியது. 1978, 1980, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த இன வன்முறைச் சம்பவங்கள் சகலரதும் கொள்கைகளை மீண்டும் ஒருமுறை மீளப் பரிசீலனை செய்ய வைத்தன. இந்த நாட்டில் மலையக மக்கள் தொடர்ந்தும் வாழ்க்கை நடத்த முடியுமா என்ற நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டனர். “”இந்த நாடு உனக்குரியதல்ல” என்று சிங்களப் பேரினவாதிகள் தலையில் ஓங்கி அடித்துக் கூறினார்கள். இவை அனைத்தையும் கடந்த நிலையில் மீண்டும் நாம் மற்றுமொரு சந்தியில் வந்து நிற்கின்றோம். இப்போது இங்கிருந்து எந்தத் திசை நோக்கிச் செல்வது என்பதுதான் கேள்வி என்ற நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டனர். “”இந்த நாடு உனக்குரியதல்ல” என்று சிங்களப் பேரினவாதிகள் தலையில் ஓங்கி அடித்துக் கூறினார்கள். இவை அனைத்தையும் கடந்த நிலையில் மீண்டும் நாம் மற்றுமொரு சந்தியில் வந்து நிற்கின்றோம். இப்போது இங்கிருந்து எந்தத் திசை நோக்கிச் செல்வது என்பதுதான் கேள்வி இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதில் ஒன்றை நாம் தேடிக் கண்டுபிடிக்கா விட்டால் மீண்டும் ஆற்றுடன் அடித்துச் செல்லப்படும் மரக் கட்டைகள் போலவே திசை தெரியாமல் செல்ல வேண்டியிருக்கும்.\nஇன்று இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாட்டின் ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளிலிருந்து நமது பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளாகவே இருக்கின்றன. இன்னமும் நாம் மிக அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடவில்லை. கல்வியில் நாம் பின்தங்கியிருப்பதானது பல விதங்களிலும் நம்மைப் பின்தள்ளுவதாகவே அமைகின்றது. ஆதலால் எதிர்காலத்தை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்கும் போது நமது கொள்கைகளில் மிகத் தெளிவானவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமாகின்றது. நாம் இந்த நாட்டின் சமூகப் பிரிவுகளில் ஒன்றாக உருவாகியுள்ளதுடன் தேசிய வளங்கள், தேசிய ஆட்சி நிர்வாகம், திட்டமிடல் வாயிலாகப் பகிரப்படும் போது அவை எந்த அளவுக்கு நம் மக்களையும் வந்தடைகின்றன என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அப்படி அவை நம்மை வந்தடையாது புறக்கணிக்கப்படும் போது அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய இலக்கொன்றை நாம் அடைய மலையக மக்களும் ஒரு தேசிய இனமாக இந் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் அதில் இது தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கு நாம் இன்றிலிருந்தே செயற்பட வேண்டும்.\nமற்றுமொரு விடயமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இந்த நாட்டின் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த நாட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட மறுத்து வருகின்றனர். அவர்கள் மலையக தொழிலாள மக்களின் ஆட்பலத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயம் இவ் வர்த்தக சமூகத்தின் நிதிப் பலமும் மலையகத் தொழிலாள மக்களின் ஆட் பலமும் சேர்ந்தால் பல காரியங்களை இலகுவாக சாதிக்க முடியுமென்றும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30976-topic", "date_download": "2018-07-22T14:04:39Z", "digest": "sha1:ZATN72D52Y4KXJLTJHHLACSRRIAHV3UM", "length": 21539, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திண்டுக்கல் மாவட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம் (Dindigul)\nதமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.\nஎல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும், கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nவரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.\n1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம��� செய்யப்பட்டது. 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.\nஇறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.\nமுக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.\nவருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,\nதாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.\nஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.\nகொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது. 1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.\nலா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது. ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.\nதலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.\nகோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை. கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.\nநடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபுனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.\nபசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு. இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை. கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசெம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன. 300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.\nகோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள் இங்குநடைபெறுகின்றன.\nசென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.\nமலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.\nதிண்டுக்கல் பூட்டு சிறப்பு மிக்கது.\nநிலக்கடலை, அங்கு விலாஸ் புகையிலை, வெங்காயம் மொத்தச் சந்தை.\nசின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள், பூக்கள் மற்றும் திராட்சை, சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.\nகொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக் கேணி.\nபழனிமுருகன் ஆலையம், திரமலைக்கேணி முருகன் ஆலயம், கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில், வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.\nபேகம்பூர் பெரியப்பள்ளிவாசல், புளிப்பட்டி தர்கா, கொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம், பனுதி ஜோசஃப் தேவாலயம்.\nதியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வண���கச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t1927-topic", "date_download": "2018-07-22T14:40:54Z", "digest": "sha1:S4FPJVYXQ7FOCASV2N4SU4SAQ5SBZJEC", "length": 15719, "nlines": 104, "source_domain": "devan.forumta.net", "title": "கனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பால��்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ண���ன் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள் :: கிறிஸ்தவ காணொளி பாடல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்\nகனபொழுதும் என்னை கைவிடாத உம்மை\nஇமைப்பொழுதும் என்னை மறவாத உந்தன் பாதம் பணிந்திடுவேன் ...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்\nதனிமையின் பாதையில் -தகப்பனே உம் தோளில்\nசுமந்ததை நான் மறப்பேனோ - 2\nஎத்தனை அன்பு என் மேல் - எத்தனை பாசம் என் மேல்.\nஇதற்கு ஈடு என்ன தருவேன் நான்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்\nஎன்னை பற்றி எனக்கு தெரியாது...\nஎந்தன் வாழ்வை என்னால் சொல்ல முடியாது...\nஎன் வாழ்வை அறிந்தவர் என் நேசர் ஒருவரே...\nRe: கனபொழுதும் என்னை கைவிடாத உம்மை - காணொளி பாடல்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதய���்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-07-22T14:22:21Z", "digest": "sha1:BEJWYQU4A546N734Q4ZZZEJ7UAFZ25S4", "length": 15584, "nlines": 178, "source_domain": "eelamalar.com", "title": "உலகெங்கும் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்கள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » உலகெங்கும் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்கள்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇ���ுபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉலகெங்கும் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்கள்\nஎம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம் – அனைத்துலகத் தொடர்பகம்.\n« இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் நினைவுநாள் இன்றாகும்.\nதேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\n��ாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2005/06/blog-post_18.html", "date_download": "2018-07-22T14:34:24Z", "digest": "sha1:46PQ2TZAV2DN7PVVXIPI3CY3OGGWX7XD", "length": 36540, "nlines": 321, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: அபூர்வ மனிதர் சி.பா. ஆதித்தனார்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஅபூர்வ மனிதர் சி.பா. ஆதித்தனார்\nதமிழ் நாட்டில் பாமரனும் பத்திரிகை படிக்குமாறு செய்தவர் தினத்தந்தியை நிறுவிய திரு. சி.பா. ஆதித்தனார் அவர்கள் என்றால் அது மிகையாகாது. உதாரணத்துக்கு ஒரு செய்தி. ஒரு சரக்கு ரயில் வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அது கடந்து வந்த முந்தைய ரயில் நிலையம் இப்போதிருந்த ரயில் நிலையத்தை விட தாழ்ந்த மட்டத்தில் இருந்திருக்கிறது. இஞ்சின் ஓட்டுனர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது திடீரென்று வண்டியின் பார்க்கிங் ப்ரேக் செயலிழந்தது. ஆகவே வண்டி அப்படியே பின்னால் சில கிலோமீட்ட்ரகள் சென்று முந்தைய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேறு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டது. எல்லா பத்திரிகைகளிலும் இதை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்து விட்டு விட்டனர். ஆதித்தனார் அவர்கள் சற்று வித்தியாசமாக சிந்தித்தார். அதன் விளைவு ஒரு லைன் ஸ்கெட்ச். இரு ரயில் நிலையங்களுக்கிடையில் இருந்த சரிவு மிகத்தெளிவாகக் காட்டப்பட்டது. அப்படத்தை பார்த்த எவருக்கும் என்ன நடந்தது என்பது உடனே விளங்கியது. அதுதான் ஆதித்தனார்.\nஇன்னொரு முறை நேரு அவர்கள் திருமதி கென்னடியை ஆலிங்கனம் செய்து வரவேற்றார் என்று ஒரு நிருபர் எழுதியதைப் படித்தார் ஆதித்தனார் அவர்கள். சம்பந்தப்பட்ட நிருபரை அழைத்து ஆலிங்கனத்துக்கு பதில் நல்ல தமிழ் சொல்லை போடுமாறு கூறினார். நிருபர் தயங்கியபடி \"கட்டித் தழுவி\" என்ற சொல்லைக் கூற அவ்வாறே போடுமாறு அவருக்கு உத்தரவிட்டார். அவர் கவலை எல்லாம் அவர் பத்திரிகையைப் படிக்கும் சாதாரண ரிக்க்ஷா தொழிலாளிக்கு புரியுமாறு இருப்பது பற்றித்தான். தங்களை அறிவு ஜீவிகளாகப் பாவித்து கொண்டிருந்த ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல.\nபல விஷயங்களுக்கு அவர் முன்னோடியாக இருந்தார். அவற்றில் முக்கியமானது மாத நாவல் வெளியிடுவதாகும். தினசரிப் பத்திரிகைக்கான காகிதம் நியூஸ்பிரின்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் மிகுதி இருந்த பேப்பரை உபயோகிக்கும் எண்ணத்திலேயே அவர் ராணி முத்துவைத் தொடங்கினார். அதைப் பின்பற்றி மற்ற மாத நாவல்கள் வந்தன என்பது யாவரும் அறிந்ததே.\nஒரு சமயம் சில அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சென்னைக்கு வந்த போது தினத்தந்தியைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. உள்ளூர் செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் இப்பத்திரிகையில் கொடுக்கப்பட்டதை அவர்கள் எல்லோரும் ஆதரித்தனர். அமெரிக்காவிலும் அப்படித்தான் என்றும் அவர்கள் கூறினர்.\nஆதித்தனார் அவர்கள் செய்திகளுக்கு தலைப்பிடுவதில் வல்லவர். 1963-ல் கென்னடி அவர்கள் தலையில் குண்டு பாய்ந்தது என்ற செய்தியைத் தைரியமாக கென்னடி மரணம் என்றே குறிப்பிட்டார். தலையில் குண்டடி பட்டு யாரும் பிழைத்ததில்லை என்று அவர் பின்னால் கூறினார். இவ்வாறு அவர் எடுத்தத் துரித முடிவுகள் மிகப் பிரசித்தி பெற்றவை.\nஇதெல்லாம் எழுதிய பிறகு எனக்கு ஒரு சந்தேகம். கன்னித் தீவு எப்போது முடியும்\nLabels: அரசியல், விவாத மேடை\nஆலிங்கனம் விடயத்தை நானும் படித்திருக்கின்றேன்... தினத்தந்தியின் மீதிருந்த என் பார்வையும் உங்கள் பார்வையைப்போன்றதே... சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில் கூட இட்டிருந்தேன்... நக்கீரன் பத்திரிக்கையைப்பற்றி எழுதியது போல தினத்தந்திக்கும் எழுதலாம் என இருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் :-))\nஇன்னும் கூட எப்படி தினத்தந்தி உருவானது, எந்த மாதிரியான காலகட்டத்தில் ஆதித்தனார் இதை ஆரம்பித்தார் என்பதைப்பற்றியும் எழுதியிருந்தால் என் போன்றோருக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும்...\nஇது டோண்டு ஐயா பதிவுதானா இல்லை யாராவது ஒரு வாண்டு எழுதிவிட்டு, புலிக்குட்டியிலே அழுத்தி \"ப்ளாக்கரையே ஹைஜாக்\" பண்ணிக்கொண்டு போய்விட்டதா என்ற சந்தேகம் தலைப்பினைப் பார்த்தபோது எழுந்தது ;-)\nசி. பா. ஆதித்தனார் படிக்கும் வழக்கத்தை வேர்வரைக்கும் கொண்டு சென்றவர் என்று வாசித்திருக்கிறேன். ஆனாலும், சி. பா. ஆதித்தனான், கென்னடி செத்தார் என்பது உறுதியாகமுன்னால், தானே \"கென்னடி மரணம்\" என எழுதியிருந்தால், அது குற்றம்.\n'தமிழர் தந்தை' என்றழைக்கப்படும் அமரர் சி.பா. ஆதித்தனாரின் 'இதழாளர் கையேடு' பத்திரிகை உலகில் பிரகாசிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்லாமல், பொதுவாக அனைவருக்குமே உபயோகமான நூல். 'நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால் தான் செய்தி' என்பது போல பல சுவையான, நறுக்குத் தெறித்த வார்த்தைகளில் பத்திரிகைகளில் எழுதுவது குறித்த அவரது கருத்துக்கள் சிம்ப்ளி சூப்பர்\nஇப்போது ராணி ஆசிரியரும் அம்ரர் ஆதித்தனாரின் பிரதான சீடர்களில் ஒருவருமான அ.மா.சாமி (குரும்பூர் குப்புசாமி & அல்லி) 'ஆதிதனார் நூற்றாண்டு விழா'வை முன்னிட்டு 'தமிழர் தந்தை அமரர் ஆதித்தனார்' என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். படித்துக் கொண்டிருக்கிறேன். (நவமணி பதிப்பகம் வெளியீடு : navamanipathippakam@yahoo.com, சென்னை : 044 ௨43 40 523). 'நாம் தமிழர்' போராட்டம் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு சில தகவல்கள் மட்டும் மீண்டும் மீண்டும் வேறு ஆட்களின் வார்த்தைகளில் சொல்லப்படுவதாக வெளியாகியிருப்பது தான் ஒரு குறை.\nசென்னை மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை எழுப்பி கிட்டத்தட்ட 15000 பேரிடம் கையெழுத்து வாங்கி போராட்டமெல்லாம் நடத்தினார். பிறகு சட்டசபைத் தலைவராக ஆதித்தனார் இருந்த போது தான் 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது முக்கியமானதாகும்.\nஅப்புறம் டோண்டு சார்.. கன்னித்தீவு குறித்து கேள்வி எழுப்பினீர்களே.. .அந்த கன்னித் தீவு கதை குறித்து தனியாகவே ஒரு தொடர் பதிவு போடலாம். ராணி ஆசிரியர் அ.மா.சாமியின் கை வண்ணத்தில் வரும் கன்னித் தீவிற்கு உலகம் உல்ல வரைக்கும் தொடரும் போல (இதுவரை கன்னித்தீவிற்கு நான்கு/ஐந்து ஓவியர்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு ஓவியர் வரைந்து கொண்டிருக்கும் போதே அதே ஸ்டைலில் வரைய அடுத்து ஒருவருக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறதாம் (இதுவரை கன்னித்தீவிற்கு நான்கு/ஐந்து ஓவியர்கள் மாறியிர���க்கிறார்கள். ஒரு ஓவியர் வரைந்து கொண்டிருக்கும் போதே அதே ஸ்டைலில் வரைய அடுத்து ஒருவருக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறதாம்\n//எப்படி தினத்தந்தி உருவானது, எந்த மாதிரியான காலகட்டத்தில் ஆதித்தனார் இதை ஆரம்பித்தார் என்பதைப்பற்றியும் எழுதியிருந்தால் என் போன்றோருக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும்//\nநீங்களிருக்கும் சிங்கப்பூரிலிருந்து கிளம்பி தமிழகம் வந்து தினத்தந்தியை ஆதித்தனார் தொடங்கிய கதையை மேற்படி நூலில் அ.மா.சாமி சுவை பட எழுதியிருக்கிறார், குழலி\n/*'தமிழர் தந்தை' என்றழைக்கப்படும் */ தமிழர் எல்லாருக்கும் ஒரே தந்தை எப்படி இருக்கமுடியும்\n'தேசப் பிதா' என்று மகாத்மா காந்தியை அழைக்கவில்லையா ஒரு தேசத்துக்கே எப்படி ஒருவர் தந்தையாக இருக்க முடியும் என்ற அநாகரிக கேள்வியா கேட்பீர்கள் ஒரு தேசத்துக்கே எப்படி ஒருவர் தந்தையாக இருக்க முடியும் என்ற அநாகரிக கேள்வியா கேட்பீர்கள் அதே போல தான் இதுவும். மாற்றபடி உண்மையிலேயே அவர் தமிழர்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர் என்பதில் சந்தேகமேயில்லை. (ஒரு சில விஷயங்களில் தினத் தந்தியின் அணுகுமுறை எனக்கு பிடிக்காவிட்டாலும்) இன்றைய காலகட்டத்தில் தமிழில் இத்தனை பத்திரிகைகள் வந்திருப்பதற்கு பெரும் காரணம் அவர்(அவரும்) தான் என்பதில் மிகையல்ல. மற்றபடி பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் 'அடை மொழிக்கும்' நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமேயில்லாத இன்றைய அரசியல்வா(ந்)திகளைப் போல அல்ல அவருடைய பட்டம். அதனை கொச்சைப்படுத்தாதீர்கள். (நீங்களும் தமிழர் தானே அதே போல தான் இதுவும். மாற்றபடி உண்மையிலேயே அவர் தமிழர்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர் என்பதில் சந்தேகமேயில்லை. (ஒரு சில விஷயங்களில் தினத் தந்தியின் அணுகுமுறை எனக்கு பிடிக்காவிட்டாலும்) இன்றைய காலகட்டத்தில் தமிழில் இத்தனை பத்திரிகைகள் வந்திருப்பதற்கு பெரும் காரணம் அவர்(அவரும்) தான் என்பதில் மிகையல்ல. மற்றபடி பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் 'அடை மொழிக்கும்' நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமேயில்லாத இன்றைய அரசியல்வா(ந்)திகளைப் போல அல்ல அவருடைய பட்டம். அதனை கொச்சைப்படுத்தாதீர்கள். (நீங்களும் தமிழர் தானே\n/* 'தேசப் பிதா' என்று மகாத்மா காந்தியை அழைக்கவில்லையா\nஅவர் மகாத்மா அதனால் அவர் தேசப்பிதா.\n/*அவர் தமிழர்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர் என்பதில் சந்தேகமேயில்லை*/\nநலன்கள் என்னன்னு பட்டியல் தாருங்கள்.\nநன்றி மாயவரத்தான் மற்றும் குழலி.\nஎல்லா தரப்பு மக்களுக்கும் பத்திரிகை வாசிப்பைப் பழக்கப்படுத்தியது / பழக்கப்படுத்துவது தினத்தந்தியே என்று கூறுவதில் தமிழன் என்ற முறையில் நான் பெருமை அடைகிறேன். சும்மா சொல்லப்படாது அம்மனிதரின் தோற்றமே கம்பீரமானது. மரியாதை உணர்ச்சியைப் பார்ப்பவர்களிடம் வரவழைப்பது.\nதினத்தந்தியின் சொற்றொடர்கள் பிரபலம்: \"துடிதுடித்து சாவு\" \"18 வயது அழகி கற்பழிப்பு\" \"சதக் சதக் என்று குத்தினார்\" ஆகியவையே. அதையெல்லாம் ஒரு ரிக்க்ஷாக்கரர் ராகம் போட்டு படிக்க மற்றவர்கள் ஆர்வமாகக் கேட்பது கண்கொள்ளா காட்சி.\nஆனால் ஒன்று இவையெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருந்தது. தினத்தந்தியை விரும்பிப் படித்தாலும் அவர்கள் அதை ரகசியமாகவே செய்தனர். எது எப்படியானாலும் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் தினத்தந்தியையோ அதன் நிறுவனரையோ பற்றி யாரும் ஏதும் கூறாமல் மறைக்க முடியாது.\nகுழலி - தினத்தந்தி குறித்தான உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன். மத்திய, அடித்தட்டு மக்களில், வட இந்திய மக்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் அன்றாட செய்தித்தாள் படிப்பது. அதை நிகழ்த்தியது தினத்தந்தி தான் என்பதில் துளியும் ஐயமில்லை\nடோண்டு ரசிகர் மன்றம் said...\n பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தலைவா. தெரியாத பல விசயங்கள் உன்னால் அறிந்தோம். நன்றி\nஅதெல்லாம் இருக்கட்டும். இன்னும் கன்னித்தீவு முடியவில்லை போலிருக்கிறதே\nஇணைகோட்டு ஓவியம் - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nமனம் பிறழ்ந்தவன் செய்யும் கூத்து\nவலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமெட்டி ஒலி - என் பார்வை\nஅபூர்வ மனிதர் சி.பா. ஆதித்தனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/07/blog-post_04.html", "date_download": "2018-07-22T14:46:55Z", "digest": "sha1:ZJIYPQSF62WXHILTCHHXKQJXSA3G6UY7", "length": 13846, "nlines": 152, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: நக்கீரன் = மன்மத லீலை", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nநக்கீரன் = மன்மத லீலை\nநெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே - ஒரிஜினல் நக்கீரன்...\nஎதிரியா இருந்தா குற்றம் இல்லேனாலும் குற்றமே - இன்றைய நக்கீரன்.....\nஒரு காலத்தில் நக்கீரன் புத்தகத்தை \"அந்த\" மாதிரியான புத்தகமாக நினைத்து வாங்கி படித்த காலமெல்லாம் உண்டு....\nகாரணம் அதில் வரும் செய்திகள்....எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்த்து ரசித்த மாதிரியே போடுவார்கள்...\nஒரு காலத்தில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளோடு இருந்த உறவை வெளியிட்டு ஒரு மெகா சீரியல் போட்டு அமர்களப்படுத்தினார்கள்....\nஅதன் பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், நடிகை சொர்ணமால்யாவும் என்று ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை விற்று தீர்த்தார்கள்....\nஅடுத்தது கடந்த வருடத்தில் நடந்த நித்யானந்த சாமிகள் மற்றும் நடிகை ரஞ்சிதா வின் அந்தரங்கம் என்று ஒரு வருட சிறப்பு பிரதிகள் விற்று முடித்தார்கள்....\nஇதற்கிடையில் ஒரு காலத்தில் ஒரு நடிகையின் கதை என்று ஒரு மெகா தொடரையும் பதிவு செய்தார���கள்.....\nஅதன் பிறகு தற்போது தன்னை பற்றியே ஒரு சுயசரிதை ஒன்றை வெளியிடுகின்றார் நக்கீரன் கோபால் அவர்கள். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்க முடியும் என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்...\nஇதில் வேடிக்கை என்னவெனில் நக்கீரனில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் அதை நாங்களே படிக்கிறது கிடையாது....எப்போ பார்த்தாலும் அந்த \"அம்மா\" சரியில்லே, அந்த அம்மா கொடுங்கோல் ஆட்சி பண்ணுது, இந்த \"அய்யாதான்\" டாப் னு மனசாட்சியை வித்து கதை எழுதுவாரு னு சொன்னாரு...\nஅடுத்தது நக்கீரன் மட்டும்தான் சர்வே எல்லாம் எடுக்குமா\nஅதுலே நடிகைகள் படம் போட்டு சினிமா பக்கம் வருதே, அதுக்காகத்தான் 57 சதவிகிதம் பேரு படிக்கிறாங்க...\nஅடுத்தது வேற எந்த புக்கும் கிடைக்கலேனா நக்கீரனை வாங்கி படிக்கிறது 32 சதவிகிதமாம்...காரணம் அதிலே இருக்கிற விசயங்கள்ல பாதிக்கும் மேல பொய் தான்னு எல்லோரும் புரிஞ்சிகிட்டாங்க....\nஇடையில் ஒரு உருப்படியான விஷயம் என்னவெனில் மன ரீதியான தொடர் ஒன்றை வெளியிடுவதை 9 சதவிகித பெருசுகள் படிக்குது... அவ்வளவுதான்...\nதன்னை பற்றிய ஒரு சுயசரிதைய யாருமே படிக்கிறது இல்லையாம்...அதுல வெறும் 2 சதவிகிதம்தான் படிக்கிறாங்க...\nஇதழோட பேரை \"நக்கீரன்\" னு வைச்சிட்டு எழுதுறது எல்லாம் \"மன்மதன்\" ரேஞ்சுக்கு இருந்தா யாருதான் அதை வாங்கி படிப்பாங்க...\nஒரு சின்ன உதாரணம்....2011 தேர்தல் கணிப்புகள் என்று ஒன்று வெளியிட்டார்கள்....அதிலே கணிப்பு உண்மையா இருந்தது னு பார்த்தா வெறும் 8 - 10 வேட்பாளர்கள்தான்.....\nஅதிமுக கட்சியே இல்லாமல் போகும், தேமுதிக இந்த தேர்தலோட வீட்டுக்கு போயிடுவாரு னு போட்டாங்க....எதுவுமே நடக்கலை, திமுக கட்சியே இல்லாம போயிடுச்சு....பாமக, விசிக, காங்கிரஸ் மண்ணை கவ்விடுச்சு....\nஉள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை ஸ்பெக்ட்ரம் வழக்கு மிக பயங்கரமான வழக்கு என்று அறிவித்தது...ஆனால் நக்கீரன் அப்படி எதுவுமே நடக்காதது மாதிரி செய்திகள் போடுதே, அது எப்படிங்க\nதுதி பாடுறது னு நான் கேள்வி பட்டிருக்கேன்....இப்போதான் நக்கீரன் பத்திரிகை ரூபத்துல பார்க்குறேன்....அடுத்தது எனக்கு ஒரு சின்ன ஆசை என்னான்னா\nஒரு காலத்திலேயே காட்டுலே இருக்கிற வீரப்பனை போய் பார்க்கிறதுக்கு போனப்ப \"தமிழ்நாட்டு மக்களுக்காக நான் ஏதாவது சேவை செய்யனும்னு நினைக்கிறேன்...அது என்னோட கடமை\" னு சொன்னவரு நம்ம தமிழக மீனவர்களை விடுதலை செய்யுறதுக்கு ஸ்ரீலங்கா விற்கு போயிட்டு வந்திருக்கலாம்....பரவாயில்லை, அடுத்த வாட்டி படகுல போய் சிங்கள ராணுவ வீரன் கிட்டே பேசி நம்ம இந்திய(தமிழக) மீனவர்களை கூட்டிட்டு வந்திருவாரு னு நம்புறோம்....அவரைத்தான் அனுப்பனும்....\nஇப்படிக்கு சிவா at 8:33:00 AM\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nசிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதி\nநக்கீரன் = மன்மத லீலை\nதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல) ஒரு அதிர்ச்சி...\nதமிழனுக்கு ஒரு பகிரங்க சவால்\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-22T14:29:28Z", "digest": "sha1:GEIORY2CHBDCDS6BO7CMQJIJXEOZKFLV", "length": 30912, "nlines": 556, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: பழனி அமிர்தம்", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nபாம்பன் சுவாமிகள் - பகை கடிதல்\nமுருகன்: அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கர���ும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nபக்தர் மனம்மகிழ பழனி மலை மீதில்\nசக்தி மகன் நின்றான் – அவர்\nசித்தம் குளிர்ந்திடவே அனைத்தும் தரும் அரசன்\nசின்னஞ் சிறுகுழந்தை போலக் கோபங் கொண்டு\nதந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்க்கென\nபஞ்ச அமிர்தத்தை தந்து வணங்கி நின்றால்\nஅஞ்சல் என்று அருள்வான் – தனை\nவிஞ்சும் அமிர்தம் இந்த உலகில் இல்லை யென்று\nசுப்பு தாத்தா காவடிச் சிந்தில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா\nவழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க\n//வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க//\n//தனை விஞ்சும் அமிர்தம் இந்த உலகில் இல்லை//\nஅதனால் தான் அந்த அமிர்தம் மட்டுமே வேண்டி, அவனேன்னு நிக்குறேன்...சித்தம் குளிர்வானோ, சீக்கிரம் வருவானோ\nகவலை வேண்டாம் கண்ணா :)\n(நான் இப்படில்லாம் எழுதும்போது நீ என்ன அவனோட பிரதிநிதியா, செயலாளரா, அப்படின்னு உள்ளேருந்து ஒரு குரல் கேக்குது :)\nபாடும் பணியே பணியாய் அருள்வாய்\nஅப்படின்னா அந்தப் பணியைச் செய்யும் நீங்க அவன் பணியாளர்,செயல்-ஆளர் தானே கவிக்கா\nவேலனைக் காண்பதெப்போ ‍ = பழனி\n//அப்படின்னா அந்தப் பணியைச் செய்யும் நீங்க அவன் பணியாளர்,செயல்-ஆளர் தானே கவிக்கா\nம்.. அவன் பார்த்துப்பான் என்கிற நம்பிக்கைதான் அப்படி ஆறுதல் வார்த்தைகளா வருது போலிருக்கு :)\nஎப்படியோ... நீங்களும், மற்றும் அனைவருமே நல்லா இருக்கணும். முருகனருள் முன்னிற்கும்.\nகந்தனைத்துதி வலைப்பூவுக்கு போய் பார்த்தேன். பின்னூட்ட முடியாது போலருக்கே... மயில்வாஹனா பாடல் பார்த்தேன் - அந்த பாட்டுக்கு பரதம் ஆடியிருக்கேன் :)\n//தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்க்கென\nஇரண்டு பொருள் வருது பார்த்தீங்களா அக்கா. ரெண்டுமே பொருத்தம். 'தவிக்கும் அடியர்க்கென தந்தை தாயை விட்டு தனியனாக நின்றான்' - முருகன் 'தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்' - குமரன்\n//இரண்டு பொருள் வருது பார்த்தீங்களா அக்கா. ரெண்டுமே பொருத்தம். 'தவிக்கும் அடியர்க்கென தந்தை தாயை விட்டு தனியனாக நின்றான்' - முருகன் 'தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்' - குமரன் 'தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்' - குமரன்\nஉங்களுக்குதான் இதெல்லாம் தெரியுது. பின்னே... தமிழ்க் கடவுள் பேரையில்ல வச்சிருக்கீங்க\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-22T14:16:00Z", "digest": "sha1:IRGCSNOOFHVOMM6BK7O2VQ4QQ6EIXVYZ", "length": 31184, "nlines": 456, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: December 2014", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nமகிழ்ச்சி பலதந்து மங்கிடா நட்பை\nநெகிழவேச் சேர்த்து நிறைந்திட்ட ஆண்டே\nமகிழ்ந்தே பலநன்றி மாலையாய்ச் சூட்டி\nஇணைந்திட்ட நட்பின் இதயமெலாம் புத்தாண்டே\nஇணைந்தே பயணிக்க இன்னருள் தாராய்\nஇணையிலா அன்பு இனிதாய் நிலைபெற\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:35 PM 43 comments:\nமழையாகும் அன்பில் விதையாகும் சொற்கள் - ஒரு கோப்பை மனிதம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:04 PM 39 comments:\nலேபிள்கள்: ஒரு கோப்பை மனிதம், படித்த பிடித்த நூல்கள்\nசகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்\n\"ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல்நோக்கி வர நீண்ட நேரங்களானது\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:43 PM 19 comments:\nலேபிள்கள்: சகோ கில்லர்ஜி விமர்சனம், துளிர் விடும் விதைகள், விமர்சனம்\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூல்\nசோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலினைப் பற்றி விமர்சனம் எழுதியுள்ளார்கள்.\n\"துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன.\"\nஇடுகையிட்ட��ு தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:27 PM 4 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், முனைவர் ஜம்பிலிங்கம் விமர்சனம், விமர்சனம்\nநிலா ஒரு அழகிய மலர்\nபொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடம் சென்றேன். விலைப்பட்டியல் போட்ட பெண்மணி அணிந்திருந்த அடையாள அட்டையில் 'Nila' என்று பெயர் இருந்தது. எனக்கு ஒரே ஆர்வம், எந்த மொழி, என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ள. அவரிடம் கேட்டேன், \"நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் ஒன்று கேட்கவா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:06 PM 23 comments:\nலேபிள்கள்: அனுபவம், ஒரு சொல் பல மொழி, கற்றல்\nதலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்\nகதம்பத்தமிழ் என்ற வலைப்பூ துவங்கியிருக்கும் நண்பர் ராம் கணேஷ் அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலைப் படித்துப் புதுமையாய்த் தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இணைப்பை இங்கேப் பகிர்கிறேன்.\nபுதியதாய் தளம் துவங்கியிருக்கும் அவரை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் நட்புகளே\nகூந்தலில் பூ இருந்தாலும் அழகு, இல்லாவிட்டாலும் தலையே அழகு என்று சொல்கிறார் சகோ ராம் கணேஷ். படிக்க இணைப்பைப் பாருங்கள்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:42 AM 24 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், விமர்சனம்\nதுளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்\nதோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன்,\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:37 PM 14 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், தென்றல் சசிகலா விமர்சனம்\nகதம்பச் சரடெனக் கட்டும் உலகை\nஎன் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்\nஉலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:50 PM 18 comments:\nபாவம் காந்தி தாத்தா, கனவில் வருகிறேன் என்று முத்துநிலவன் அண்ணா மூலமாகச் சொல்லி அனுப்பினார். அவரை அப்புறம் வாருங்கள் என்று வேண்டி அனுப்பிவிட்டேன். அவரும் பொறுமையாக காத்திருந்து நேற்று என் கனவில் வந்தார். அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே...\n1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்\nஎன் பெற்றோருக்கே மகளாய், அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:31 PM 28 comments:\nலேபிள்கள்: கனவில் வந்த காந்தி, தொடர் பதிவு\nநவம்பர் 27 அன்று என்று என் கணவரின் நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு. நண்பர் மனைவியின் தாயார் மட்டும் வந்திருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து விழா சிறப்பாக நடந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலவை சாதம், இனிப்பு என்று பிரித்துக்கொண்டு செய்தோம். அதற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக புதன் மாலை ஐந்தரை மணியளவில் காரை வெளியே எடுத்தேன்.\nவீட்டில் இருந்து பின்னோக்கிச் சென்றதால் தெருவைப் பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்ற நான் அதிர்ந்தேன். ப்ரேக்கிட்டு, \"அந்த வீட்டில் தெரிவது நெருப்பா\" என்று கணவரிடம் கேட்டேன். அவர் பார்த்து ஆம், என்றவுடன் பதறி 911 என்ற எண்ணுக்கு அழைத்தேன்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 5:24 PM 49 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nமழையாகும் அன்பில் விதையாகும் சொற்கள் - ஒரு கோப்பை ...\nசகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்...\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூ...\nநிலா ஒரு அழகிய மலர்\nதலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்\nதுளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்க���ண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-22T14:09:25Z", "digest": "sha1:UGEGIP6XF4URTOZL4QKIBMPEE35UMJAR", "length": 17169, "nlines": 99, "source_domain": "www.unitedtj.com", "title": "கட்டுரை – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nபர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். – ஆயிஷா(ரலி) அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா மேலும் “ஒவ்வொரு வியாழன் […]\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்\nநாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும். இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம். இந்த இரவுத் தொழுகையை தூங்குவதற்கு முன்னும் (முன்) இரவிலும் தொழலாம். அல்லது கடைசி இரவிலும் […]\nஇரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படு��்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். நபியவர்கள் குறிப்பிட்ட பல நேரங்களில் முக்கியமான நேரம் தான் இரவின் கடைசி […]\nதினக்குரல்- பத்திரிகை தர்மத்தை பேணுமா \nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் UTJ தஃவா குழுத் தலைவர் மீடியாக்கள் பக்கச் சார்பின்றி நீதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும். பத்திரிகைகளைப் பொருத்த வரை பத்திரிகை தர்மம் என்று உள்ளது. அது தனக்கு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுப்புக்குறியதாக இருந்தாலும் சரி பத்திரிகை கொள்கையிலிருந்து சரிந்து விடக் கூடாது. ஆனால் தினக் குரல் பத்திரிகை தன் இனம் என்பதற்காக உண்மையை மறைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக தலைப்பு செய்தியில் பிரசுரித்திருப்பது அருவருக்கத் தக்கதாகும். கடந்த 28-04- 2018 சனிக்கிழமை […]\nTNTJ வின் விபச்சார குற்றச்சாட்டு ஓர் பார்வை..\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ். -UTJ தஃவா குழுத் தலைவர்- சகோதரர் அல்தாபியின் மீது எடுக்கப்பட்ட விபச்சார குற்றச்சாட்டு குர்ஆன் ஹதீஸின் படி சரியானதா அல்லது பிழையானதா என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதுகிறேன். மார்க்க சட்டங்களை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதால் இந்த முடிவு பல கோணங்களில் நேரடியாக குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரணகாக எடுக்கப்பட்ட பிழையான முடிவு என்பதை பின் வரும் செய்திகளை முன் வைத்து விளக்க உள்ளேன். சுட்டிக்காட்டப்படும் செய்திகள் சரியாயின் அதை ஏற்றுக் கொண்டு தங்களது […]\nவேலூர் இப்றாஹீமுக்கு அன்பு கட்டளை…\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை) -UTJ தஃவா குழுத் தலைவர்- தழிழ் நாடு ஏகத்துவ ஜமாத்தை(TNEJ) சார்ந்த சகோதரர் வேலூர் இப்றாஹீம் அவர்களுக்கு சமீப காலமாக பிஜே அவர்களின் சில தவறான செய்திகளை மக்களுக்கு முன்னால் கொண்டு வந்து பிஜேயை இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரும் ஏற்று கொள்ள முடியாத, இஸ்லாம் அனுமதிக்காத சில அருவருப்பான செயல்பாடுகளை நீங்கள் பேசியும், செய்தும் வருகிறீர்கள். அருவருப்பான வார்த்தை பிரயோகங்களையும், தவறான செயல் பாடுகளையும், கட்டாயம் […]\nஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா \nஉலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் ஹதீஸில் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக வந்துள்ளதால் இது குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று சொல்லி அந்த […]\nஉலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. […]\nரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; பயன்படுத்துவதினூடான அதன் ழுமுமையான பயனை பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவதினூடகவே அந்த பாக்கியத்தை அடைந்து கொள்ளலாம். […]\nஇஸ்லாத்தை இழிவு படுத்தும் எண்ணத்தில் அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை உலகம் முழுவதும் பல சூழ்ச்சிகளையும், பல குழப்பங்களையும், செய்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்பவர்ளை மூன்று வகையினராக பிரிக்கலாம். முதல் வகையினர் முற்றிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்கள்இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் முஸ்லிம்களை களங்கப்படுத்த வேண்டும் என்றடிப்படையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் பயங்கரவாதத்தை துாண்டுகிறது என்று பல தொடர் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். இரண்டாவது வகையினர் முஸ்லிம்களாகும். அவர்கள் […]\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_77.html", "date_download": "2018-07-22T14:53:20Z", "digest": "sha1:J2ZFIUROX5N55GLPUU6SUFRHNCQNI2KA", "length": 5575, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 07 June 2017\nகட்டார் இராச்சியத்துடனான இராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொள்வதாக மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் மேற்கொண்டுள்ள முடிவினால், இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகட்டார் விவகாரம் தொடர்பில், சர்வதேச நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றன. அதனால், ஏற்படும் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் என்ன என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட ஆறு மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால், சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n0 Responses to கட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கட்டார் மீதான சர்வதேச கெடுபிடியால் இலங்கைக்கு பாதிப்பில்லை: ரவி கருணாநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/11/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-22T14:36:56Z", "digest": "sha1:6CTNSNM74R7PUHXET3PUZ2T54UHRZ4CK", "length": 23286, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "ஆளுநர் செய்வது அடாவடி…!", "raw_content": "\nதண்ணீருக்கான உரிமையும் அடிப்படை உரிமையே\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»ஆளுநர் செய்வது அடாவடி…\nபிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது இந்தியா வந்துவிட்டு போவது போல தமிழக பொறுப்பு ஆளுநர் என்று கூறப்படும் வித்யாசாகர் ராவ் அவ்வப்போது சென்னைக்கு விஜயம் செய்கிறார். பெரும்பான்மையை இழந்த நிலையில் சிறுபான்மை அரசாக பதவியில் தொங்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையைத்தான் இப்போது சட்டவிரோதமாக ஆளுநர் செய்து வருகிறார்.\nமுதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் மோடி அரசு தமிழகத்திற்கு ஒரு முழு நேர ஆளுநரை நியமிக்க மறுக்கிறது. பகுதி நேர ஆளுநரே போதும் என்ற நினைப்பில் அவ்வப்போது வித்யாசாகர் ராவை சென்னைக்கு அனுப்புகிறது. ஆளுநர் பதவி தேவையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, ஆளுநர் என்கிற ஒரு பதவி இருக்கும் நிலையில் அதற்கு ஒருவரை நியமிப்பதே நியாயமாக இருக்கும்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. அப்போது கூட ஆளுநர் சென்னையில் இருக்கவில்லை. ஓரிரு முறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு போனதுதோடு சரி.\nஆளுநர் வித்யாசாகர் ராவ் அடித்து பிடித்துக் கொண்டு சென்னைக்கு பறந்து வந்தது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தபோதுதான். இரு அணிகள் இணைவதில் இழுபறி நிலவிய போது ஆளுநர் சென்னை பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. தம்மை முதல்வராக நியமிக்க கோரியபோது, ஆளுநர் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்து அப்படியே தில்லிக்கு சென்று பிறகு மும்பைக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இன்னும் கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருந்தால் வெளிநாட்டிற்கே தப்பியிருப்பார். ஆனால் எடப்பாடியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பதவியேற்பு விழாவில் கையைப்பிடித்து சேர்த்து வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சியை தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது. அப்போது ஆளுநர் முகத்தில் படர்ந்த வெளிச்சத்தில் ஆர்எஸ்எஸ் ஜொலிப்பு.\nதற்போதுள்ள எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.\nஅதிமுகவின் ஒரு பிரிவு அதாவது தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையிலேயே சட்டமன்றத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இதை வலியுறுத்தினர். தினகரன் அணியினரும் ஆளுநரை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹருல்லா ஆகிய தலைவர்களும் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரினர். ஆனால் இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் தலையிட முடியாது என்று அடம்பிடித்து வருகிறார். உள்கட்சி விவகாரம் என்ற பெயரில் குதிரை பேரத்திற்கு கூ�� அல்ல. கழுதை பேரத்திற்குத்தான் ஆளுநர் வழி வகுக்கிறார். பாண்டிச்சேரியில் வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தாவிக்குதித்து எடப்பாடி பக்கம் வந்துவிட்டார்.\nஇப்படி இன்னும் பலர் தாவிக்குதித்து வரவேண்டும் என்பதுதான் ஆளுநரின் விருப்பம்.\nபாண்டிச்சேரி பாதுகாப்பாக இல்லையென்பதால் குடகுமலைக்கு கூடாரத்தை மாற்றிவிட்டது தினகரன் தரப்பு. அடுத்து இமயமலை பக்கம் போகும் திட்டமும் இருக்கக்கூடும். இதை விமர்சிக்க எடப்பாடிக்கும் துணிச்சல் இல்லை. ஏனெனில் சசிகலா தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூவத்தூர் அடைப்பினால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றவர்தான் அவர்.\nதமிழகத்தில் குட்கா வியாபாரம் செய்ய லஞ்சம் வாங்கியதை கண்டிக்கும் வகையில் குட்காவை கொண்டு வந்த திமுகவினரை தற்காலிக பதவிநீக்கம் செய்தால் எடப்பாடிக்கு மறைமுகமாக பெரும்பான்மை கிடைத்துவிடும் என ஒரு திட்டம் தீட்டப்பட்டது. நீதிமன்றம் அதற்கு ஆப்பு வைத்துவிட்டது. தினகரன் அணியினர் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டதாகச் சொல்லி மொத்தமாக காலி செய்ய முயன்றார்கள், அதுவும் நடக்கவில்லை.\nகொறடாவின் ஆணை அவையில் மட்டும்தான் செல்லும் என அறியாத அறிவாளிகளிடம் யோசனை கேட்டால் இப்படித்தான் நடக்கும். அடுத்து எடப்பாடி அரசை ஆதரிக்காத பொதுமக்கள் உட்பட எல்லோரையும் இடைநீக்கம் செய்ய வழி இருக்கிறதா என்று யோசிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் குடியரசு தலைவரிடம் சென்று முறையிட்டனர். ஆளுநர்களின் குருவாக விளங்குகிற அவரும் ஆவன செய்வதாக கூறினாரே அன்றி ஆளுநருக்கு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. உள்துறை அமைச்சரிடம் முறையிட்டும் பயனில்லை. உள்ளூர் பாஜக மைக்செட்டுகள் ஆளுநரின் தாமதத்தை நியாயப்படுத்தி காது கிழியும் அளவுக்கு கத்தி வருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் டிவி வெடித்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு கூச்சல் போடுகின்றன.\nதமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது தங்களது அடிமைக்கூட்டத்தின் ஆட்சி தான் என்பதே பாஜகவின் நினைப்பு. அதனால் தான் சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக கடைந்தெடுத்த மதவெறியரும், சகிப்புத்தன்மை சற்றும் அற்றவருமான எச்.ராஜா என்பவரை நியமிக்க முயற்சி நடக்கிறது. அப்படி நடந்தால் சாரண, சாரணியர் இயக்கம் என்பது ஆர்எஸ்எஸ் ஷாகாவாக மாற்றப்பட்டுவிடும்.\nபிரதமராக உள்ள மோடியின் அருளாசியின்றி ஆளுநர் இப்படிச் செயல்பட வாய்ப்பில்லை. பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததுபோல அதிமுகவை அணைத்து அழித்து அதன்மூலம் தமிழகத்தில் தாமரையை முளைக்க வைத்துவிடலாம் என்று சதித்திட்டம் தீட்டுகிறது பாஜக. அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர் இந்த வேலைகளுக்கு துணை நிற்பது நியாயம் அல்ல.\nதமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அறப்போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாக்டோ – ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வஞ்சிக்கப்பட்ட ஆத்திரத்துடன் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nநெடுவாசல், கதிராமங்கலம் என விவசாயத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை குறித்து அதிமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. பொதுக்குழு கூடுகிறது என்று குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடிமைகள் கூடி என்ன ஆகப் போகிறது\nவெளியிலிருந்து அதிமுகவை குருபெயர்ச்சி இயக்குவதால், அந்தக் கட்சியில் சனிப்பெயர்ச்சி பலன்களே நடந்து கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசு நீடிப்பதும் அதற்கு ஆளுநரே அருளாசி வழங்குவதும் சட்ட விரோதமானது.\nPrevious Articleதமிழகத்தில் நவோதயா பள்ளிகள்;மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nNext Article கலங்கிய நிலையில் குடிநீர்: பொதுமக்கள் ஆட்சியரிடம் முறையீடு\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு��\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nதண்ணீருக்கான உரிமையும் அடிப்படை உரிமையே\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30721", "date_download": "2018-07-22T14:33:00Z", "digest": "sha1:44FZ2VYTWKK2FD3ZQGBTCNZ55TNNPG6Q", "length": 7510, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்", "raw_content": "\n« கருநிலம் – 2 [நமீபியப் பயணம்]\nபுதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்\nபுதுக்கோட்டை காந்தி பேரவை நிகழ்த்தும் காந்திய விழாவில் கருத்தரங்க உரை ஆற்றவிருக்கிறேன்.\nநேரம் : மாலை ஆறுமணி\nஇடம் : நகர்மன்றக் கட்டிட அரங்கு,வடக்குராஜவீதி\nகாந்தி விருது வழங்குபவர்: ம.திருமலை அவர்கள் [துணைவேந்தர் , தஞ்சை தமிழ்ப் பல்கலை]\nவிருது பெறுபவர் : சுப்ரபாலன்,சென்னை\nகருத்தரங்கு தலைமை: தஞ்சை ராமமூர்த்தி\nகோவை , வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 60\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nகருநிலம் - 7 [நமீபியப் பயணம்]\nகுகைகளின் வழியே - 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் ��ுன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/06/blog-post_02.html", "date_download": "2018-07-22T14:43:04Z", "digest": "sha1:WZYTKUKWKOB3IJB4FB7DWRPC3X4DQHT5", "length": 9836, "nlines": 177, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: சந்தை - புது வரவு :", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nசந்தை - புது வரவு :\nநோக்கியா நிறுவனம் புது தயாரிப்பு ஒன்றை நேற்று மாலை அறிமுகம் செய்துள்ளது.\nநிச்சயம் அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும் என்று இதன் நிறுவன மேலாளர் கூறியுள்ளார்.\nஇதற்க்கு உரிய முழு விளம்பர ஒப்பந்தத்தை சன் மற்றும் ஸ்டார் விஜய் பெறுவதற்கு போட்டா போட்டி போடுகின்றது....\nஇந்த மொபைல் போனின் விளம்பர மாடலாக தமிழகத்தின் முன்னணி நடிகரான சூர்யா, விஜய், அஜித், கார்த்திக், ஜீவா, மற்றும் நடிகைகளில் திரிசா, நமிதா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்......நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் உடல்நிலையை காட்டி தவிர்த்து விட்டதாக வட்டார செய்திகள் கூறுகின்றன.....\n* மற்ற போன்களை போல் இல்லாமல் இதில் இருந்து எண்ணிலடங்கா\n* போனை வாங்கும் போது பணம் கட்டினாலே போதுமானது.\n* எந்த நேரம் பேசினாலும் இலவசம்.\n* இதில் இருந்து எடுக்கும் படங்கள் அனைத்தும் 120 எம்பி பிக்செல் தரம்\nகொண்டது. அப்படியே உங்கள் முகம் காட்டும் தன்மை கொண்டது.\n* தற்போது பீட்டா சோதனையில் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வந்துள்ளது....\n* மேலும் விபரத்திற்கு www.nokea.in காணலாம்.\n* விடுக்கும் அழைப்புகளுக்கு பணம் கட்ட வேண்டிய அவசியமே இல்லை.\nஅதனுடைய மாடல் கீழே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது...\nதயவு செய்து இதை யாரும் காப்பி செய்யவேண்டாம் என்று எச்சரிக்கிறோம்....\nஇது நோக்கியாவுடன் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது......\nஇப்படிக்கு சிவா at 9:18:00 AM\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்\nஒரு தடவை பண்ணது போதாதா\nஇன்னும் ஒரு வாட்டி, ப்ளீஸ்\nஉனக்கு இருக்கு அவளுக்கு இல்லை......\nஆபத்தான ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர்......எச்சரிக்...\nசந்தை - புது வரவு :\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2007/02/blog-post_03.html", "date_download": "2018-07-22T14:33:33Z", "digest": "sha1:J4U3I43WD63LGVQ6XM7FWNBFVQ2FI4ND", "length": 32666, "nlines": 562, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: 025: முருகா முருகா முருகா வா!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது\n027: சிங்கார வேலனே தேவா - ஒரு பின்னணி\n026: மனம் இரங்காதோ ஐயா\n025: முருகா முருகா முருகா வா\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை ம���லாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n025: முருகா முருகா முருகா வா\nஅமரர். பாலமுரளி கிருஷ்ணா, தாமே எழுதி + பாடிய, முருகன் பாடல்\nமுருகா முருகா முருகா வா\nமோகன குஞ்சரி பதியே வா\nமுருகா முருகா முருகா வா\nமறைகளின் மூலப் பொருளினை ஓதி\nபரசிவன் குருவான ஞானவரா - பேர்\nஅருள் நிறை விழியிலே அன்பு கொண்டிட வா\nமுருகா முருகா முருகா வா\nகுன்று தோறாடும் குகனே வாராய்\nகுறை அகற்றிடும் சிவகுமரனே வாராய்\nவென்றிட வல்வினை வேருடனே என் முன்\nமுருகா முருகா முருகா வா\nபெரும் இசை வித்தகர் திரு.பாலமுரளிகிருஷ்ணாவே இயற்றிப் பாடிய பாடல் இது.\nபாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்\nமறைகளின் மூலப்பொருள் - ஓம்காரம்\nஞானவரா - ஞானத்தில் சிறந்தவன்\nLabels: *முருகா முருகா முருகா வா, classical, குமரன், பாலமுரளி கிருஷ்ணா\nசிவ பாலன் ஆத்திக பத��வுகளை தேடி தேடி படித்துப் பாராட்டுவது வியப்பளிக்கிறது.\nமுருகன் ஒரு சிவபாலன் என்பதால் படிக்கிறாரோ \nவருகைக்கு நன்றி சிவபாலன் & கோவி.கண்ணன் அண்ணா.\nஅவர் மற்ற பாடல்களையும் தாருங்களேன்;\nசந்தானம் முருகன் மீது இயற்றிப் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அடியேன் இட முனைகிறேன்\nகுந்தளவராளி = குந்தளம் என்றால் என்னவோ\n// அவர் மற்ற பாடல்களையும் தாருங்களேன்;\nசந்தானம் முருகன் மீது இயற்றிப் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அடியேன் இட முனைகிறேன்\n// குந்தளவராளி = குந்தளம் என்றால் என்னவோ\nகுந்தளம் என்றால் கூந்தல் என்று பொருளும் உண்டு. மஞ்சு நிகர் குந்தளம் என்று அண்ணாமலைக் கவிராயர் எழுதியிருக்கிறாரே.\nமுருகா முருகா முருகா வாயெனச் சொல்லும் வாயும் தொழுதிடும் கையும் உழுதிடும் நெஞ்சமும் கொண்டார்க்குத் தஞ்சம் எனத் தந்தண் கஞ்சம் தரும் கதிர்வேலன் பாவைப் படிப்பதில் கேட்பதில் மெத்த மகிழ்ந்தேன் குமரன். சொல்லச் சொல்ல இனிக்குதடா என்றார். நினைக்க நினைக்க உருக்குதடா என்றார். படிக்கப் படிக்கப் பெருகுதன்பென்பேன் நான்.\nஇரவிசங்கர். பாலமுரளிகிருஷ்ணா வாக்யேயக்காரர் என்பது இந்தப் பாடலைக் கேட்கும் போது தான் தெரியும். ஆனால் பல்துறை வித்தகரான அவர் வாக்யேயக்காரராகவும் இருப்பது வியப்பில்லையே\nமுருகா என்று தேடிய போது கிடைத்தப் பாடல் இது இரவிசங்கர். அவர் இயற்றிய மற்ற பாடல்கள் எனக்குத் தெரியாது.\nகுந்தளம் என்பதற்கு இராகவன் சொன்ன கூந்தல் என்பது முதற்பொருள். இன்னொரு பொருள் - சளுக்கர்களின் நாட்டிற்கும் குந்தள நாடு என்று பெயர். வராளி என்றால் என்ன என்று கேட்காதீர்கள். தெரியாது. வராளி என்று தேடியதில் அப்படி முடியும் இராகங்கள் பல இருப்பது தெரிந்தது. அவ்வளவு தான். :-)\nகர்நாடக இசைப்பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றுபவரை வாக்யேயக்காரர் என்று சொல்லுவார்கள்.\nபெருகிய அன்பால் பெருகிய சொல்மாலையைக் கண்டேன். மகிழ்ந்தேன்.\nநன்றி ரூப் & வெற்றி.\nசௌந்தரராஜன் பாடிய பக்திப் பாடல்; மிகப் பழையது;\" முருகா என்றதும் உருகாதா மனம்\nஇப்பாடல் இப்போதே கேட்டேன். வித்துவான் பாலமுரளியின் குரலில் தனி நளினம் மிளிரும்.\nயோகன் ஐயா. நீங்கள் சொல்லும் டி.எம்.எஸ். பாடல் மிகப் பிரபலமான பாடல் ஆயிற்றே. பல முறை கேட்டிருக்கிறேன். பாடியிருக்கிறேன்.\nவேருடனே ---> வேலுடனே (with spear)\n* காவடிச�� சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-22T14:43:26Z", "digest": "sha1:HAZDSM4QV6E3RCTEC2ECRH7JHPCJL56V", "length": 12407, "nlines": 188, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தங்கங்களே...", "raw_content": "\nதங்கம் குறித்த சட்டத்தை கேலி செய்ய வேண்டாம், என்று இன்பாக்சில் ஆலோசனைகள் வருகின்றன. உங்களிடம் வருமானத்துக்கு அதிகமான தங்கம் இருக்கிறதா இல்லை என்றால் பிறகென்ன கவலை என்று கேள்விகள் வருகின்றன.\nஎன்னிடம் கவலைப்பட வேண்டிய அளவுக்கு ஏதும் கிடையாது. (வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதை மீட்க அரசு ஏதாவது உதவி செய்யுமானால் மகிழ்வேன்.) புழக்கத்திலிருக்க வேண்டிய பணத்தை தங்கமாக முதலீடு செய்வது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிற தத்துவங்கள் எனக்கும் தெரியும். வாயைக் கட்டி சேமித்து வாங்கும் தங்கத்தை ஒரு ஃபால்பேக் ஆப்ஷனாகவே மக்கள் கருதுகிறார்கள் என்கிற நடப்பும் தெரியும்.\nஅவ்வளவு ஏன், என் மனைவிக்கு மாமானார் கொடுத்த 10 பவுன் தங்கத்தை விற்றுத்தான் சென்னையில் மனை வாங்கினேன். அந்த மனையை விற்றுத்தான் இப்போதைய தொழிலுக்கு முதல் லேசர் பிரின்டர் வாங்கினேன்.\nஇங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசு தங்கத்துக்கு அளவு குறிக்காமலே நடவடிக்கை எடுக்க முடியும். அது தங்கமா வெள்ளியா பிளாட்டினமா என்பதல்ல, காட்டப்பட்ட வருமானத்துக்கு மேற்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர, கல்யாணமான பெண்ணுக்கு இவ்வளவு, கல்யாணமாகாத பெண்ணுக்கு இவ்வளவு என்றெல்லாம் சொல்வது அபத்தம். கல்யாணமாகி பிரிந்து வாழ்பவர்கள் இத்தனை கிராம் வைத்துக் கொள்ளலாம் என்று தனியாக விதிப்பார்களா தெரியவில்லை \nஅது என்ன தங்கத்துக்கு மட்டுமே வரம்பு கறுப்புப் பணத்தில் வாங்கப்பட்ட மற்ற சொத்துகளுக்கு வரம்பு கிடையாதா கறுப்புப் பணத்தில் வாங்கப்பட்ட மற்ற சொத்துகளுக்கு வரம்பு கிடையாதா எத்தனையோ பேர் பங்களாக்களை / அபார்ட்மென்ட்களை வாங்கிக் குவித்திருக்கிறார்களே, அதற்கு உச்சவரம்பு வராதா எத்தனையோ பேர் பங்களாக்களை / அபார்ட்மென்ட்களை வாங்கிக் குவித்திருக்கிறார்களே, அதற்கு உச்சவரம்பு வராதா அது ஏன் பாரம்பரியத் தங்கத்துக்கு விதிவிலக்கு அது ஏன் பாரம்பரியத் தங்கத்துக்கு விதிவிலக்கு பாரம்பரியத் தங்கத்தை அழித்து புதிய நகை செய்திருந்தால் என்ன செய்வார்கள் பாரம்பரியத் தங்கத்தை அழித்து புதிய நகை செய்திருந்தால் என்ன செய்வார்கள் பாரம்பரிய நகைகள் யாரிடம் இருக்கும் என்பது தெரியும்தானே பாரம்பரிய நகைகள் யாரிடம் இருக்கும் என்பது தெரியும்தானே பாரம்பரியமாக நகை வைத்திருக்க வாய்ப்பில்லாத ஒருவர் கைக்கு வேறொருவரின் பாரம்பரிய நகை வந்து சேர்ந்து விட்டால் என்ன செய்வார்கள்\nஇப்படி கேள்விகளை எழுப்பிப் பார்த்தால், இது தங்கம் பற்றியது மட்டுமே அல்ல, அதற்கும் மேலே ஏதோ இருக்கிறது என்பது புரிய வேண்டும். குறிப்பிட்ட சிலர் விதி விலக்குப் பெற முடியும் என்பதும் புரிய வேண்டும். அதே சமயத்தில், இது கணக்கில் காட்டாத வருமானம் என்ற விஷயத்தை உள்ளடக்கியது என்பது புரிய வேண்டும். இதில் புதிதாக ஏதும் இல்லை, ஏற்கெனவே இருப்பதன் திருத்தம்தான் என்றால், இன்று இந்த அறிவிப்பு ஏன் என்பதுதான் கவனம் பெற வேண்டியது.\n���டிஎம்கள் நிலைமையில் 15 நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏடிஎம்களின் ரீகாலிப்ரேஷன் குறித்து 15 நாட்களுக்கு முன் என்ன எழுதினோமோ அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. வங்கிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஓய்வூதியம் பெற வேண்டிய முதியவர்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் நின்று பணமில்லாமல் திரும்பியிருக்கிறார்கள். மாத முதல்வாரத்தில் எல்லாருக்கும் பணத்தேவை இருக்கிறது. அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.\nஅந்தப் பிரச்சினைகளிலிருந்தெல்லாம் ஒரே அடியில் திசை திருப்பிவிட்டது தங்க விவகாரம்.\nபெரியவர்களாகச் சேர்ந்து நடத்தும் நாடகம் அல்லவா\nஒரு புதிய தாள் மீண்டும் எழுத -\nபுத்தாண்டு 2017 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்ப...\nமுஹம்மது அசத் (Leopold Weiss)யூதராக பிறந்து இஸ்லாத...\nவாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்ப...\nஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....\nவாழ்த்துக்களால் மனங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதே மன...\nசூழலை புரிந்து வாழ்வோம் ...\nவாசிப்பு - ஒரு கலை \nதமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்\nஆறுதலாய் ஆயிஷா ரஃபீக் எழுதிய அருமை வரிகள்.\nவாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்ப...\n*நமது முதல்வரின் உண்மையான முகம்.*\nபிறகும் தொடரும் தீவின் மழை\nபெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...\nவரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=49&sid=05e64dd582a7e1dee5849780b30d7671", "date_download": "2018-07-22T14:46:12Z", "digest": "sha1:HMSNE4I3GTVRPWIHNEFEBQJ4PSYUWU5V", "length": 32213, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "தாய்மை (Maternity) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, பட��த்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவெயில் கால அம்மை நோய்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான ஏற்ற வயது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by தனா\nபண்டைய காலத்தில் கருவை ஆணா பெண்ணா\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 4th, 2014, 12:35 pm\nநிறைவான இடுகை by சேது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்��றதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள��� மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-22T14:19:25Z", "digest": "sha1:HAH7GJ2IL2NC3BOUDWV7ZB7GHULZJ2VZ", "length": 25212, "nlines": 402, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: December 2015", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:03 AM 37 comments:\nலேபிள்கள்: பெண்களை இழிவு செய்யும் பாடல் எதிர்ப்பு, பெண்ணியம், பெண்மையை மதிக்கிறேன்\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nவெள்ளையராட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் மக்கள் வீறுகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வீறுகொண்ட பாடல்களை பாடினர் பல கவிஞர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள். பாடல்களின் வலிமையை உணர்ந்தவர்கள் அவர்கள் எழுச்சிப் பாடல்களைக் கேட்ட மக்களும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட்டனர். சுதந்திரம் பெற்றோம், காலப்போக்கில் அதன் மகத்துவத்தை மறந்தும்போனோம். கொடிபிடித்துச் சென்று அடிவாங்கிய குமரனுக்கு அல்லவா அந்த வலி தெரியும் எழுச்சிப் பாடல்களைக் கேட்ட மக்களும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட்டனர். சுதந்திரம் பெற்றோம், காலப்போக்கில் அதன் மகத்துவத்தை மறந்தும்போனோம். கொடிபிடித்துச் சென்று அடிவாங்கிய குமரனுக்கு அல்லவா அந்த வலி தெரியும் இன்னும் அவருடன் சென்றவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் மறைந்த பின்னர், சுத���்திரம் என்ன, அதன் பெருமை என்ன, சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டன என்று எல்லாம் தெரியாமல் ஒரு சமூகம் வளர்ந்துகொண்டிருக்கிறது.\nகண்ணியம் இன்றி பேசவும், எழுதவும் மற்றவரைக் குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்துவதைச் சுதந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன சில இழிபதர்கள்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 6:34 PM 22 comments:\nலேபிள்கள்: சமூகம், சிம்பு அனிருத் எதிர்ப்பு, பெண்களை இழிவு செய்யும் பாடல் எதிர்ப்பு\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:50 AM 39 comments:\nலேபிள்கள்: தினமணி கவிதைமணி, யாசகம் கவிதை\nமழை பெய்தால் ஓடும் நீரில் கப்பல் விட்டுவிளையாடுவோம். நீரில் கப்பல்...இல்ல இல்ல மன்னிச்சுக்கோங்க...விமானம் விடலாம் என்பது சத்தியமா எனக்குத் தெரியாது\nநீர் நிலைகளை அழித்து வீடுகளும் தொழிற்பேட்டைகளும் கட்டப்பட்டது என்று பார்த்தால் ..சர்வ தேச விமான நிலையமே கட்டப்பட்டிருக்கு முதலில் என் நண்பன் படங்களைப் பகிர்ந்து சொன்னபோது ... அதிர்ச்சியும் அல்லாத கோபமும் அல்லாத ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:50 PM 18 comments:\nலேபிள்கள்: chennai airport in adyar, சமூகம், சென்னை மழைவெள்ளம், வடிநிலத்தில் விமானநிலையம்\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அதிலும் அண்ணனுக்கு வலிமை அதிகம். இப்பொழுது பெய்யும் மழைக்கும் எல் நினோ காரணமாய் இருக்கலாம்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:12 AM 38 comments:\nலேபிள்கள்: el nino 2015, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சென்னை வெள்ளத்திற்கு எல்நினோ காரணமா\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்...\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2016/12/08-Thiruppavai-.html", "date_download": "2018-07-22T14:48:06Z", "digest": "sha1:2RNBFCCCPVDAMIF237665U44HJS3ENKM", "length": 19134, "nlines": 300, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிப் பூக்கள் 08", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, டிசம்பர் 23, 2016\nஞாலம் கருதினும் கைகூடும் காலம்\nஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nகீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு\nமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\nபாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு\nமாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்\nஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்\nஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் - திருக்கோளூர்\nஅத்தனாகி அன்னையாகி ஆளும்எம் பிரானுமாய���\nஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை யாட்கொள்வான்\nமுத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்\nஎத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே..(866)\nஅக்னி ஸ்வரூபம் என்ற அருணாசலம்\nஇறைவன் - அருள்திரு அண்ணாமலையார்\nஅம்பிகை - அருள்தரு உண்ணாமுலையாள்\nதீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்\nதலவிருட்சம் - மகிழ மரம்\nமாமலையே சிவ வடிவமாகப் போற்றப்படுவது..\nஈசன் எம்பெருமான் - ஸ்ரீ ஹரி பரந்தாமனுக்கும் நான்முகனுக்கும்\nநடுவில் அடிமுடி அறியவொண்ணா அக்னிப் பிழம்பாகத் தோன்றி\nஅவர்தம் அகந்தையை அகற்றி மாமலையாய்க் குளிர்ந்து நின்றனன்..\nநினைக்க முக்தியளிக்கும் திருத்தலம் எனப் புகழப்படுவது..\nயோகியரும் ஞானியரும் தம்முள் எண்ணித் துதித்திருப்பது..\nஎண்ணற்ற ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது..\nஅவர் பொருட்டு கம்பத்தடியில் காட்சியளித்ததும் இங்கேதான்..\nமாணிக்கவாசகர் மற்றும் பல புண்ணியர்\nதிரு பாஸ்கர் ஜயராமன் அவர்களுக்கு நன்றி..\nபூவார்மலர்கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்\nமூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்\nதூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்\nஆமாம்பிணை வந்துஅணையும் சாரல் அண்ணா மலையாரே\nஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க\nசோதியே துளங்கு எண்தோள் சுடர்மழுப் படையினானே\nஆதியே அமரர் கோவே அணிஅணா மலையுளானே\nநீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே\nஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த\nமுந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்\nமூவரும் அறிகிலாய் யாவர் மற்றறிவார்\nபந்தணை விடலியும் நீயும் நின்னடியார்\nபழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nசெந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்\nதிருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி\nஅந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்\nசொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்\nபுல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்\nஅல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்\nசெல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. (28)\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, டிசம்பர் 23, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 23 டிசம்பர், 2016 04:09\nமார்கழி சிறப்புப் பதிவு - வெகு சிறப்பு. பாராட்டுகளும் நன்றியும்.\nகரந்தை ஜெயக்குமார் 23 டிசம்பர், 2016 04:10\nஒவ்வொரு நாளும் மார்கழிப் பூ மலர்ந்து\nமணம் வீசிக் கொண்டே இருக்கிறது ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 23 டிசம்பர், 2016 05:17\nகோமதி அரசு 23 டிசம்பர், 2016 07:03\nமார்கழி மலர்கள் மிக அருமை.\nபடங்களும், காணொளியும் மிக அருமை.\nபாவை பா கோலாகலமாக இருக்கு,, தொடர்கிறேன்,,\nபரிவை சே.குமார் 23 டிசம்பர், 2016 22:12\nஅருமை... அருமையான பகிர்வு ஐயா....\nஎன்னோட சிறுகதை ஒன்று பிரதிலிபி போட்டியில் இருக்கு படித்து கருத்துச் சொல்லுங்க... நல்லாயிருந்தா மற்றவர்களையும் படிக்கச் சொல்லுங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/01/18-Thiruppavai-.html", "date_download": "2018-07-22T14:47:30Z", "digest": "sha1:4AKDJHFVXI23IL4QZNR4IL6DOWVZOEON", "length": 23090, "nlines": 339, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிப் பூக்கள் 18", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல��வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nதிங்கள், ஜனவரி 02, 2017\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப்பு உடைத்து.. (398)\nஆறிடும் மேடும் மடுவும்போலாம் செல்வம்\nமாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்\nதண்ணீரும் வாரும் தருமமே சார்பாக\nஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை\nஉந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்\nகந்தம் கமழும் குழலி கடை திறவாய்\nவந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்\nபந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்\nசெந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nஸ்ரீ ராஜகோபாலன் - மன்னார்குடி\nதொழுது மலர்க்கொண்டு தூபங் கையேந்தி\nஎழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி\nமந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்\nஇறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்\nதீர்த்தம் - சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம்\nஒருசமயம் நீருக்குள்ளிருந்து அசுரன் ஒருவன் பிறப்பெடுத்தான்..\nஅவனுடைய பெயர் சலந்தரன் என்பதாயிற்று..\nஏனைய அசுரர்களைப் போலவே அவனும் கடுந்தவம் செய்தான்..\nநான்முகப் பிரம்மனிடம் சாகா வரம் கேட்டு நின்றான்..\nஅந்த வரம் கிடைக்காமல் போகவே\nதனது மனைவி அறநெறி தவறும் வேளையில்\nநடக்கவேண்டியது எதுவோ அது நிகழட்டும்\n- என, வரம் கேட்டு வாங்கிக் கொண்டான்..\nதனது மனைவியின் மீது அவ்வளவு நம்பிக்கை..\nஇவனுடைய மனைவி பிருந்தை அறநெறி வழுவாதவள்..\nஎனினும் கணவனின் செயல்களால் கலக்கமுற்றிருந்தாள்\nசலந்தராசுரனை அழிக்கும் வகையறியாத தேவர்கள்\nதேவர்களைத் துரத்திக் கொண்டு வந்த சலந்தரனை\nதேவர்களை வெல்லும் வல்லமை உனக்கு இருக்குமானால்\nநான் பூமியில் வரையும் வட்டத்தைப் பெயர்த்து எடுத்து\nஈசன் வரைந்த வட்டத்தைப்பெயர்த்து எடுத்து\nஆங்கிருந்த பிருந்தை கணவன் என்றெண்ணி\nஆரத் தழுவி அன்புடன் வரவேற்க\nமகாவிஷ்ணு தன் உருவம் காட்டினார்..\nமாற்றானைக் கணவன் என்று எண்ணியதால்\nகிட்டியதால் வைகுந்த பதவியும் எய்தினாள்..\nசலந்தரனை அவன் பெற்றிருந்த வரம் வீழ்த்தியது...\nஈசன் வரைந்த வட்டத்தைப் பெயர்த்துத் தூக்கிய சலந்தரனை\nஅந்த வட்டம் சக்கரமாகி அறுத்து வீழ்த்தியது...\nஎன்று, தருக்கித் திரிந்த சலந்தராசுரன்\nஎதையும் வெல்லாமல் வீழ்ந்து போனான��..\nசலந்தரனை வீழ்த்திய சக்கரத்தைத் தமக்களிக்க வேண்டும்\nஸ்ரீ ஹரிபரந்தாமன் நித்தமும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு\nஸ்ரீ ஹரியின் தவத்திற்கு இரங்கிய ஹரன்\nபூஜையின் போது ஒரு மலர் குறையும்படிக்குச் செய்தார்..\nசற்றும் தயக்கமின்றி தனது விழியினைப் பறித்து\nஅதனால் மனம் மகிழ்ந்த எம்பெருமான்\nஆகிய தல புராணங்களில் பயின்று வருகின்றது..\nஈசன் அருளால் துளசி துளிர்த்தது..\nதிருக்கோயிலின் முன்புறம் சக்கர தீர்த்தமும்\nபின்புறம் சங்கு தீர்த்தமும் அமைந்துள்ளன..\nதிருவிற்குடி வீரட்டானத் திருக்கோயிலில் விளங்கும்\nஉற்சவ மூர்த்தியின் வலத் திருக்கரத்தில்\nதிருவாரூர் - கங்களாஞ்சேரி - நாகூர் வழித்தடத்தில்\nபிரதான சாலையிலிருந்து 2 கி.மீ\nபெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்கையினர் மெய்யார்ந்த\nஅண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு\nவிண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்\nஎண்ணி லாவிய சிந்தையி னார்தமக்கு இடர்கள் வந்தடையாவே..(2/108)\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்\nமாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\nமாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே\nஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபேசும்போது எப்போதிப்போது போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையும் சிலவோ விளையாடி\nஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஸ்ரீ மாகாளி - உஜ்ஜயினி\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு\nசெய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே..(052)\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜனவரி 02, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 02 ஜனவரி, 2017 04:26\nதிண்டுக்கல் தனபாலன் 02 ஜனவரி, 2017 06:45\nவெங்கட் நாகராஜ் 02 ஜனவரி, 2017 20:30\nநமது புராணங்களில் தான் எத்தனை எத்தனை கதைகள்.....\nதொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்....\nபுதிய இடுகை பழ��ய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2007/05/13/sivaji-3/", "date_download": "2018-07-22T14:24:48Z", "digest": "sha1:KXWRVH24EBFJE6HZLSISF4Q2WUL4HZED", "length": 12376, "nlines": 194, "source_domain": "sirippu.wordpress.com", "title": "சிவாஜி.. புத்தம் புதிய படங்கள் ! |", "raw_content": "\nசிவாஜி.. புத்தம் புதிய படங்கள் \n5 comments on “சிவாஜி.. புத்தம் புதிய படங்கள் \nபடம்1: டேய் சிகரட் பிடிச்சா சென்சார் பண்ணீங்க இப்டி கவர்ச்சி காட்டினா என்னடா செய்வீங்க\nபடம்2: யாரு என் வயசச் சொன்னது\nபடம்3: ஷங்கர், உப்புக்கருவாடு பாட்டு ஏற்கனவே வந்துடுச்சே\nபடம்4: ரஜினிசார் க்ளோஸ்-அப்ல பார்த்தாதான் தெரியுது உங்களுக்கு ரெம்ப வயசாயிடுச்சுல்ல\nபடம்5: ஷங்கர், இங்க பாருங்ககண்டாடி மட்டும் கருப்பா இருக்குது மாத்திடலாமா\nசிரில்… 1 & 5 – கமெண்ட்ஸ் சூப்பர்ர்ர்ர் 🙂\nபடங்களை விட அலெக்சின் கர்த்துகள் ச்சூப்பர்\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்த��்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஇட்லி, தோசை சுட இயந்திரம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-facts-about-aircraft-tyres-014028.html", "date_download": "2018-07-22T14:33:32Z", "digest": "sha1:45OYP7KMJJRMC3ELUMODPOE4JVSD7QWL", "length": 17894, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nவிமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்\nவிமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்\nகார் டயர் பஞ்சராவது, டயர் வெடித்து விபத்து ஏற்படுவது குறித்து அடிக்கடி செய்திகளை பார்க்கிறோம். ஆனால், கிட்டத்தட்ட 500 டன் எடையுடன், 250 கிமீ வேகத்தில் வந்து இறங்கும் ஏர்பஸ் ஏ380, போயிங் 777 போன்ற பிரம்மாண்ட பயணிகள் விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பிரச்னை தருவது குறித்த செய்திகள் மிக அரிதானதாகவே உள்ளது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகார்களுக்கான டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதே ரப்பர்தான் விமான டயர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவை உயர்தர கட்டுமானத்தின் மூலமாக மிக அதிக எடையை தாங்கும் வலுவை பெற்றிருக்கின்றன.\nவிமான டயர்களின் வெளிப்புற சுவர் மிகவும் தடிமனாகவும், வலு வாய்ந்ததாகவும் இருக்கிறது. பல அடுக்குகளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மற்றுமொரு விந்தை இருக்கிறது. பொதுவாக டிரக்குகளில் 40 அங்குல விட்டமும், 20 அங்குல அகலமும் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால், போயிங் 737 விமானத்தில் பொருத்தப்படும் டயர்கள் 7.75 அங்குலம் அகலம் கொண்டதாகவும், 27 அங்குலம் விட்டமுடையதாகவும் இருக்கின்றன. இவை 15 அங்குல சக்கரங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது, டிரக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களைவிட அளவு மிக குறைவு.\nஅதேநேரத்தில், விமான டயர்களில் பயன்படுத்தப்படும் நைலான், சிந்தெட்டிக் பாலிமர் மற்றும் ட்ரெட்டுகள் அதிக வலு கொண்டதாகவும், எளிமையான ட்ரெட் வடிவமைப்பையும் பெற்றிருக்கின்றன.\n2018ல் இந்திய வகானத்துறையை புதியதாக ஆக்கிரமிக்கவுள்ள டாப் 5 நிறுவனங்கள் இவைதான்..\nகார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்\nவிமானத்தில் பொருத்தப்படும் ஒவ்வொரு டயரும் 38 டன் எடை தாங்கும் வலிமையை பெற்றிருக்கின்றன. சர்வதேச விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் விதிமுறைகளின்படி, இந்த டயர்கள் மணிக்கு 288 மைல் வேகத்தில் விமானம் இறங்கினாலும் அதனை தாங்கும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.\nவிமான டயர்கள் அதிவேகத்தில் ஏறும்போதும், இறங்கும்போது பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெயில், மழை, பனி என பல்வேறு கால நிலைகளையும் தாங்கும் திறன் பெற்றவை.\nஒவ்வொரு வர்த்தக பயன்பாட்டு விமானத்தில் பொருத்தப்படும் டயர்கள் 500 முறை வரை தரை இறங்கும் வல்லமையை பெற்றிருக்கின்றன. அதன் பிறகு ரீ-ட்ரெட் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதுபோன்று ஒரு விமான டயர் 7 முறை ரீ-ட்ரெட் செய்து பயன்படுத்த முடியும்.\nகாற்றழுத்த வேறுபாட்டால் சில வேளைகளில் விமான டயர்கள் வெடிப்பதுண்டு. ஆனாலும், ஒரு டயர் பஞ்சரானாலும் பிற டயர்களின் வலுவில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிவிடலாம். ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 22 டயர்களும், போயிங் 777 விமானத்தில் 14 டயர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அதிக நிலைத்தன்மையோடு விமானம் தரை இறங்க முடிகிறது.\nவிமான டயர்களில் காற்றழுத்தம் 200 பிஎஸ்ஐ அளவுக்கு வைக்கப்படுகிறது. கார்களைவிட இது 6 மடங்கு அதிகம். மேலும், இந்த காற்றழுத்தத்தைவிட 4 மடங்கு கூடுதல் காற்றழுத்தத்தை தாங்கும் வலிமையுடன் விமான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇதனால், டயர்கள் அதிக வலுவையும், எடை தாங்கும் திறனையும் பெற்றிருக்கின்றன. எஃப்-16 போன்ற போர் விமானங்களில் 320 பிஎஸ்ஐ அளவுக்கு காற்றழுத்தம் வைக்கப்படுகிறது. இதனால், டயர்களின் வலு வெகுவாக அதிகரிக்கிறது.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது\n110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..\nவிமானம் இறங்கும்போது டயர்கள் தரையை தொடும்போது உடனே சுழல்வதில்லை. டயர்கள் சறுக்கியபடி, தேய்த்துக்கொண்டு நகரும். பின்னர்தான் விமானத்தின் வேகத்திற்கு இணையாக சுழல ஆரம்பிக்கும். இதனால்தான் விமானங்கள் தரை இறங்கும்போது புகை மற்றும் தூசுகள் வெளிப்படுகின்றன.\nபொதுவாக விமான டயர்களில் நைட்ரஜன் வாயுதான் நிரப்பப்பட்டிருக்கும். இதற்கு காரணம், சாதாரண காற்றில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும். குளிர்காலங்களில் டயருக்குள் காற்றில் ஈரப்பதம் பனித்திவளைகளாகவும், கட்டியாகவும் மாறி டயருக்குள் காற்றழுத்தத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும். இதனால், டயர் வெடிக்கும் ஆபத்து உண்டு.\nஅதேநேரத்தில், காற்றில் 70 சதவீதம் நைட்ரஜன் இருந்தாலும், தூய நைட்ரஜனில் ஈரப்பதம் என்பதே இல்லை. மேலும், மைனஸ் 173செல்சியஸ் வரை திரவமாக மாறும் பண்பை கொண்டிருப்பதும் இதற்கு காரணம்.\nமேலும், சாதாரண காற்றில் ஆக்சிஜனும் இருப்பதால், பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சூடாகி, டயரில் இருக்கும் ஆக்சிஜன் மூலமாக எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. அதிவேகத்தில் தரை இறங்கும்போது டயர்கள் அதிக சூடாகும். நைட்ரஜனில் ஆக்சிஜன் அறவே இல்லை என்பதும், சாதகமான விஷயம்.\nஜெட் விமானங்களில் விலை உயர்ந்த டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெடித்தால் மீண்டும் பயன்படுத்த முடியாது. எனவே, ஜெட் விமான டயர்களில் ஃப்யூஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டயர் அதிக சூடானால், ஃப்யூஸ் மூலமாக, தானியங்கி முறையில் டயர்களில் காற்றழுத்தம் குறைக்கப்படும். இதனால், டயர் வெடிப்பது தவிர்க்கப்படுகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/humor-blogs/285756-paradesi-newyork-blog/23544744-kannatacanin-katalum-kamamum", "date_download": "2018-07-22T15:13:55Z", "digest": "sha1:UNB3E63JVSRVGSALHLTIQAGOLY75SA3L", "length": 11192, "nlines": 100, "source_domain": "www.blogarama.com", "title": "கண்ணதாசனின் காதலும் காமமும் !!!!", "raw_content": "\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 37\n“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”.\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\n1979ல் வெளிவந்த “முதல் இரவு” என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.\nஇளம் காதலர்கள் இணைந்து போகும் ரயிலில் டூயட் பாடுவது போல் அமைக்கப்பட்ட பாட்டு இது.\nஇரண்டு உப்புத்தாளை தாளம் தப்பாது உரசினால் வரும் ரயில் போகும் சத்தத்தில் ஆரம்பிக்கிறது பாட்டு, பின்னர் ரயில் கூவும் சத்தம் வருகிறது. பின்னர் அதனுடன் கிடார் ரிதம் ஸ்ட்ரம்மிங் இணைந்து அதே ரயில் சத்தம் போல் ஒலிக்க ,ஊஊஊ என்று ரயில் கூவுவது போல் பெண் குரலில் ஹம்மிங் வருகிறது. ஹம்மிங், ஃபேட் ஆகி முடியும் போது “மஞ்சள் நிலாவுக்கு”, என்று ஆண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி ஆரம்பிக்கும்போது காங்கோ ஒரு வித்தியாச ரிதம் பேட்டர்னில் சேருகிறது.அடுத்த வரியில் \"இது முதல் உறவு\" என்று பெண் குரல் சேர்ந்துகொள்ள இருகுரலும் \"இந்தத் திருநாள் தொடரும் தொடரும்” என்று மாறி மாறி பாட பல்லவி முடிகிறது.\nஅதன்பின் வரும் முதல் BGM ல் வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, தபேலா மற்றும் காங்கோ ஆகியவை கலந்து கட்டி ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து பாடலின் அதே மூடை மெயின்டெய்ன் செய்து முடிக்க, சரணம் \"ஆடுவது பூந் தோட்டம்\" என ஆண் குரலில் ஆரம்பிக்கிறது. பல்லவி போலவே சரணத்திலும் ஆண் /பெண் குரலின் ஹம்மிங்கோடு முதல் சரணம் முடிகிறது. இரண்டாவது BGM ல் ஒலிக்கும் புல்லாங்குழல், வயலின் குழுமம், கிடார் ஆகியவை முதல் BGMக்கு முற்றிலும் மாறாக எங்கெங்கோ சென்று அலைந்து திரும்பவும் பழைய சுருதிக்கு வந்து சேர 2--ஆவது சரணம் \"வீணையென நீ மீட்டு\" என பெண்குரலில் ஆரம்பிக்கிறது, முதல் சரணம் போலவே ஆண்பெண் குரல்கள் மாறி மாறி ஒலிக்க ஊ ஊ என்று ஹம்மிங்குடன் ரயில் சத்தம் வர அப்படியே ரயில் தூரத்தில் சென்று மறைகிறது.\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nஇது முதல் உறவு இது முதல் கனவு\nஇந்த திருநாள் தொடரும் தொடரும்\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று\nஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி\nஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்\nஅணைக்கின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்\nவீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு\nமேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி\nகாலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்\nஇனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை\nஇந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இதை எழுதும் போது கோப்பையும் கோலமயிலும் துணையாக இருந்தனவா என்று தெரியாது. ஆனாலும் காதல் சொட்டும் இந்தப் பாடலில் காமத்தை சற்றே குழைத்து உள்ளே அமைத்திருக்கிறார். பல்லவியிலேயே இதுதான் முதல் உறவு என்று சொல்வதோடு இதுதான் முதல் கனவு என்றும் சொல்லி காதலர்களுக்கு காதல்தான் எல்லாம் என்று சொல்லியிருக்கிறார். முதல் சரணத்தில் வழக்கமான வரிகள் என்றாலும் இரண்டாவது சரணத்தில், \"மேனியை வீணையாக்கி பாட்டொன்றை மீட்டு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரிகளில் வேண்டாம் விவகாரமாகப் போய்விடும். ஆனால் இதனை��் படிக்கும் போது கண்ணதாசன் காதல்தாசனா இல்லை காமதாசனா என்று விளங்கவில்லை. காமமின்றி காதல் ஏது ஆனால் காதலின்றி காமம் தீது.\nஇசையினிமைக்கு குரலினிமை சேர்த்தவர்கள், ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் குறிப்பாக எல்லா மலையாளிகளின் பேஸ் குரல்களில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். இந்தப்பாடலில் உற்சாகமாக ஆரம்பித்தாலும் 2-ஆவது சரணத்தில் \"எந்நாளும் உறவினரை பிரிவும் இல்லை\" என்ற வரிகளில் சோகம் ஓடிவிடுகிறது. பி.சுசிலா தனது இனிமையான குரலில் பாடலுக்கு அழகு சேர்க்கிறார். சேட்டைகள் இல்லாத ஆனால் இளமை ததும்பும் குரல்.\nஇளையராஜா அசால்ட்டாக இசை அமைத்திருக்கும் இந்தப் பாடல் அப்படியே ரயில் பயணத்தைக் காதுகளில் ஒலித்து கண்கள் முன் கொண்டு வருகிறது. இந்தப் பாடலை ரயில் பயணம் செய்யும் போது கேட்டுப் பாருங்களேன். என்ன டூயட் பாட துணை வேண்டுமா அய்யய்யோ அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2012/12/blog-post_12.html", "date_download": "2018-07-22T14:12:35Z", "digest": "sha1:MALRYMP3CDIQ4NEM4XGHOENEI4LTQ63R", "length": 6291, "nlines": 92, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 6", "raw_content": "\nஎனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 6\nபெரும்பாலும், கண்டுகொள்ளப்படாத சிறு சிறு உணர்வுகளின் வெளிப்பாட்டை குருங்கவிதைகளாக்கவே நான் முயற்சிப்பேன். அப்படியான எனது குறுங்கவிதைகளின் தொகுப்பில் சிலவற்றை உங்கள் பார்வைக்காக இங்கே பதிவு செய்துள்ளேன். பிடித்திருந்தால் பாராட்டுங்கள், இல்லையேல் திட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். வசதிக்காக, படத்தின் மீது சொடுக்கி (கிளிக் செய்து) பெரிதாக்கிப் படிக்க வேண்டுகிறேன். நன்றி ..\nLabels: கவிதை, குறுங்கவிதை, சிறுகதை\nஅம்மா கவிதை அழகு அனைத்து வரிகளுமே ரசிக்கும் படியாக தொடருங்கள்.\nமிக்க நன்றி சசிகலா மேடம்\n குருவிக்கூடு கவிதையை மிகவும் ரசித்தேன்\nநன்றிகள் சுரேஷ் சார் ..\nஅனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது..\nகவிதையும் அழகு படங்களும் அழகு...\nபடங்கள் யாவும் உங்கள் கெமராவில் சுட்டவையோ \nநன்றிகள் நண்பரே... இல்ல பாஸ் இந்த படங்கள் என்னுடையதல்ல .. கூகுளே ல இருந்து சுட்டது :)\nஅன்பை எடை போட்ட வரிகள் அற்ப்தமாய் மனம் கவர்ந்தது ..\nஅனைத்தும் அருமையான படங்கள் - வரிகள்.. பாராட்டுக்கள்..\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ராஜேஸ்வரி ..\nவாவ் , உங்கள் குறுங்கவிதைகள் , ரசனை\nமிக்க நன்றி தங்கள் கருத்திற்கு :)\nஅத்தனை அழகு அகல்....மிகவும் ரசித்தேன்....படிக்க தூண்டும் வரிகள்...உங்கள் சிந்தனை அருமை நண்பா.. வாழ்த்துகள்..தொடருங்கள் :)\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23\nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150190", "date_download": "2018-07-22T14:59:03Z", "digest": "sha1:SMOHEJYODAOQNGRLOORL6WT4CXC75OVA", "length": 19139, "nlines": 195, "source_domain": "nadunadapu.com", "title": "நியூஸ் ரீடர் டூ நியூஸ் மேக்கர்… யார் இந்த ஸ்ரீரெட்டி? | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nநியூஸ் ரீடர் டூ நியூஸ் மேக்கர்… யார் இந்த ஸ்ரீரெட்டி\nதென் இந்திய சினிமாவில் நடிக்க வந்த போது என்னிடம் தவறான எண்ணத்துடன் முயற்சித்தார்கள் என்று பாலிவுட் கதாநாயகி ராதிகா ஆப்தே பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஅவரைப்போன்று தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பல நடிகைகள் தங்களிடமும் பலர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று அவ்வப்போது பேட்டிகளில் கூறியுள்ளனர்.\nநடிகைகளுக்கு திரைப்படத்தில் வாய்ப்பளிக்க சிலரிடம் இறங்கிப் போகவேண்டிய நிலை இருப்பதாக அவ்வப்போது பேசப்படும்.\nகடந்த ஆண்டு ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் ட்விட்டரில் பல வீடியோக்கள் வெளிவந்து தமிழ் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.\nஅது அ��ங்கி முடிந்ததும் வந்ததுதான் தெலுங்கு ஸ்ரீலீக்ஸ். இதை வெளியிட்டு தெலுங்கு திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இவர்.\nஇவரின் குற்றச்சாட்டு, ‘எனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறிவிட்டு, என்னைப் பலர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர்’ என்பதே.\nபலர் அவரிடம் கொச்சையாக பேசியது, பிரைவேட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் ட்விட்டரில் பதிவிட்டார்.\nஅதில் தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும், சில முக்கியஸ்தர்களின் மகன்களும் கூட இருந்தனர்.\nதெலுங்கு சினிமா வட்டாரமே கதிகலங்க, இவரை நடிகர் சங்கத்தில் இருந்து தூக்கினர். அதை எதிர்த்து இவர் செய்த அரைநிர்வாணப் போராட்டமும் வைரலாகப் பரவியது.\nகடந்த இரண்டு மாதங்களாக இவர் இதுபோன்ற பதிவுகளை தெலுங்கு சினிமா பிரபலன்களைக் குறிப்பிட்டு பதிவிட்ட இவர், தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.\nஆம், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் முருகதாஸையும், நடிகர் ஸ்ரீகாந்த் பெயரையும் சேர்த்து அவர்கள் தன்னிடம் நடந்ததுகொண்ட விதத்தை விளக்கியிருந்தார்.\nஇவர் சொல்வதெல்லாம் உண்மையா அல்லது விளம்பரத்துக்காக இதையெல்லாம் செய்கிறாரா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.\nஇவர் குறிப்பிட்ட நடிகர்களில் நானி, இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.\nஇவர் குறிப்பிடாத பவன் கல்யாண் இவருக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரைக் கண்டித்த தெலுங்கு சினிமா, பின்பு கண்டுகொள்ளவில்லை.\nதமிழ் சினிமா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இனிதான் தெரியவரும். இன்று இவர் நடிகர் ராகவா லாரன்ஸையும் தன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளார். இவரது பின்னணி என்ன\nஸ்ரீ ரெட்டி, சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.\nமுதன் முதலில் இவர் செய்தி வாசிப்பாளராகத்தான் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார். 1987ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி விஜயவாடாவில் பிறந்தவர்.\nதெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார்.\nஅரவிந்த் 2 என்ற படம்தான் அதில் ஓரளவிற்கு தெரிந்தது. இதுவரை இவர் வெளியிட்ட பதிவுகள் அனைத்திலும் ‘நீங்களும் எனக்கு பட வாய்ப்பு தருவதாக சொன்னீர்கள்’ என்றுதான் முடித்துள்ளார்.\nஅதனால், ‘வாய்ப்பு தருகிறேனென்று சொன்னதால் விருப்பப்பட்டு செய்துவிட்டு இப்பொழுது ஏன் அனைத்தையும் வெளியிட வேண்டும்’ என்றும் சிலர் இவரை விமர்சிக்கிறார்கள்.\nதமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக இவர் குற்றம் சாட்டி வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்க செயலாளர் விஷால், ‘யார் மீது வேண்டுமானாலும் இப்பொழுதெல்லாம் எளிதாக அவதூறு பரப்ப முடிகிறது.\nஇதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவை வெறும் அவதூறா அல்லது நட்சத்திரங்களின் உண்மை நிறங்களா, இவற்றை தமிழ் சினிமா உலகம் கண்டிக்குமா அல்லது கண்டுகொள்ளாமல் விடுமா என்பது இனிதான் தெரியவரும்.\nPrevious articleவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nNext articleசந்திரகுமார் இல்லாவிட்டால் கிளிநொச்சி துயிலுமில்லம் பறிபோயிருக்கும்: அரசஅதிபர் மீது அனந்தி சரமாரி குற்றச்சாட்டு\nராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் – சுப்ரமணிய சுவாமி\nகாட்மோர் ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவரா�� ஒருபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/08/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-07-22T14:51:23Z", "digest": "sha1:WNSYJ7M76ZBEC7TQWQN2AKAJWOFLAJQQ", "length": 2570, "nlines": 57, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஆரவ் ஓவியா முத்த காட்சி வெளியிட்ட Bigg Boss கமல் |Bigg Boss Tamil| Vijay TV Tamil | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஆரவ் ஓவியா முத்த காட்சி வெளியிட்ட Bigg Boss கமல் |Bigg Boss Tamil| Vijay TV Tamil\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2016/12/", "date_download": "2018-07-22T14:27:58Z", "digest": "sha1:PJZOASAQSWGVIUYIGEOUWZVPZ6VSWIS3", "length": 23673, "nlines": 398, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: December 2016", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:26 PM 13 comments:\nலேபிள்கள்: அனுபவம், கவிதை 2016, பெயர் குழப்பம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:53 PM 18 comments:\nலேபிள்கள்: ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள், கவிதை 2016, புத்தாண்டு எதிர்பார்ப்பு கவிதை\nபாரதியார் பிறந்த நாள் - வெண்பா\nமகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க\nநெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:51 AM 12 comments:\nலேபிள்கள்: பல விகற்ப இன்னிசை வெண்பா, பாரதியார் பிறந்தநாள் புகழ் கவிதை, வெண்பா\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 4:39 PM 20 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், கயல் கண், சங்க இலக்கியம், மருதம் திணை\nதமிழகம் கண்ட பெண் ஆளுமை\nதமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:11 AM 13 comments:\nலேபிள்கள்: RIP Jeyalalitha, தமிழகம் கண்ட பெண் ஆளுமை, முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதா\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்ட��பிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nபாரதியார் பிறந்த நாள் - வெண்பா\nதமிழகம் கண்ட பெண் ஆளுமை\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2011/", "date_download": "2018-07-22T14:07:02Z", "digest": "sha1:XUJY7KAVRPZ53GBEFOMWZS32JIKH7EXJ", "length": 129795, "nlines": 1534, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: 2011", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nவெறியில்லாமல்------ காமம் குறித்து ....\nகாம இச்சை குறித்து ஏதேனும் எழுத வேண்டும் என்கிற கங்கணம் ரொம்ப நாளாக...\nமிக இயல்பான, யதார்த்தமான உணர்வது என்ற போதிலும், ஏனோ மற்ற உணர்வுகளோடு ஒப்பிடும் யோக்யதை இல்லாதது போலவும், அநாகரிகம் போலவும் ஓர் மாயையை ஏற்படுத்துகிற விபரீதம் காம உணர்வுக்கு அதிகம் உள்ளது...\nமனிதன் பூத்தெழ அத���வே ஆதார ஸ்ருதியான உணர்வு... எல்லா ஜீவராசிகளின் ஆதார ஸ்ருதியும் கூட..\nஒன்றிலிருந்து ஐந்தறிவு வரையிலான ஜீவராசிகளின் புணர்ச்சிகளோ , ஆளிங்கனங்களோ, அருவருப்பாகவோ ஆபாசமாகவோ புரிபடுவதில்லை நமது ஆறறிவுக்கு..\nமாறாக அவைகள் கவிதையாக, ரசிக்கிற சுவாரஸ்யத்திலுமாக நம்மைக் குதூகலத்திலும் ஆனந்தத்திலும் கொண்டாடச் செய்கிறது..\nமனித காமம் மாத்திரம் மனிதனுக்கே நாலந்தரமாகவும், கீழ்த்தர உணர்வாகவும் புரிபடுகிறது... ஆனால் கண்டிப்பாக அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனும் காமவயப்படுகையில் மிகச் சீராக இயங்குபவனாக, புதுரத்தம் பாய்பவனாக, இதயம் சார்ந்த நோய்கள் குணமடைவதாக அறிவியல் ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன... பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு செக்ஸ் சர்வே எடுத்து அதனை கவர் ஸ்டோரி போட்டு, சர்குலேஷனை அதிகப் படுத்தி வழக்கத்துக்கு மாறாக விற்பனையில் சரித்திரம் படைக்கிற வியாபார உத்தி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..\nஇப்படியாக மனிதன் காமமே மனிதனுக்கு பெரும்புதிராகவும், மற்றவன் புணர்ச்சியை தரிசிக்கிற ஆர்வம் கொண்டதாகவும் , தன்னால் அவ்விதம் செயல் பட முடியுமா என்கிற கேள்விகளுடனும், முடியும் என்கிற நம்பிக்கையுடனும் , முடியாதென்கிற குற்ற உணர்வுகளுடனும் .... காமம் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தகுதியில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது..\nதொடர்ந்து இவை குறித்து எழுதலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்...காமம் கடலை விடப் பெரிது.. கை அடக்கமாக யாவற்றையும் விளக்கிவிட சாத்யமில்லை...\nஅபிப்ராயங்களைப் பின்னூட்டமாக .... பின்னூட்டங்களை அபிப்ராயமாக ...\nமுதல் நாவல்... முதல் விருது..\nகாவல் கோட்டம் என்கிற தமிழ் நாவல் இந்த வருடத்தின் சாகித்திய அகாடமி பரிசு பெற்றிருக்கிறது... சு.வெங்கடேசன் என்பவரது முதல் நாவல், மற்றும் அவரது ஒரே நாவல் என்பது ஆச்சர்யமும் சந்தோஷமும் நிரம்பிய தகவல்..\nமுதல் நாவல், அதனையும் 1048 பக்கங்கள் எழுதி இருப்பது பெரிய சாதனை... அந்த சாதனைக்கு மட்டுமே கூட மற்றொரு விருதினை அவருக்கு அறிவிப்பது சாலப் பொருந்தும்... ஆனால் பலருக்கும் போல வெறும் பக்கங்களை நிரப்புகிற புத்தி மட்டுமே அவருக்கு இல்லை... மிகப் பெரிய வரலாற்றுப் பதிவினை திணிக்க வேண்டும் என்கிற பிரக்ஞை அற்புதமானது..\nஅறிமுகமாகும் போதே இரட்டை வேடங்களில் நடிக்கிற அந்தஸ்து பெற்று விட்டதற்கான அதிர்ஷ்டம் போல ... நாவலும் பெரிது, அதற்கு உயரிய விருதான சாஹித்ய அகாடமி யும் கூட..\nமற்றொரு ஆச்சர்யம் யாதெனில், இதுநாள் வரை இப்படி எந்த முதல் நாவலுக்கோ, அறிமுக எழுத்தாளர்களுக்கோ சா. அகாடமி விருது வழங்கியதாக வரலாறு இல்லை...\n--ஆக, கொடுப்பவர் வாங்குபவர் அனைத்த தரப்பினருக்கும் இது ஓர் புது வகையறா அனுபவம்..\nஏற்கனவே களத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த விருதுக்காக எதிர்பார்த்துக் கிடந்திருக்கலாம்... குளத்தில் நாரை போல... ஆனால் கழுகாய் வந்து திமிங்கலத்தையே கவ்விக் கொண்டு பறந்து விட்டது போல அமைந்து விட்டது சு.வெங்கடேசன் பெற்ற விருது..\nஇனி, மேற்கொண்டு எழுதுகிற அதீத பொறுப்பு சு.வெ' வுக்கு கூடியிருக்கக் கூடும்... அதனை தக்க வைக்கிற வல்லன்மை அவருக்கு இருக்கவும் கூடும் என்று அனைவரையும் அனுமானிக்க வைக்கிறார்..\nபொதுவாகவே எவை குறித்த வரலாறுகளும் இயல்பாகவே சுவாரசியம் ஊடுருவிக் கிடப்பது... அதே சமயம் வரலாறுகள் உண்மை போன்ற பொய்கள் போலவும் , பொய்கள் போன்ற உண்மைகளாகவும் ஒருங்கே தோற்றமளிப்பவை.. . ஆனால் நம்மை சிலிர்க்க வைப்பதில் வரலாறுகள் கிஞ்சிற்றும் குறைந்தவையல்ல...\nகூடிய விரைவில் இவரது நாவலை வாசிக்கிற சூழல் உருவாக வேண்டும்..அதன் பிறகு இன்னும் தீர்மானமாக விமரிசிக்க முனைய வேண்டும்... அதற்கான காலம் அருகாமையிலோ தள்ளியோ.. அறியேன்..\nஉடையாத கண்ணாடிகளும் உடைபட்ட பிம்பங்களும்...\nநான் திரும்ப வீடு வருவேன்...\nமுந்தைய தேஜஸ் திருப்பூருக்கு என்றைக்குக் கிடைக்கும் என்கிற கேள்வி, மறுபடி கிடைக்குமா என்கிற கேள்வி, மறுபடி கிடைக்குமா என்கிற கேள்வி... கிடைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையோ என்கிற கேள்வி... கிடைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையோ\nஇப்படி கேள்வியின் நாயகனாக விளங்குகிறது இப்போதைய திருப்பூர்...\nதீர்மானமாக எவ்வித பதில்களையும் எவராலும் பகிர்ந்தளிக்க முடிவதில்லை என்பதோடு அனுமானமாகக் கூட எதையும் சொல்கிற பொறுமையற்று மௌனித்துக் கிடக்கின்றனர் திருப்பூர் வாசிகள்..\nஇத்தனை வெறுமையில் சிலரின் அபிப்ராயம், கேட்பவர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கக் கூடும்...\" இனி என்னவோ அவளவு தான்னு தோணுது\"..\nஆனால் இது பரவாயில்லை.. அதாவது, \" இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் ஆகணும் போல\"\nஎது எவ்வாறாயினும் இப்பவுமே கூட, ���ங்கங்கே மொய்க்கிற கூட்டங்களை இல்லை என்று சொல்வதற்கில்லை... ஆலாய் பறக்கிற நபர்கள் இன்னும் இருக்கிறார்கள்... அவசரமான காரியமே இல்லை என்ற போதிலும் , நிதானமாகப் போனாலே போதும் என்கிற காரியங்களுக்கே பறந்தடித்துக் கொண்டு ஓடுகிற பேய் மனிதர்களும் உண்டு...\nஇன்னும் சிலரோ, தலை போகிற காரியங்களுக்கே நின்று நிதானமாக , கண்ணில் பெட்டிக் கடை பட்டால், பொறுமையாக ஒரு தம் இழுத்துவிட்டு... அலுவலகம் நெருங்குகையில் ஓர் அவசரமான பாவனை செய்து விட்டு.., \"பயங்கர டிராபிக் சார்\".. \"பையனை ஸ்கூலில் விட்டுவிட்டு \" என்று என்ன இழுவை போட்டு சமாளித்தாலும் , அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடுமளவுக்கு வாங்கிக் கட்டிக் கொள்வர்.. இல்லை இல்லை.. வாங்கி அவிழ்த்து விடுவர்..\nதிருப்பூரின் தலையெழுத்தே என்னிடம் தான் உள்ளது போல, ரொம்பவும் எதிர்பார்ப்போடு என்னிடம் கூட சிலர் இந்த ஊரின் நிலவரம் குறித்து கேட்கின்றனர்.., ஏதாவது தேறுமா.. பழைய நிலைமை வருமா.. பழைய நிலைமை வருமா\nகல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு அறிவுப் பூர்வமான , பகுத்தறிவு நிரம்பிய ஓர் பொன்மொழி{} உள்ளது... அப்படி கண்ணடியில் திருப்பூர் சிதிலமானதாக என் 7 ஆம் அறிவு உணர்கிறது..\nதமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஊர்காரர்களும் திருப்பூர் போனா பொழச்சுக்கலாம் என்கிற ஓர் தீவிர அபிப்ராயத்தில் இங்கே புடைசூழ்ந்த காலம் ஒன்றுண்டு.. இன்றைய சூழலில் அவ்வித அபிப்ராயம் செல்லாத நாலணா காசாகிவிட்டது..\nஇருந்த போதிலும், அதே நாலணா காசு ஆயிரம் ரூபாயாக மாறிவிடும் சூழல் உருவாகும்.., காலம் அதனை நிகழ்த்தும்...\nநம்பிக்கை..நம்பிக்கை... எங்க ஊரை நானே நம்பலைனா அது என்ன பொழப்புங்கோ\nLabels: அங்கலாய்ப்பு .. அரைvekkaadu..., அபிப்பிராயம்\nபடுவது போல பீதி உணர்கிறான்..\n7 ஆம் அறிவு.... படவிமரிசனம்..\nஏழாம் அறிவு .. திரையரங்கு சென்று பார்த்தேன்... சினிமாவை\nடிவி யில் பார்ப்பதையும், டிவிடி யில் பார்ப்பதையும் நான் விரும்புவதில்லை.., வருடத்திருக்கு ரெண்டு படங்கள் பார்த்தாலும் திரையரங்கு சென்று தான் பார்ப்பேன்... படம் எடுத்தவர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்கிற பத்தாம்பசலித் தனமெல்லாம் எனக்கில்லை...\nஅந்த விசாலமான காலரி மனசுக்கு ஓர் சுகந்த உணர்வை , ஓர் வகைபுரியா உவகையை ப்ரவஹிக்க வைக்கிறது...\nரெண��டரை அல்லது மூன்று மணிநேரம் ஓர் தவம் போல குண்டியமர்ந்து உட்கார முடிகிறது... மலரும் நினைவுகளைப் பரப்பி ஓர் ரம்மிய சூழலை த்வனிக்க செய்கிறது..\nஇதே அரங்கிற்கு இளம் பிராயங்களில் கால்நடையாக , கால்களில் செருப்பு கூட அற்று , வேகிற வெய்யில் குறித்த பொருட்டற்று, சிட்டாகப் பறந்து வந்து தரை டிக்கட் எடுத்து முன்வரிசையில் இடம் பிடித்து பார்த்து ரசித்த படங்களின் பட்டியல்கள் நிழலாடும்...\nஇன்று உயர்ந்த வகுப்பில் மிக சாவகாசமாக உட்கார்ந்த வண்ணம் இடைவேளையில் தூரம் தெரிகிற தரை டிக்கட் ரசிகர்களை கவனிப்பது கூட அலாதி ...\nஉண்மையிலேயே ஏழாம் அறிவு பிரம்மிக்க வைக்கிறது... சூர்யாவின் தேர்ந்த நடிப்பும், ஸ்ருதிஹாசனின் சமூகப் பிரக்ஞை நடிப்பும், சிலிர்க்க செய்கிறது... இவைகளைக் காட்டிலும், முருகதாஸ் குறித்து வியப்பு மிக விரிகிறது... அந்தக் கொத்தவரங்காய் சைசில் இருந்துகொண்டு இத்தனை விஷயங்களை மிக அழகாக விஷுவல் செய்திருக்கிற பாங்கு ஆச்சர்யமூட்டுகிறது..\nதிரைக்கதையை ஆதிகால வரலாற்றோடும் தற்கால விஷயங்களோடும் இணைத்திருக்கிற திறமை பாராட்டுக்குரியது..\nதமிழ்படங்கள் இப்படி ரசனைவீரியத்தோடு பிரவேசிக்கத் துவங்கி விட்டதை நினைக்கையில் ஆரோக்யமாக உள்ளது...\nதாமதமாகப் போகாமல் சற்று முன்னராகவே சென்று துவக்கம் முதல் பாருங்கள்..அந்த ஆரம்ப கட்ட சம்பவங்கள் மிகவும் பிரயத்தனத்தோடு ஷூட் செய்யப் பட்டிருக்கிறது...\nஇடைச் செருகலாக வருகிற சர்க்கஸ் ஆகட்டும், ஸ்ருதியின் அந்த டி என் எ ஆராய்ச்சியாகட்டும் , சீனாவிலிருந்து நோய் பரப்ப வருகிற அந்த வில்லனாகட்டும், அவனுடைய ஹிப்னாட்டிஸத்தில் சிக்குண்டு தவிக்கிற நபர்களாகட்டும்... மிகவும் நேர்த்தியாக செதுக்கப் பட்டுள்ளனர் அனைவரும்..\nஇவை போக ஹாரிஸ் ஜெயராஜின் கூலான பின்னணி இசை, முன் அந்திப் பாடல், காதல் தோற்றதில் சூர்யா புலம்பிப் பாடுகிற பாடல், ரெண்டொரு பாப் ராப் என்று அனைத்தும் ஜில்லென்று இருந்தது..\nசாந்த சொரூபமாகத் தான் வீட்டினுள் நுழைந்தேன்... மகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்... வழக்கம் போல பரஸ்பரம் நானும் என் மனைவியும் புன்னகைத்துக் கொண்டோம்... இது அனிச்சையாக அன்றாடம் வழக்கமாக நிகழ்கிற விஷயம்..\nமகள் விழித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், என் வருகையை மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்பதோடு நான் அவளுக்காக என்னென்ன வாங்கி வந்திருக்கிறேன் என்கிற ரெய்டு நடக்கும்...\nகடைசிக்கு ஓர் அஞ்சு ரூபா ஜெம்ஸ் மிட்டாயாவது இருக்கவேண்டும்.., இல்லையெனில் கேவலமாகப் பார்க்கும் என்னை அந்தப் பிஞ்சு...\nவெளியே சுற்றி விட்டு வீட்டினுள் வருகையில் கைகால் முகம் எல்லாம் நன்கு அலம்பி விட்டு சொட்டுகிற ஈரத்தை ஈரிழைத்துண்டால் துடைத்து விட்டு அதன் பிறகே என் மகளை எடுத்து ஆசை தீர முத்தங்கள் பரிமாறிக் கொஞ்சுவது எனது வழக்கம்...\nசமயங்களில் இந்த சுகாதாரம் குறித்த பிரக்ஞையை மறக்க வைத்து விடும் அவளது வரவேற்பு... வேர்வையிநூடே அவளைத் தூக்கிக் கசக்கி அந்த சின்னக் கன்னங்களை எனது மூக்கு போட்டுப் புரட்டி எடுத்துவிடும்..அப்போதைய அவளது சிரிப்பின் வீச்சு என் கொஞ்சுகிற வெறியை இன்னும் மேம்படுத்தும்..\nசட்டையை அவிழ்த்து ஹாங்கரில் மாட்ட மறந்து ... மகளிடம் மாட்டிக்கொள்வேன் பல சமயங்களில்... சட்டைப் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டாள் என்றால் அவ்வளவு தான்... என் லைசென்சு, என்\nஏ டிஎம் கார்டு, இன்னபிற என் காகித சமாச்சாரங்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு ... கடைசியில் ரூபாய் நோட்டுக்களுக்கு வருவாள்..\nபோட்டுக் கசக்குவாள்.. எனக்கு டென்ஷன் ஆகிவிடும்... சாமான்யத்தில் வாங்கிவிடவும் முடியாது.. கிழித்து விடமாட்டாள்.., பயக்கவேண்டாம் என்று மனைவி வேறு அட்வைஸ்... அதை டைவெர்ட் செய்ய மாற்று சம்பவம் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்... இப்படி என் மகளின் நிமித்தம் பல innovation நடக்கும் அன்றாடம்..\nபசியில் சாப்பிட உட்காருகையில் ருசி குறைபாடு கண்டு என் ஆண்மை பொங்கி எழும்... பசி ருசியறியாது என்பது எதிர்காலத்தில் நான் பிச்சைக்காரன் ஆன பிறகு வேண்டுமானால் ஒத்து வரும்... இப்போதைய அவகாசத்தில், கருவேப்பிலையும் கடுகையும் கூட அனுபவித்து ரசித்து ருசிக்கிற மனோபாவத்தில் நானிருக்கிறேன்...\nஇன்றும் அப்படித்தான் நிகழ்ந்து விட்டது... சாந்த சொரூபமாக உள்ளே வந்தேனா, மகள் தூங்கிக்கொண்டிருந்தாளா, .. கைகால் முகம் அலம்பி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேனா, சரியான பசி... சாப்பிட ஆரம்பித்தாலோ, சாம்பார் சரியில்லை, ரசத்தில் தூக்கலாகப் புளி... நாறுகிற மோர்... பிள்ளையைப் பார்த்துக்கொண்டு பொரியல் செய்ய நேரமில்லையாம்..\nகன்னாபின்னாவென்று திட்டியாயிற்று...பாப்பா தூங்குகிற ���்மரணை கூட அறுந்து கத்தியாயிற்று...\nஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள், என் கதறலில் துணுக்குற்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது எனக்குள் ஓர் லஜ்ஜையை ஏற்படுத்திற்று., என் நடத்தை மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயையை கிளறவைத்தது..\nதூங்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையை மிக மெனக்கெட்டு சற்று முன்னர் தான் தூங்க வைத்தவளுக்கு மீண்டும் அவஸ்தையைக் கொடுத்து விட்டேன்... இனி அது சாமான்யத்தில் தூங்காது... நை நை என்று அரற்றி எடுத்து விடும்..\nஎன் கோபங்கள் யாவும் வடிந்ததோடு, அழும் என் மகளைக் கொஞ்சுவதற்கான முஸ்தீபில் நான் இறங்க நேர்ந்தது...\nஎன் மகள் மீதான என் மனைவியின் ஒருங்கிணைப்பும் ஐக்கியமும் என்னுள் பிரம்மிப்பை ஏற்படுத்துபவை... என்ன பசியிலும் குழந்தை சாப்பிடாமல் அவள் சாப்பிட்டதில்லை... யதார்த்தமாக ஒரு தும்மல் போட்டாலும் கூட அது குறித்து கவலை கொண்டு , அதற்கான மருந்தை தயார் செய்கிற துரிதம் அவளிடம்...\nஅங்கும் இங்கும் வெளியே சுற்றித் திரிந்து விட்டு உள்ளே வந்து குழம்பு ரசம் சரியில்லை என்று மனைவியைத் திட்டுகிற சம்பவம் புதிதல்ல... ஆனாலும் ஒவ்வொரு முறையும் அது ஓர் குற்ற உணர்வையும், மேற்கொண்டு அப்படி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்தையும் ... சுமந்தவாறே தான் திட்டித் தீர்க்க வேண்டியுள்ளது...\nஎன் ரௌத்ரத்தை சமாளித்தாக வேண்டும், குழந்தையின் அடத்தை சரிக் கட்டியாக வேண்டும்... இப்படி அவஸ்தையான பொறுப்புகள் கூடிக்கொண்டே தான் போகின்றன என் மனைவிக்கு...\nகுழந்தையைக் காட்டிலும் பிரத்யேகமாகக் கொஞ்சத் தோன்றும் என் மனைவியை... சமயங்களில்.. அதற்காக அவள் வெட்கப் படுவாள் என்றெல்லாம் யோசிப்பதில்லை..\n. இன்னும் என்ன, கொஞ்ச நேரத்தில் சாம்பாருக்காக கத்தித் தீர்க்கப் போகிறோம்..அதற்குள்ளாக எதற்கு கொஞ்சவேண்டும் என்கிற காரணத்தாலேயே அந்தத் திட்டம் இன்னும் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது..\nநம் வீட்டுக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை brilliant box ஆக அறிமுகப் படுத்துங்கள்...\nநம்முடைய தப்பித்துக் கொள்கிற தந்திரங்களுக்காக எந்நேரமும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட் வொர்கயும் போகோ வையும் திணித்துக் கொண்டிருக்காதீர்கள்... டிஸ்கவரியை, அனிமல் பிலாநெட்டை, செய்தி சானல்களை பழக்கப் படுத்துங்கள்..\nஅ��்போது தான் அவசரத்துக்கு நாம் ஏதாவது செய்தி கவனிக்க வேண்டுமானால், தப்பிக்க முடியும்... அவர்கள் போக்கிலேயே அவர்களின் ரசனைக்கு மட்டும் விருந்து படைத்துக் கொண்டிருந்தோமேயானால், நம்மை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் குழந்தைகள்...\nகுழந்தைகளுக்கு டெலிவிஷனை வேடிக்கை பார்க்கிற ஜன்னலாகப் பயன்படுத்தப் பழக்காதீர்கள்.., மாறாக, அதனை ஒரு emergency exit ஆக உபயோகித்துப் பழக்குங்கள்...\nகண்கள், மனது, கல்வி, விளையாட்டு, இவை அனைத்தையும் பாழ் செய்கிறது டிவி..\nநாமும் மடத்தனமாக அந்தக் குப்பை நாடகங்களில் ஒன்றுவோமேயானால் , அது குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும்... நாம் அந்த நாடக நேரங்களை மறந்தாலும் கூட அதுகள் அலாரமடிக்கத் துவங்கிவிடும் அந்த நேரம் வருகையில்...\nஆகவே பெரிசுகளும் கொஞ்சம் சிறுசுகளை மனசில் வைத்து செயல்படுவது சாலச் சிறந்தது...\nநம் காலத்தில், அதாவது நாம் படிக்கிற காலத்தில், கரகரப்பான வானொலி அலைவரிசைகள் தவிர வேறு நாதியில்லை... அந்த அரைமணிநேர பாடல்களுக்காக விவசாய நிகழ்ச்சிகளை சகித்துக் கொண்டிருப்போம்... இன்னபிற அனத்தல்களைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கிடப்போம்.. விட்டால் அந்த அரைமணிநேர சினிமா பாடல்கள் பறிபோய்விடுமே..\nஆனால் இன்றோ... எம் பி த்ரீ என்ன, ப்ளூ டூத் என்ன, ... இன்னும் இத்யாதி என்னக்கள்..\nவெள்ளிக்கிழமை ஏழரை டூ எட்டு ஒரு நான்கைந்து பாடல்கள் ஒளியும் ஒலியுமில் வைப்பார்கள்... அது சில சமயங்களில், அதரப் பழசாக வந்து மண்டை காய்ச்சும்...மற்றொரு வெள்ளியில் சற்றும் எதிர்பாராமல் புத்தம் புதுசாக அன்று ரிலீஸ் ஆன படப் பாடல்கள்... பாடல்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் ஸ்டில் நம் டிவி திரையில் விழுவதே பெருமையாக இருக்கும்...\nஇப்படி எல்லாம் ஓர் கட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து வளர்ந்து வந்தோம் என்று சொல்வது தவறு... டெக்னாலஜி அந்த அளவு மட்டுமே வளர்ந்திருந்தது.... அன்றைக்கும் இன்று மாதிரியே எல்லாம் பிரம்மாண்டமாக இருந்திருந்தால் வேண்டாம் போ என்றா சொல்லி இருப்போம்\nநாற்பது தாண்டியும் மூக்குக் கண்ணாடியின் தேவை நம் அநேகம் பேர்களுக்கு இல்லை.. ஆனால் இன்றைய வாண்டுகள் முக்கால் வாசிக்கு கிழங்கள் போல சோடாப்புட்டி அவசியமாகி விடுவது வேதனையாகவும் விபரீதமாகவும் இருக்கிறது...\nநாம தான் கஷ்டப் பட்டுட்டோம்..நம்ம குழந்தைகளாவது ஜா���ியாக வளரட்டும் என்கிற போக்கு, நம்மில் பலருக்கு ஓர் நேரத்தில் முளைத்து விடுகிறது...\nஆனால் அந்த சுதந்திரத்தில் - சில நாசுக்கான கட்டுப் பாடுகளைத் திணிப்பதும் மிக அவசியம்...\nஇசைஞானி இளையராஜா அவர்களுடைய துணைவியார் ஜீவா அவர்கள் மாரடைப்பு நிமித்தம் சமீபத்தில் காலமானது குறித்து கவலை உணர்கிறோம்...\nஜீவா என்கிற பெண்மணி இளையராஜாவின் மனைவி என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் இல்லாத ஓர் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே அனுமானிக்கிறோம்...\n--ஓர் ஆணின் ஆளுமைக்கும் அவனது திறன்களுக்கும் மௌனமான பின்புலமாக இருந்து க்ரியா ஊக்கிகளாக செயல்படுவது பெண்கள் என்று பொதுவாக ஓர் கருத்து உண்டு...\nஅந்த வகையில் இளையராஜாவின் வீரிய இசை ஞானத்துக்கு ஒருகால் ஜீவா என்ற பெண்மணி பின்புலமாக இயங்கியிருக்கக் கூடும்...\nஅப்படிப்பட்ட ஓர் அற்புதமான துணை, இனி இந்த உலகில் இல்லை என்கிற சோகம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல.., அவரது இசையிலும் பாடல்களிலும் அயராமல் லயிக்கிற நம் அனைவருக்குமே...\nஅன்னக்கிளி முதற்கொண்டு ஆரம்பித்த அவரது இசைப் பயணம், இன்றும் மெருகோடும் அழகோடும் விளங்கி வருகிறதென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை...\nதமிழ் பாடல்களின் அழகியலுக்கு ராஜாவின் இசையே அடிநாதமாய் விளங்குகிறது... மற்ற பாடல்கள் பல இருப்பினும், அவை கூட இளையராஜாவின் இசை வருடியிருக்கக் கூடாதோ என்கிற ஏக்கத்தைப் பரப்புகிற விதமாகவே அவரது இசை நமக்குள் ஓர் கிறக்கத்தைப் பரப்பியிருக்கிறது என்பதில் மிகையோ அய்யப்பாடோ இல்லை...\nஒரு துறையில் வல்லுனராக பெயரெடுத்த ஓர் நபரை பொதுவாக நாம் வியந்து கூறுகிற ஓர் வாசகம் யாதெனில் : ''இவுரு மாதிரி ஒருத்தன் இனி தான் பொறந்து வரணும்\".. என்பது..\nஅப்படிப் பார்க்கையில், இளையராஜா மாதிரி ஓர் இசை வல்லுநர் முன்பு பிறக்கவுமில்லை, அவருக்கே பிறந்த கார்த்திக்கோ, யுவனோ கூட இல்லை..\nபீதொவனும் பாக்கும் மொஜார்டும் ஓர் குறிப்பிட்ட இசைக் கோர்வையில் மட்டுமே வல்லுனர்களாக விளங்கி , அந்த ஓர் பிரத்யேகமான சொனாட்டக்களை மட்டுமே அபிவிருத்தி செய்து அவைகளில் புதுமை புகுத்தி பெயர் வாங்கினார்கள்... ஆனால் இளையராஜா, எல்லா பரிமாணங்களையும் மிக யதார்த்தமாக, மிக வீச்சாக , மிக வசீகரமாகக் கையாண்டார் என்றால் அது மிகையன்று... அவர் கையாண்ட அனைத்த வகை இசையுமே குறிப்பிட்ட அந்த சூழல்களின் வெளிப்பாடாகவும், மனித மனங்களின் வார்த்தைகளால் விளக்கவொண்ணா கடின உணர்வுகளை தன் இசையால் வெளிக் கொணர்ந்ததாகவுமே கொள்ளலாம்...\nஅத்தனை வகையறா இசை முறைகளையுமே மிக லாவகமாக மிக நேர்த்தியாக மிக ரசிக்கிற வகையிலே ராஜா பிரசவித்தார்...\nபி ஜி எம் . என்று சொல்லப் படுகிற பின்னணி இசை உலகில் இளையராஜா தவிர வேறெந்தத் திரைப்பட இசை அமைப்பாளர்களுக்கும் இடமில்லை...\nஇப்போது ஒலிக்கிற புதுப் பாடல்களை கேட்பதே சாபம் போல உணர வைக்கின்றனர் இன்றைய இசை மேதைகள்... ஒரு முறை கேட்டு மறுமுறை கேட்கவே காதுகள், மனசு எல்லாம் சலிப்புணர்கின்றன... ஆனால் இன்றும் இளையராஜாவின் எத்தனையோ பாடல்களை, எத்தனை முறை திரும்பக் கேட்டாலும் அதே பரவசம் மேலும் மேலும் அடர்த்தி தான் காண்கின்றன...\nராமராஜன் படங்களுக்கும் டப்பாங்குத்து நடக்கிறது...சங்கீதத்துவம் ததும்பும் சலங்கை ஒலி போன்ற கர்னாடக பாணி படங்களுக்கும் மிருதங்கம் மிரள்கிறது.. .\nஇப்படியாக எல்லா கலவையான ரசனைகளிலும் தன்னை தன் இசையை மாற்றி அமைக்கிற வல்லன்மை இளையராஜாவுக்கு அமையப்பெற்ற வரம்...\nதிருமதி ஜீவா இளையராஜா ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்... மேற்கொண்டும் அவரது ஆத்மா , ராஜாவின் திறன்களுக்கு பின்புலமாக நின்று செயல்படட்டும்..\nஎன் குடையை கொஞ்சம் மட்டும்\nதுவட்டி விடாமலா இருக்க முடிகிறது\nஒரு அவசர நடையில் அறுபட்டு\nஅல்லது அந்த செருப்பை இழந்த\n\"தன் முழங்கைகளை பெண்கள் மீது\nஎன்று ஒரு புத்தகம் போடுமளவு\nகணவன் மார்களோடு வந்த சில பெண்கள்\nமனைவிகளோடு வந்த சில ஆண்கள்\nதனித்து வந்த இரு பாலருக்கும்\nஎன்று ஓர் பிரத்யேகமான ரசாயனம்\nநான் எந்தக் கட்சிக்காரனும் அல்ல... என் சிறு மனிதாபிமானம் மட்டுமே இதனை எழுதத் தூண்டிற்று...\nமகளின் கைகள் கம்பித்திரி பற்றி இருக்க....\nஎரிகிற தீபத்தில் அதன் முனையைக் காண்பிக்க..\nசற்று நேரத்தில் பூக்க இருக்கிற தீப்பொறி குறித்த\nமகிழ்ச்சியைக் காட்டிலும், அதன் நிமித்தமாக --\nஅந்த மகளின் முகத்தில் பூக்கும் சந்தோஷத்\nதீப்பொறியில் குதூகலித்த அந்த தீபாவளிகள்...\nஅதே மகள் கம்பிகளைக் கைப்பற்றி இருக்க..\nகொப்பளித்துக் கசிந்த அந்தக் கண்ணீர்ச் சூட்டில்\nஉடலுக்கு நோயென்று ஏதேனும் வருகையில்....\n\"பற்றற்ற தன்மை\" மீதாக ஓர் தனித்துவமான பற்று\nவந்த�� விடுகிறது நமக்கு... இது சற்று வினோதமே..\nஆரோக்யமான தருவாய்களில் அல்லாத ஓர் வெறுமையுணர்வு..\nபீதி கலவையான ஓர் ஆழ்ந்த அமைதி... நோயில்..\nநிரந்தரமென்பதான ஓர் மாயத் தோற்றத்தை\nநம் எல்லோரின் வசமும் ஏற்படுத்தி விடுகிறது..\nநிரந்தரமாகி விடுகிற சில நோய்களுமே கூட\nமிகத் துரிதமாக குணமாகி விடுகிற பாவனையிலேயே\nமரணம் வரையிலுமாக சமாளித்து வந்து விடுகிறது நம்முடன்..\nபணம் சம்பாதிக்கிற ... பொருளீட்டுகிற..\nநமது வினய வியாக்யானங்களும் ...\nசம்பாதிக்கவே தடுமாறுகிற நமது பலவீனங்களும்--\nநம் நிலை குறித்து சந்தோஷப்படுகையிலும் சரி, வேதனைப் படுகையிலும் சரி.. சுலபத்தில் கடவுளைக் காரணம் காட்டி விடுகிற போக்கு நம்மில் பலருக்கும் உண்டு... சந்தோஷப் படுகையிலும் கூட சற்று மறந்து விடுவோம்.. ஏதேனும் சங்கடம் வருகிறபோது மாத்திரம் உடனடியாகக் குற்றவாளிக்கூண்டில் நாம் நிறுத்த முயல்வது கடவுளைத் தான்...\nசெல்லாத பத்து ரூபாய் கொடுத்து பேருந்தில் பயணிக்க முடியாது.., சினிமா பார்க்கமுடியாது, டீ கடையில் டீ குடிக்க முடியாது... இங்கெல்லாம் அந்தப் பத்து ரூபாய்க்கு இத்தனைப் பிரச்சினை இருக்கையில்.... பூசாரி காண்பிக்கிற தட்டில் போடவோ , கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தவோ சாமி எந்தத் தடையும் போடுவதில்லை...\n--இப்படியாக கடவுளாகப்பட்டவர், எது நாம் செய்தாலும் பொறுத்துப் போகிறவராக இருக்கிற காரணமாக ... நமது பிரச்சினைக்கும் இவரே காரணம் என்று அவர் மீது குண்டு போடுபவராக நாம் இருக்கிறோம்..\nவாய் திறந்து பேசுபவராக கடவுள் இருக்கும் பட்சத்தில், நாம் செய்கிற அக்கிரமங்களுக்கு நின்று கொள்ளாமல் அரசன் போல அன்றே கொன்று விடுவாரென்றே அனுமானிக்கிறேன்..\nஎன்னா கொடும சார் இது என்பது போல, சினிமாவுக்கு செல்கையில் டிக்கட் கிடைக்கணும் என்று சாமியிடம் வேண்டினால் கூடத் தேவலாம்..., நான் போயி உட்கார்ந்த பிற்பாடே படம் போட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்...\nஎங்க ஊரு பஸ் இன்னும் போயிருக்கக் கூடாது சாமி... நான் படிச்ச கேள்வி பதிலே எக்சாம்ல வரணும் சாமி, இன்னைக்கு என்னோட ஆளு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணினா, உனக்கு ஒரு ஈடு தேங்கா சாமி..\nசாமி என்பவர் முன்னர் இவ்வுலகில் இருந்தாரா என்கிற ஆய்வுகள் புளித்துப்போனவை... இப்போதும் இருக்கிறார் என்கிற நம்பிக்கைகள்...\n-- இருக்கிறா���் .. ஆனால் எதுவும் பேசாமல், நாம் நம் இஷ்டத்துக்கு எதனை செய்தாலும் பேசாமல்...\nஅப்படி நம் செய்கைகள் குறித்து உடனடி விமர்சனம் செய்கிற சாமி இப்போது இருக்குமேயானால் ... அது பேஜார் சாமி...\nசாமி கல்லாக இருக்கிற வரைக்கும் தப்பித்தார்...ஏதோ ஒரு நேரத்தில் கோபித்துக் குற்றவாளிக் கூண்டில் சாமியை நிறுத்தினாலும், இன்னொரு முறை ஜட்ஜ் ஆக உட்கார வைத்து கை கட்டி வாய் பொத்துகிற பக்குவமும் மனுஷப் பசங்க கிட்ட உண்டு...\nயுகம் யுகமா ஒவ்வொரு தினுசா இவுங்க வேண்டுறதை எல்லாம் சாமியும் பார்த்துக்கிட்டே தான் இருக்கார்...\nஸ்தபதி செதுக்கிய சிலை தான் என்றாலும், அதனையும் மறந்து .. அந்தக் கல்லையும் சாமியாக பாவித்துப் பார்க்கிற மனிதனின் பெருந்தன்மை, நிச்சயம் சாமிக்கே சிலிர்க்க வைக்கிற சமாச்சாரம்....\nசெதுக்கிய ஸ்தபதியே கோவில் திருவிழா கூட்டத்தில் வரிசையில் நின்று தான் சாமியைப் பார்த்தாக வேண்டும்...\nஅட நீங்க வேற... அந்த சாமியே வந்து நடுவில் புகுந்தாலும், .. \"யோவ்.. யார்யா அது.. இங்க நிக்கிறவங்க என்ன இளிச்சவா பசங்களா நீங்க தான் ரொம்ப புத்திசாலியா நீங்க தான் ரொம்ப புத்திசாலியா.. பின்னாடி வாயா லைன்ல...\"\nஇன்று வந்ததும் அதே நிலா\nஇரண்டாமாண்டு கல்லூரி சென்று கொண்டிருக்கிற எனது மகளின் தோழி, என்னை காதல் வசப்படுத்திய விபரீதத்தை நான் எனது டைரியில் எழுதுவதைக் கூடத் தவிர்க்க வேண்டியாயிற்று...\n\"அங்கிள்\" என்று வெள்ளந்தியாக என்னிடம் பேசுகிற, அப்பா ஸ்தானத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிற அந்த என் மகள் போன்ற பெண்ணிடத்து என் பொருந்தா காதல் மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயை...\nகுற்ற உணர்வோடு சரிவர சாப்பிடக்கூட பிடிபடாமல் அலுவல் கிளம்புகிறேன்... என் நடவடிக்கையின் மாறுதல்களை சுலபத்தில் அடையாளம் கண்டு கேள்வியாகப் பார்க்கிற என் மனைவியின் முகம் ஓர் அவஸ்தை என்றால், என் தன்மை குறித்த எவ்வித சந்தேகங்களும் அற்ற என் மகள் சுபா முகமாகட்டும், அந்தத் தோழிப் பெண் கவிதா வாகட்டும்... பேரவஸ்தை எனக்கு...\nஇவ்வித சூழல்களோடு டிவி நாடகமோ, சினிமாவோ வேண்டுமானால் சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உண்மையாக எனக்கே நடக்கிறதென்றால், .. எங்கே போய் கொட்டித் தீர்க்க\nசில விஷயங்கள் ஓர் பிரத்யேகமான பின்புலத்தோடு தான் நடக்கிற சாத்தியம் கொண்டுள்ளன... இந்த விஷய��ும் அப்படி ஓர் பின்புலத்தோடு தான் நிகழ்கிறது என்கிற உள்ளுணர்வொன்று என்னுள் கிளர்ந்து கொண்டே தான் இருக்கிறது...\nஇந்த மாதிரியான காதல் உணர்வுகள் யாவும் ஓர் பிராயத்தில் எனக்குள் நேர்ந்தவை தான்... ஒரு தலையாகவும், பிறகு இருதலையாகவும் அந்த அனுபவம் அடர்த்தி கண்டது... அதில் சிலிர்த்து இறுகிய இருதயம் இன்னும் அதே பாறையின் திணவில் தான் என்னுள் படிமானமாகிக் கிடக்கிறது..\nகாதல் இருதலையாகிக் கூட தோல்வி காண நேருமாயின் அது மாபெரும் சாபமன்றோ... ஒருதலைக் காதல்கள் கூட வெற்றிவாய்ப்பினை எட்டிப்பார்த்த சம்பவங்களை எல்லாம் தரிசித்து வியந்தவனுக்கு... இருவரும் ஓடி ஓடி ஆசை தீரக் காதலித்த ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறுபட்டுப் பிரிவதென்பது உலகமகா சோகமல்லவா\nஅதற்கான காரணிகள் பெற்றோர் என்றால் கூட ஜீரணிக்கலாம்..., சம்பந்தப் பட்ட காதலியே காரணம் என்றால்.. அப்படி ஆயிற்று என் காதல் கதை... என் தகுதியும் செல்வாக்கும் அவளுக்கு நான்காம் தரமாகி விட்டன... அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் அந்தஸ்த்தை ஒப்பிடுகையில்..\nபெண் பார்க்க வருகிற வைபவத்தையே ஓர் இழவு சேதி போல என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்... எப்படியோ அதனைத் தவிர்க்கச் சொல்லியும், ஊருக்குள்ளேயே அவர்களை விடாமல் விரட்டி விடுமாறும் தான் என்னிடம் அழாத குறையாக கட்டளைகள் விடுத்துக் கொண்டிருந்தாள்...நான் தான் கேனப்பயல், \"விடுடி .. சும்மா பொலம்பாதே.. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. நீயும் பார்க்கற மாதிரி பார்த்துட்டு புடிக்கலைன்னு சொல்லிடு\" என்று புத்திசாலி போல ஐடியா கொடுத்தேன்..\nஆனால் வந்தது ஆப்பு... மாப்பிள்ளையின் ஆஜானுபாகு, அரசாங்க உத்தியோகம், சம்பளம், எல்லாம் அம்மணியை தலைகுப்புறத் திருப்பி விட்டது.. மேற்கொண்டு என்னைப் பார்ப்பதை ஓர் இழவு போல உணர ஆரம்பித்து விட்டாள்...\nஎன்னென்னவோ செய்யத் திட்டமிட்டு , \"என் கையால உன்னை கொல்றேன் பாரு\" என்றெல்லாம் வீர சபதமேற்று...\nஓர் தருவாயில்--- சீ போடி நாயே..போயும் போயும் உன்னைக் கொன்னு என்னோட வாழ்க்கையை நான் தொலச்சுக்கனுமா என்கிற தீர்மானத்தில், என் வாழ்க்கையை வேறு கோணத்தில் நான் செலுத்த நேர்ந்த .. ... அந்த சம்பவங்கள் யாவும் நிழலாடுகிறது...\nஇன்று எனக்கும் ஓர் நல்ல மனைவி, வெளியூரில் படிக்கிற மகன், உள்ளூர் கல்லூரியில் படிக்கிற மகள் என்று நேர்த்தியாகத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது... ஆனால் பாருங்கள் --\nஇப்படி ஓர் காதல் இப்பொழுது...\nஅதற்கான காரணத்தை நான் திடீரென்று ஓர் நடுராத்திரியில் தூக்கத்தின் நடுவே உணர நேர்ந்தது...\n--அந்தக் கவிதாவினிடத்து, என் முன்னாள் காதலி கல்பனாவின் முகச்சாயல்..\nமுன்னாளில் உயிருக்கு உயிராகக் காதலித்த ஓர் பெண்ணின் முகம் இவ்வளவு தாமதமாக நினைவில் எழுகிற விபரீதம் அதிசயமாக இருக்கிறது எனக்கு... அந்த முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அல்லவா கல்பனா அங்கே வந்திருக்க வேண்டும்.. அப்படி அப்பட்டமாகவா இருக்கும் முகம்.. அப்படி அப்பட்டமாகவா இருக்கும் முகம்\nஇந்தக் குழப்பங்களின் நிமித்தமாக எனக்கு கவிதாவை உடனடியாகப் பார்த்தாக வேண்டும் போல அவசரம் தொற்றிக்கொண்டது...\nஎன்னவோ சொல்லி வைத்தாற்போல கவிதா அடுத்த நாள் அவள் அம்மாவோடு என் வீடு வந்தாள்... அவள் அம்மா, ---- கல்பனா..\nஎன்னைப் பார்த்துக் கும்பிட்டாள்... நானும் பதிலுக்குக் கும்பிட்டேன்..\nஎனக்கு உடனடியாக ஞாபகம் வந்து விட்டது.. அவள் என்னை சுத்தமாக மறந்து விட்டாள் போலும்.. எந்தப் பழைய சங்கதிகளும் அவளில் பிரதிபலிக்கவில்லை..\n--கல்பனாவிற்கு மறப்பதென்பது அப்போதும் சரி, இப்போதும் சரி .. பெரிய விஷயமில்லையே\nவழக்கம் போல மறுபடி ஒரு நாள் கவிதா என் மகள் சுபாவைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தாள்..\nஅனிச்சையாக நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.. அவளும் பதில் புன்னகை செய்தாள்.. இந்த முறை அவளது புன்னகையில் அந்தப் பழைய வெள்ளந்தி மறைந்து விட்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு..\nஎங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}\nஉண்மை சம்பவம் கூட இவ்வளவு வேதனைகளும் கோரங்களும் நிரம்பி இருக்குமா என்பது சந்தேகமே... ஆனால் திரைக்காக மெனக்கெட்டு , அதனைப் பார்க்கிற ரசிகர்கள் எல்லாரையுமே சிறிது நேரம் திகைக்கவும் வேதனைப்படவும் வைத்து விட்டார் டைரக்டர்... இது அவருக்கும் அவரது திரைக்கதைக்கும் மிகப்பெரிய வெற்றி என்ற போதிலும், ஓர் தாங்கொணா சோகத்தை இப்படித் தத்ரூபப்படுத்துகிற முயற்சி வேண்டாமென்றே தோன்றுகிறது.....\nஇன்னும் விமானத்திலும் சொகுசுக் கப்பல்களிலும் பயணம் மேற்கொண்டு மாபெரும் விபத்துக்களுக்கு உள்ளாகி மரணிப்பவர்களை யோசிப்போமேயானால் இந்த உலக வாழ்க்கை அற்ப புல்லைக் காட்டிலும் கேவலமாகப் புரிபடத் துவங்கி விடும்.... தியான முறைகளும் யோகா முறைகளும் இம்மாதிரியான பற்றற்ற தன்மைகளை ஊக்குவிப்பதில் தான் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றன... ஆனால் இம்மாதிரி எந்த விபரீதங்களும் நிகழாமலே அம்மாதிரியான பற்றற்ற தன்மைகளுள் பயணிப்பதற்கான தளங்களை அமைத்துத் தருகின்றன...\nஆனால் இயல்பில் ஒரு மனிதன் இவ்வித கோர சம்பவத்திற்கு பிற்பாடே வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் பிடிப்பையும் இழக்க நேர்கிறது...அதுவும் கூட, சில வாரங்களோ மாதங்களோ...மீறினால் சில வருடங்களோ...\nஆனால் பற்றற்ற தன்மைகளை பின்பற்றுகிற குழாமிடம் பொருளீட்டுகிற திறன் இருக்குமா மற்றும் எதையேனும் புதிதாகக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு நன்மை பயக்க வைக்குமா என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்...\nபற்றும் வேண்டும், பொது நல நோக்கும் வேண்டும், எதையேனும் சாதித்து அதனை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கிற மாண்பு வேண்டும்...\nஓர் படத்தை விமர்சிக்கத் துவங்கி, வேறெதையோ யோசிக்க நேர்கிற அளவு ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது எங்கேயும் எப்போதும்...\nஜெய்யின் நடிப்பு ஓர் அற்புதமென்றால், அஞ்சலியின் நடிப்பு ஓர் அற்புதம்... அது போக சென்னையை கண்டு மிரள்கிற, மிகவும் யதார்த்தமாக சந்தேகப்படுகிற அனந்யாவும், அவரது guide ஆக செயல்பட்டு காதலனாகிறவராகட்டும், ஆனந்யாவின் அக்கா, ஜெய்யின் அம்மா, ...\nஇத்தனை பாத்திரங்களை வடிவமைத்து, அவர்களுக்கெல்லாம் ஓர் முந்தைய\nசுவாரஸ்யமான வரலாறுகளைப் பதிவு செய்து,.. இவர்களுடைய அந்த வரலாறுகளோடு இந்தக் கொடுமையான விபத்துக்களை இணைத்து நமக்குக் காண்பிப்பது கண்ணீர் வரவழைக்கிறது..\nபேருந்தில் பயணிக்கிற அந்தப் புதுமணத்தம்பதிகள், துபாய் சென்று திரும்புகிற தந்தை, அவருக்கான அவருடைய மகளின் போன் கால், ...\nஐயோ...தமிழில் இப்படி ஒரு படம் .. யாரும் இது வரை பார்த்திருக்க வாய்ப்பில்லை...\nமாற்று நபர் படிக்க நேர்கையில்\nஆனால் ஒருவித சோபை யின்மையால்\nஇருப்பது, எனக்குள் ஓர் வகை\nஒரு நாள் தீவிர முடிவெடுத்து\nபைக் விபத்தில் சில மாதங்கள்\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nவெறியில்லாமல்------ காமம் குறித்து ....\nமுதல் நாவல்... முதல் விருது..\nஉடையாத கண்ணாடிகளும் உடைபட்ட பிம்பங்களும்...\n7 ஆம் அறிவு.... படவிமரிசனம்..\nஇன்று வந்ததும் அதே நிலா\nஎங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t96-topic", "date_download": "2018-07-22T14:24:41Z", "digest": "sha1:NDBAIKQ6R5ZSXT2LWVOOZS7U3MAJAK33", "length": 14641, "nlines": 86, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? சுப்பிரணியன் சுவாமி", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்ப���ு எப்படி\n'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ.\nவிசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா\nகட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார்.\nஅவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை\nஅமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்\nபொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,\n'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை\nஎடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு\nஇருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு\nஅமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்’ என்று பேசி இருக்கிறார்.\nஅப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம்\nசெய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த\nஇருவரில்ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில்\n இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல\n''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே\n''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத் தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த\nமீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு\nமீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான்\nகோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும்\nகூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது\n''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம்\nநினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே\nநிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா\n''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம்\nஎன்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ்\nபெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க\nமாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப்\nமுகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள்\nஎன்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம்\nஎன்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து\n''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா\n''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச\nநீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு\nமணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன்.\nஎனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு\nகோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச்\nசேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு\nமுடிவைப் பொறுத்து, இந்த வழக்கு விசாரணை நடக்கும்.\nஇது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும், சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும் லைசென்ஸ் தரக் கூடாது’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத்துரோகம்\n'ஸ்பெக்ட்ரம் வழக்க���ல் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்\n அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை,மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள் இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன் இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-news-papers-in-chennai-airport_11752.html", "date_download": "2018-07-22T14:27:21Z", "digest": "sha1:7DQT3L3OB2ZGYY2SA6JVBI4BZA2MKGHY", "length": 15845, "nlines": 202, "source_domain": "www.valaitamil.com", "title": "Now Tamil News Paper Supply Start in Chennai Airport | பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nபல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் \nதமிழர் பண்பாட்டு நடுவத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில், பயணிகளுக்கு தமிழ் நாளேடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nசென்னை விமான நிலையத்தை தமிழ்படுத்தும் பொருட்டு, பல்வேறு கோரிக்கைகளை தமிழர் பண்பாட்டு நடுவம் சென்னை விமான நிலைய இயக்குனரிடம் முன்வைத்தது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்த சென்னை விமான நிலைய நிர்வாகம், தமிழக பயணிகள் வசதிக்காக பயணிகள் அனைவருக்கும் தமிழ் நாளேடுகள் கிடைக்கும்படி செய்தது. இதனால் பயணிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் ஆர்வமாக தமிழ் நாளேடுகளை எடுத்துச் செல்கின்றனர். தமிழ் நாளிதழ்கள் கிடைக்கும்படி செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு நம் வாழ்த்துகள்.\nஅதே போல் சென்னை விமான நிலையத்தின் உள்ளும் புறமும் இருக்கும் கடைகள் அனைத்தும் தமிழ்ப் பெயர் பலகையை தாங்கி நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை விமான நிலையம் ஏற்றுள்ளது. அதற்கான ��த்தரவை இப்போது வணிகர்களிடம் பிறப்பித்து உள்ளது. மேலும் விமானத்தின் உள்ளே கொடுக்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அறிவுப்புகளும் தமிழில் இருக்க வேண்டும், தமிழ் பேசும் விமான பணிப்பெண்களை கட்டாயம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் சென்னை விமான நிலைய நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றும் என தமிழர் பண்பாட்டு நடுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nTags: Chennai Airport Tamil News Paper Airport Tamil Chennai Airport தமிழ் நாளேடுகள் சென்னை விமான நிலையம் தமிழ் நாளேடுகள் வினியோகம்\nபல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன \nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தே���ல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_53.html", "date_download": "2018-07-22T14:53:14Z", "digest": "sha1:IF4VVZJBGAHNPS54FKMN2S5PXBCWTKHU", "length": 4485, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது\nபதிந்தவர்: தம்பியன் 01 June 2017\nதிருகோணமலை, மூதூர்- பெரியவெளியில் சிறுமிகள் மூவர் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் ���ெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-07-22T14:50:16Z", "digest": "sha1:VFHIC763XUIFRT7CPXOXU7WHYRRNMQF7", "length": 7767, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்\nஇந்தியா – தாம்பரத்தில் மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை இரு பொலிஸார் படிக்கட்டு போல குனிந்து நின்...\nவிகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nபௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்து விடு­வித்­துள்­ளனர்.\nதூக்குத்தண்டனை கைதிகளின் பெயர் பட்டியலில் முதலிடத்தில் பெண்\nபோதைப்பொருள் குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை விபரப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஒரு பெண் என நீதியமைச்சர் தலதா அத்...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீது தாக்குதல்\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவினை தொடர்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உற...\nமோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்\nசிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகதளுவ பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்களில் மோதி...\nதுப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது\nஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைத...\nபாகிஸ்தான் தேர்தலில் இந்து பெண் போட்டி\nபாகிஸ்தானின் சிந்து மாகாண சபைக்கு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் இந்து பெண் போட்டியிடுவதன் மூலம், வரலாற்றில் இடம் பிடித்துள...\nபெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்திய தாதிக்கு 14 ஆண்டுகள் சிறை\nபில்லி சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் தொழிலுக்காக நாடு கடத்திய தாதிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்ப...\nஉணவு கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் விரலைக் கௌவி கடலுக்குள் இழுத்த சுறா\nதனக்கு உணவு கொடுத்­துக்­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை சுறா­வொன்று கட­லுக்குள் இழுத்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் அண்­மைய...\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_456.html", "date_download": "2018-07-22T14:33:32Z", "digest": "sha1:LXTS2MSKIOANDMXIN6BRPBWWMSBIB3IS", "length": 20316, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "ஜேர்மனியின் மூனிச் நகர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் படுகாயம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஜேர்மனியின் மூனிச் நகர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் படுகாயம்\nஜேர்மனியின் மூனிச் நகர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் படுகாயம்\nஜேர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் மூனிச்சில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றின் அருகே இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் போலிசார் உட்பட 4 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. குறித்த ரயில்வே நிலையத்தின் சுரங்கப் பாதையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.\nமேலும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்ம நபர் மீது போலிசார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் காயம் அடைந்த நிலையில் அந்நபர் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார். இது ஒரு தீவிரவாத சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள போலிசார் குறித்த நபரிடம் விசாரண��� நடத்தப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ரயில் நிலையப் பகுதியில் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தாக்குதல் நிச்சயம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்ற சந்தேகத்தின் பேரில் பொது மக்கள் அச்சமடைந்ததால் மூனிச் நகரிலுள்ள பொது மக்கள் மத்தியில் பல மணி நேரங்களுக்குப் பதற்றம் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்த�� மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/cinema-paarkka-sentravarkal-manathukkul-oru-cinema_16239.html", "date_download": "2018-07-22T14:45:32Z", "digest": "sha1:4A4RYQT6WWX3ZZB7WVQMMZ4IKEJQ2HFA", "length": 37496, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "சினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா Visible cinima by the people mind", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n��ுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nசினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா\nமதியத்துக்கு மேல் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா போகலாம் என கடைசி பெஞ்ச மாணவர்கள் குழு முடிவு செய்தது. இந்த யோசனையை சொன்ன சாமியப்பனும், அவன் அருகில் உட்கார்ந்திருக்கும் கார்த்தி, சரவணன், இந்த மூவரும்\nதிட்டமிட்டபடி மதிய உணவை நண்பர்களுக்கு தாரை வார்த்து விட்டு அந்த வெயிலில் சினிமா பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வெயில் தாளமுடியாமல் சரவணன் கண்களுக்கு மேல் பக்கவாட்டில் கைகளை வைத்துக்கொண்டு ஸ்..அப்பப்பா\nஎன்று சொன்னான். இப்ப டிக்கெட் கொடுத்துடுவாங்க, பொறுத்துக்க ஆறுதல் சொன்னான் சாமியப்பன்.\nஒரு வழியாக டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு அடித்து பிடித்து வரிசையில் சென்று சினிமாவிற்கு டிக்கெட் வாங்கிய பின் தான் பெருமூச்சு விட்டனர் மூவரும்.\nகார்த்தி பசிக்குதுடா என்று சொன்னான். இங்க எல்லாமே விலை அதிகம் அதனாலே படம் பார்த்துட்டு வெளியே போய் சாப்பிட்டுக்குவோம் என்று சாமியப்பன் சொல்ல பசி காதை அடைத்தாலும் இருக்கும் பணத்தில் திரைப்படத்திற்கே முக்கால் அளவு செலவு செய்து விட்டதால் வேறு வழியின்றி தலையாட்டினர் மற்ற இருவரும்.\nவிளம்பரம் ஓட ஆரம்பித்த்து. பசியால் என்ன ஓடுகிறது என்று மூவருக்குமே புரியவில்லை, பேசாம நம்ம டிபன் பாக்சையாவது எடுத்துட்டு வந்திருக்கலாம், பெருசா தானம் பண்ணீட்ட, கடு கடுவென சொன்னான் சரவணன். நீ தாண்ட சொன்ன தியேட்டர்ல டிபன் பாக்செல்லாம் கொண்டு போனா நல்லாயிருக்காது அப்படீன்னு, சூடாக பதில் சொன்னான் சாமியப்பன்.கார்த்தி சரி சரி சண்டை போடாதீங்க இரண்டு பேரும்.படம் போடப்போறாங்க.\nபடம் ஓட ஆரம்பித்தது. கதாநாயகன், கதாநாயகிகளின் ஆடல் பாடல்களில் கொஞ்சம் மனதை ஒடவிட்டதால் பசி தெரியவில்லை.படத்தின் இடைவேளையில் பசி அதிகமாக தெரிய ஆரம்பித்த்து. பல்லைக்கடித்துக்கொண்டார்கள். ஒரு பாப்கார்ன் பாக்கெட் வாங்கினாலும் மாலை சாப்பிடுவதற்கு பணம் காணாது. சே..இந்த லட்சணத்துல படத்துக்கு வந்துட்டோம் என்று அலுத்துக்கொண்டான் கார்த்தி.\nபேசாம கி���ாஸ் அட்டெண்ட் பண்ணீட்டு போயிருக்கலாம், இப்ப பசியில வந்து படம் பாக்கணும்னு என்ன தலையெழுத்து அலுத்துக்கொண்டான் சரவணன். சாமியப்பனுக்கு சுர்.ரென்று கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், ஒன்றும் சொல்லவில்லை. படம் பார்க்க போகலாம் என்று சொன்னவுடன் இலவசமாய் செலவு செய்பவன் இவன் தானே என்று தலையை ஆட்டிய இவர்கள், சாப்பிடுவதற்காவது பணம் கையில் வைத்திருக்க வேண்டாமா\nஅதைக்கூட நான் தான் செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இருவரும் பணம் வைத்திருப்பார்கள், ஆனால் எடுத்தால் செலவாகிவிடும் என்று பதுங்குகிறார்கள். மனதுக்குள் நினைத்துக்கொண்ட சாமியப்பன் சினிமாவுக்கு இவர்களை அழைத்தற்கு தன்னையே நொந்து கொண்டான்.\nஒரு வழியாக இடைவேளை முடிந்து படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது இவர்கள் மூவருமே படம் எப்பொழுது முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஇனிமேல் காசு இருந்தாதான் படத்துக்கு வரணும் இல்லை காசு இருக்கறவன் கூடத்தான் வரணும் என்று மூவருமே தனித்தனியாக மனதுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.முதலில்\nகதாநாயகனும்,கதாநாயகியும் மகிழ்ச்சியாய் ஆடிக்கொண்டிருந்ததை இரசித்தவர்கள் இப்பொழுது பசியால் அங்கும் இங்கும் இவர்களே ஆடிக்கொண்டிருந்தார்கள்.படம் எப்பொழுது முடியும் என நினைக்க ஆரம்ப்பித்துவிட்டார்கள்.\n ஒர் வழியாய் கதாநாயகன் மற்றும் அனைவரும் சேர்ந்து கதையை சுபமாக்கினர்.இவர்களுக்கு விட்டால் போதும் என்று வெளியே வந்தனர்.அப்பொழுது மாலை ஆகியிருந்தது.மூவருக்கும் ஏதாவது ஒரு ஓட்டலில் சாப்பிடவேண்டும் என்று தேடித்தேடி ஒரு ஓட்டலை கண்டு பிடித்தனர். முதலில் விலைப்பட்டியலை கவனமாக பார்த்தான் சாமியப்பன். இந்த பயலுகளை நம்ப முடியாது. பைசா செலவு செய்ய மாட்டார்கள். நம் கையில் உள்ள அளவே செலவு செய்ய வேண்டும்.என்ன செய்வதுசினிமாவுக்கு கூப்பிட்ட பாவத்திற்கு இவர்களுக்கும் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது.\nஅவர்களுக்கு இருந்த யானைப்பசிக்கு இவர்கள் வைத்திருந்த அப்படி சொல்வதை விட சாமியப்பன் வைத்திருந்த பணத்துக்கு சோளப்பொரிதான் சாபிட்ட கதையாக பெயர் பண்ணிவிட்டு புத்தகங்களை எடுக்க கல்லூரிக்குள் நுழைந்தனர். காவலர் வகுப்புக்களை பூட்டுமுன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்க��் மெல்ல பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.\nமூவருக்கும் மூன்று சிந்தனைகள், சாமியப்பனுக்கு இன்று தண்ட செலவு என்றும், கார்த்திக்கு பசியால் துன்பப்பட்டாலும் இலவசமாய் ஒரு சினிமா,கொஞ்சம் டிபன் என்று மனசை தேற்றிக்கொண்டான், சரவணனுக்கு நாமும் கொஞ்சம் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்திருந்தால் மூவரும் கொஞ்சம் நிம்மதியாய் சாப்பிட்டு இருக்கலாம் என்ற எண்ணம்.\nஇவர்கள் மூவரும் இப்படி வெற்றிகரமாய் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா பார்த்துவிட்டு வந்ததை கொண்டாட முடியாமல் வழியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை குறு குறுக்க வைத்தது.\nவழியில் கை வண்டி இழுப்போரும்,அந்த மாலை வெயிலையும் பொருட்படுத்தாமல் பூ விற்க உட்கார்ந்திருக்கும் பெண்களும், காலையில் பார்த்த இடத்தில் இருந்த அதே பிச்சைக்காரன் கூட அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கையேந்திக்கொண்டிருக்க, மற்றும் எல்லோரும் அவரவர்கள் ஏதோவொரு வேலை செய்து கொண்டிருக்க இவர்கள் மூவரும் இன்றைய நாளை இப்படி செலவு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள்.\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nபொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு உயர் கல்வி முறை\nஅதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது கல்லூரியில் படிக்கும்போது . :)\nசிறுகதை அருமை. சிறுகதையின் எழுத்து நடை இயல்பாக இருந்தது. பாராட்டுக்கள் பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப���பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்��ா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post.html", "date_download": "2018-07-22T14:33:58Z", "digest": "sha1:XO6MMEMTOVJV6BHFGIPV5DOQKURBXIRR", "length": 24536, "nlines": 72, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » சுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன்\nசுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன்\nமைக் வில்சன்: இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியவர். ஆழ்கடல் ஆய்வுகள் செய்து பல உண்மைகளையும் புதையல்களையும் கொண்டுவந்தவர். திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து போர்த்துகேயரால் தூக்கி எறியப்பட்ட சுயம்பு லிங்கத்தை மீட்டுக் கொண்டுவந்து அங்கு சேர்த்தவர்.\nஅவர் 18.02.1934ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். ஆர்தர் சீ கிளார்க்கின் ஊரைச் சேர்ந்தவர். ஆழ்கடல் நீச்சலில் அலாதியான ஆர்வமிக்கவர் வில்சன். சிறுவயதிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆழ்கடல் நீச்சலில் இருவரும் சேர்ந்து ஈடுபடுபவர்கள். இலங்கைக்கு இருவரும் கப்பல் ஏறி வந்ததே இந்த ஆழ்கடல் நீச்சலுக்காகத் தான். பின்னர் இருவருமே இலங்கையை தமது நிரந்தர வாழ்விடமாக ஆக்கிக்கொண்டனர்.\nசிறந்த புகைப்படப்பிடிப்பாளரான வில்சன் Time, Playboy போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு புகைப்படக் கலைஞராக இலங்கையிலிருந்து பணியாற்றினார்.\nமைக் வில்சன் ஆதர் சீ கிளார்க்குடன் ஆழ்கடல் ஆய்வுக்கு தயார் நிலையில்\nலீஸ் பெரேரா எனும் பெண்ணை திருமணம் முடித்து; அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும் தத்தெடுத்த இரு ஆண் பிள்ளைகளுமாக நான்கு பிள்ளைகள்.\n1956 இல் மைக் வில்சன் திருகோணமலை கோவிலுக்கு அருகாமையில் தனது நண்பர்களுடன் ஆழ்கடல் நீச்சல் செய்துகொண்டிருந்த போது அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கியிருந்த கப்பலின் சிதைவுண்ட பாகங்களைக் கண்டிருக்கிறார். அங்கு தங்கியிருந்த போது ஒரு முதிய இந்துமத சுவாமி ஒருவர் வில்சனிடம்; இங்கு முன்னர் பெரிய இந்துக் கோவில் இருந்தத��கவும் போர்த்துகேயர் ஆக்கிரமித்தபோது முழுமையாக அழித்து கடலுக்கு இறையாக்கிவிட்டதாகவும் குறைந்த பட்சம் அமிழ்ந்து போன சிவலிங்கத்தை தேடித்தர தங்களால் தான் முடியும் எனக்காக செய்வீர்களா என்று வேண்டியிருக்கிறார்.\nஇப்போது இருப்பதைப் போல ஆழ்கடல் நீச்சலுக்கு அத்தனை பெரிய வசதி இராத அந்த காலத்தில் இந்தக் கோரிக்கையை பயமின்றி தெம்புடன் ஏற்றுக்கொண்டார் வில்சன். நண்பர் ஆதர் சீ கிளார்க்கும் சேர்ந்து கடலின் ஆழத்துக்கே சென்ற அவர் பல அதிசயங்களைக் கண்டு வியந்தார். சுயம்புலிங்கத்தையும் அவர் கண்டெடுத்தார். அது இன்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 69 சுயம்புலிங்கங்கள் இருப்பதாகவும் இமயமலையிலிருந்து இராவணன் கொண்டுவந்த சுயம்புலிங்கமே இது என்கிற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\nஇந்த விபரங்களை பற்றி ஆதர் சீ கிளார்க் 1957இல் எழுதிய “The Reefs of Taprobane” (இலங்கையின் ஆழ்கடல்) என்கிற நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது. இந்த ஆய்வுகளை மேலும் விஸ்தரிக்கும் போது புதையல்கள் கிடைக்கும்பட்சத்தில் சூழ மீன் பிடிப்பவர்கள் கண்டுகொண்டால் அது ஆய்வுக்கும், ஆய்வுக் குழுவுக்கும் பெரும் அச்சுறுத்தல் எற்படலாம். எனவே அதற்கென்று தனியான படகு வாங்குவதற்கு திட்டமிட்டபோதும், அவர்களிடம் போதிய பணம் இருக்கவில்லை.\nஎனவே ஒரு திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்று ஆர்தர் சீ கிளார்க் ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் விளைவு தான் “ரன் முது துவ” என்கிற பெயரில் 1960 இல் ஒரு சிங்கள மொழி திரைப்படத்தை உருவாக்கினர். ஆதர் சீ கிளார்க்கும் மற்றும் சேஷா பலியக்கார என்கிற சிங்கள தயாரிப்பாளரும் அதனை தயாரிக்க அவரின் நண்பர் மைக் வில்சன் இயக்கினார். காமினி பொன்சேகா, ஜோ அபேவிக்கிரம போன்ற பிரபல நடிகர்கள் நடித்த மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். அதுமட்டுமன்றி சிங்கள சினிமாவின் முக்கிய திருப்பம் அது. இலங்கையின் முதலாவது வர்ண திரைப்படமும் அது தான். படத்தில் வரும் காமினி பொன்சேகாவும் ரொபினும் செய்த சண்டைக் காட்சியை வில்சன் ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கும் போது Tripod இலிருந்து கமராவை கையில் வைத்துக் கொண்டு அவர்களை விடாமல் சண்டையிடும் படி கூறிவிட்டு கைகளில் வைத்துக��� கொண்டே இங்கும் அங்குமாக நகர்ந்து படமாக்கியதாகக் கூறுவார்கள்.\nதிரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வருமானமும் அவர்களுக்கு கிடைத்தது. ஒரு நல்ல படகை வாங்கி அந்த படகுக்கு “ரன்முதுதுவ” என்கிற பெயரையும் சூட்டினார்கள். திட்டமிட்டபடி அவர்கள் இம்முறை தமது ஆழ்கடல்ஆய்வை தெற்கு கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மகா இராவணன் கோட்டை என்று அழைக்கப்படும் ஆழ் கடலில் தமது ஆய்வை 1961இல் தொடர்ந்தனர். “மகா இராவணன் கலங்கரை விளக்கம்” 1867 இல் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அங்கேயே அவர்கள் 1961ஆம் ஆண்டு 12-21தங்கியிருந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். மேலும் பல உண்மைகளை அறிந்தனர். 17.03.1961 அன்று ஆயிரக்கணக்கான வெள்ளிக் காசுகள், பழங்காலத்து பீரங்கி உள்ளிட்ட பல பொருட்களை கண்டெடுத்தனர். 1703 இல் மொகலாய சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தமான ஒரு தொகை வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அது குறித்த விபரங்களை ஏற்கெனவே ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்பில் (historical relation of the Island Ceylon) இருப்பதாகவும் கிளார்க் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nதாம் சேகரித்த அத்தனையையும் கொழும்பு கடல்வள மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு உட்படுத்தினார்கள்.\nமைக் வில்சன் ஏற்கெனவே 1958இல் “Beneath the Seas of Ceylon” (இலங்கைக் கடலடியில்) என்கிற ஒரு 25 நிமிட விவரணத் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். பல வருடங்களாக இலங்கை தேயிலைச் சபை இந்த ஆவணப்படத்தை தமது விளம்பரத்துக்காகப் பயன்படுத்திவந்தது.\nஇந்த ஆய்வைத் தொடர்ந்து அடுத்ததடுத்த நாட்களில் ஆதர் சீ கிளார்க் போலியோ நோய்க்கு இலக்காகி சக்கர நாற்காலியின் துணையிலேயே வாழ் நாள் முழுதும் கழித்தார். தமது ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவற்றைப் பற்றி “The Treasure of the Great Reef” (மாபெரும் ஆழ்கடல் புதையல்) என்கிற பெயரில் இன்னொரு நூலையும் 1964 இல் எழுதி அதை ஒரு விவரணத் திரைப்படமாகவும் கிளார்க் உருவாக்கினார். அந்த நூலில் பல புகைப்படங்களுடன் பல தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.\nரன்முதுதுவ திரைப்படத்தை தயாரிக்க நான்கு லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வர்த்தக ரீதியிலான வெற்றியை 1979ஆம் ஆண்டுவரை எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை.\nஇந்தத் திரைப்படத்தின் மூலம் தான் இலங்கை போற்றும் விஷாரத பண்டித் அமரதேவ முதற் தடவையாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். நந்தா மாலினி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இருவரும் முதல் படத்திலேயே விருதுகளையும் பெற்றனர். திரைப்படத்தை எடிட் செய்தவர் பலரும் அறிந்த டைட்டஸ் தொட்டவத்த. மெய்க் வில்சனின் நெருங்கிய நண்பரான அவர் வில்சனின் வீட்டிலேயே எடிட் செய்யும் கருவிகளைக் கொண்ட அறையில் தான் அதிக காலம் அந்த நாட்களில் செலவிட்டவர்.\n1964ஆம் ஆண்டு தான் இலங்கையில் சரசவி விருதுவிழா அரச பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த முதலாவது வருடம் அதிக விருதுகளை வென்றெடுத்தது ரன்முதுதுவ திரைப்படம் தான்.\nபிற்காலத்தில் பணத் தட்டுப்பாட்டின் காரணமாக மைக் வில்சன் “ரன்முதுதுவ” திரைப்படத்தின் உரிமையை பிரபல திரைப்படத்துறை வர்த்தகரான விஜய ராமனாயக்கவுக்கு 1988ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாவுக்கு விற்றார். அது முறைகேடான வழியில் ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்டது என்று இரு வருடங்களுக்கு முன்னர் மைக் வில்சனின் புதல்வி “சரசவிய” பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார் என்பது இன்னொரு கதை.\nமைக் வில்சன் மனைவி லீஸ் பெரேராவுடன்\nரன்முதுதுவ தந்த வெற்றியினால் மைக் வில்சன் திரைப்படத்துறையில் மேலும் தொடர்ந்து சாதிக்க விரும்பினார். 1963 இல் “கெட்டவறயோ” (இளையோர்) என்கிற திரைப்படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார் வில்சன், 1967இல் “ஹொருன்கேத் ஹொரு” (கள்வரில் கள்வர்) என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். இந்தத் திரைப்படங்களில் தனது மனைவி லீஸ் பெரேராவையும் நடிக்கச் செய்தார். 1954 இல் வெளியான “Elephant Walk” எனும் ஹொலிவூட் திரைப்படம் இலங்கையில் படப்பிடிப்பு நடந்தவேளை அதில் நடித்த எலிசபத் டெய்லருக்கு டூப்பாக பல இடங்களில் நடித்தவர் லீஸ் பெரேரா.\n“ஹொருன்கேத் ஹொரு” திரைப்படம் “ஜேம்ஸ் பாண்ட்” பாணியிலான கதை. ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் “ஜேம்ஸ் பண்டா” என்கிற பெயரில் நடித்தவர் காமினி பொன்சேகா. 68ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சரசவிய விருதும் காமினி பொன்சேகாவுக்கு கிடைத்தது. லீஸ் வில்சனும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nசத்யஜித்ரேயிடம் இருந்து மைக் வில்சன் களவெடுத்து ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கிடம் கொடுத்த கதை தான் உலகப் புகழ்பெற்ற “ET” திரைப்படமாக ஆனது என்று என்கிற ஒரு பிரபல கதை உண்டு. சத்���ஜித்ரே பிற்காலத்தில் ஆர்தர் சீ கிளார்க்கிடம் நொந்துகொண்டதாகவும் கதைகள் உள்ளன. இணையத்தளத்தில் தேடினால் இது பற்றிய பல கட்டுரைகள் கிடைக்கின்றன.\n1974இல் 40 வயதில் அனைத்தையும் வெறுத்து தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு முழுமையாக இந்துமதத்தைத் தழுவிய வில்சன் தன்னை சுவாமி சிவா கல்கி என அழைத்துக் கொண்டார். தான் இங்கு இதற்காகத்தான் வரழைக்கப்பட்டிருகிறேன் என்பதை காலம் கடந்தே உணர்ந்தேன் என்றார். செல்ல கதிர்காமத்தில் ஒரு கற்குகை ஒன்றினுள் தியானம் செய்தபடி ஒரு துறவியாக இறுதிவரை வாழ்ந்து அங்கேயே மரணமானார்.\nஇலங்கையின் ஆழ்கடல் ஆய்வுகளிலும் இலங்கையின் சினிமாத் துறைக்கும் பெரும் பணியாற்றிய வில்சன் 27.02.1995இல் சிவராத்திரியன்று தனது 61வது வயதில் புற்று நோயால் பீடித்து கொழும்பு ஆஸ்பத்திரியில் மரணமானார்.\nநன்றி - வீரகேசரி சங்கமம்\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-07-22T14:31:29Z", "digest": "sha1:ECH2PL2RJ6SQ36KJGH2I3TWFLG3ZUL6Y", "length": 24216, "nlines": 83, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: சீமான்: சொல்ல மறந்த கதை", "raw_content": "\nஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க\nஅல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்\nதாய் தருமம் வந்த தமிழர்...\nசீமான்: சொல்ல மறந்த கதை\nவொறவுகளா அண்ணன் பிரபாகரன் தலைமையில நம்ம தமிளனுக்கு சாவ வழியில்லைடா உங்க பாப்பார நாட்டுல நான் கேக்குறேன் ஏண்டா டேய் ராக்கெட்ட வெடிச்சு மேலே அனுப்பிதியே அதே உ���ிமையைதான வெடிச்சு சாவுற உரிமையதான எங்க தமிளனுக்கு கேக்குதோம். ஏண்டா கொடுக்க மாட்டேங்குற டேய் தமிளா நீயெல்லாம் மனுசா நான் கேக்குதேன் நீயெல்லாம் மனுசப்பயலுக்கு பொறந்த பயலா டேய் தமிளா நீயெல்லாம் மனுசா நான் கேக்குதேன் நீயெல்லாம் மனுசப்பயலுக்கு பொறந்த பயலா இந்த நாட்டுல உனக்கு என்னடா உரிமை இருக்கு இந்த நாட்டுல உனக்கு என்னடா உரிமை இருக்கு சும்மா வாளுத சம்பாதிக்க பிள்ள குட்டி பெத்து பேரம் பேத்தி பாத்து கட்டில்ல சொகுசா செத்து போறே....அப்படி சாவலாமாடா நீ சும்மா வாளுத சம்பாதிக்க பிள்ள குட்டி பெத்து பேரம் பேத்தி பாத்து கட்டில்ல சொகுசா செத்து போறே....அப்படி சாவலாமாடா நீ அதாடா புறநானூத்து வீரம் ரோட்டுல குண்டை மாருல கட்டிக்கிட்டு உன்னோட ஒரு அம்பது பேரையும் சேத்து கிட்டு செத்து போகாத நீயும் ஒரு மனுசனா பதினஞ்சு வயசுல அப்துல்கலாம் சொன்னாருன்னு உம் மவன் எஞ்சினீரிங்க் காலேஜ் போய் நிலாவுல கல்லெடுக்க ராக்கெட்டு விட கனவு காணுதான் பதினஞ்சு வயசுல அப்துல்கலாம் சொன்னாருன்னு உம் மவன் எஞ்சினீரிங்க் காலேஜ் போய் நிலாவுல கல்லெடுக்க ராக்கெட்டு விட கனவு காணுதான் அதுக்கா நீ மவனை பெத்து போட்டுருக்க பதினைஞ்சு வயசுக்குள்ள ஏகே 47 சுட படிச்சு காடு காடா மலைமலையா திரிஞ்சு கடைசில தற்கொலைப்படை தாக்குதல்ல பத்து கன்னடத்தானையும் பதினஞ்சு மலையாளத்தானையும் போட்டு தாக்கிட்டு வீரமரணம் அடைஞ்சா அது தலைவருக்கு பெருமை அது அண்ணனுக்கு பெருமை. சில பாப்பார நாய்ங்களும் பாப்பார நாய்ங்களோட அடியாட்களும் கேக்கலாம் அண்ணன் மவனும் தற்கொலைபடையில பங்கெடுத்திருக்காரா அப்படீன்னு. அப்படி கேக்குற பேமானியெல்லாம் உன் சென்ம பகை அப்படீன்னு தெரிஞ்சுக்க விறகே மன்னிச்சுக்க உறவே....நம்ம அண்ணன் குடும்பம் மட்டும் வீரமரணத்தையே தியாகம் செஞ்ச குடும்பம் தெரிஞ்சுக்க முடியுமா இந்த வந்தேறிகளுக்கு. ஏ உறவே நீ உப்பு போட்டு சாப்பிடுறன்னா நீ தெருதெருவா வெடிகுண்டு கட்டிகிட்டு செத்து போ அப்பத்தான் எனக்கு பணம் கொடுக்குத சர்ச்சுக்கு மேக்குல உள்ள ஆயுத வியாபாரி பணம் கொடுப்பான். அப்பத்தான் நான் லாகொஸ்டே டி சர்ட்டுல செசெகுவாரா டிசைனெல்லாம் போட்டு ஜீன்ஸ் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து தமிழ் தேசியம் பேச முடியும். இந்த வியாபாரம் தொடந்து நடக்கணும்னா ஏ உறவே ஏ தோளனே நீ பெல்டுல குண்டு கட்டி ரோட்டுல சாவணும் நாங்க எங்க பிள்ளக் குட்டியோட அமெரிக்காவுலயும், கனடாவுலயும் ஆஸ்திரேலியாவுலயும் இருந்து நீங்க போராடுறதுக்கு குட்டை பாவாடை போட்ட வெள்ளக்காரிவ பந்து விளையாட்டுல கத்துத மாதிரி நீங்க வெடிச்சு சிதறும் போதெல்லாம் உங்களுக்கு வாழ்த்தி சங்கு ஊதுவோம் எனவே நம்ம வெடிச்சு சாவுறத தடுக்குத இந்த இந்திய நடுவண் அரசு கூட தமிளு நாடு இன்னும் தொடரணுமா அதுக்கா நீ மவனை பெத்து போட்டுருக்க பதினைஞ்சு வயசுக்குள்ள ஏகே 47 சுட படிச்சு காடு காடா மலைமலையா திரிஞ்சு கடைசில தற்கொலைப்படை தாக்குதல்ல பத்து கன்னடத்தானையும் பதினஞ்சு மலையாளத்தானையும் போட்டு தாக்கிட்டு வீரமரணம் அடைஞ்சா அது தலைவருக்கு பெருமை அது அண்ணனுக்கு பெருமை. சில பாப்பார நாய்ங்களும் பாப்பார நாய்ங்களோட அடியாட்களும் கேக்கலாம் அண்ணன் மவனும் தற்கொலைபடையில பங்கெடுத்திருக்காரா அப்படீன்னு. அப்படி கேக்குற பேமானியெல்லாம் உன் சென்ம பகை அப்படீன்னு தெரிஞ்சுக்க விறகே மன்னிச்சுக்க உறவே....நம்ம அண்ணன் குடும்பம் மட்டும் வீரமரணத்தையே தியாகம் செஞ்ச குடும்பம் தெரிஞ்சுக்க முடியுமா இந்த வந்தேறிகளுக்கு. ஏ உறவே நீ உப்பு போட்டு சாப்பிடுறன்னா நீ தெருதெருவா வெடிகுண்டு கட்டிகிட்டு செத்து போ அப்பத்தான் எனக்கு பணம் கொடுக்குத சர்ச்சுக்கு மேக்குல உள்ள ஆயுத வியாபாரி பணம் கொடுப்பான். அப்பத்தான் நான் லாகொஸ்டே டி சர்ட்டுல செசெகுவாரா டிசைனெல்லாம் போட்டு ஜீன்ஸ் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து தமிழ் தேசியம் பேச முடியும். இந்த வியாபாரம் தொடந்து நடக்கணும்னா ஏ உறவே ஏ தோளனே நீ பெல்டுல குண்டு கட்டி ரோட்டுல சாவணும் நாங்க எங்க பிள்ளக் குட்டியோட அமெரிக்காவுலயும், கனடாவுலயும் ஆஸ்திரேலியாவுலயும் இருந்து நீங்க போராடுறதுக்கு குட்டை பாவாடை போட்ட வெள்ளக்காரிவ பந்து விளையாட்டுல கத்துத மாதிரி நீங்க வெடிச்சு சிதறும் போதெல்லாம் உங்களுக்கு வாழ்த்தி சங்கு ஊதுவோம் எனவே நம்ம வெடிச்சு சாவுறத தடுக்குத இந்த இந்திய நடுவண் அரசு கூட தமிளு நாடு இன்னும் தொடரணுமா நம்ம தமிழ்நாடும் கிளிநொச்சி போல தெருதெருவா புறநானூற்று தமிள் பொணங்க கிடக்க அம்மாமாரு முதுகுல காயம் இல்லைங்கறத பாத்து சந்தோசப்பட வேண்டாமா நம்ம தமிழ்நாடும் கிளிநொச்சி போ�� தெருதெருவா புறநானூற்று தமிள் பொணங்க கிடக்க அம்மாமாரு முதுகுல காயம் இல்லைங்கறத பாத்து சந்தோசப்பட வேண்டாமா இன்னுமா நம்ம நிம்மதியா பேரம் பேத்தி பாத்து சாவுற அனியாயம் நடக்கணும். தமிளா சோத்தாலடிச்ச பிண்டமா கிடந்தது போதும், நீ நெருப்பு ஆத்தையே கடப்பியே வா எளுந்தோடி வா புலி போல கரடி போல வெறி நாய் போல வா. அண்ணன் அளைக்கிறார். வீரமரணம் அடைய அளைக்கிறார். வா வா தனி நாடு கோரிக்கை வ்ளுவாகட்டும் மேக்கத்திய நாட்டு முதலாளிகளுக்கு ஆயுத விற்பன பெருகட்டும். அதுல கொஞ்சம் எலும்புத்துண்டா எவாஞ்சலிக்கல் அமைப்புகளுக்கு போட்டு அகதிகளா ஓடப்போற நம்ம ஆன்மாக்கள நம்ம புள்ளைக ஆன்மாக்கள அவுக அறுவடை பண்ணட்டும். வொறவே எளுந்து வா.\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 4:09 AM\nஎது எதுல கமெடி பன்றத்னு ஒரு வெவஸ்தை இல்ல ...........\nபரதேசி நாயே அவங்க அங்க சாகுறது உனக்கு விளையாட்டா இருக்குதா\nஇல்லை. எனக்கு தமிழர்கள் படும் துயர் மிகவும் வருத்தத்தை தருகிறது. ஆனால் அதனை தீர்க்க நினைக்காமல் அதனை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கண்ட பொறுக்கிகளும் தனி தமிழ்நாட்டு பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு பெரியமனுசனாக நினைப்பது எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது.\nஇவர்கள் தனித்தமிழ்நாடு அமைத்தாலும் நீங்கள் அகண்ட பாரதம் அமைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம் நண்பரே\nஉங்கள் எழுத்துக்களை தவறாமல் வாசிக்கும் இலங்கைத் தமிழன். உங்கள் உள்ளூர் அரசியல் பேதங்களுக்காக இலங்கைத் தமிழனின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறானது. ராஜபக்ச அரசு செய்வதை அறியவிடாமல் உங்கள் அரசு மிகவும் தந்திரமாக செயற்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு இந்திய அரசுடன் இணைந்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என்பதை அறியாமல் எங்கோ இருக்கும் பிரபஞ்ச அறிவியல் குறித்து பேசுவதை அறியும் போது உங்கள் புத்தக அறிவை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சீமான் ஆவேசப்படலாம். வர்த்தைகளை எல்லைமீறிப் பயன்படுத்தலாம். அதற்காக அவர் சொல்வது கேலிக்குரியது அல்ல.\nபிராந்திய அரசியல் நலனுக்காக இந்திய இலங்கை இளைஞ்ர்களுக்கு அயுதம் கொடுத்து போராளி ஆக்கிவிட்டு, சிங்கள அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றபின் அவர்களை பயங்கரவாதிகளாலக சுட்டுக்கொல்வதை எந்த ஒரு பகுதறிவுள்ள மனிதனும் ஏற்கமாட்டான். நாம் விடுதலை கே��்பது அடகுமுறையில் இருந்து விடுபடவே. இந்த போராட்ட வரலாற்றை\nஇந்திய அரசு திரிபுபடுத்துவதை எந்தவொரு அறிவுஜீவியும் ஏற்கமாட்டான்.\nமுடிந்தால் ஒரு தடவை இலங்கை அகதிகள் முகாமிற்கு போய் நேரில் நிலைமைகளைப் பாருங்கள் அவர்களுடன் பேசுங்கள். உங்களால் முடியும்.\nஅவர்களில் 90 விழுக்காடு இந்துக்கள் எனக் கூறி உங்கள் அனுதாபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரும் மனிதர்கள். அவர்கள் யாரக இருக்கட்டும். அது முக்கியமில்லை. பாதிக்கப்படும் மனிதர்களுக்கு குரல் கொடுக்கும்போது\nஅரசியல் அல்லது வேறு காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பது வேதனைக்குரியது.\nபி.கு: இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் இந்துக்களும், இந்து ஆலயங்களும் அழிவதை தடுக்க குரல்கொடுக்காமல் இருக்கின்றீர்கள் என்பது புரியமுடியாமல் இருக்கின்றது தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா இந்த வெறுப்பு ராஜீவின் மரணத்திற்கும் முன்பும் இருந்தது. எனவே ராஜிவின் மரணத்தால் என காரணத்தை முன்வைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். உங்கள் எழுத்தை விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழன் என்ற முறையில் உண்மை பேசுங்கள் என உரிமையுடன் கேட்கின்றேன்.\nஉங்கள் எழுத்துக்களை தவறாமல் வாசிக்கும் இலங்கைத் தமிழன். உங்கள் உள்ளூர் அரசியல் பேதங்களுக்காக இலங்கைத் தமிழனின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறானது. ராஜபக்ச அரசு செய்வதை அறியவிடாமல் உங்கள் அரசு மிகவும் தந்திரமாக செயற்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு இந்திய அரசுடன் இணைந்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என்பதை அறியாமல் எங்கோ இருக்கும் பிரபஞ்ச அறிவியல் குறித்து பேசுவதை அறியும் போது உங்கள் புத்தக அறிவை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சீமான் ஆவேசப்படலாம். வர்த்தைகளை எல்லைமீறிப் பயன்படுத்தலாம். அதற்காக அவர் சொல்வது ���ேலிக்குரியது அல்ல.\nபிராந்திய அரசியல் நலனுக்காக இந்திய இலங்கை இளைஞ்ர்களுக்கு அயுதம் கொடுத்து போராளி ஆக்கிவிட்டு, சிங்கள அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றபின் அவர்களை பயங்கரவாதிகளாலக சுட்டுக்கொல்வதை எந்த ஒரு பகுதறிவுள்ள மனிதனும் ஏற்கமாட்டான். நாம் விடுதலை கேட்பது அடகுமுறையில் இருந்து விடுபடவே. இந்த போராட்ட வரலாற்றை\nஇந்திய அரசு திரிபுபடுத்துவதை எந்தவொரு அறிவுஜீவியும் ஏற்கமாட்டான்.\nமுடிந்தால் ஒரு தடவை இலங்கை அகதிகள் முகாமிற்கு போய் நேரில் நிலைமைகளைப் பாருங்கள் அவர்களுடன் பேசுங்கள். உங்களால் முடியும்.\nஅவர்களில் 90 விழுக்காடு இந்துக்கள் எனக் கூறி உங்கள் அனுதாபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரும் மனிதர்கள். அவர்கள் யாரக இருக்கட்டும். அது முக்கியமில்லை. பாதிக்கப்படும் மனிதர்களுக்கு குரல் கொடுக்கும்போது\nஅரசியல் அல்லது வேறு காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பது வேதனைக்குரியது.\nஇந்துக்களுக்கு குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் இந்துக்களும், இந்து ஆலயங்களும் அழிவதை தடுக்க குரல்கொடுக்காமல் இருக்கின்றீர்கள் என்பது புரியமுடியாமல் இருக்கின்றது தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா இந்த வெறுப்பு ராஜீவின் மரணத்திற்கும் முன்பும் இருந்தது. எனவே ராஜிவின் மரணத்தால் என காரணத்தை முன்வைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். உங்கள் எழுத்தை விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழன் என்ற முறையில் உண்மை பேசுங்கள் என உரிமையுடன் கேட்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://donashok.blogspot.com/2010/10/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:43:08Z", "digest": "sha1:EUHQPCED7JAFDNWHHDPII6EGEESK4AUZ", "length": 24894, "nlines": 387, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: கலியுக கண்ணன்களும், ஒரு பெருசும். (சிறுகதை)", "raw_content": "\nகலியுக கண்ணன்களும், ஒரு பெருசும். (சிறுகதை)\n“செம வெயிலு. கைல உள்ள முட���யெல்லாம் பத்திகிட்டு ‘ghost rider’ படத்துல வர்ற மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல எரிஞ்சிரும் போல... ஆனா இவளுங்க கொஞ்சம் கூட அசரலையே மச்சி.. என்னாமா பேனர் புடிச்சிட்டு கத்துறாளுங்க பாரு..... வெயிட்டுடா.. ஆனா ஒருத்தியாவது நல்லா இருக்காளா.. ம்ம்ம்ஹ்ம்ம்ம் எல்லாமே மொக்க மச்சி... ஸ்டமக் அப்சட் (stomach upset) ஆகி வாமிட் வருதுடா..” நண்பன் கிட்ட பேசிட்டிருக்கது நம்ம ஆறுமுகம். படிப்பை முடிச்சிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்து ஒரு வருஷம் ஆகுது. ஆனா வேலைதான் கிடைக்கல.. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அப்பா இவனுக்கு சின்ன வயசா இருக்கப்பவே செத்துட்டாரு.. இப்படியெல்லாம் வழக்கமான சிறுகதை மாதிரி ஃபிளாஷ்பேக் ஓட்டுவேன்னு நினைப்பீங்க. அதான் இல்ல. இவனும் இவன் குடும்பமும் எப்படி நாசமா போனா நமெக்கென்ன பாஸ் நானே பஸ்ச அரைமணி நேரமா நிப்பாட்டி வச்சிருக்காய்ங்களேன்ற கடுப்புல இருக்கேன்.. இவன் பின்னால உக்காந்துகிட்டு போற வர்ற புள்ளைகளையெல்லாம் ஓட்டிட்டி இருக்கான்.. இவன் ஏதோ டாம் குரூஸ் மாதிரியும் அதுங்கல்லாம் அருக்காணி சுஹாசினி மாதிரியும நானே பஸ்ச அரைமணி நேரமா நிப்பாட்டி வச்சிருக்காய்ங்களேன்ற கடுப்புல இருக்கேன்.. இவன் பின்னால உக்காந்துகிட்டு போற வர்ற புள்ளைகளையெல்லாம் ஓட்டிட்டி இருக்கான்.. இவன் ஏதோ டாம் குரூஸ் மாதிரியும் அதுங்கல்லாம் அருக்காணி சுஹாசினி மாதிரியும. நீங்க வாங்க. அங்க வெயில்ல கத்திகிட்டிருக்க நாலஞ்சு ஃபிகருங்க என்ன பண்ணுதுங்கன்னு பார்ப்போம். காலேல இருந்து வேகாத வெயில்ல கத்துறாளுங்க. எவளோ ஒருத்திக்கு வரதட்சிணை பிரச்சினையாம். அதான் இந்தக் கத்து. அந்த புள்ளையும் சும்மா இல்ல. மாமனார், மாமியாரை எல்லாம் வரதட்சிணை வழக்குல உள்ள தள்ளிட்டு தான் இங்க வந்து நிக்குது. புருஷன் என்ன ஆனானா. நீங்க வாங்க. அங்க வெயில்ல கத்திகிட்டிருக்க நாலஞ்சு ஃபிகருங்க என்ன பண்ணுதுங்கன்னு பார்ப்போம். காலேல இருந்து வேகாத வெயில்ல கத்துறாளுங்க. எவளோ ஒருத்திக்கு வரதட்சிணை பிரச்சினையாம். அதான் இந்தக் கத்து. அந்த புள்ளையும் சும்மா இல்ல. மாமனார், மாமியாரை எல்லாம் வரதட்சிணை வழக்குல உள்ள தள்ளிட்டு தான் இங்க வந்து நிக்குது. புருஷன் என்ன ஆனானா அவன்தான் அப்பா, அம்மாவை உள்ள தள்ளுனவுடன பொண்டாட்டி கூட சமாதானம் ஆயிட்டானே... நம்ம ஸ்ரீகாந்த் மாதிரி. அதோ ���ந்த ஓரத்துல இந்த பொம்பளைங்களுக்கெல்லாம் டீ வாங்கிட்டு வந்து கொடுக்குறான் பாருங்க, அவன் தான் புருஷன். பாவம் அந்த குடும்பம். உண்மை என்னனு யாருக்கும் தெரியாது.\n“தம்பி இருப்பா. நீ பாட்டுக்கு அப்படியெல்லாம் பேசாதப்பா. நிஜமாவே அந்தப் பொண்ணை ரொம்ப கொடுமை படுத்துனாங்கப்பா அவங்க வீட்டுல. பணம் தரலைன்னு மாமியார் சூடெல்லாம் வச்சுச்சாம்பா” தீடிரென என்னை மறித்து ஒரு பெருசு பேசுது. சரி வாங்க அதுட்ட பேசுவோம்.\n“இன்னுமா அய்யா இப்படில்லாம் பண்றாங்க 1980ல விசு படத்தோட இதெல்லாம் முடிஞ்சிருச்சுனு பார்த்தா பேரரசு காலத்துலயும் நிப்பாட்ட மாட்டாய்ங்க போலயே 1980ல விசு படத்தோட இதெல்லாம் முடிஞ்சிருச்சுனு பார்த்தா பேரரசு காலத்துலயும் நிப்பாட்ட மாட்டாய்ங்க போலயே\n“அதை ஏன்பா கேக்குற. எதோ இந்த மாதிரி சில தைரியமான பொண்ணுங்க போராட்டம், பேச்சுனு இறங்கி வேலை செய்யிறதுனாலதான் மத்த பொண்ணுங்களுக்கு நிம்மதி.”\n“ஹ்ம்ம்ம்ம்.. உங்களுக்கு எப்படி இவ்ளோ டீடெயில்ஸ் தெரியுது\n“அட.. அதோ அங்க பாருப்பா. புளூ ஜீன்சும் டி.சர்ட்டும் போட்டு நிக்கிதே ஒரு பொண்ணு. அதான்பா என் மக. அவதான் இந்த மாதர் சங்கத்துக்கு தலைவி. இவங்க பண்ற போராட்டம்னாலதான் பஸ்சு அரைமணி நேரமா நிக்கிது”\nஅடப் பாவிப்பயலே... இதுல பெருமையாய்யா உனக்கு என மனதுக்குள் நினைத்துக்கொண்டே “ஓஹோ. செம கெத்து சார் உங்க பொண்ணு. பெருமையா இருக்கு சார்”\nஅந்த பெருசு முகத்துல அவ்வளவு பிரகாசம்.\nநானே தொடர்ந்தேன்.. “அதெல்லாம் சரி சார். ஏன் சார் உங்க பொண்ணு 40இன்ச் இடுப்புல 30 இன்ச் பேண்ட் போட்டிருக்காங்க கொஞ்சம் தாராளமா போட்ருக்கலாமே”னு கேட்டேன்.\nபெருசு வாய மூடிட்டு ஜன்னல்ல வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுருச்சு.\nதிடீர்னு பெரிய சத்தம் பின்னாடி.. ரெண்டு பேரு பேசிட்டிருந்தாங்க. ஒருத்தன் நிக்கிறான் ஒருத்தன் உக்காந்துருக்கான்.\nநின்னுட்டிருந்தவன், “ஏம்பா.. லேடிஸ் நிக்கிறாங்கள்ல. கொஞ்சம் எந்திரிச்சு இடம் கொடுத்தா என்னப்பா\n எங்க கால் மட்டும் என்ன கட்டை காலா எங்களுக்கும் நின்னா வலிக்கத்தாம்பா செய்யும்.”\nநின்னுகொண்டிருந்தவன் முகத்துல ஈ ஆடல. அவன் பக்கத்துல இருந்த பொம்பளை “நான் உன்கிட்ட கேட்டேனாடா”ங்குற மாதிரி அவன பார்த்துச்சு.\nதிடீரெனெ என் அருகில் இருந்த ஒருவன், “அப்படிப் போடு. நல்லா சொன்��ான்யா.” சிரித்துக்கொண்டேன் நான். பயபுள்ள ரொம்ப அடிபட்டுருப்பான் போல. சரி ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவோமேனு, “ஆமாண்ணே.. நம்மலே கஷ்டப்பட்டு நாய் படாத பாடுபட்டு சீட்டு புடிச்சு உக்காருவோம். இவன மாதிரி எவனாவது வந்து கிருஷ்ணன் திரளபதிக்கு சேலை கொடுத்தத மனசுல நினைச்சுட்டு ஆபத்பாந்தவன் மாதிரி வந்து நம்மல கடுப்பேத்துவாய்ங்க.”\nநாங்க பேசுறத அந்த பெருசு பார்த்துட்டே இருந்துச்சு. திடீர்னு “தம்பிகளா. பொம்பளைங்க உடல் பலவீனமானவங்கப்பா. நம்மனா நின்னுக்கலாம். பாவம் பொம்பளைப் புள்ளைங்க என்னப்பா பண்ணும்\nஎனக்கு என்ன சொல்றதுனு தெரியல. என்கிட்ட பேசிட்டிருந்த பாதிக்கப்பட்டவன் மூஞ்சியப் பார்த்தேன். அவன் சொன்னான் பாருங்க ஒரு பதிலு..\n“யோவ் பெருசு. இங்க நடந்தததான நீ பாத்த. நேத்து நானும் என் ஃபிரண்டும் ஓட்டலுக்கு போயி சாப்டுட்டிருந்தோம்யா. ஒருத்தன் பார்சல் வாங்க வந்தான். ரெண்டு நூடுல்ஸ் ஒரு சிக்கன்னு சொல்லிட்டு, சர்வர் கிட்ட “லேடீஸ் சாப்பிடுறதுப்பா.. நல்லா போடச் சொல்லுங்குறான்.. இதெல்லாம் என்ன பண்ண சொல்ற\nஎனக்கு செம சிரிப்பு. பெருசு என்ன பரிதாபமாக பார்த்துட்டு ஒன்னுமே சொல்லாம ஜன்னலப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு. போராட்டம் பண்ண பொண்ணுங்கள்ளாம் பஸ்ல ஏறுனாங்க. கண்டக்டர் கத்துனான். “உள்ள போ உள்ள போ.. லேடிஸ் வர்றாங்க...” பஸ் கிளம்பிருச்சு.\nLabels: கதை, சமுதாயம், நகைச்சுவை, படைப்புகள், பெண், பெண்ணியம்\nஇன்னா சொன்னாலும், பொம்பிளைங்க பாவம் தான்... இன்னொருத்தன் வூட்டுக்கு போய் கஸ்டப்படுறவங்க தானே மேன்...\nதனி காட்டு ராஜா said...\n//“யோவ் பெருசு. இங்க நடந்தததான நீ பாத்த. நேத்து நானும் என் ஃபிரண்டும் ஓட்டலுக்கு போயி சாப்டுட்டிருந்தோம்யா. ஒருத்தன் பார்சல் வாங்க வந்தான். ரெண்டு நூடுல்ஸ் ஒரு சிக்கன்னு சொல்லிட்டு, சர்வர் கிட்ட “லேடீஸ் சாப்பிடுறதுப்பா.. நல்லா போடச் சொல்லுங்குறான்.. இதெல்லாம் என்ன பண்ண சொல்ற\n//கண்டக்டர் கத்துனான். “உள்ள போ உள்ள போ.. லேடிஸ் வர்றாங்க...” பஸ் கிளம்பிருச்சு. //\nஅருமையான பதிவு தல .....\nபெண்கள் கர்ப்பமான சமயம் ,கைக்குழந்தையுடன் வரும் சமயம் போன்றவற்றில் நாம் அவர்களுக்கு உதவலாம்........\nபுராணாத்தில் கிருஷ்ணன் திரளபதிக்கு சேலை கொடுத்தது ......மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் தான் .....\n[ அட ...நம்ம தமிழ் சினிமாவில் கூட இத த���னே செய்யுராங்க.....]\nஎதற்கெடுத்தாலும் லேடீஸ்,லேடீஸ் என்று சொல்லுபர்கள்.......கலியுக கண்ணன் அல்ல .....கலியுக ஊத்த வாயர்கள் என்று தான் பாராட்ட வேண்டும் ......\nகலியுக கண்ணன்களும், ஒரு பெருசும். (சிறுகதை)\nநபிகளில் இருந்து ஆரம்பிக்கும் பெண் மூக்கறுப்பு\nகழுகுக்கும் வானத்துக்கும்.. (ஜாக்கி பற்றி இறுதியாக...\nசர்ச்சையைப் பற்றி மனம் திறக்கிறார்\nரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..\nரஜினி இல்லாதொரு எந்திரன் என்னவாகியிருக்கும்\nசாரு என்ற காமெடி பீஸ்.\nகொலையாய்வு. பகுதி3 -குழப்பத்திற்கு முடிவு.\nஎந்திரன் விமர்சனம்- எல்லாம் வல்ல எந்திரன்.\nகறுப்பும் காவியும் - 13\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-07-22T14:43:27Z", "digest": "sha1:43OD5333FEEKKAH63TXNJADTKNP6D5CE", "length": 10756, "nlines": 151, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: தினகரன் பத்திரிக்கையின் அலம்பல்ஸ்", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nகடந்த 15 நாட்களாக தினகரன் பத்திரிக்கையினை வாங்கி பாருங்கள்.....நாட்டில் நடக்கும் அநியாயங்களை அநியாயத்திற்கு தட்டி கேட்டிருப்பார்கள்...\nமணல் கொள்ளை நடக்கின்றது, வீடுகளில் கொள்ளை நடக்கின்றது....\nஅடுத்தது சாலையில் வைத்திருந்த நிழற்குடை முறிந்து விழுந்துவிட்டது....\nவரப்போகும் மின்வெட்டு பற்றிய ஒரு சர்வே, என்று தமிழ் நாட்டு அதுவும் சென்னை மக்களுக்காக தினகரன் \"உண்மையாய்\" செயல்படுகின்றதே....\nதமிழ் நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு எப்படி எல்லாம் அக்கறை இருக்கின்றது\nஅது சரி, \"ஸ்பெக்ட்ரம் ஊழலா, கனிமொழி அத்தைக்கு என்னாச்சு, கனிமொழி அத்தைக்கு என்னாச்சு தாத்தா அவருக்கு அவரே கேள்வி கேட்டு பதில் சொல்வாரே, அதை எல்லாம் காணவில்லை....\nஈழத்தமிழர் சோத்துக்கு வழி இல்லாத போது இங்கே இவனுங்க மொத பக்கம் புல்லா போடுவானுன்களே ஒரு \"விவல் விளம்பரம்\", அது எதையுமே இப்போ காணோம்....\nஉன் தாத்தா ஆட்சியிலே மணல் கொள்ளைனு ஒரு படம் வர மாட்டேங்குது....\nவீடுகளில் கொள்ளைனு என்னமோ இந்த அம்மா ஆட்சிக்கு வந்த மறுநாள்தான் நடக்கிற மாதிரி ஸ்டில் போடுறானுங்க....உன் தாத்தா ஆட்சியிலேதானே போலிஸ் ஸ்டேசன்லேயே கொள்ளை அடிச்சானுங்க...\nஇரண்டு நாளைக்கு முன்னாடி பீச் ல வச்சிருந்த நிழற்குடை முறிஞ்சி விழுந்திட்டுன்னு படம் போட்டு காம்பிச்சானுங்க....எனக்கு தெரிஞ்சு அந்த நிழற் குடை அமைச்சு கொடுத்த போது ஆட்சியிலே இருந்தவன் யாரு, அதை செஞ்சவன் மேல விசாரணை கமிசன் வைச்சா உண்மை நிலவரம் வெளியே வரும்னு நினைக்கிறேன்....\nகடந்த ஆட்சியிலே ஒரு இடத்திலும் நிழற் குடையே கிடையாது....இருந்த நிழற்குடை எல்லாத்தையும் பிடுங்கி போட்டானுங்க.... அதை பற்றி எல்லாம் ஒன்னும் செய்தியே கிடையாது....\nஅப்போ எல்லாம் எந்திரன் ஸ்டில்ஸ்சா போட்டு தள்ளுவானுங்க....ரஜினி இப்படி திரும்புனாறு, அப்படி தும்முனாறு....காரணம் சன் பிக்சர்ஸ் தான் சீன் காமிப்பானுங்க....\nஇப்போ இவனுங்க போடுற ஸ்டைல பார்த்தா யாருக்கு ஆதரவா செய்திய போடுறானுங்க நு தெரியலை....\nஒரு வேளை \"சேம் சைடு கோல்சா\" இருக்குமோனு லேசா டௌட் வருது.....\nகாரணம் ஒருவேளை அந்த கேபிள் டிவி மேட்டரா இருக்குமோ\nஇப்படிக்கு சிவா at 12:13:00 PM\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்\nஒரு தடவை பண்ணது போதாதா\nஇன்னும் ஒரு வாட்டி, ப்ளீஸ்\nஉனக்கு இருக்கு அவளுக்கு இல்லை......\nஆபத்தான ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர்......எச்சரிக்...\nசந்தை - புது வரவு :\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2011/04/blog-post_22.html", "date_download": "2018-07-22T14:54:56Z", "digest": "sha1:HMAMRLGMCRHXP3KFKU3ZPEBJJIBVZXQB", "length": 17923, "nlines": 279, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": ’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! மின்னொப்பம் இடுங்கள்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\n’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்\nஎதியோபி�� நாகரிகர் முன்னோர் தமிழர்\nசப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\n’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்\nபள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் உடனடியாக மீளாய்வு செய்யக்கோரும் விண்ணப்பம்.\nஅக்கறையுள்ள பெற்றோர்களாகவும், இந்நாட்டின் குடிமக்களாகவும் அங்கம் வகிக்கும் நாங்கள், நம் நாட்டின் வரலாறு பாடப்புத்தங்களில் உள்ள வரலாற்றுப் பிழைகளையும் மற்றும் அதன் பலவீனங்களையும் மிகுந்த சிரத்தையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவைகளாவன :-\na) வரலாறு பாடநூல்களில் நிறைய வரலாற்று பிழைகளும், பாதி உண்மைகளுமே அடங்கியிருக்கின்றன;\nb) நாட்டின் வளர்ச்சிக்கு பல்லின மக்களும் ஆற்றிய பங்கினை அது பிரதிபலிக்கவில்லை; மற்றும்\nc) குறுகியப் பார்வையோடு, குறிப்பிட்ட சமய நாகரீகங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் பாராபட்சமாக எழுதப்பட்டுள்ளது.\nநம் இளைய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாறு பாடத்திட்டங்களிலும், பாடநூல்களிலும் அடங்கியுள்ளதால், உடனடி நடவடிக்கையாக பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தி, புதிய பாடத்திட்டத்தினை வரைய வேண்டும் என அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட பொறுப்பிலுள்ள தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nபாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள் மீளாய்வையும், மறுவரைவையும் செய்யக்கூடிய நிபுணத்துவக்குழுவில் நாட்டின் முக்கிய இனங்களை பிரதிநிதிக்கும் தகுதியுள்ளவர்கள் இடம்பெற வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.\nஇந்த மீளாய்வின் நோக்கமானது, ஒரு பரந்த கொள்கை மற்றும் முற்போக்கான அம்சங்கள் கொண்ட வரலாறு பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றில் :-\n1) குறிப்பிட்ட நாகரிகத்தையும் சமயத்தையுமே அதிகம் வலியுறுத்தாது, உலக வரலாற்றில் பல முக்கியமான நாகரிங்கங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு விரிவான மற்றும் சமமான பார்வையை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்.\n2) துல்லிதமான ஆய்வு செய்து வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களை பாராபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.\n3) வரலாற்றைப் பின்ணனியாகக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்ட பல்லின மக்களின் பங்களிப்பினை நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.\n4) மாணாக்கர்களின் சிந்தனைகளில் குறிப்பிட்ட சமயத்தின் மீதோ அல்லது அரசியல் கொள்கையின் மீதோ பிடிப்பு ஏற்படுத்துவதற்கான பாதிப்பு அம்சங்கள் நீங்கப்பெற்ற, முற்றிலும் வரலாற்று உண்மைத் தகவல்களின் மீதும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nஓலைப் பிரிவு: கருத்துக்கணிப்பு, கல்வி, வரலாறு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-22T14:48:05Z", "digest": "sha1:RAEUMSCERZWDFPKFKZT757V74OKV4TDL", "length": 2574, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "பிக் பாஸ்-க்கு வருவதை உறுதிபடுத்த ஓவியா செய்த செயல்.. | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபிக் பாஸ்-க்கு வருவதை உறுதிபடுத்த ஓவியா செய்த செயல்..\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-22T14:36:52Z", "digest": "sha1:RWHIPB5AS3AISWEUEBAHID54ZK7KLQRZ", "length": 17849, "nlines": 213, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: January 2015", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nஎழுத்தென்பது... : மாதொருபாகன் (Madhorupagan)\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஎழுத்தென்பது... : மாதொருபாகன் (Madhorupagan)\nகடைசியாக எல்லா புத்தகப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததிற்குப் பிறகாக இணையத்தின் உதவியால் என்னுடைய கடைக்கோடி உலகத்திற்கு எட்டக் கிடைக்க நானும் பேராசிரியர் எழுதிய மாதொருபாகன் எனும் புதினத்தை வாசித்து முடித்து விட்டேன்.\nஓரளவிற்கு புத்தகம் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே மொத்தக் கதையின் மையக் கருவும் மனதில் பதியுமளவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக பல பக்கங்களை கூடவே வாசித்தவருடன் பயணிக்க, வாசிக்கக் கிடைத்தது.\nஅந்த கதையின் நாயகர்களான பொன்னா மற்றும் காளி இன்னமும் நமது சொந்தங்களில்/தெருக்களில் வாழும் ஒரு குழந்தை பேறற்ற தம்பதிகளாக இருக்கக் கூடும். அவர்கள் முகங்களற்ற வேறு வேற்று கிரகத்து மனிதர்களல்ல. நம்மை போன்றே உணர்வுகளால் செதுக்கப்பட்ட வெறும் மனிதர்கள்தாம்.\nஇருப்பினும் மனித உணர்வுகளை மதிக்கத் தெரியா தடித்த நாக்கையும், தோலையும் போர்த்தியுள்ள இந்த சமூகம் அவர்களை வாழத் தகுதியற்றவர்களாக்கி, ஒடுக்கிக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளி வைத்து விடுகிறது. காரணம் - குழந்தை பேறின்மை\nபல வருடங்களாகவே நம் சமூகத்தில் புழங்கி வருகி்றது இந்த நாகரீகமற்ற வேலை. ஏதோ பேச வெண்டுமென்பதற்காக புதிதாக திருமணமான மூன்றாவது வாரத்திலிருந்து போகிற போக்கில் எழுப்பப்படும் கேள்வி “ஏதாவது விசேசம் உண்டாவும்,” ”இன்னும் குழந்தை இல்லையா.” என்னமோ குழந்தை பெற்றுக் கொள்வது ஹிமாலயத்தில் ஏறி கொடி நட்டு இறங்கி வந்து விட்டதைப் போல, விபத்தாகப் பெற்றவர்கள் கேட்கும் அவலக் கொடுமை.\nஇந்தப் புத்தகத்தை ஒரு சாதாரண புதினமாக வாசித்து கடந்து சென்று விட முடியாது. அக்கறையுடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பல அதிர்வுகளை தன்னுள் கடத்திச் செல்லக் கூடிய வலிமை கொண்டது. கூடவே அது போன்ற சூழலில் வாழும் மனிதர்களை அவர்களாக இருக்க வைக்க நமக்கு வாழ்க்கை கல்வியும், அடிப்படை நாகரீகமும் கற்றுக் கொடுக்குமொரு கையேடும் கூட.\nஎன்னளவில் ஒரு புதினத்தை எப்பொழுதும் நேரத்தை கடத்த வைக்கும் வெறும் எழுத்துகளின் கோர்வை என்றளவில் வாசித்துக் கடக்க முடிவதே இல்லை. இதுனாலேயே கண்டமேணிக்கு எழுத்து என்று ஏதோ பக்கம் நிரப்பும் ஆசாமிகளின் புத்தக குவியல்களை வாசிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.\nஇந்தப் புத்தகம் தோண்டி எடுக்க ஆழத்தில் புதைப்பட்டுப் போன ஒரு தமிழக கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கதை நகர வைப்பதாக எழுதப்பட்டுள்ளது.\nஆசிரியரின் கூரிய அவதானிப்பும் கிராமத்து சொந்த வாழ்க்கை அனுபவமும் பல இடங்களில் பிரகாசிக்கிறது.\nஉதாரணமாக என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு அவதானிப்பு என்றால் கதையின் நாயகன் ஊரைத் தாண்டி அமையப்பட்ட தோட்டத்தில் வசிப்பான். கால் நடைகளையும், கோழிகளையும், மரம் சொடி கொடிகளுடனான இயற்கையொன்றிய வாழ்வமைவுடனான ஒரு வாழ்வு. கோழி அடைகாப்பில் இருபது முட்டைகளுக்கு குறையாமல் பொரிக்க வைத்து அத்தனை குஞ்சுகளையும் வெற்றிகரமாக மற்ற பருந்து, கழுகு இனங்களுக்கு பறி கொடுக்காமல் வளர்தெடுப்பதனையொட்டி ஒரு சம்பாஷனை உண்டு.\nநாயகன் எப்படி தோட்டத்தில் இருக்கும் பனை மரத்திலுள்ள கருக்குகளை அடர்த்தியாக வளரவிட்டு, அதில் கரிச்சான் குருவி வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தையொட்டியே, தனது கோழியை அடை காக்க வைத்து பொரிக்க வைப்பதின் மூலம், கரிச்சான் குருவி தனது குஞ்சுகளுக்கென காப்பாத்த போராடும் போரட்டத்தின் பேரில் தனது கோழிக் குஞ்சுகளை மற்ற வேட்டையாடும் பறவை இனங்களிடமிருந்து குஞ்சுகள் தப்பிப் பிழைக்க வைக்க வழியற���ந்தாக கூறுவான். இயற்கையுடனான ஒத்திசைவு வாழ்க்கை எந்தளவிற்கு ஒரு தனிமனித கற்றறிதலின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறதென அறிந்து கொள்ள கிடைத்த விதம், ஆசிரியரின் மீதான பிரமிப்பை சில படிகள் உயர்த்தியது.\nசிக்கனமான எழுத்து. ஆழமான கதைக்களன். ஒரு சமூக அறிவியல் மாணவனுக்கான நூலாகவும், யாரும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய கொங்கு வட்டார பேச்சுத் தமிழில் எழுதப்பட்டு அவர்களின் மொழியும், நிலமும் அதனையொட்டிய பழக்க வழக்கங்களும் சொலவடைகளாகவும், மொழியின் செழுமையும் சேகரிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் இந்த புதினத்தின் மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்ட ‘குழந்தை பேறின்மை’ எப்படி சமூகத்தின் சாடல்களுக்கு உட்பட்டு போகும் பட்சத்தில், கதையின் நாயகி அந்த காலக் கட்டத்தின் சூழ்நிலைக்கென பொழங்கி வந்த ’சாமிக் குழந்தை ஏற்பு’ செய்வதை சுட்டிக் காட்டப் போக இன்றைய மத/சாதீய அரசியலுக்கு உள்ளாகி புத்தக விற்பனைக்கு தடை என்றளவில் சென்று முடிந்திருக்கிறது.\nகதையின் அடிநாதமாக ஓடுவது சமூக நிர்பந்ததிற்கெனவே நாயகி கோவில் திருவிழாவில் அப்படி ஒரு பாலியல் தொடர்பால் பிள்ளை பெற்றுக் கொள்ளவும், தனது கணவனுக்கு வீராதி வீரர் பட்டமும், தான் மலடியல்ல என்று நிரூபணம் செய்யக் கூடிய சூழலாலயே அப்படி ஒரு திருவிழாவும், சாமீ பிள்ளை கொடுக்கும் ஆண்களும்,பெண்களும் அவதரிக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டிய ஆசிரியர் ஒரு மாபெரும் பாவியாய்யா உண்மை எப்பவும் கசக்கவே செய்கிறது\nஇதுவும் அருந்ததி ராயின் ‘சின்ன விசயங்களின் கடவுள்’ (god of small things) வரிசையில் உலகப் பார்வையை திரும்ப வைக்கக் கூடிய கதைக் கருவை கொண்டது.\nஎழுத்து என்பது ஈவு இரக்கமற்று ஒரு சமூகத்தை பீடித்திருக்கும் நோயை தாக்க வல்லதாக இருக்க வேண்டும். அது ஒரு சமூகத்தையே உலுக்கி தனது குரூர புத்தியை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தி மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன் நகர வைப்பதாக அமைய வேண்டும். அந்தளவில் இந்த புத்தகம் நமது சமூகத்தின் மேல் அடர்ந்து படிந்திருக்கும் கருமையின் மீதாக ஒரு அதிர்ச்சி விளக்கொளியை பாய்ச்சி இருக்கிறது.\nபி.கு; விரைவில் அத்தனை தடைகளையும் தகர்த்து பேராசிரியர் தனது ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணியை தொடர்வாரென நம்புவோம்\nLabels: அனுபவம், எழுத்தாளர்கள், சமூகம், நிகழ்வு��ள், புத்தகங்கள், வாசிப்பாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/disastrous-ways-life-will-change-without-the-internet-009350.html", "date_download": "2018-07-22T14:36:25Z", "digest": "sha1:WK5LBDG2RYBHJYOKPR2B5MEFCDAQ6EZX", "length": 10091, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Disastrous Ways Life Will Change Without The Internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nவிண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி\nகூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.\nஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி\nஇண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.\nகொஞ்சம் வருடங்களுக்கு முன் இந்தியாவில் இண்டர்நெட் அறிமுகமானது, ஆனால் இன்று இண்டர்நெட் அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம், பணி என எல்லாவற்றிற்கும் இண்டர்நெட் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது.\nஇன்றைய நிலைமையில் இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். குழப்பமாக இருக்கின்றதா, தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் அதிகளவிலான நிறுவனங்கள் மூடப்படும், இதன் காரணமாக பலரது வேலை பறி போகும் அபாயமும் இருக்கின்றது.\nஇன்று எந்த ஒரு சந்தேகமானாலும் விடை கொடுக்க கூகுள் இருக்காது.\nஇலவச செயலிகள் மற்றும் அனைத்து வித பொழுதுபோக்கு செயலிகளையும் பயன்படுத்த முடியாது.\nஉங்களது ஐபோனினை விற்க வேண்டும் என நினைப்பீர்கள், ஆனால் OLX அல்லது Quickr என எவ்வித சேவையும் பயன்பாட்டில் இருக்காது.\nஇண்டர்நெட்டில் பிரபலமாகும் செல்பீ மோகம் அழிந்து விடும்.\nசர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள அதிகளவு பணம் செலவழிக்க நேரிடும்.\nஎந்த ஒரு சேவையை பெறுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.\nசிறந்த உணவகம், உட்பட மற்ற அனைத்து வித சேவைகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும்.\nபாஸ்போர்ட் பெறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-22T14:24:08Z", "digest": "sha1:MWJ6OYUXR5MFRL54X3IKO5OI3HDQOPET", "length": 7235, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "முதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு - பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nமுதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். தமது கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர் பிரச்னையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை எ��்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2016/08/blog-post_14.html", "date_download": "2018-07-22T14:14:05Z", "digest": "sha1:ER7Z3EKMGEMW6KFW6BGQCY6POQLICPRQ", "length": 6772, "nlines": 81, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : எளிய மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்ம...\nஇரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nபுற்று நோய்க்கு இயற்கை மருத்துவம்\nதண்ணீர் விட்டான்\" கிழங்கின் மகத்துவம்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய்\nநரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க...\nகெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பச்சை பட்டாணி\nபச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்\nஉடல் எடையை அதிகரிக்கும் சீதாப்பழம்\nநரை முடி அகல முருங்கைக் கீரை\nஉடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் மருந்து\nபிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை மறைக்கணுமா\nகருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.\nவெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.\nசிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.\nகடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.\nகுப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.\nவேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.\nநத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தா���் தேக பலமுண்டாகும்.\nபொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.\nவெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.\nகோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/07/blog-post_3591.html", "date_download": "2018-07-22T14:23:53Z", "digest": "sha1:DOH3EIB6ZZSY7L45QNUIB5QSTKOKTXKE", "length": 4196, "nlines": 79, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: நூதன பரிசோதனை", "raw_content": "\nகீழே வரப்போகுற வீடியோ உண்மையில் நடந்த சம்பவம். எங்கே என்று கேட்க்காதீர்கள் அது சஸ்பென்ஸ். ஒரு அலுவலகத்தில் பெண்கள் பாத்ரூமில் ஆண்கள் பொம்மைகளை வைத்து விட்டனர். அதே போல் ஆண்கள் பாத்ரூமில் பெண்கள் பொம்மைகளை வைத்து விட்டார்கள். அவர்கள் ஆகி கழுவியதும் துடைப்பதற்கு துண்டு இல்லை. வேணுமென்றே வைக்கவில்லை. ஒரு பரிசோதனை செய்தனர். பெண்கள் எப்படி எங்கே தங்கள் கைகளைய் துடைத்துக்கொள்கிறார்கள் என்று, அதேபோல் ஆண்கள் எங்கே தங்கள் கைகளை துடைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் நினைத்து போன்றே சரியான இடத்தில் தான் இரு பாலரும் கைகளை துடைத்து கொண்டனர்.\nஎங்கே துடித்தார்கள் என்று நீங்களும் பாருங்கள்.\nம்ம் நல்லா தான் நடத்துறாங்க\nதமிழ் நாட்டில் எங்கயாவது இது மாதிரி பொம்மைகளை மாற்றி வைத்தால் என்ன நடக்கும்\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2012/10/here-are-some-links-to-simplify-your.html", "date_download": "2018-07-22T14:22:22Z", "digest": "sha1:7M72ZNPQ7A4FTJHSG3FD5O5OS7QH44FH", "length": 13369, "nlines": 358, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உங்கள் தேடுதலை எளிமையாக்க சில முக்கிய இணையதளங்கள் ! Here are some links to simplify your search!", "raw_content": "\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க சில முக்கிய இணையதளங்கள் \nதமிழ் இஸ்லாம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு\nஆங்கிலம் கற்க (Spoken English)\nஆன்லைன் தமிழ் - இங்கிலீஷ் - டிக்ஸ்னரி\nபோட்டித் தேர்வுகள் (Competitive Exams)\nதமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்\nஇந்திய மனித உரிமைகள் ஆணையம்\nஇந்திய பெண்கள் நல ஆணையம்\nஇந்திய தகவல் அறியும் உரிமை ஆணையம்\nஇந்தி�� பல்கலைக்கழக மான்யக் குழு\nஇந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு\nஇந்திய மருத்துவக் கல்விக் குழு\nஇந்திய செவிலியர் கல்விக் குழு\nஇந்திய விடுதி மேலாண்மை & உணவுக் குழு\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு\nஇந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி\nஇந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம்\nஇந்திய மேல்நிலைக் கல்வித் துறை\nஇந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nஇந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nதேசிய ஆசிரியர் கல்விக் குழு\nஇந்திய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்\nமனித நேயம் IAS ACADEMY\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி அனிமேஷன் பாடங்கள்\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க இங்கே சில இணைப்புகள் \n'வெற்றிகரமான திருமணம் வாழ்க்கையின் ரகசியம்\nவாழ்த்துகள் To கலைமகள் ஹிதாயா ரிஸ்வி.\nவாழ்த்துகள் to நீடூர் Dr.A. ரபியுதீன் - தீன் கலை ...\nவேதம் படித்தோர் வீம்பு செய்தனர் \nதீன் கலை அறிவியல் கல்லூரி\nவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nஎன்றும் என் நினைவில் இன்று அதிகமாக.\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nநாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க சில முக்கிய இணையதளங்கள்...\nவசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்...\nயார் இந்த கொடுமையினை செய்தவர் \nதலையில் அடித்து நொறுக்கும் நிலையில் பையன் கதறுகின்...\nநெல்லை சந்திப்பில் அன்புடன் புகாரி பாட்டு\nசக்தியையும் ஆற்றலுள்ள வளங்களையும் விழுங்கும் அமெரி...\nசென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு...\nஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூ\nஇஸ்லாமிய பாடல்கள் - கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-22T14:21:46Z", "digest": "sha1:FQYBLEHTD7PARZSOHFDKBNHBLJYGQRS7", "length": 5941, "nlines": 68, "source_domain": "sltnews.com", "title": "பக்தி | SLT News", "raw_content": "\n[ July 22, 2018 ] 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய உடன்பிறந்த அண்ணன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\tபுதிய செய்திகள்\n[ July 22, 2018 ] பஞ்சம் பிழைக்க ஹெல்மட் திருடும் ஆசாமிகள்.\tபுதிய செய்திகள்\n[ July 22, 2018 ] புதைகுழி அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n[ July 22, 2018 ] 7 மாத குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\tபுதிய செய்திகள்\n[ July 21, 2018 ] சிறுவனை இழுத்துச் சென்ற அலை- பதறியடித்த சிறுவர்கள்\nசிவனுக்கு பூஜை செய்யும் போதே தனது இறுதி மூச்சை விட்ட பூசாரி…(வீடியோ)\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\n15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய உடன்பிறந்த அண்ணன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nபஞ்சம் பிழைக்க ஹெல்மட் திருடும் ஆசாமிகள்.\nபுதைகுழி அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n7 மாத குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\nசிறுவனை இழுத்துச் சென்ற அலை- பதறியடித்த சிறுவர்கள்\nயாழ் மிருசுவில் பகுதியில் இளம் பெண்ணால் மாணவனிற்கு ஏற்பட்ட நிலை\nநேற்று 2018.07.20 அன்று. ஜெயந்தி நகர் கிளிநொச்சி என்னும் இடத்தில். சில அரக்க கூட்டம் சேர்ந்து செய்த கொடூரசெயல்….\nயாழில் இரவில் மிரட்டும் மர்ம சக்திகள் விடிய விடிய தவித்த மக்கள்..\n மீண்டும் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புகூடுகள்\nஆவரஞ்சிக் கற்களில் – புதையல் தேடிய நபர்கள்\nமுல்லைத்தீவு காட்டுக்குள் சென்ற இராணுவச் சிப்பாய் நேர்ந்த நிலைமை..\nஅனைவரையும் மூக்கில் விரல் வைக்க வைத்த 86 வயது மூதாட்டி \n3 பிள்ளைகளின் தந்தையான அரசியல் கைதி சிவகுமார் 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில்\nஉலக நாடுகளில் கிடைத்த அங்கீகாரம் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு கிடைக்காதது ஏன் திரைப்பட பிரபலத்திற்கே இந்த நிலைமையா\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/09/blog-post_20.html", "date_download": "2018-07-22T14:21:43Z", "digest": "sha1:AQQPWKBRPHZFOJ7XNPOVXBAGWRLWDP66", "length": 16913, "nlines": 291, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: உப்பு, வெள்ளை உப்பு! எங்கள் ப்ளாக் கவனிக்கவும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசமையல் அளவுகள் பற்றி ஒரு குறிப்புக் கொடுக்கலாம்னு எண்ணம். நாளைக்கு \"எங்கள் ப்ளாகி\"ல் \"திங்க\"ற கிழமை அதிலே எக்கச்ச��்கமா உப்பைப் போட்டுடறாங்க. சாப்பிட முடியறதில்லை. :)\nஒரு டீஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை 5 கிராம் இருக்கும்.\nஇப்படி 3 டீஸ்பூன்கள் சேர்ந்ததே ஒரு டேபிள் ஸ்பூன். இது 15 கிராம் உப்பு ஆயிடும். 5 கிராம் உப்பே சில சமயம் கரிக்கும். 15 கிராம் உப்பை மேசைக்கரண்டியில் எடுத்துப்பாருங்க எவ்வளவு இருக்குனு புரியும்\nஅதுவே திட உணவுகளில் ஒரு கப் என்றால் குறைந்த பட்சம் 200 கிராம் இருக்கும். அதாவது ஒரு ஆழாக்கு.\nமாவு கொஞ்சம் கூட வரும். வெண்ணெய் 250 கிராம் வரும். பாலும் 250 கிராம் இருக்கும். அரிசி 200 கிராம் தான் வரும். குவித்து அளந்தால் கூட வரும். அளப்பதையும் பொறுத்திருக்கிறது. ஒரு கப்புக்குப் பதினாறு டேபிள் ஸ்பூன் என்று அளவு சொன்னாலும் பொருளை உத்தேசித்து இவை மாறும். தொலைக்காட்சியில் சமையல் பற்றிச் சொல்லித் தரும் பிரபலமான செஃப்கள் அனைவரும் உப்பைக் கொஞ்சமாகவே தூவுவார்கள். கவனிக்கவும். அதுவும் கடைசியில் தான் உப்பைச் சேர்ப்பார்கள்.\nஒரு டீஸ்பூனுக்கும் குறைவாகவே உப்பைச் சேர்ப்பார்கள். காஃபிக்குச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் போட்டாலே அதிகமாகத் தெரியும். கரண்டியால் சர்க்கரை போட்டுக் குடிக்கிறவங்க எங்க வீட்டிலும் உண்டுனாலும் காஃபியில் குறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்,. இல்லைனா ருசியைக் கெடுத்துடும்.\nஆகவே நாளைக்கு யார் சமைச்சாலும் எங்கள் ப்ளாக் செஃப் உப்பைக் குறைச்சுப் போடுங்க இல்லைனா சாப்பிட வர மாட்டேன் இல்லைனா சாப்பிட வர மாட்டேன் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க கரிச்சுத் தொலைக்கும்\n இந்த டீஸ்பூன், டேபிள் ஸ்பூன் அளவு எல்லாம் எனக்கும் குழப்பி எடுக்கும் பேசாம ஒருசிட்டிகை உப்புன்னு அல்லது தேவையான அளவுன்னு சொல்லி தப்பிச்சிக்கலாமோ பேசாம ஒருசிட்டிகை உப்புன்னு அல்லது தேவையான அளவுன்னு சொல்லி தப்பிச்சிக்கலாமோ விநாயகர் சதுர்த்தி பிஸி, பையன் காது குத்தல்னு இணையம் பக்கம் வர முடியவில்லை விநாயகர் சதுர்த்தி பிஸி, பையன் காது குத்தல்னு இணையம் பக்கம் வர முடியவில்லை உங்கள் பதிவுகளின் பக்கமும் வரவில்லை உங்கள் பதிவுகளின் பக்கமும் வரவில்லை இனி வருவேன்\nஒரு நாளைக்கு 5 கிராம் உப்புக்கு மேல் ஒருத்தருக்குத் தேவை இல்லைனு நினைக்கிறேன் சுரேஷ். உங்கள் பதிவில் காதுகுத்தல் குறித்த விபரங்களைப் பார்த்தேன். நிதானமாக வாங்க, பரவாயில்லை\nஎப்பவுமே உப்பைக் குறைத்துப் போட்டுதான் பழக்கம் - சமீபத்தில் செய்த வெஜிடபிள் ஊறுகாய் உட்பட தேவைன்னா அப்புறம் கூட சேர்த்துக்கலாம் பாருங்க... அதிகமா இருந்தா குறைப்பது கஷ்டம்\nஊறுகாயில் போடும்போதே தேவையான உப்பைச் சேர்த்துடணும். :) சில சமயம் அப்புறமாக உப்புப் போட்டால் சேராது :) அப்படி அதிகமாகிட்டா எலுமிச்சம்பழத்தை வாங்கி நறுக்கி அதிலே சேர்க்கலாம். :) அல்லது சாறைப் பிழிந்து சேர்க்கலாம்.\nநல்லவேளை உப்பு அளவு சொன்னீங்க.....\nஎண்ணெய், உப்பு, புளி, காரம் குறைக்க வேணுமென\nபச்சைக் காய்கறி, அவியல் கறிசோறு தான்\nகுறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்\nஇரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க\nமுன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு\nஇரண்டு டேபிள் ஸ்பூன் என்பது அதிகமான உப்பு காசிராஜலிங்கம். 4 ஆழாக்குப் புழுங்கலரிசி, ஒரு ஆழாக்கு உபருப்பு அரைக்கும் இட்லிமாவுக்கே இரண்டு டீஸ்பூன் உப்புக்கு மேல் தேவையில்லை :) அதுவும் கல் உப்புத் தான். பொடி உப்புப் பயன்பாட்டையும் குறைச்சுக்கணும். பொடி தேவை எனில் கல் உப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கலாம்.\nஇலவசக்கொத்தனார் 21 September, 2015\nஹிஹிஹி, கண்ணிலே விளக்கெண்ணெய் ஊத்திட்டு வந்துடுவீங்களே அது டைபோ கவனிக்கலை,நீங்க திட்டறதைப் பார்த்ததும் தான் கண்டு பிடிச்சேன். இப்போ மாத்திட்டேனே\nவெங்கட் நாகராஜ் 21 September, 2015\nஅதிக உப்பு/காரம் அவசியம் இல்லை.... மிதமான அளவு தான் என் சமையலிலும்...\nவாங்க வெங்கட், ஒரு சிலர் வெள்ளை உப்பு அபாயகரமானதுனு சொல்றாங்க. ஆனால் வேறு சிலர் உப்பின் அவசியத்தை வற்புறுத்துகிறார்கள். :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nவரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும்\nசமாராதனை சாப்பாடு சாப்பிட வாங்க\nஅரிசி சாகுபடி செய்யலாம் வாங்க\nபிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில...\nபத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன\nரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய கு...\nசிட்டு, தேன் சிட்டு பாருங்க\n நான் கனவு கண்டு கொண்டிருந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-22T14:19:28Z", "digest": "sha1:7FKFO5ZB2A7IWDYTMJOHGT637HTR4PTW", "length": 48055, "nlines": 250, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: January 2016", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nபயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்\nநட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteis...\nமரணத்தை வென்றவன்: The Revenant\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nபயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்\nசிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)\nசில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.\nஅதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.\nசரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.\nநேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.\nநம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.\nஇந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.\nதொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.\nஇங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.\nவயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். \nLabels: தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், நினைவோடை, மதங்களும் நானும்\nநட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism\nகரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனி��மாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது\nரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.\nஅவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.\nஇந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.\nதொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா\nஇல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்��ு தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.\nசமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.\nகிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.\nஅவன் எவர்களை எதிர்த்து போராடினான் எதற்காக போராடினான் தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்\nதன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்\nஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.\nஅவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.\nஇந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.\nதான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.\nஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.\nஎது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சம��கத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.\nநட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”\nஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு இது ஒரு சமூக அவலம் இது ஒரு சமூக அவலம் வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா\nP.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், நோய்\nமரணத்தை வென்றவன்: The Revenant\nஇந்த படத்தோட ஒவ்வொரு நிழல் படத்தையும் பார்க்கும் பொழுது, திரையரங்கு சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவை தூண்டிய படமிது. இருப்பினும் ஒரு பக்கம் ஒரு சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது. லியோனார்டோ டிகாப்ரியோ, எதிர்பார்த்த படியே ஹக் க்ளாஸாக (Hugh Glass) வந்து நம்மை வாதையின் உக்கிரத்தையும், போராட்டத்தின் நெஞ்சுறுதியையும், தப்பி பிழைப்பதற்கென தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்து அவர் வெளி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் சேர்த்தே முனக விடுவதிலுமாக அள்ளி கொண்டு சென்று விட்டார்.\nஇந்த படம் சிறிது உண்மை கதையையும், நிறைய ஹாலிவுட் மசாலாவும் கலந்து கொடுத்து நமது 90 நிமிடங்களையும் வாயை பொத்தியபடி அமர வைத்திருக்கிறது. இயற்கை. அது ஆழப் பகுதியான வான் வெளியாக இருக்கட்டும், கடலாக. பாலையாக, வனமாக இருக்கட்டும் தனித்து விடப் படும் பொழுது வாழ்க்கையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று மற்ற சூன்யமாக காட��சி வழங்கி நம்மை உறைய வைத்து விடும் நிஜமது. இதற்கென இந்த படம் கனடாவிலும், அர்ஜெண்டைனாவிலும் படமாக்கப் பட்டிருக்கிறது. பனி சூழ்ந்த பாறை முகடுகளும், ஓயாத அருவிகள் மற்றும் ஆறுகளுக்கிடையிலும் நம்மையும் ஊர்ந்தும், நகர்ந்தும், மிதக்கவும் வைத்து, சுட்டுவிடும் பனிக் குளிரில் ஒட்டுத் துணி இல்லாமல் சிலிர்க்க வைத்துமாக டிகாப்பிரியோ நமது முகத்தில் அவருடைய உணர்வுகளை கொண்டு வர வைத்திருக்கிறார்.\nஅவருடைய நடிப்பின் உச்சம் க்ரிஸ்லி கரடி ஒன்று அவரை பொரட்டி போட்டு குதறுவதில் ஆரம்பிக்கிறது. அந்த கணத்தில் எனக்கு குறுக்குவாட்டாக மண்டை முழுக்க ஓடியது- நான் முதுமலையில் அதே தூரத்தில் வைத்து கரையான் புற்று ஒன்றை நோண்டி கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்ததை மனத்திரையில் கொண்டு வந்து ஜில்லிட வைத்தது. இந்த படத்தில் டிகாப்பிரியோவை விட்டு, விட்டு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக வந்து குதறும் கரடி காட்சியமைப்பு முதுகெலும்பை ஜில்லிட வைப்பதாக உள்ளது. அதனையொட்டி டிகாப்பிரியோவின் வலிக்கான முனகல்கள் நம்மை சீட்டின் முனைக்கு எடுத்து வந்து மீண்டும் சுதாகரித்து பின்னால் நகர வைக்கத் தக்கதாக உள்ளது.\nஇத்தனை தத்ரூபமான வாதையின் வெளிப்பாடுகளை இத்தனை அருகாமையில் வைத்து வேறு எந்த படத்திலும் பார்த்ததாக எனக்கு ஞாபகத்திலில்லை. இத்தனை அழகினை கொண்ட இயற்கை, ஓரிரு நிமிடங்களில் இரக்கமேயற்ற கொடுரீயாக மாற முடியுமா என்ற கேள்விக்கு இந்த படம் தொடர்ந்து பதிலுரைத்து கொண்டே வருகிறது.\nதொடக்க காட்சியில் தொடர்பேயில்லாத விலங்கு தோல் சேகரிக்கும் ஒரு கூட்டத்தை சிவப்பிந்தியர்கள் ஏன் இப்படி வேட்டையாடுகிறார்கள், என்ற சினிமாத் தனமான ஒரு கழிவிரக்கம் மின்னலைப் போல நமது மனதில் தோன்றி மறையலாம். இருப்பினும் பல இடங்களில் சிவப்பிந்தியர்கள் பக்கமிருந்து பல நியாயமான வாழ்வாதாரங்களை பறித்து கொண்டதற்கான விசயங்களை அவர்கள் தரப்பிலிருந்து பேச விட்டு நம்மை கேக்க விட்டிருக்கிறார்கள்.\nசிவப்பிந்திய பெண் ஒருத்தியை அந்த முகாமில் வைத்து அவளை தேவைப்படும் பொழுதுதெல்லாம் வன்புணர்வு கொள்ளுவதாக வரும் ஒரு காட்சியாக இருக்கட்டும், மற்றுமொரு சிவப்பிந்திய ஊரைத் தாண்டி செல்லும் பொழுது மொத்த ஊரே சாகடிக்கப்பட்டு உடல்கள் தங்களின் வாழ்விடத்திற்க��� முன்பாகவே விட்டுவிட்டு சென்றது போன்ற காட்சியாக இருக்கட்டும், சிவப்பிந்தியர்கள் எது போன்ற விபரீதங்களை எல்லாம் அந்த கால கட்டத்தில் அனுபவித்திருப்பார்கள் என்பதனை நம்முள் கேள்விகளாக முன் வைத்த படியே நகர்கின்றது.\nஇந்த படத்தில் ஓர் அழகான காதல் கதையுமுண்டு அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா உண்மைப் பகுதி 1800களில் ஹக் க்ளாஸ் என்பவர் நீர் நாய் மற்றும் விலங்கு தோல் வேட்டையாளர். அவரை ஒரு கரடி பொரட்டி எடுத்து விடுகிறது. ஏனைய ஹக் நண்பர்களால் அந்தக் கரடி சுட்டு கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்வு அவரை சாகும் நிலையில் விட்டு செல்கிறது. காயமுற்ற நிலையில் உள்ள ஹக்கை தூக்கி கொண்டு, தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். பயணம் கரடுமுரடாகிறது. பயணத்தை தொடர்வதே கேள்விக்கு உள்ளாகும் பொழுது, பயண தலைமை இரண்டு பேரை ஹக்குடன் இருக்கு மாறு பணித்து விட்டு ஏனையவர்கள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.\nஜான் ஃபிட்ஜரால்ட் தன்னை விட இளைஞரான ஜிம்மை மூளைச் சலவை செய்து, ஹக்கை அரைகுறை உயிரோடு விட்டு விட்டு ஏனையவர்களுடன் தங்களது பயணத்தை தொடர முயல்கிறார். இது வரையிலும் தான் உண்மை கதை. படத்திற்கென வரும் காதல் கதையில், டிகாப்பிரியோ சிவபிந்திய பெண் ஒருத்தியுடன் கலந்து, அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். வெள்ளையின காலனி மக்கள் ஊர் புகுந்து சுட்டு கொல்லும் மேளாவில், கதாநாயகியும் இறந்து போகிறாள்.\nமகனுடன் டிகாப்ரியோ பயணத்தை தொடர்கிறான். இந்த நிலையில் படத்திற்கென ஃபிட்ஜரால்ட், ஹக்கின் மூக்கையும், வாயையும் மூடி கொன்று விட எத்தனிக்கும் பொழுது மகன் போராடி காப்பாற்ற முனையும் பொழுது தந்தைக்கு முன்பாகவே கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பின்பு, டிகாப்ரியோவை அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் சென்று விடுகிறார்கள்.\nமூன்று வாரத்தில் முதல் முறையாக படுத்த படுக்கையாக கிடந்தவன், தன் உடம்பை தரையில் போட்டு இழுத்து, இழுத்து ஊர்ந்து சென்று தன்னுடைய மகன் கொலையுண்டு கிடக்கும் காட்சியை காண்பதும், அதற்கென முகத்தில் காட்டும் உணர்வுகள், நமது தொண்டையில் ஏதோ ஒன்று ப்ளக் என்று அடைத்து கொள்ள வைப்பதாக உள்ளது. அந்த காட்சிக்கிடையே சிறிது நேரம் மேகம் சூரியனை மறைத்தும் மறைக்கமாலுமாக நகர்ந்து கொண்டிருப்பதை ரொம்ப நிதானமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். இது போன்ற பல மாலை, காலை சூரிய உதயமும், மறைவுமாக காட்சி படுத்தல்கள், அந்த பகுதியில் நாமும் வாழ்ந்து விட்டு வந்ததிற்கான அடர்த்தியான மன நிலையை விட்டுச் செல்கிறது.\nமறைந்து போன காதலி டிகாப்ரியோவின் மரண போராட்டதின் போதும், ஆழ்ந்த உறக்கத்தின் போதுமாக வந்து ஹஸ், ஹஸ்பதும், மரத்தின் வலிமையோடு வாழ்வின் போராட்ட குணத்தை ஒப்பீட்டு அவனை போராட உந்துவதும் ஏதோ சிவப்பிந்தியர்களின் அதெண்டிக்கான மைண்ட் ஸ்பிரிட் இசையை ஒலிக்க விட்டு கேட்பதனை போல வெரி மெடிட்டேடிவ்.\nமிச்சக் கதை டிகாப்ரியோ பலி வாங்கும் எண்ணத்துடன் ஃபிட்ஜரால்டை தேடி சென்று பலி வாங்குவதே கதை.\nபனியில் ரத்தம் பார்க்கும் பொழுது ஏதோ மனதை பிழிகிறது. வீட்டிற்கு வந்து பாப்பாவின் முகம் பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருக்க நேர்ந்தது. அவள் என் கண்களை பார்த்து விட்டு அவள் கண்களில் தொடர்ந்து முன் மண்டை முடி கண்களில் வீழ்வதாக கண்ணை துடைத்து கொண்டே இருந்தாள். பிறகு, ஒரே ஒரு கேள்வி எதற்காக அந்த படத்தை பார்க்க சென்றாய் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.\nஏன் இந்த படத்தை பார்க்க மனது விரும்பியது. உள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் தொடர்ந்து பரந்து விரிந்த அந்த பனிக் காட்டின் மரங்களில் உரசி எழுப்பும் சப்பத்துடன் ஓலமிட்ட படியே எதனையோ நிரப்பிக் கொள்ள மனது தொடர்ந்து கனத்தை விரும்புகிறதோ என்னவோ. நிலையாமை\nLabels: சினிமா, நிகழ்வுகள், மொக்கை, விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38767-twitterati-praise-hardik-pandya-s-spirited-performance.html", "date_download": "2018-07-22T14:12:35Z", "digest": "sha1:2HPBMBP3P3VE6DQWXBCKDA2XOOCJHHVM", "length": 11662, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கபில்தேவை ஞாபகப்படுத்திய பாண்ட்யா: புகழும் முன்னாள் வீரர்கள் | Twitterati Praise Hardik Pandya's Spirited Performance", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொ���ர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nகபில்தேவை ஞாபகப்படுத்திய பாண்ட்யா: புகழும் முன்னாள் வீரர்கள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா நேற்று ஆடிய விதம், கபில்தேவ் ஆடியதை ஞாபகப்படுத்தியது என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கேப் டவுனில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருக்கு புவனேஷ்வர்குமார் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. புவனேஷ்வர்குமார் 25 (112) ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த பாண்ட்யா 93(95) ரன்னில் அவுட் ஆனார். 209 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.\nதென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம், எல்கர் ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார் பாண்ட்யா. இதையடுத்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nஹர்பஜன் சிங், ‘சிறந்த நோக்கத்தோடு சரியாக போராடி, ரன்கள் குவித்திருக்கிறார். இந்த இன்னிங்ஸ் நம்பிக்கையை கொடுக்கும். தொடர்ந்து இது போல ஆடுங்கள் பாண்ட்யா’ என்று கூறியுள்ளார்.\nவிமர்சகர் மோகன்ஸ்தான் மேனன், ‘1992-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆலன் டொனால்ட் பந்துவீச்சை விளாசி 129 ரன்கள் குவித்த கபில்தேவை ஞாபகப்படுத்திவிட்டார் பாண்ட்யா’ என்று கூறியுள்ளார்.\n‘இது புத்திசாலித்தனமான இன்னிங்ஸ்’ என்று பாண்ட்யாவை புகழ்ந்திருக்கிறார் ���ஞ்சய் மஞ்சரேக்கர். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, ‘சரியாக கணித்து ஆடியிருக்கிறார் பாண்ட்யா. இது புத்திசாலித்தனமான ஆட்டம். ஒரு வீரராக உயர்ந்திருக்கிறார் அவர்’ என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா, முகமது கைப் உட்பட பல முன்னாள் வீரர்களும் ஏராளமான வீரர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு தீவிரம்\nமனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\n’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\nஇலங்கை சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 124 ரன்னுக்கு ஆல் அவுட்\nஇலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nதோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு தீவிரம்\nமனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-22T14:50:07Z", "digest": "sha1:MYDSZ3V7QOX67XQWZ6O6BHHOIEXDFN2F", "length": 7615, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலேசியா | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்��மூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nஇளம்பெண் சிரியாவில் உள்ள மலேசிய ஐஎஸ் உறுப்பினர்களிற்கு பணம் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு\nஇலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை...\nநஜிப் ரசாக்க்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 3 ஊழல் குநற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்ற...\nஊழல் வழக்கில் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று ஊழல் வழக்கில் பணமோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். :\n11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்\nயுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடுமையாக கண்டித்துள்ளது.இது அதிர்ச்சிதருகின்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என யுனிசெவ் தெரி...\nசட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\nமலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசர்வதேச உதைபந்தாட்டப் போட்டி இலங்கையில்\nஇலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்றை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.\n“மலேசியாவின் மஹாதீர் அரசாங்கம் போன்று இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும்”\nஇலங்கை அரசாங்கம் மலேசியாவின் மஹாதீர் முகமட் அரசாங்கம் போன்று செயற்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செ...\nமங்கோலிய மொடல் அழகியின் கொலை வழக்கில் சிக்குவாரா நஜிப் \nஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கிலும...\nமலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல இலட்சம் மதிப்பிலான பண...\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-22T14:49:55Z", "digest": "sha1:FITSNCC4DCTAV4YE43DBQMJBDAUHRZWK", "length": 7771, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விபத்து | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nமுச்சக்கரவண்டி - பஸ் விபத்து; பலர் படுகாயம்\nபுத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்ட மதுரங்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம...\nடிப்பர் விபத்தில் மூதாட்டி பலி : தப்பியோடிய சாரதியை மடக்கி பிடித்த மக்கள்\nமட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாகச் சென்ற டிப்பர் வாகனமொன்று...\nஉத்தரகாண்ட் பஸ் விபத்தில் 10 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநில பள்ளத்தாக்கில் பஸ் குடைசாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியிலி...\nவிபத்து பிரிவை அமைக்க 450 மில்லியன் ரூபா தேவை\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்ட...\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nசைப்ரஸ் கடற் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள...\nகார் விபத்தில் இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு – செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார...\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவ...\nமோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி\nகல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலி...\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெகிராவ மற்றும் மதவாச்சி ஆகிய இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உய...\nமாணவர்களின் சுற்றுலாவில் நடந்த சோகம்; அதிபர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு\nஅம்பாறை, தமண, எக்கல் ஓயாவின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் காணாமல்போன நால்வரில் மூவரது சடலங்களை மீட்டுள்ளதாக பெ...\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/medical-councelling-stop/", "date_download": "2018-07-22T14:44:50Z", "digest": "sha1:3PYUKQOJ5DL5LUQPQSK64OJE43GG47NA", "length": 14655, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட��டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு\nநீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nமருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது. இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள், வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைநிறுத்தி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அகில இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nஇதனால் தமிழகத்தில் 16ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெறவிருந்த கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நடக்காது என்றும் புதிதாக தரவரிசைப்பட்டியலை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\n'நீட்’ தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு\nPrevious Postதமிழ்ப்படம் 2 : திரைவிமர்சனம்.. Next Post” பால் கலப்படம் என வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை\" : பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..\nநீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…\nநீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..\nநீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-22T14:46:56Z", "digest": "sha1:Q3RM55VIKWDNCHI7QXRLWD247WRWU25N", "length": 4231, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காட்சிப் போட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் காட்சிப் போட்டி\nதமிழ் காட்சிப் போட்டி யின் அர்த்தம்\nஒரு நல்ல நோக்கத்திற்கு நிதி திரட்ட நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி.\n‘பளுதூக்கும் வீரர்கள் நடத்தும் காட்சிப் போட்டி’\n‘காட்சிப் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் விளையாடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/2018-rasipalan-viruchigam/", "date_download": "2018-07-22T14:41:00Z", "digest": "sha1:PQO2ALAUBECN4DJWVCBFQWCUGLMUE5TY", "length": 8605, "nlines": 96, "source_domain": "tamil.south.news", "title": "2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!", "raw_content": "\nஜோதிடம் 2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\n2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nசெவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் விருச்சிக ராசிக் காரர்களே, 2018ம் வருடம் உங்களுக்கு ஒரு கலவையான பலாபலன்களே கிடைக்கப் போகிறது. கெடுபலன்கள் சற்று அதிகமாகவே ஏற்படும் என்றாலும் அதை நீங்கள் எதிர்கொள்ளும் தைரியம்தான் இந்தாண்டு உங்களுக்கு வைக்கப்படும் டெஸ்ட்.\nகுடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, சற்றே கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. தாம்பத்திய உறவில் கவனம் செலுத்திட வேண்டும். வீட்டில��� உள்ள தாய்-தந்தை மற்றும் பெரியவர்களிடம் மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும், அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்திட வேண்டும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வரும் தடைகளையும், சவால்களையும் மனம் கலங்காமல் எதிர்கொள்ளுங்கள். தைரியமாக முன்னேறுங்கள்.\nசனி பகவான் இரண்டாம் வீட்டிலும், கேது பகவான் மூன்றாம் வீட்டிலும், ராகு பகவான் ஒன்பதாம் வீட்டிலும் மற்றும் குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் பணம், காலம் உள்ளிட்ட விடயங்களில் பிரச்சினைகள் தலைதூக்கும். பணம் சார்ந்த விடயங்களில் ஜாக்கிரதையாக இல்லாத வரை இந்தாண்டின் துவக்கத்திலேயே உங்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும். வீண் விரயம் உண்டாகும்.\nசெவ்வாய் ஆனது வருடத்தின் பாதிக்கு மேல் ராகு – கேது கிரகங்களின் மத்தியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கோளாறுகள் ஏற்படலாம். எனவே உணவு முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் மிகவும் கவனமாக இருந்துகொள்ள வேண்டும்.\nசுக்கிரன் இடம்பெயர்கிறார்… 12 ராசிகளுக்கும் என்னென்ன யோகங்கள் கிடைக்கும்\nஎல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கும் சந்திர கிரகண வழிபாடு\nகோடி மடங்கு பலன் தரும் ‘சந்திர கிரகண’ மந்திரம்\nஇந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்\nலேடி சூப்பர் ஸ்டார் ‘நயன்தாராவை’ சீண்டிய சிவகர்த்திகேயேன்\nஜெ. இறந்ததுமே ‘குடும்ப அரசியல் செய்வோம்’ என மேடையில் பேசிய நடராஜன்\nஇதுதான் ஆணாதிக்க சமூகத்தின் மகளிர் தின பரிசா\nதலை இல்லாமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வாழ்ந்த அதிசய கோழி\nகத்தி முனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் தடக் படத்தைப் புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n2018 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசிக்காரர்களே இனி எல்லாமே சுபம் தான்\n2018ல் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலர்ந்து ‘டும் டும் டும்’ கேட்கும்\n2018 ப��த்தாண்டு ராசிபலன்: கடக ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்\n2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-22T14:20:53Z", "digest": "sha1:U7PCCV6ZYLGJM2QV3WPNIYNMYHG5GKYY", "length": 10130, "nlines": 139, "source_domain": "adiraixpress.com", "title": "முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு.. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு..\n இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு..\n0.13 சதவீதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவே பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளன. இதனால் அனைவரும் பொங்கல் விடுமுறைக்கு தாராளமாக செல்லலாம் என்ற நிலை திரும்பியுள்ளது.\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக்கொண்டால், பணிக்கு திரும்ப தயார் என தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளன.\nஅந்த மனுவில், அரசு வழங்கிய 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான 0.13 மடங்கு வித்தியாசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக, அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தொமுச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலை���ை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தொழிற்சங்க தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் 0.13 சதவீதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது. இதனால் அனைவரும் பொங்கல் விடுமுறைக்கு தாராளமாக செல்லலாம் என்ற நிலை திரும்பியுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrikatv.com/post/2018/07/14/Kadamaan-Paarai-movie-is-a-love-with-thriller-movie.aspx", "date_download": "2018-07-22T14:56:09Z", "digest": "sha1:AQHZMFF6J53EBEI7OU2GSYJFBXCYVC54", "length": 5951, "nlines": 57, "source_domain": "chennaipatrikatv.com", "title": "Kadamaan Paarai movie is a love with thriller movie", "raw_content": "\nHome |Tamil Cinema News | 'காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை “'\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை “\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்...............\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன��, விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் - விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,\nகலை - ஜெயகுமார் / நடனம் - டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா.\nஸ்டன்ட் - ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் - J.அன்வர்\nஆக்கம் , இயக்கம் - மன்சூரலிகான்.\nபடம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்...\nகல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.\nபடப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-07-22T14:17:02Z", "digest": "sha1:TE6P6OVKUWJJPFGQG4LBMBRBCAEAFCDN", "length": 13776, "nlines": 208, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "மானசீக நட்பு", "raw_content": "\nஉனை தேடி கரம் கோர்த்து\nவலி ஏந்தி வடு சுமந்து\nஉன் மனதில் புகுந்த ஊனம்\nகண்ணீர் மல்கிடுவாய் - அப்போது\nகண்ணுக்கெட்டா தூரத்தில் நான் இருப்பேன்\nஆண்-பெண் நட்பின் தூய்மையை அழகாக சொல்லி இருக்கீர்கள்.நன்றாக இருக்கிறது வார்த்தைகளின் விளையாடல். ஒரு சிறு திருத்தும் சொல்லலாமா\nஅது ' ஊணம்' இல்லை.'ஊனம்' என்று இருக்க வேண்டும் தோழி\nநட்பு தூய்மையானது சில நட்பெனும் பெயரில் தவறு செய்யும் நபர்களே தவறானவர்கள். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி\nவலிகள் சுமந்த கவியின் வரிகள் அனைத்துமே அருமை..... எழுத்துக்கள் இதயத்தைத் தொடுகின்றன.... எம்மையும் சிந்திக்க வைக்கின்றன்....\nஅத்தனை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.\nநட்பின் தொப்பில் கொடியை தொட்டுவிட்ட கவிதை\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகள��க்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nஇலங்கை தமிழ்ப் பதிவர் சந்திப்பு\nவலைபதிவுலகு சார்ந்த பதிவர்களின் கலந்துரையாடல்\nA முதல் Z வரை (அ முதல் ஃ வரை)\nஇழப்புக்களும் அவை தரும் வலிகளும்\nமாலா அக்கா என்ன ஆனார்\nமரணிக்க முன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-07-22T14:28:24Z", "digest": "sha1:V7MSW5T2TLVBGFMW2TQWVC7Y6LMYYAZA", "length": 13957, "nlines": 262, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பாசிப்பருப்பு பாயசம்", "raw_content": "\nபாயசம் செய்யும்போதெல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டில் செய்யப்படுவது இந்த \"பருப்பு பாயசம்\" தான்..எனக்கு எந்த பாயசமாக இருந்தாலும் பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கு பருப்புப் பாயசம் மட்டும்தான் பிடிக்கும், அதனால் சேமியா/ஜவ்வரிசி பாயசம் செய்யலாமா என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்காமல் போய்விடும். பலநாட்களாக மறந்து போயிருந்த கேள்வி, தமிழ்ப் புத்தாண்டுக்குத் தலைதூக்க, கேள்வியைக் கேட்காமலே நானாக பதிலை ஊகித்து பாயசம் வைத்தாயிற்று. பருப்பு வேகவைத்த பிறகுதான், இது நம்ம வலைப்பூ-வில பகிர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வர...படமெடுத்து, இங்கேயும் வந்துவிட்டது பாயசம்.\nசாதாரணமான ரெசிப்பிகளாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு சிறு வித்யாசங்கள் இருக்கும், ஏன் சமைக்கும் ஆளுக்கு ஆள் வித்யாசங்கள் இருக்கும்..எங்க வீட்டு செய்முறை இப்படி..நீங்களும் ஒரு முறை செய்து பாருங்களேன்..\nவெல்லம் - 2 அச்சு (படம் பார்த்தறிக... :))\nதேங்காய்ப்பால் பொடி - 1டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப்பால் -1/4கப்\nதிராட்சை முந்திரி - கொஞ்சம்\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்\nபருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் லேசாக மசித்து வைக்கவும்.\nவெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரையவிடவும்.\nகரைந்த��ும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.\nவெல்லக் கரைசலுடன் வெந்த பருப்பை சேர்க்கவும்.\nபருப்பு வெல்லத்துடன் கலந்து நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டிகளில்லாமல் கலக்கி விடவும். அடுப்பின் தணலை குறைத்து வைக்கவும்.\nதேங்காய்ப்பால் பாயசத்துடன் நன்கு கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.\nசிறு கரண்டியில் நெய்யை சூடாக்கி, முந்திரி சேர்க்கவும், பொன்னிறமானதும் திராட்சையைச் சேர்க்கவும்.\nஉடனே பரிமாறுவதாக இருந்தால் பாயசத்தில் கலந்து பரிமாறலாம். அல்லது தனியே வைத்திருந்து பரிமாறும்பொழுது வறுத்த முந்திரி திராட்சையைக் கலந்துவிட்டு பரிமாறலாம்.\nஎளிமையான, கொஞ்சம் பொருட்களைக் கொண்டு விரைவில் செய்யும் இனிப்பு. சுவையும் அருமையாக இருக்கும். செய்து பாருங்க. நன்றி\nமிக சிம்பிளான பாயாசம். நான் இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கிறேன் மகி.நன்றி பகிர்விற்கு.\nசெய்து பார்த்து படமும் காட்டியதற்கு நன்றி ப்ரியா\nசித்ரா சுந்தரமூர்த்தி April 28, 2016 at 1:13 PM\n எங்க வீட்டிலும் ஏறக்குறைய இதேதான்.\nவீட்டுக்கு வீடு, ஆளுக்குஆள் மட்டுமில்ல மகி, இப்பல்லாம் ஒருஒரு தடவ செய்யும்போதும் செய்முறை மாறிப்போயிடுது :)))\n//ஒருஒரு தடவ செய்யும்போதும் செய்முறை மாறிப்போயிடுது :)))// :))))) சத்தம் போட்டு சொல்லாதீங்க சித்ராக்காவ்\nநல்ல ஈசி குறிப்பு..அம்மா இது போலதான் செய்வாங்க அக்கா..\nஅபியும் செய்து சாப்பிட்டு பார்க்கலாமே :) ;) நன்றி அபி\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ...\nவழக்கம் போல டைட்டில்லயே குழப்பம் ஆரம்பம் பின்னே என்னங்க அது ஒண்ணு கூட்டா இருக��கணும், அல்லது சாம்பாரா இருக்கணும்...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:43:58Z", "digest": "sha1:L4LL2Y3D6PPUXGVNDFDLOK2RFYB6RNUK", "length": 16919, "nlines": 175, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: ஜெயாவை ப்பற்றிய கேலிச்சித்திரம் - ஒன்றும் தவறில்லை!!!", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஜெயாவை ப்பற்றிய கேலிச்சித்திரம் - ஒன்றும் தவறில்லை\nகேலிச்சித்திரம் வெளியிட்ட லக்பிமா பத்திரிக்கைக்கு கண்டனத்தை தெரிவியுங்கள் என்று நமது வலைப்பூ நண்பர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள். காரணம் ஒரு பெண்ணை, தமிழக முதலமைச்சரை இழிவு படுத்தி விட்டார்களாம் அதனால் அந்த கேலிச்சித்திரத்தை வெளியிட காரணமாக இருந்த ஹசந்தா மற்றும் அந்த பத்திரிகை துறையைச் சார்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.\nஅவர்களிடம் கேட்டால் இது கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்கள், இவர்களை கேட்டால் இது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த விசயத்தில் ஒவ்வொரு தமிழனும் முதலமைச்சரையும், பிரதமரையும் அவமதித்து விட்டதாக கொண்ட்தளித்து கொண்டிருக்கும் வேளையில் தனது கட்சிக்காரனை, மன்மோகன் சிங்கை அசிங்கப் படுத்தி விட்டதாக எந்த ஒரு காங்கிரஸ் காரனும் இன்று வரை போர்க்கொடி தூக்க வில்லை.\nபிறகு எப்படி அவன் மன்னிப்பு கேட்பான் மானமில்லாத காங்கிரஸ் வாதிகளால் மானமுள்ள தமிழனும் சேர்த்து அசிங்கப் படுகின்றானே மானமில்லாத காங்கிரஸ் வாதிகளால் மானமுள்ள தமிழனும் சேர்த்து அசிங்கப் படுகின்றானே இதனை என்னவென்று சொல்வது இந்த செய்தி வந்ததும் அவரவர் போட்டி போட்டுக் கொண்டு அந்த இணையத்தை தேடித் பார்த்தால் அந்த ஒரு செய்தி மற்றும் அந்த கேலிச்சித்திரத்தை மட்டும் காணவில்லை. பிரச்சினையின் விபரீதத் தை உணர்ந்து அவர்களாகவே அதனை நீக்கி விட்டார்கள்.\nஒரு விஷயத்தை நன்கு தெளிவு படுத்தி பார்க்க வேண்டும். இதனை வெளியிட்டது யார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலா, அவர்தான் இந்த பத்திரிக்கையின் முதலாளி. இந்த மாதிரியான கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட காரணம் என்ன இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலா, அவர்தான் இந்த பத்திரிக்கையின் முதலாளி. இந்த மாதிரியான கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட காரணம் என்ன கடந்த மாதம் டெசோ மாநாடு நடத்திய கலைஞரின் மீது வராத ஆத்திரம் தமிழக முதலமைச்சர் செயலலிதா மீது வரக் காரணம் என்ன\nஈழத் தமிழர்களுக்கு கலைஞரை விட தமிழக முதலமைச்சர் அதிகளவில் குரல் கொடுக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டுமா\nராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் வெளியிட்டும் மன்மோகன் சிங் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற கோபமா ஏன் , எப்படி இந்த கேலிச்சித்திரம் உருவானது\nஹசந்தா அவன் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாய், அதுவும் அவனது சொந்த நாட்டு மக்களின் மீதுள்ள பற்றால் இந்த செய்தியை வெளியிட்டு அவனது தேசப் பக்தியை வெளியிட்டு கொண்டான். அதனால் அவன் பார்வைக்கு அது தவறில்லை...\nஆனால் தமிழனுக்கு என்று ஒரு உணர்வு, தேசப் பற்று, நாட்டுப் பற்று இருக்கின்றதே...அதை அவர்கள் பார்க்கத் தொடங்கினால் இந்த உலகம் தாங்காது..அதே தொனியில் இன்று ஒவ்வொரு தமிழனும் துடி துடித்து கொண்டிருக்கின்றான். இன்று நமது வலைப்பூ நண்பர்கள் முதல் ஒவ்வொருவரும் இந்திய பிரதமரையும், தமிழ்நாட்டு முதல்வரையும், ஒரு பெண்ணையும் அவமதித்து விட்டதாக கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.\nஇதை பற்றி கலைஞரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கப் போனால் அவர் விழுப்புரத்தில் நடக்க விருக்கும் முப்பெரும் விழா விற்காக தொண்டர்களை சந்தித்து உற்சாகம் கொடுக்க சென்று விட்டாராம்.\nஇப்படி எல்லாம் நம்மில் பிளவு இருக்கும் போது லக்பிமா போன்ற ஆயிரம் பத்திரிக்கைகள் அவர்களின் கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரல்கள்தான் அந்த செய்தியை அந்த இணையப் பக்கத்தில் இருந்து நீக்க முக்கிய காரணம் என்று நான் நம்புகின்றேன்.\nவாழ்க தமிழ், வளர்க தமிழன் ஒற்றுமை...கண்டனங்களை வெளியிட்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும் தமிழர்களின் உணர்வுகளை, ஒற்றுமையை உரசிப் பார்த்து பலத்தை புரிந்து கொண்ட ஹசந்தாவிற்கு இது ஒரு எச்சரிக்கை பதிவே\nஇப்படிக்கு சிவ��� at 1:25:00 PM\nசூப்பர் ஷா(ட்)(க்).... - விக்ரம்\nஇலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் கண்டனத்தை உடனே பதிவு செய்க.\nசூப்பர் ஷா(ட்)(க்).... - விக்ரம் ///\nஉண்மைதான், ஆனாலும் சிங்களவர்களுக்கு இது போதாது...\nஇன்னமும் பலருக்கு இந்த விஷயம் தெரியாது...\nஇலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் கண்டனத்தை உடனே பதிவு செய்க. ///\nநன்றி தோழர் அருள் அவர்களே..\nநான் ஏற்கனவே உங்கள் பதிவினைப் படித்து, நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து மின்னஞ்சலுக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்திற்கு நன்றி...\nசிறுமை பட்டாலும் அண்ணாந்துதானே பார்க்கிறான் என்கிறார்களா இந்திய தேசிய பேராயக்கட்சியினர்\nசிங்களன் மட்டும்தான் இது போன்ற மட்டமான புத்தி யுடையவனா\nஇந்த இணைப்பை பாருங்கள்....யாருக்கு அதிகமான குரூரமான எண்ணம் என்று..\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nதொல்லையில்லா வாழ்க்கைக்கு இருக்கு 1909\n\"பன்னி\" கூட சிங்கிளாத்தான் வரும்\nநாற்றும், குட்டி சுவர்க்கமும் என்ன சொல்லுதுனா\nதமிழக போலீசாரால் உதயகுமார் சுற்றிவளைப்பு\nஜெயாவை ப்பற்றிய கேலிச்சித்திரம் - ஒன்றும் தவறில்லை...\nநம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்\n'அ' என்று சொன்னாலே அனுஷ்கா வும், அம்மாவும்தானா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/06/blog-post_29.html", "date_download": "2018-07-22T14:10:47Z", "digest": "sha1:EFJ55NI63J42DNFI4N5U6OL7BWVSBMDS", "length": 29763, "nlines": 336, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: தெரசா-செந்தழல் ரவி-ஒரு விளக்கம்.", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nசமீபத்தில் அன்னை தெரசா பற்றி ம்யூஸ் அவர்கள் ஏதோ சொல்லப் போக. செந்தழல் ரவி அவர்கள் கோ��மாக பதிவு ஒன்று போட்டுவிட்டார்.\nஅதில் ம்யூஸ் அவர்கள் கருத்து conspiracy theory என்று குமரன் எண்ணம் கருதுவதாகக் கூறியிருந்தார்.\nஅதற்காக நான் ஒரு பதில் இட்டேன்.\nசும்மா, கான்ஸ்பிரசி தியரி என்றெல்லாம் இதை ஒதுக்காமல், சிந்திக்கவேண்டும்.\nமே. வ கம்யூனிஸ்ட் அரசு ராமகிருஷ்ணா மிஷண் செய்யும் சேவையை ஏக கட்டுபாடு போட்டு துளைத்து எடுத்ததில் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தனியாக minority அந்தஸ்து பெறவேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்டது தெரியுமா\nஅது எப்படி உங்களால், ராமகிருஷ்ணா மிஷன்/சங்கராச்சார்யார் என்றால் தப்பு செய்யலாம் ஆனால் தெரசா தப்பு செய்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தோன்றுகிறது.\n(ஒரு உதாரணத்திற்காகத்தான் இங்கே சங்கராச்சார்யார் பற்றி விவாதிக்கிறேன்...)\nDouble standards or என் கண்ணோட்டத்தில் திம்மித்துவம் at its best.\nஅதற்கு செந்தழல் ரவி பதிலும் தந்திருந்தால் அதில் அவர்,\nஅப்படி என்ன தப்பு கண்டுபிடித்துவிட்டீர் அன்னை தெரசாவிடம்.. ஷங்கர்...கொஞ்சம் உங்க கருத்தை சொன்னால் ( ஆன்லைன் லிங்க் எதுவுக் கொடுக்காமல்)\nயாரோ ஒரு விஷமி, அவர் வைத்திருந்த அதர் ஆப்ஷன் பயன் படுத்தி, என் பெயரில்\nஅவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார். அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.\nஇப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டது.\nஅதை நான் ரவியிடம் தனி மடலில் விளக்கி சொல்ல. ஆனால் ரவியோ, உங்கள் கருத்துக்கும் அந்த பின்னூட்டத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை என்ற மனோபாவத்திற்கு வந்து அதை நீக்க வில்லை.\nஅவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார்.\nஅவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.\nயாரோ ஒரு விஷமி என்பெயரைப் பயன் படுத்தி அதர் ஆப்ஷனில் அந்த பின்னூட்டம்\nபோட்டு இருக்கிறது. அது என் கருத்து அல்ல.\nஇதில் என் தவறு ஏதுமில்லாமல் நான் மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாய சூளலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.\nபுரிந்து கொண்டதற்கு நன்றி குமரன். செந்தழல் ரவி இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.\nஅதில் போலிகளை அவர் ஆதரித்துப் பேசுவது மிகவும் மோசமாக உள்ளது. போலிகள் கெட்டவார்த்தைகள் பயன் படுத்தி எழுதும் தரம் கெட்ட பின்னூட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார். நான் அவர் மேல் வைத்திருந்த மதிப்பு குறைந்து வருகி��து.\nபோலி ரசிகர் மன்றம் said...\nநீயே அதுமாதிரி பின்னூட்டம் போட்டுட்டு யாரோ போட்டான்னு நாடகம் ஆடுறியா பார்ப்பானையும், பாம்பையும் பாத்தா முதல்ல பாப்பானை ஏன் அடிக்கணும்னு பெரியார் சொன்னது நினைவுக்கு வருது.\nஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்\nசெந்தழல் ரவி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html\nநீங்கள் வஜ்ரா ஷங்கர் அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள். அதர் ஆப்ஷன் உபயோகித்து போலி டோண்டு என்ற இழிபிறவி அன்னை தெரசா கல்கத்தாவில் விபசார விடுதி நடத்துவதாகப் போட்டுள்ளது. அதை அப்படியே போட்டு ஷங்கருக்கு பதில் சொல்வதாகக் கூறி அசிங்கப் படுத்தியுள்ளீர்கள். போலிப் பதிவில் போட்டோ இல்லை. அதை கூட யோசிக்காமல் என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள் வஜ்ரா அவர்கள் சொல்லியும் இன்னும் அப்பின்னூட்டத்தை எடுக்காமல் இருப்பது அக்கிரமம்.\nஇப்போது புரிகிறதா, அதர் ஆப்ஷனின் விபரீத உபயோகம் சாதாரணமாக உபயோகிக்க வேண்டிய பாதுகாப்புகளை கூட உபயோகிக்காது நீங்கள் என்ன செய்கிறீர்கள்.\nஒன்று அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள், இல்லையேல் அவ்வாறு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் சமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.\nஇவ்வாறு தவறாக உபயோகம் ஆகக் கூடிய (இந்தப் பதிவிலும் ஆன) அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய \"முரட்டு வைத்தியம்-4\" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html\nபின் குறிப்பு: நேரம் கிடைத்தால் நான் சுட்டிய என் பதிவிற்கு போய் படிக்கவும்.\nகுமரன் எண்ணம் அவர்களே, வஜ்ரா கூறியதை உண்மை என நம்பியதாக ரவியின் பதிவில் கூறியுள்ளீர்கள். இதில் நம்புவதற்கு ஒன்றுமே இல்லை. போட்டோ உள்ளப் பின்னூட்டம், போட்டோ இல்லாதப் பின்னூட்டம் என்றெல்லாம் கூடவா பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவின்றி இருக்க வேண்டும்\nபை தி வே வஜ்ரா, முதலில் நீங்கள் அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள். இங்கும் போலி டோண்டு என்ற இழிபிறவி வந்து விட்டது.\nஎன் பதிவில் தங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.\nதங்கள் பெயரில் வந்த அந்த ஆபாச பின்னூட்டம் எனக்கு இது பொய் என்று தெரிந்தது. அதனால்தான், என் ��திப்பிற்குரிய குமரன் எண்ணம் என்னை அழைத்து என் விளக்கம் என்ன என்று கேட்டபோதும் நான் பதிலளிக்கவில்லை. தங்கள் விளக்கத்துக்கு காத்திருந்தேன். அது பிரசுரிக்கப்படாமல் போனது இந்த பதிவில் தெரிந்துகொண்டேன்.\nஅஸதோமா... என்று முகப்பில் போட்டிருக்கும் தங்களிடம் பொய் வராது என்பது என் திட்டமான அபிப்ராயம்.\nமேலும், நான் ரவி அவர்களின் செயல்களை பற்றி இங்கு பேச விரும்பவில்லை.\nஉங்கள் பெயரில் போலி பின்னூட்டம் போட்டு காட்டுகிறேன் பாருங்கள்...அடுத்த பின்னூட்டத்தை..\nடேய் வஜ்ரா நாயே...ஏண்டா அந்த டோண்டு பதிவில பின்னூட்டம் போடரே..\nதவறு என்னுடையதாக இருந்தால் மன்னித்து விடுங்கள் வஜ்ரா சங்கர்.... எனக்கு டெக்னிக்கல் அறிவு இல்லாததால் கோபப்பட்டு விட்டேன்....\nஇந்த அதர் ஆப்ஷன் பயன் படுத்தி அடுத்தவர் பெயரில் வெளியிடும் பின்னூட்டத்தில் Photo வராதிருப்பதை கவனிக்க.\nஎன் அறியாமைக்கு வருந்துகிறேன் வஜ்ரா.... உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்....\nநான் பெரிதும் மதிக்கும் அன்னையை அதுபோல மோசமாக விமர்சித்திருந்ததால் டென்ஷன் ஆகி விட்டேன்....\nஇதுகுறித்து நான் போட்ட எல்லா பின்னூட்டங்களையும் நானே அழித்து விடுகிறேன்....\nபார்ப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்...இந்த அதர் ஆப்ஷன் எவ்வளவு Dangerous என்று. மற்றும், இதனால் போலிகள் எப்படி அதை பயன் படுத்துகிறார்கள் என்பது விளங்கும்.\nஇல்லை எல்லாவற்றையும் அழித்து விட்டேன் சங்கர்.... நீங்கள் இதுகுறித்து சொல்வதற்கு முன்னாடியே நண்பர் நன்மனம் எனக்கு இதைப்பற்றி கொஞ்சம் விளக்கிச் சொன்னார்.... அதன்பின்னரே இப்படி ஒரு \"கூத்து\" இருப்பது புரிந்தது.....\nவஜ்ரா இதுபோன்ற காமெண்ட்டை இட்டிருக்க மாட்டார் என்றுதான் நானும் நம்புகிறேன்.யாரோ விஷமிகளின் சதி.\nஅந்த காமெண்ட்டை நீக்கிவிடுங்கள் என்று வேண்டுகிறேன்.\nபிரச்சனையின் தீவிரம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nடோண்டு அவர்கள் சொல்வது போல் அதர் மற்றும் அனானி ஆப்ஷன் நீக்குவது சிறந்ததா அல்லது நல்ல கருத்துக்கள் சொல்பவர்கள் அனானியாகச் சொல்வதால் அதை வைத்திருப்பதா\nப்ளாக்கரில் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் தனித் தனியாக வைக்கும் வகையில் இல்லை.\n1. டோண்டு அவர்கள் சொல்வது போல், அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கலை நீக்கி ப்ளாக்கர் மட்டுமே பின்னூட்டம் போடும் வகையி���் வைத்திருப்பது.\n2. இந்த அதர் மற்றும் ஆப்ஷனில் வரும் பின்னூட்டத்தை Comment moderation மூலம் படித்து தெரிந்த பின் வெளியிடுவது.\nசகவலைப்பதிர்களோடு புரிந்து கொள்ளல் குறையும்போது இது போன்ற போலி நபர்கள் வந்து விளையாடிவிட்டு போவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.\nநாம்தான் சிறிது கவனமாக இருக்கவேண்டியுள்ளது.\nடோண்டு சார் சொல்வது போல அதர் ஆப்ஷனை நீக்கி விடுவது சாலச் சிறந்தது.\nசில விஷயங்களில் டோண்டு அவர்களோடு கருத்து வேறுபாடு இருப்பினும் இவ்விஷயத்தில் அவரோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்.\nபொறுமையாக இதனைக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது, வ. சங்கர்\nமுள் மேல் போட்ட் வேட்டி\nவேட்டியும் கிழியாமல், உடம்பும் காயப்படாமல் எடுத்துள்ளீர்கள்\nவலை உலகில் ஒரு வகையில் நிஜ உலகை விட கொடிய விஷ(ம)மான, எண்ண வக்கிரங்களைப் பின்னூட்டமாக இட்டுவிடலாம். இதில் இதில் un-ethical ஜென்மங்கள் போலியாக அடுத்த நபரின் Image integrity-ஐக் குறிவைத்து எழுதுகிறார்கள்.\nடோண்டு சாரின் சில சாதாரண எண்ணப் பதிவுகளில் நான் ஆதரவாக பின்னூட்டமிட்டதற்குக் கூட போலி டோண்டு எனும் அற்ப ஜென்மம் தமிழுக்கே வெட்கக் கேடான வார்த்தைகளைப் பிரயோகித்து விஷப்பின்னூட்டம் இட்டது.\nதற்போது அனானி, அதர் ஆப்ஷனைத் தூக்கிவிட்டேன்.\nஉம் போன்ற ஸென்ஸிடிவ் விஷயங்களில் வாத, எதிர்வாதம் செய்வோர் நீலகண்டன் மாதிரி விஷத்தையும் செரிக்கும் கூடுதல் சக்தியை சிவபெருமான் வழங்கட்டும்.\nஇவ்விஷயத்தில் திறம்பட, எவரையும் காயப்படுத்தாமல் கையாண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.\nசெந்தழல் ரவி அவர்களின் பதிவை மறுமொழி இற்றைப்படுத்தலிலிருந்து தமிழ்மண நிர்வாகி எடுத்து விட்டார்.\n//அதில் போலிகளை அவர் ஆதரித்துப் பேசுவது மிகவும் மோசமாக உள்ளது. போலிகள் கெட்டவார்த்தைகள் பயன் படுத்தி எழுதும் தரம் கெட்ட பின்னூட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார். நான் அவர் மேல் வைத்திருந்த மதிப்பு குறைந்து வருகிறது. //\n(போலி) எதிர்ப்புவாதி ஆவது எப்படி\nசமூக அக்கரை இல்லாதவன் சிந்தனை\nஇந்துத்வா என்கிற எயிட்ஸ் கிருமி\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3899/", "date_download": "2018-07-22T14:23:06Z", "digest": "sha1:3JIGRC2TLTCXEJ2JFW3IBUGPJPFSPARW", "length": 11935, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "லண்டன் ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் பத���்கம் பெற்று தந்த ககன் நரங் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nலண்டன் ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த ககன் நரங்\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஒலிம்பிக்கில் ககன் நரங் வெல்லும் முதல் பதக்கம் இது. இறுதிச் சுற்றில் பெற்ற 103.1 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 701.1 புள்ளிகளை அவர் பெற்றார். இதில் 598 புள்ளிகள் தகுதிச் சுற்றில் பெற்றவையாகும். இதே பிரிவில் ருமேனியாவின் மோல்டோவியான் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் நிகோலோ கேம்பிரியனிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் மொத்தம் 701.5 புள்ளிகள் எடுத்தார்.\nஇறுதிச் சுற்றில் மொத்தம் 10 முறை சுடும் வாய்ப்பு உண்டு. இதில் முதல் வாய்ப்பில் 10.7 புள்ளிகள் எடுத்த ககன், 2-வது வாய்ப்பில் 9.7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். எனினும் அடுத்த நான்கு வாய்ப்புகளையும் ககன் சிறப்பாக பயன்படுத்தினார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் 7,8-வது வாய்ப்புகளில் ககன் பின்தங்கினார்.\nகடைசி இரு வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் அவருக்கு வெண்கலமே கிடைத்தது. சீன வீரர் வாங் டாவோ 700.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.\nககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.\nவெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங், அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்\nமாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல்…\nஇந்திய வீரர், வீராங்க னைகளை பிரதமர் நரேந்திர மோடி…\nநமது வீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டும் அல்ல, தங்கள்…\nரியோ ஒலிம்பிக் இந்திய வீரர்கள் தோல்விகளைகண்டு…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-07-22T14:12:53Z", "digest": "sha1:3M6HSFZW24WN7P46RBUOWBLR7AB3767J", "length": 183010, "nlines": 552, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: டெசோவின் பயணம்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட��டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சார��்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nடெசோவின் அடுத்த கட்ட கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்று (19.11.2012) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nடெசோவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் விமர்சித்தவர்கள்கூட இப்பொழுது அதன் செயல்பாட்டை நேர்மையான முறையில் உள்வாங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\n12.8.2012இல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - மற்றும் அதன் விளக்கம் அடங்கிய மனுவினை அய்.நா. செயலாளரிடம் அளித்தது; ஜெனிவா மனித உரிமை ஆணையரிடமும் அளித்து விளக்கம் தெரிவித்தது; லண்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற (7.11.2012) மாநாட்டில் பங்கேற்றது - என்று தொடர்ச்சியாக, ஆற்றொழுக் காக டெசோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆக்க ரீதியானவை - ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் ஆகும்.\nமுள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அசாதாரண கொடுமைகளுக்குப் பிறகு - எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் என்பது முக்கியமாகக் கையில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஅதே நேரத்தில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரரான ராஜபக்சேமீது இனப் படுகொலை குற்றச்சாற்று என்பதிலும் கவனம் கொண்டு அந்தத் திசையிலும் காய்கள் நகர்த்தப்பட்டும் வருகின்றன.\nஇலங்கை அரசு, மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது என்ற கருத்தாக்கம் மனித உரிமை ஆணையத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇப்பொழுது வெளிப்படையாகவே அய்.நா. தன் வாயைத் திறந்துள்ளது. அய்.நா. மன்றம் தன் கடமையைச் செய்யத் தவறி இருக்கிறது என்று அம்மன்றத்தின் பொதுச் செயலாளரே வெளிப் படையாக ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி குற்றவாளியான நாடே விசாரிப்பது என்னும் முடிவு - நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும்.\nஇலங்கை அரசு, ஈழத��� தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு மிக மிகச் சரியானதாகும்.\nஇந்தக் கருத்தைத் தொடக்க முதலே நாம் கூறிக் கொண்டும் வந்திருக்கிறோம். லண்டன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து நேற்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது.\nஅய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களையும் டெசோ சார்பில் நேரில் சந்திப்பது என்பது - இந்த வகையில் மேலே முன்னேறுவதற்கான படிக்கட்டு என்பதில் அய்யமில்லை.\nஇலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுவதற்கு மேலும் மேலும் வலுவான அழுத்தத்தை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாக்கெடுப்பு - ஒன்றும் புதிதான ஒன்றல்ல; இதற்கு முன் மாதிரிகளும் உண்டு.\nஒரு பக்கம் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, இன்னொரு பக்கம் ஈழத் தமிழர் அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை என்கிற இரண்டு தண்டவாளத்தில் நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக டெசோ தன் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் அய்யமில்லை.\nவெறும் உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் ஒதுக்கி அதே நேரத்தில் சரியான உணர்வுடன் செயல்படும் பொழுதுதான் வெற்றி என்பது உறுதிப்படும். அந்த வகையில்தான் டெசோவின் செயல்பாடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nடெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை\nமனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான\n47 நாடுகளின் இந்தியாவுக்கான தூதுவர்கள் சந்திக்கப்படுவர்\nடெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஆதரவு கோரப்படும்\nடெசோ கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்\nடெசோ அமைப்பின் கூட்டம் நேற்று (19.11.2012) அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற தி.மு.க., குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோர் உள்ளனர்.\nசென்னை, நவ. 20 - மனித உரிமைப் பாது காப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளாக இருக்கக் கூடிய 47 நாடுகளின் - இந்தியாவுக் கான தூதுவர்களை டெசோவின் பிரதி நிதிகள் சந்தித்து, டெசோ மாநாட்டுத் தீர்மா னங்களுக்கு ஆதரவாக அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்கக் கேட்டுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nடெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் நேற்று (19-11-2012) அண்ணா அறிவால யத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும், அய்.நா.விற்குச் சென்று வந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் கலந்து கொண் டனர். இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு :-\n1) 12-8-2012 அன்று சென்னையில் நடை பெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய தலைவர் கலைஞர் அவர்களின் மனுவைத் தி.மு. கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் 1-11-2012 அன்று அய்.நா. மன்றத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு யான் லியாசன் அவர்களிடமும், 6-11-2012 அன்று அய்.நா. மன்ற மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் மாண்புமிகு நவநீதம் பிள்ளை அவர்களி டமும் நேரில் அளித்துள்ளனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள் வதாக உறுதியளித்துள்ள அய்.நா.அவையின் தலைமைப் பொறுப்பாளர்களுக்கு டெசோ அமைப்பு, தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதூதுவர்கள் சந்திப்பு 2) 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அய்க்கிய நாடுகள் அவையில் தலைமைப் பொறுப்பாளர்களிடம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின், இந்தியாவிற்கான தூதுவர்களையும், டெசோ சார்பில் நேரில் சந்தித்து, அந்நாடுகள் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஆதரவாக அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.\n3) 2009 மே திங்கள், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலையின் போது, ஈழ மக்களைப் பாதுகாக்கவும், போரைத் தடுத்து நிறுத் தவும் வேண்டிய அய்.நா. அதிகாரிகள் வெளியேறிய செய்தி தற்போது வெளியாகியுள்ள அய்.நா. உள் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅய்.நா. அதிகாரிகளே வெளியேற வேண்டிய அளவுக்கு அவர்களை அச்சுறுத்திய சிங்கள அரசையும், அதன் அதிபர் ராஜபக்சேவையும் டெசோ வன்மையாகக் கண்டிக்கின்றது.\n4) பிரிட்டானிய தமிழர் பேரவையும் தமிழர் களுக்கான இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து கடந்த 7-11-2012 அன்று லண் டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய மாநாட் டில், இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப் படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மான மொன்றை நிறைவேற்றியுள்ளது. மேலும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை எதிரொலிக் கும் வகை யிலும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பிரித் தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழர்களுக் கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழுவிற்கும் டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவீரமணி முழக்கியுள்ள விவேக மணி\nசென்னை, நவ.20- 17.11.2012 நாளிட்ட விடு தலையில் 2 ஜி ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன ஆ.இராசா குற்றவாளியா நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என தமிழர் தலைவர் விடுத்த அறிக்கை குறித்து கலைஞர் இன்று முரசொலியில் எழுதியுள்ள கேள்வி பதில் வருமாறு:\nகேள்வி:- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத் திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே\nகலைஞர்:- இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லி யிருக்கிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டு களுக்கு முன்பு தணிக்கைக்குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார். இதை வைத்து இரண் டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜனதா வும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று திரு.மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார்.\nமத்திய இணை அமைச்சர் திரு. வி. நாராயண சாமி அவர்கள், 2ஜி அலைக் கற்றையை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கெனவே கூறி வந்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nதற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் திரு.நாராயணசாமி தெரி வித்திருக்கிறார்.\nஎப்படியோ தணிக்கைத் துறை அறிக்கை யில் ஒருபெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகை யையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச் சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்\nதமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் விடுதலையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்ச லிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன ஆ. இராசா குற்றவாளியா நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்று அருமையான தொரு அறிக்கையை வெளியிட் டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா\nகேள்வி:- தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக தமிழக முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை பற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியி ருந்தீர்கள். அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப் படுகிறதே\nகலைஞர்:- அதைத்தான் நான் முன்பே எழுதி யிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துண வுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பரிந்துரை களைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியா ளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அ.தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கை களையும் எடுக்காத தையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக அறிவார் கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கெனவே விரிவாக வந்தன. அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக் காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சி யிலே அ.தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளர்களும், சென்னை யில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப் படுவார்கள் என்று சொல்லி யிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப் பதற்குப் பதிலாக தங்க��் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல் துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வர வேண்டும். அதுபோலவே கூட்டுறவுத் துறை மூல மாகவும் கட்சியினரை உள்ளே நுழைப்பதற் கான முயற்சியிலே அ.திமு.க. அரசு ஈடுபட்டி ருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதைப் பற்றியும் நன்றாகக் கவனித்து, மக்கள் மத்தியில் அதனை தெளிவுபடுத்திட வேண்டும்.\nகேள்வி:- மத்திய தணிக்கைத் துறைத் தலைவர் பதவியில் ஒருவருக்குப் பதிலாக மூன்று பேரை நிய மிக்க வேண்டுமென்ற கருத்து சரியானதா\nகலைஞர்:- இதுபற்றி இரண்டு விதமான கருத் துகள் சொல்லப்படுகின்றன. இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு -148இன் கீழ் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு (ஊஹழு)ஒன்று வரையறுக்கப் பட்டு, அதற்கு ஒரு அலுவலரும் நியமிக்கப்படுவது இதுவரை இருந்து வரும் நடைமுறையாகும். இவ்வமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவினங்களை தணிக்கை செய்து தனது அறிக்கையை முறையே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத் திற்கும் அனுப்பி வைப்பதும்; அவ்வறிக்கை களை பொது கணக்குக்குழு (PAC) ஆய்வு செய்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் நடைமுறையில் உள்ளது.\nஇதேபோன்று, இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு-324ன் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் ஒன்று வரையறுக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரும் - இரண்டு தேர்தல் ஆணை யர்களும் நியமிக்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுதந்திரமாகவும் - நேர் மையாகவும் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை கட்டமைக்கின்ற பணியில் இவ்வமைப்பு இயங்கி வருகிறது. தேர்தல் குறித்த எல்லா முடிவுகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் சேர்ந்தே விவாதித்து எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட அலுவலர்களைக் கொண்டு உருவாக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக வந்த தகவல்களை இந்தி யாவில் இருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் - நிலக்கரி ஒதுக்கீட்டிலும் அரசுக்கு முறையே 1.76 லட்சம் கோடி;\n1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு அளித்த அறிக்கையை மறைத் திட மத்திய அரசு இவ்வமைப்பின் செயல்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று காரணம் கூறி, இந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இரண்டு கோணங்களில் எதிர்க்கட்சிகளின் விமர் சனம் ஏற்புடையதா என்பதை நடுநிலை யாளர்கள் சிந்திக்க வேண்டுகிறோம். 1) பல்வேறு மதம், இனம், மொழி, மாநிலப் பிரிவுகள் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் வெளிப்படையாகவும் - நேர்மை யாகவும் தேர்தல் நடத்தும் ஒரு அரசியல் சட்ட அமைப்பு மூவர் கொண்ட அமைப்பாக இயங்கும் போது, அதே போன்று ஒரு வருக்கும் மேற்பட்ட அரசியல் சட்ட அமைப்பாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பும் இருக்கலாம் என்று கருத்து தெரிவிப்பது எந்த வகையில் தவறாகும்\n2) இதே மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் 3ஜியைப்போல ஏல முறையைத்தான் பின்பற்றி இருக்க வேண்டுமென்றும், அந்த அடிப்படையில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றும் செய்த அறிக்கை முற்றிலும் தவறு என்று இப்போது நடைபெறுகின்ற 2ஜி ஏலம் நிரூபித்துள்ளது. இத்தகைய முரண் பாடான முடிவுகளை எதிர் காலத்தில் தவிர்த்திட, இந்த அமைப்பை ஒரு வருக்கும் மேற்பட்ட அமைப்பாக மாற்றுவது என்ன தவறு\nஇந்தப் பிரச்சினை குறித்து அண்மையில் நடை முறையில் ஏற்பட்ட சிக்கலை மனதிலே வைத்து மத்திய அரசு இந்தியாவில் உள்ள மூத்த அறிஞர்கள் கருத்துக்களை மேலும் விரிவாக அறிந்து தக்கதோர் முடிவினை எடுக்க வேண்டும் என்பது நம் கருத்தாகும்.\nபிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்\nநம் நாட்டில் ஒரு சொலவடை உண்டு; இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை. அப்படியானால் கந்தப் புளுகு தான் புளுகுகளின் மெகா தொகுப்பு போலும்\nஇவ்வாரக் கல்கி ஏட்டில் (25.11.2012) சிருங்கேரி சங்கராச்சாரியார்பற்றி - சிருங்கேரி மடம் - ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.\nஅதன் தலைப்பு என்ன தெரியுமா ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம் ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம் நூல்களின் தனி ரகப்புளுகுகள் அவர்களால் ஏமாற்றப்படும் பக்த கோடிகளும், பக்த கேடிகளும் அன்றாடம் பலியாவதால் உச்ச வரம்பின்றி புளுகி, கோணிப்புளுகன் கொயபெல்ஸையும் கூடத் தோற்கடித்து விடுகின்றனர்\n... பல ஆண்டுகளுக்கு முன்னால் பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகளின்\nஏதாவந்தம் ஸமயம் ஸ்வாபத் பயோசபி\nதுர்காஸ்தவம் ஸ்லோகத்தை மனமுருகிப்பாடி, நோய் பரவாமல் காத்தார் என்று எழுதுகிறார் இந்த ஆய்வாளர். நல்ல நூல் என்கிறார் மதிப்புரையாளர்.\nஸ்லோகங்களினால் - அதுவும் சிருங்கேரி சங்கராச்சாரியார் உச்சரித்த சில மந்த்ர ஸ்லோகங்களில் இப்படி பிளேக் போன்ற கொடிய நோய்களையே சொஸ்தப்படுத்தி விட்டார் என்றால் இதை விட நமக்கு வேறு மருத்துவமனையோ, டாக்டர்களோ, மருந்துக் கடைகளோ தேவையா\nபாழும் புற்று நோய் பல பேர்களைக் கொல்லும் நோயாகிறதே.\nஇருதயம் - மாரடைப்பு, சர்க்கரை நோய் - இப்படி பலப்பல நோய்களால் மனித குலம் மாள்கிறதே அதற்கு சிருங்கேரியார் ஸ்லோகம் போதுமே\nபின் ஏன் அனாவசியமாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி பொருள்களை கோடிக்கணக்கில் செலவழிக்க வேண் டும் அவரையே - சிருங்கேரி சங்கராச் சாரியையே தேசியமயமாக்கி ஒரு அவசரச் சட்டத்தை உடனே மத்திய அரசு போட்டு, எந்த நோய்க்கு எந்த ஸ்லோகம் என்று அவாளையே விட்டு சொஸ்தப் படுத்திடக் கேட்டுக் கொள்ளலாமே\nஅந்தக் காலத்தில் ஈரோட்டில் பிளேக் நோயால் பல நூறு மக்கள் செத்தபோது, ஈரோடு நகரத்தில், நகரத் தந்தை நிலையில் இருந்து, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அருகில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்தி, சிகிச்சை சரியாக நடைபெற நேரிடையாக களத்தில் நின்று பாடுபட்டு வரலாறு படைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.\nஅதையெல்லாம் உணர்ந்துதான் சில ஆண்டுகள் கழித்து, சிருங்கேரிபீடம் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதி, தாங்கள் பாரியாள் (நாகம்மையார்) சகிதமாக சிருங்கேரி மடத்திற்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார் போலும்\nஇந்த ஸ்லோகத்தை அவர் ஏன் பிளேக் வந்த பகுதிக்குச் சென்று அப்போது ஓதிடவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். (இதெல்லாம் நாஸ்தீகாளின் விதண்டாவாதம் என்கிறீர்களா\nஇப்போது டெங்கு காய்ச்சலால் பல பேர் அவதிப்படுகின்ற நிலையும், இறக்கும் கொடுமையும் உள்ளதே, சிருங்கேரி மடத் தலைவர் இந்த மாதிரி டெங்கு காய்ச்சலுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஓதி - மந்த்ரம் ஜெபித்து, குணமாக்கப்படாதோ பகவத் கிருபையின் புண்யம் பரலோகம் வரை பரவாதோ\nமுன்பு, திராவிடர் இயக்கத்திலிருந்து திடீர் பக்தர் ஆகிய ஒரு முன்னாள் அமைச்சர், காஞ்சிப் பெரியவாளை காஞ்சி மடத்தில் சந்தித்தபோது, மழை பெய்ய வில்லையே என்று பெரியவாளிடம் கேட்டாராம்; அவாள் அதெல்லாம் பெய்யும் என்று அவாள் திருவாய் மலர்ந்தருளினாராம். இவர் காஞ்சியி லிருந்து சென்னைக்கு காரில் திரும்பும் போது, ஸ்ரீபெரும்புதூர் வரும் போதே மழை கொட்டியதாம் இந்த திடீர் 777 பக்தர் கோடிகள் நெஞ்சும் நெக்குருகி பெரியவாள் வாக்கு பலித்ததோ என்று மகிழ்ந்தனராம்\nஇப்படி ஒரு கப்சா - புரூடா - சில வருஷத்துக்குமுன்\nஇப்போது மேட்டூர் தண்ணீர் வராத தால் தஞ்சை - காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது; விவசாயிகள் கவலைப்படு கின்றனர்\nஓடி தலைக்காவிரிக்கே சென்று தங்கிய வரலாறு படைத்தவாள்தான் இப்போது பெரியவாள்; இவாள் மந்த்ரம் ஜெபித்து மழையை வரவழைக்க முடியாதோ நிச்சயம் முடியும் என்கிறார் பக்த கேடிகள் - ஆனால் அவாளுக்கு நேரமில்லை - பெயில் - கோர்ட் - வழக்கு இத்தியாதி இப்படி என்பதால்\nபொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா அட போக்கத்தவர்களே\n- என்ற உடுமலையார் பாட்டு அதோ கேட்கிறது.\nபாட்னா, நவ.20-பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சாத்பூஜா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாயினர். தீபாவளி பண்டிகை கொண்டாடிய ஆறு நாட்களுக்கு பின், சூரிய கடவுளை வணங்கும் சாத்பூஜா விழா வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள அதாலத் கன்ச் என்ற இடத்தில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் நேற்று ஏராளமான மக்கள் கூடி சாத்பூஜா வழிபாடு நடத்தினர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மூங்கில் பாலத்திலும் ஏராளமான மக்கள் கடந்து சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலம் திடீரென உடைந்தது. இதனால் மக்கள் பீதியில் முண்டியடித்துக் கொண்டு பாலத்தை கடக்க முயன்றனர். இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 20 பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன��்.\nதொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே\nடெசோ மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படும்\nஈழத் தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசை வலியுறுத்துவோம்\nசெய்தியாளர்களிடம் டெசோ தலைவர் கலைஞர்\nசென்னை, நவ. 20- டெசோ மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வரையில் அதற்கு உறுதுணையாக இந்திய அரசு இருக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்துவோம் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.\nசென்னை, அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப் பின் கூட்டம் நேற்று (19.11.2012) மாலை நடைபெற்றது. கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-\nசெய்தியாளர் :- இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட இனப் படுகொலையைத் தடுக்க அய்.நா. அவையே தவறி விட்டது என்பதைப் போல உள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் அய்.நா. மன்றத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களைக் கொடுத்ததால் என்ன பலன் கிடைக்கும் கலைஞர் :- நிச்சயமாக பலன் கிடைக்கும். ஏனென்றால் இலங்கையிலே ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், எதிர் காலத்தை ஒளிமயமாக ஆக்கவும் தேவையான தீர்மானங்களை எல்லாம் டெசோ மாநாட்டிலே நிறைவேற்றி அவற்றை மனித உரிமை ஆணையத் திலும், அதைப் போலவே அய்.நா. மன்றத்திலும் வழங்கியிருக்கிறோம். எனவே அவைகளை எல்லாம் உரிய நேரத்தில் அவர்கள் கவனிப்பார்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்று நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில் எங்களுடைய தொடர் நடவடிக்கைகள் என்ன என்று சொல்லி யிருக்கிறோம். அந்தத் தீர்மானத்தின் அடிப்படை யில் எங்களுடைய தொடர் நடவடிக்கைகள் இந்தக் கூட்டத்தையொட்டி தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெய்தியாளர் :- இலங்கைத் தமிழர் பிரச்சி னையை தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் அரசியல் ஆக்குவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சொல்லி யிருக்கிறாரே, அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nகலைஞர் :- மத்திய இணை அமைச்சர் நாரா யணசாமி என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அப்படிச் சொல்லியிருந்தால், அல்லது ��வ்வாறு வேறு யாராவது சொன்னால், அது அபத்தமானது.\nசெய்தியாளர் :- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இலங்கையிலே போய் என்ன நடக்கிறது என்று பார்த்து வந்திருப் பதாகவும், மற்ற யாரும் போகவில்லை என்றும், எஸ்.எம். கிருஷ்ணா போய்ப் பார்த்து விட்டு வந்திருக்கிறார், இவர்கள் யாராவது பார்த்து விட்டு வந்திருக்கிறார்களா என்று நாராயணசாமி கேட்டிருக்கிறாரே\nகலைஞர் :- எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் மத்திய அமைச்சர் என்ற தகுதியில் இலங்கைக் குச் சென்று பார்த்தார். கட்சிக்காரராக யாரும் சென்று பார்க்கவில்லை.\nசெய்தியாளர் :- தி.மு.க. பொது வாக் கெடுப்பு எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசு அதில் உறுதியாக இருக்க வேண்டு மென்றும் சொல்லி யிருக்கிறீர்கள். ஆனால் பொது வாக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை இல்லை என்று சொல்கிறார்களே\nகலைஞர்:- மத்திய அரசு எங்களுக்கு ஆதரவாக ஒத்துழைக்க வேண்டுமென்று, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.\nசெய்தியாளர் :- உங்களுடைய இன்றைய தீர்மானத்தில் பல நாடுகளைக் கொண்ட குழுவினை அமைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் இந்தியாவை யும் நீங்கள் வலியுறுத்துவீர்களா\nகலைஞர் :- ஆமாம், இந்தியாவை வலியுறுத் தியதால்தான் அவர்கள் நமக்கு சார்பாக வாக்களித் தார்கள். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தரவேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகமும், அதையொத்த வேறு சில கட்சிகளும் வற்புறுத்திய காரணத்தால் தான், இந்தியா அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.\nசெய்தியாளர் :- அன்னிய நேரடி முத லீட்டுப் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலைப் பாடு என்ன\nகலைஞர் :- அது என்ன இலங்கையிலா நடக் கிறது (சிரிப்பு) அன்னிய நேரடி முதலீட்டிற்கு நாங்கள் ஆதரவாக இல்லை. இலங்கைப் பிரச்சி னைக்காக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம்\nசெய்தியாளர் :- இலங்கைப் பிரச்சி னைக்காக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவீர்களா\nடி.ஆர்.பாலு:- தீர்மானம் கொடுத்திருக் கிறோம்.\nசெய்தியாளர் :- 2 ஜி அலைக்கற்றை ஏலத் தொகை மிகவும் குறைவான விலைக்குத்தான் போயிருக்கிறது. ஆனால் ராஜா மீதும், கனிமொழி மீதும் குற்றம் சுமத்தியதற்கு விரோதமாக இது உள்ளதே\nகலைஞர்:- தமிழ்நாட்���ில் சில பத்திரி கைகளில் ஒரு பக்கம் நிரம்பி, அடுத்த பக்கத்திற் கும் சென்று 0 0 0 0 0 0 என்று வெளியிட் டிருந்தார்களே ஞாபகம் இருக்கிறதா\nசெய்தியாளர் :- டெசோ மாநாடுகள் தொடருமா\nகலைஞர் :- டெசோ மாநாடுகள் தேவைப் பட்டால் தொடர்ந்து ஒன்று, இரண்டு, மூன்று என்று நடத்தப்படும். நாங்கள் வலியுறுத்தி, வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வரையில் அதற்காக பக்க பலமாக இருக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத் துவோம்.\nசெய்தியாளர் :- அ.தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றால் சட்டம் ஒழுங்கு சீரடையும் என்று சொன்னார்கள். ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூடு, மருது பாண்டியர் குரு பூஜையில் பிரச்சினை, தேவர் குரு பூஜையில் பிரச்சினை, தர்மபுரியில் சாதிக் கலவரம் என்று தமிழ்நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு மீறல் நடக்கிறதே, இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்\nகலைஞர் :- இவை எல்லாம் பத்திரிகைகளில் - ஒரு பக்க விளம்பரங்களில் - சால்வ் செய்யப்படு கிறது.\nசெய்தியாளர் :- அலைக்கற்றையை ஏலத்தில் விட்ட போது சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் அதை இமாலய ஊழல் என்றெல் லாம் சொன்னார்களே, இதைப் பற்றி மக்களிடம் சென்று நீங்கள் விளக்குவீர்களா\nகலைஞர் :- இந்தக் கேள்வி கேட்கப்பட வேண் டிய இடம் வேறு. இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.\nஇச்செய்தியாளர்கள் சந்திப்பின்போது திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளா ளர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தொல்.திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங் கோவன் மற்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.\nசென்னையில் நடைபெற்ற டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை அய்.நா. மாமன்றத்தின் செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கடந்த ஒன்றாம் தேதி (நவம்பர் 2012) அய்.நா. தலைமையகத்துக்கு (நியூயார்க் மேன் ஹாட்டினில்) மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் சென்று சுமார் அரை மணிநேரம் விளக்கமாக எடுத்துரைத்து, முள்வேலிக்குள்ளும், இராணுவ வளையத்துக் குள்ளும் அவதியுற்றுக் ���ொண்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்தித் திரும்பியுள்ளனர்\nஅய்.நா. துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் மிகுந்த பரிவுடன் கேட்டு, அதனை பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அவர்களிடம் உடனடியாகக் கொண்டு சென்று, பரிகாரம் எப்படி, எந்த அளவுக்குத் தேடிட முடியுமோ, அதைச் செய்வதாக, ஆக்க ரீதியாக (றிஷீவீஸ்மீ க்ஷீமீஜீஷீஸீமீ) செய்துள்ளார்கள்.\nஅதன்பிறகு அதே தீர்மானங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், சிங்கள இராஜபக்சே அரசுமீது பற்பல நாடுகளும் சரமாரி போர்க் குற்றங்களை, அத்துமீறல்களையெல்லாம் பற்றிப் பேசியுள்ளனர்\nஇலங்கை அரசின் சார்பானவர்கள் அதைத் தக்க வகையில் எதிர்கொள்ள இயலாத நிலையும், மழுப்பலான வகையிலும் - மறுக்க தங்களுக்கு இடம் உள்ளது என்று பொத்தாம் பொதுவிலும்தான் பேசியுள்ளார்கள்.\nஈழத் தமிழர் வாழ்வுரிமையில் இப்போதுதான் தக்க வகையில் சர்வதேச நாடுகளின் பார்வையை ஈர்த்துப் பரிகாரம் தேடிடும் ஈர நெஞ்சக் குரலொலி கேட்கத் தொடங்கியுள்ளது\nஇதற்கு முன்னர் இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை நம்பி, இது ஒரு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை என்று பார்க்காமல், ஏதோ தீவிரவாதம், பயங்கரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு அரசுப் போராடுவதாகவே தவறாக நினைத்திருந்தார்கள்.\nஇப்போதுதான் அந்தப் போலிப் பொய்யுரை பனிமூட்டம் விலகத் தொடங்கியுள்ளது\n2008 இல் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற சாக்கில் எப்படி ஒரு இனப் படுகொலை பட்டாங்கமாய் நடந்தது என்பது அய்.நா. போர்க்குற்றம் பற்றிய குழு அறிக்கை மூலம் தொடங்கி, அது மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக விரிவாகி, பன்னாடுகளும் விளங்கிக் கொள்ளும் வெளிச்சமாகி வருகிறது.\nஅதனை மேலும் வளர்த்து, மனித உரிமையோடு, வாழ்வுரிமையை அம்மக்களுக்குப் பெற்றுத் தர, டெசோ உருவாக்கப்பட்டு மாநாடும் நடத்தப்பட்டு சிறப்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காழ்ப்புணர் வாளர்களின் காமாலைக் கண்களுக்கு இது சரியாகத் தெரியாது; அதுபற்றி கவலைப் படாமல் முடிந்ததை முயற்சியில் எதுவும் பாக்கியில்லை என்று செய்வது நம் கடமை என்ற உணர்வோடு நடந்த அம்மாநாட்டின் தீர்மானங் களை நேற்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீத��் பிள்ளை அம்மையார் அவர்களிடம் அளித்துள்ளனர் -\nநியூயார்க் அய்.நா. துணைப் பொதுச்செயலாளரது சந்திப்புக்குப் பின்\nஅய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரான அம்மையாரிடம், அரசியல் தீர்வுக்கு ஒரே தீர்வு மற்ற சில நாடுகளில் அய்.நா. தலையிட்டுச் செய்ததைப்போல, வாக்கெடுப்புதான் சரியான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.\nஅவர்களும் அதனைப் புரிந்து, அனுதாபத்தோடு கேட்டு, ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்கள் என்பது பன்னாட்டளவில் நமது உள்ளங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அவசர முதலுதவி மருத்துவம் செய்ததுபோல உள்ளது\nஜெனீவாவிலிருந்து சகோதரர்கள் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசியில் முதலில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் விளக்கி விட்டு, நம்மிடம் தொடர்பு கொண்டு விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்து இலண்டன் சென்று இப்பிரச்சினை உரிய முறையில், பிரித்தானிய தமிழர் பேரவையில் கலந்து, உரிய பிரிட்டிஷ் எம்.பி.,க்க ளிடம் எடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார்கள்.\nநாம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.\nஇலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்கபூர்வக் கருத்தினை அம்மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டுக்காகப் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம்.\nபோற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப் படாமல் நம் கடன் பணி செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.\nதிருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.\nநெருப்புக் கங்குகள் மீது ஓடுவது மனித உடலின் ஆற்றலுக்கு உட்பட்டதுதானே தவிர, அது ஒன்றும் கடவுள் அருள் அல்ல என்பதை பல ஆண்டுகளாக பகுத்தறிவாளர்கள் நிரூபித்து வருகிறார்கள்.\nஅண்மைக்காலமாக கார்ப்பொரேட் நிறுவனங்கள்கூட மனத் தின்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஊழியர்களுக்கு நெருப்பில் இறங்கும் பயிற்சியை அளிக்கின்றன. ஆனால், இந்த அறிவியல் விளக்கச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி ஊடகங்களும், தனியார் செய்தி ஊடகங்களும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில்லை.\nமாறாக இது போன்ற மூடநம்பிக்கை விழாக்களை பெருமையாக பத்திரிகைகள் வெளியிடு வதும், தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டுவதும் தொடர்கின்றன.\nஇதனால் மக்களின் பகுத்தறிவு பாழடிக்கப்பட்டு விபரீத விபத்துகள் நிகழ்ந்து உயிருக்கே ஆபத்தான நிலைகளும் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்றன.\nசினிமா, அரசியல் தொடர்பாக நிகழும் சம்பவங் களை ஒட்டி சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டிகண்டு வெளிவரும் செய்திகள் போல, மூடநம்பிக்கையால் நிகழும் கேடுகளை விளக்கி சம்பந்தப்பட்ட மருத்துவரிடமோ, நிபுணர்களிடமோ, பகுத்தறிவாளர்களிடமோ ஏன் ஊடகங்கள் உண்மை நிலை அறிந்து செய்தி வெளியிடுவதில்லை இது மூடநம்பிக்கைக்கு துணைபோகும் செயல் அல்லவா\nவேலைவாய்ப்பில் மட்டுமின்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு ஆணையிட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா\nஜாதி காக்கும் நீக்கும் திருமணங்கள்\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் உணர்த்திய உண்மையை உணராத தமிழன், ஆரிய வேத மதத்தில் வீழ்ந்ததால் தமக்குள்ளே பிளவுபட்டுக் கிடக்கும் நிலை இன்னும் நீடிக்கிறது.\nதென் மாவட்டங்களில் இரு சமூகங்களுக் கிடையே நடந்த மோதலால் கடந்த ஆண்டு 7 உயிர்களும் இந்த ஆண்டு 4 உயிர்களும் இழக்கப்பட் டன.\nகடந்த சில நாட்களுக்கு முன் வட மாவட்ட மான தருமபுரி யில் நத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள் கொளுத்தப்பட்டு, 35 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.\nவளர்ந்த நகரங்களில் காதல் திருமணங்க ளால் ஜாதி மறுத்து தமிழர்கள் ஒன்றாகி வரும் சூழலில் கிராமங்களில் இன்னும் ஜாதி வேறுபாடு களை முன்னிறுத்தி தமிழர்கள் தமக்குள் உயிர்ப்பலி வாங்கும் அளவுக்கு ஜா��ி வெறி தலைவிரித் தாடுகிறது.\nவயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் மனம் ஒப்பி திருமணம் செய்வதை சங்ககாலத் தமிழர் களே அனுமதித்துள்ளனர்.\nநாகரிக காலமும் அறிவி யல் மனப்பான்மையோடு இதனை அங்கீகரித்து ஜாதி, மத, இன, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனித இனம் ஒன்றுபட்டுவரும் காலத்தில், இன்னும் ஜாதிப் பழைமை பேசும் இழி நிலையை அகற்ற வேண்டிய சூழலில்,நவீன வசதிகளைக் கொண்ட திருமண மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பது குறித்தும் இனி திருமண மையங்கள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் இந்தஇரு கட்டுரைகள் ஆய்கின்றன.\nஇந்திய சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் பரவல் காரணமாக தங்கள் ஜாதிக்குள் வரன் பார்க்கும் பழக்கத்தினால் திருமண தகவல் மையங்கள் தோன் றின, முதலில் உயர்ஜாதிகளுக்கான திருமண தகவல் மையங்கள்தான் தோன்றின, இட ஒதுக்கீட்டு பிரச் சினை காரணமாக பிற மாநிலங்கள் நகரங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்ற உயர்ஜாதியினர் சென்றுவிட அவர்களுக்கான ஜாதியில் பெண்/ ஆண்களுக்கான தகவல் சொல்ல திருமண தகவல் மையங்கள் தோன்றியன, திருமண தகவல் மையங்கள் தோன்றியது 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.\nதிருமண தகவல் மையங்களின் ஆரம்ப நோக்கமே ஒரே மதத்தில் இருந்து ஒரே ஜாதியில் இருந்து ஒரே பிரிவில் இருந்து என்றுதான் இருந்தது, முதலில் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மையங்கள் வருவாய் பெருக்கத் திற்காக அவை அனைத்து ஜாதியினருக்கும் என புதிய உருவெடுத்தது, இந்த நிலையில் 1990 களுக்கு பிறகு தொழில் நுட்பவசதிகள் பெருகிய உடன் அயல்நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டன, 1996ம் ஆண்டு மும்பையில் உருவாக்கப்பட்ட shaadi.com என்ற இணையதளம் தற்போது உருவாகியுள்ள இணையதளங்களுக்கு எல்லாம் முன்னோடி. 1990களின் இடையிலான காலகட்டங்களில் முக்கியமாக அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காக துவங்கியது, ஆரம்ப கட்டங்களில் இந்த இணையதளத்தில் ஜாதிகளுக்கு என்று பிரிவுகள் இல்லாமல் பொதுவாக இந்தியன் இந்து, தமிழ் இந்து, குசராத்தி இந்து என்று இருந்து வந்தது, ஏனெனில் இவற்றை பயன்படுத்துபவர்கள் பொரும்பாலும் உயர் ஜாதியினராக இருந்தால் இவர்களுக்கு ஜாதிப்பிரச்சனை ஏற்படவில்லை, இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து புற்றீசல் போல் பல இணைய��ளங்கள் உருவாகின, முதல் 10 இடங்களில் உள்ள இணையதளங்கள்.\nதமிழகத்தில சுயம்வர, கேஎம்மெட்ரொமோ னியல், தமிழ்மெட்ரமொனியல், போன்ற திருமணதகவல் மையங்கள் உள்ளன. இந்த திருமண தகவல் மையங்களில் பதிவிடும்போதே, ஜாதி, கோத்திரம், பிரிவு உட்பிரிவு, உப பிரிவு என பல பிரிவுகள் உள்ளது,\nதிருமண தகவல் மையங்கள் ஜாதியை மையமாக வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டன, தங்கள் பகுதியில் தங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லாத சூழ்நிலை யில் இந்த தகவல் மையங்களை நாடுவார்கள், இந்த தகவல் மையங்கள் பெற்றோர் களிடம் இருந்த தகவல்களை வாங்கும் போதே ஜாதி குறித்த விவரங்கள், அவர்களின் ஜாதியில் உட்பிரிவுகள் போன்றவற்றை கேட்டுபெற்றுக் கொள்வார்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் தேடலில் வரும்வரனை பற்றி அவர்கள் தகவல் கூறி ஜாதி திருமணத்தை நடத்தி வைப்பார்கள், இணையதளங்கள் தோன்றிய பிறகு சாட்டிலைட் டீவிக்களில் ஒரு புதிய ஜாதி திருமண நிகழ்ச்சிகள் தோன்றியது, தமிழகத்தில் தான் இதற்கு முதற்புள்ளி வைக்கப்பட்டது,\nகல்யாணமாலை என்னும் நிகழ்ச்சியின் மூலம் இந்த வீட்டிற்குள்ளேயே இந்த ஜாதி இந்த ஜாதிக்குள் இந்த பிரிவில் இருந்துதான் வேண்டும் என்று கேட்கும் அவலம் ஏற்பட்டது, நிறுவனத்தாரும் அது வரன்கேட்டு வருபவர்களின் விருப்பம் என்று கூறி தப்பித்தாலும் மறைமுக மாகவே அவர்கள் இதை ஆதரிக்கின்றனர், தங்களது ஜாதிப்பெயர்களும் அங்கு காட்டப் படும் போது வரன் தேடுவோர் தங்களுக்கான ஜாதியை கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், இது ஒரு மறைமுக ஊக்கப்படுத்தலே ஆகும்\nஇணையதளங்களில் உள்ள பிரிவில் ஜாதி வேண்டாம் என்று கூறுபவர்களை பொதுவாக பார்த்தால் தங்களுடைய ஜாதி பிரிவில் எது வேண்டுமானாலும் என்று தான் கூறுவார்கள், ஜாதி வேண்டாம் என்றவார்த்தையே இங்கு நகைச்சுவையாகி விடுகிறது, எடுத்துக்காட்டிற்கு பிராமணர்களிடம் பல பிரிவுகள் உள்ளன. இங்கு பிராமணர்களின் எந்த பிரிவும் எங்களுக்கு ஒத்துவரும் என்றுதான் இணையதளங்களில் பெரும்பான்மையான் மக்கள் பதிவு செய்கின்றனர்.\nஇணையதளங்களில் பதிவு செய்பவர்களில் 60% மேற்பட்ட ஆண்கள் நேரடியாகவே தங்கள் விவரங் களை பதிவு செய்கின்றனர், இதர உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆண்களும் சரி உறவினர்களும் பெற்றோர்களும் தங்களுக்கு ஏற்ற வரன் பார்த்து பதிவிடும் போது ஜாதி குறிப்பிடுகின்றனர்.\nஇளைஞர்களில் மிகவும் சொற்பமாகவே எந்த ஜாதிமதமும் தேவையில்லை என்ற பிரிவில் பதிவு செய்கிறனர், ஆனால் இந்து இளைஞர்களில் 99% பேர் தங்கள் ஜாதியை பதிவு செய்து விடுகின்றனர், அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ஜாதியாக இருந்தால் உயர்ஜாதி வரன்கள், அதிகம் அவர்களை நாடுகிறார்கள், தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத் தப்பட்ட ஜாதியாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களை சார்ந்த வரன்கள் தான் அதிகம் தொடர்புகொள்கிறார்கள், பெண்களில் 25% பெண்கள் தாங்களாகவே தங்கள் தகவலை பதிவு செய்து கொள்கின்றனர், இங்கு 3 அல்லது 4% பெண்கள் மட்டுமே ஜாதியில்லா என்ற பிரிவில் பதிவு செய்கின்றனர், இவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் ஜாதிபெயரை கட்டாயம் பயன்படுத்துகின்றானர், சாதிக்கென்றே communitymatrimonial.com தளம் உருவாகி தொலைக்காட்சிகளில் விளம்பரம் வந்தது, அதில் ஒரு பொது இடத்தில் தங்கள் மகள் ஆடவனுடன் பேசும் போது அந்த பெண்ணின் அம்மா அந்த பையன் எந்த ஜாதியோ நம்ம குடும்ப மானம் போய்டுமே என்கிறாள், உடனே பின்குரலாக கவலைபடாதீர்கள் உங்களுக்காக communitymatrimonial.com இருக்கிறதே என்று குரல் ஒலிக்கும் உடனே பெண்ணின் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்\nசமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருமண இணையதளங்களிலும் அவமானபடுத்தப்படும் சூழல் நிலவுகிறது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தகவலை பதிந்தால் dஅவர் வசதியாக இருந்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட வரன்களே தொடர்பு கொள்கின்றனர், உயர் ஜாதியினரோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ தாழ்த்தப்பட்ட பிரிவு வரனை பார்ப்பதே இல்லை, இணையத்தில் தேடும் பகுதிக்கு சென்று தேடினால் வரும் வரன்களில் ஒன்று கூட தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் வருவதில்லை, கூகில் தேடும் படலத்தில் தேவை மணப்பெண்\\மணமகள் என்று எழுதி தேடினால் முதலில் கிடைப்பது பிராமணர், அடுத்து இதர என வருகிறது, பல பக்கங்களுக்கு சென்ற பிறகும் கூட தாழ்த்தப்பட்ட பிரிவு என வருவதில்லை, அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மணமகன்\\மணமகள் என்று எழுதினால் வருவதெல்லாம் நீண்டகாலமாய் பதிக்கப்பட்ட அல்லது காலாவதியான விவரங்களே,\nதிருமண தகவல் இணையதளங்களை பொருத்தவரை உயர்ஜாதியினரின் ஆதிக்கமே அதிகம் மேலோங்கி நிற்கிறது, அது செயற்கைக்��ோள் தொலைகாட்சியிலும் காணலாம், முக்கியமாக தமிழகத்தில் ஒலிபரப்பாகும் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் 90% உயர்ஜாதியினரின் வரன்களாகத்தான் இருக்கும் தாங்களை பொதுவாக காட்டிக்கொள்ளவே சில தாழ்த்தப்பட்ட வரன்களை கூட்டி வந்து வணக்கம்மா என்று ஆரம்பிப்பார்கள், மற்றபடி இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வரன்கள் முக்கியத்துவம் இல்லாதவைகள்தான், இணையதளங்களிலும் பெரும்பாண்மையான பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வரன்களே அதிகம் பார்க்கப்படுகிறது,\nஜாதி மறுப்பு திருமணங்கள் இது குறித்து infochangeindia என்ற இணையதளத்தில் திரு அசோக் கோபால் என்பவர் நடத்திய ஜாதிமறுப்பு திருமணங்கள் என்ற ஆய்வில் முடிவில் கூறியது இணையதளத்தில் ஜாதிமறுப்பு திருமணங்கள் என்பது ஒரு நகைச்சுவையான ஒன்றுதான், ஜாதி மறுப்பு திருமணம் என்றால் ஒரு தளமோ அல்லது வரன் தேடும் நிறுவனமோ இங்கு எந்த ஜாதி வரனும் கிடைக்காது ஜாதிவேண்டாம் என்று கூறுபவர் களுக்கு மட்டுமே என்று எழுதி இருக்கவேண்டும் ஆனால் இந்தியாவில் இருக்கும் 4635 பிரிவுகளுக்கும் அதில் இந்துக்கள் மட்டும் 3000 பிரிவுகளையும் உள்ளடக்கி இணையதளங்கள் வரன் தேடும் விவரங்களை வெளியிடுகிறது அதில் இறுதியில் ஜாதி வேண்டாம் என்ற பிரிவையும் சேர்க்கிறது என்றால் இதை எப்படி ஜாதிமறுப்பு திருமணம் என்று நாம் கூறலாம், என்கிறார்,\nஇணையதள திருமண தகவல்கள் மேலும் புதிய புரட்சியை இந்தியாவில் செய்து வருகிறது, அதாவது மதமாற்றத்தை தடுக்கும் ஒரு புதியயுக்தியாக இதை பார்க்கலாம், சமீபத்தில் சென்னையை சேர்ந்த புத்தமதத்தவர் சென்னையில் புத்த மதத்தில் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க முயற்சி செய்தார். ஆனால், இங்கு அவருக்கு பெண்கிடைக் காததால் மராட்டிய புத்த மதத்தை சேர்ந்த ஒருபெண்ணை இணையதளம் மூலமாக தேடி திருமணத்திற்கான தேதியை குறிப்பிட்டு விட்டார், இவருக்கு மராட்டி இந்தி தெரியாது, பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஆங்கிலம் அதுவும் சுமாராகத்தான் இந்த திருமண இணைப்பு பந்தத்தில் ஒரே மதம்சார்பான மொழி தெரியாவிட்டாலும் இணையும் புரட்சியை இணையதளம் செய்துள்ளது, துணையை இழந்தோர், மணமுறிவு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இணையதள திருமண தகவல் மையங்களில் இவர்கள் பாவப்பட்டவர்கள் போலும் பொதுவாக இவர்களுக்கு என்று தனிப்பிரிவே உள்ளது, இவர்களில் பெரும்பாலும் குழந்தையை பார்த்துக்கொள்ள, கவனித்துக்கொள்ள, வீட்டை பராமரிக்க என்று ஒரு வேலைக்காரரையோ வேலைக்காரியையோ தேடுவது போல் தான் தகவல்கள் பதிவு செய்கின்றனர், சமீபத்திய பதிவுகளை பார்த்த போது ஒரு பதிவு கூட வாழ்க்கை துணைநலன் தேவை என்று இல்லாமல் வீட்டு வேலைக்காக ஆள் எடுப்பவர்கள் என்பது போலவே பதிவு செய்கின்றனர், இங்கு ஜாதி மதம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் பதிவு செய்தாலும் ஒன்றுதான், அசோக் கோபால் கூறியது போல் ஜாதி மதமறுப்பு திருமண தகவல் மையம் என்பது நேரடி யாக எந்த ஒரு ஜாதி மதத்தை குறிப்பிடாமல் இருக்கவேண்டும் ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவு உட்பிரிவு துணைப்பிரிவுகளை போட்டு ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஜாதி தேவையில்லை என்று கூறும் இந்த இணையதளங்கள் மற்றும் திருமண தகவல் மையங்கள் அனைத்தும் ஜாதி வளர்க்கும் நவீன உபகரனங்கள் தானே தவிர வேறொன்று மில்லை, காரணம் இணையதளங்களில் எனக்கும் ஜாதியில்லை, எனது துணையாக போகிறவர் களுக்கும் ஜாதியில்லை என்று கூறுபவர்களில் இந்து 0.27% முகமதியர்கள் 4% கிருத்துவர்கள் 15% மட்டுமே.\nஇந்தியாவிற்குப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளுள் ஆகப் பெரியது ஜாதியாகும்\nஉலகில் வாழும் மக்களுக்குள் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அவை மாறக் கூடியதும், மறையக் கூடியதும் ஆகும். ஆனால் ஜாதியானது, உலக நஞ்சுகளில் எல்லாம் தலையானது.\nஜாதிக்கு எதிரான போராட்டம், பல காலம் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அதற்கென்ற தொடர்ச்சி இன்றி, தொய்வாகிப் போனது. ஈரோட்டின் ஈ.வெ.இராமசாமி, தமிழ்நாட்டின் பெரியாரான போது புதிய வரலாறு எழுந்தது. அதன் விளைவாய் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஇன்றைக்கு நாம் அனுபவிக்கும் அத்தனையும் அதில்தான் அடங்கும். அன்றைய வலியும், வரலாறும் புரியாதவர்கள் பெரியாரைப் பெரிது செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் எத்தனை நாள் தெரியாமலும், தெரிந்தும் புரியாமலும், புரிந்தும் ஏற்காமலும் இருக்க முடியும்\nஉலக நஞ்சுகளில் மிக முக்கிய ஜாதிய நஞ்சால், இன்றைக்கு எத்தனை மரணங்களை கண்டு வருகிறோம். வாழை மரங்களைப் போல, மனிதர்களை வெட்டுகிறார்கள். நம் நாட்டில் அரிவாளை தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பொருளையும், அதனதன் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். ���றிவியல் அதைத்தான் சொல்கிறது. இன்றைக்கு மொத்த அறிவியலையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால் காட்டுமிராண்டி யாய் சமூகத்திற்குத் தொல்லைக் கொடுப்போம் என்றால், எப்படி அதை அனுமதிக்க முடியும்\nஎனவே எல்லா வகையிலும் ஜாதி என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது அவசர, அவசியமாகும் அதற்கான வழிகளைகளையும் பெரியார் ஏராள மாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். \"திருமண செய்ய ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப் பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும் அதற்கான வழிகளைகளையும் பெரியார் ஏராள மாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். \"திருமண செய்ய ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப் பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும்\" என்பது சாதாரண மனிதக் கேள்வி ஒரே ஜாதிக்குள், அதுவும் ஒரே பிரிவிற்குள் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. ஒரே பிரிவில் இரண்டு, மூன்று மாப்பிள்ளைகளே இருப்பார்கள்.\nஅதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்படும். ஒரே பிரிவின்றி, வேறு சில பிரிவுகளிலும் மாப்பிள்ளைத் தேடினால் பத்து, இருபது தேறும். ஜாதியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேடும் போது முப்பது, நாற்பது தேறும். இதையே ஜாதிகளை மறுத்துப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் வாய்ப்புகள் குவியும். ஆக விசாலமான சிந்தனைகளுக்கு ஏற்ப நமக்கு வாய்ப்புகளும் , வசதிகளும் வந்து சேரும். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் பல உருவாகலாம் என மருத்துவம் கூறுகிறது. அதேபோல ஒரே ஜாதிக்குள் திருமணம் முடிப்பதால் சிறப்புப் பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை. இந்தப் பெண் நம்முடைய ஜாதிதான், எனவே வரதட்சணை வாங்க வேண்டாம் என யாரும்முடிவெடுப்பதில்லை. மாறாக ஒரே ஜாதியில் நடைபெறுகின்ற திருமணங்கள் ஆயிரக்கணக்கில் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.\nஇதை எந்த ஜாதித் தலைவரும், சங்க உறுப்பினர்களும் வந்து சரி செய்வதில்லை. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்ய���் கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் சமூகம் வளர்ச்சி பெறக்கூடாது என விரும்புகிறவர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள் என்பது, ஏதோ இருவர் தொடர்புடைய தனி விசயமல்ல. அது ஒரு அற்புதமான சமூக மாற்றத்திற்கான வித்து. ஜாதிகள் கலக்கும் போது மனிதர்கள் பிறப்பார்கள். மனிதர்களாக உருவாகும் போது மனிதநேயமும் சேர்ந்து வரும், ஒற்றுமை உணர்வு வரும், உதவும் மனப்பான்மை எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும்.\nஇதன் தொடர்ச்சியாய் சமூகம் மீது நமக்கு நம்பிக்கை உருவாகும். பக்கத்து மனிதனை நேசிக்கத் தொடங்குவோம். பொறாமை, பழி வாங்குதல்கள் நின்று போகும் வாழ்கையில் பிடிப்பு வரும். வாழ்வதற்கு ஆசை ஏற்படும் இது நமக்கான தனி மனித பலன்கள். சமூகப் பிரச்சினைகளில் வேற்றுமை குறையும். ஒருமித்த உணர்வு பிறக்கும். உரிமைக்குக் குரல் கொடுக்க அது உதவும். மொழிப் பிரச்சினை, காவிரி, பெரியாறு பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை, ஒரே ஒரு தமிழன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவனை மீட்கும் உணர்வு என நாம் அடையும் நன்மைகள் ஏராளம், ஏராளம்\nஇவை எல்லாம் நம் கற்பனைப் புதினம் அல்ல. உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை இதுதான். அவற்றை நோக்கி நம் பாதைகளை திசை திருப்ப வேண்டும்.\nஜாதிப் பிரச்சினைகளை ஒழித்து, மேற்சொன்ன மனித வாழ்வை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்தால் முடியும். ஆனால் சுய (பெரு) நலம் கருதி அவர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு தனி மனமும் முடிவு செய்யும் போது, நாமே இதைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இவ்வளவு பயன்களும் இருப்பதால்தான் காதலை நாம் வரவேற்கிறோம். காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுத்த, சமூக நலனாகவே இருக்கும். காதலர்களுக்கு ஜாதி மறுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை எனினும் ஜாதியை விட காதல் பெரிது என்கிற முடிவு துணிச்சலானது.\nஅந்தக் காதல் விரும்பியவரோடு சேர்ந்து வாழ வைக்கிறது, ஜாதியைச் சிதைக்கிறது, சக மனிதர்களை நேசிக்கத் தூண்டுகிறது. அதேநேரம் காதல் என்பதை உணர்ச்சிகளின் வடிகாலாகவும், புரிந்து கொள்ளாமலும் தொடரும் போது அது தோல்வியில் முடிகிறது. அந்நிலைகள் மாற வேண்டும். எனவே சமூகம் மாறவேண்டும் என நினைக்கிற ஒவ்வொரு மனிதரும், கட்டாயம் ஜாதியை மறுக்க வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், மொழிச் சிந்தனையாளர்கள், கம்யூனிச தோழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களும் ஜாதி மறுத்த மனிதர்களாக உலா வர வேண்டும். பிறகு படிப்படியாகப் பொது மக்களையும் அந்நிலைக்கு அழைக்க வேண்டும். அப்படி செய்கிற போது, மேற்சொன்ன நன்மைகள் முதலில் நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஜாதீயப் பிரச்சினைகள் வலுவிழந்து போகும் ஆகவே தோழர்களே இந்தச் செய்திகளையெல்லாம் முன்வைத்துத் தான் திராவிடர் கழகம் சார்பில் எதிர்வரும் நவம்பர் 25,சென்னை பெரியார் திடலில் \"மன்றல்\" எனும் தலைப்பிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பெரும் வாய்ப்புகளையும், வழிகளையும் உருவாக்கிட முனைந்துள்ளது.\nபெரியார் சுமரியாதைத் திருமண நிலையம் எனும் அமைப்பு இப்பணியை பல்லாண்டுகள் செய்து வருகிறது. அதன் வீரியத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கிணைத்து, பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்தி செய்யவிருக்கிறது. இதில் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என எந்த வேறுபாடுகளும் இல்லை. நாம் ஜாதி மறுத்த மனிதர்களாக, தமிழர்களாக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். திரள்வீர் திரள்வீர் உங்களோடு உறவினர்களும், உங்களோடு நண்பர்களும் திரள்வீர் சமூக அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர் சமூக அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர் சிந்திப்போம்... பின்னர் சந்திப்போம்\nநான் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. மனிதர்களைக் கொண்டாடுபவன். யார், என்ன மதம் என்று பார்ப்பதில்லை.\nசோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்ட த்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப் படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண் டில் நாம் செய்த மிகப் பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடு களோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.\n- ஹியூகோ சாவேஸ் (வெனிசூலா நாட்டு அதிபர்)\nபுதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.\nசில சமயங்களில் பாரதியார் இலக்கணப் பிழையுடன் எழுதுவது கண்டு பூ.ஆ.பெரியசாமிக்கு வருத்தம் இவரெல்லாம் பாட்டெழுத வரலாமா - இலக்கணம் தெரியாமல் என்று குமுறுவாரே தவிர, பாரதியிடம் வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயக்கம். எவருக்கும் அஞ்சாப் பாவேந்தர் பாரதிதாசன், நால்வரில் இவர் மட்டும் துணிந்தார்.\nஅங்கு + போனான் என்பதை அங்குப் போனான் என்றே எழுத வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, சுட்டுச் சொல்லுக்கு பின் வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை எடுத்துக்காட்டினார். அதற்கு பாரதி, அங்குப் போனான் என்று எழுதினால் என்னவோ போல் உள்ளதே இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே என்றார். அதற்குப் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார். நீங்க இலக்கணத்திற்குக் கட்டப்பட்டவரே தவிர, இயற்கைக்கு அல்ல என்று பாரதிதாசன் அடித்துக் கூறி, பாரதியை இலக்கண வேலிக்குள் கொண்டு வந்தார்.\n- அக்டோபர் 16-31 2008 \"உண்மை\" இதழிலிருந்து\nசாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா\nஎங்கள் மகள் தீட்சண்யா ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது சலூன் வைத்திருந்த நண்பர் ஒருவரை வீட்டுக்கே வரவழைத்து மொட்டையடித்துவிடுமாறு வேண்டினோம். தாய்மாமன் மடியில் வைத்து முடியெடுப்பதுதானே வழக்கம் என்று அவர் தயங்கினார். பரவாயில்லை அப்பன் மடியில் கிடத்தினாலும் ரேஷர் மழிக்கும்தானே என்று அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. கிளினிக் ஒன்றுக்கு தூக்கிப்போய் காதும் குத்திவிட்டோம். காதணிவிழா என்று ஒன்றை நடத்தாதது குறித்து எங்களிருவரின் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கடுக்கண், தோடு என்று தாய்மாமனை ஏமாற்றி தங்கம் பிடுங்குகிற வேலைகளை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டு அவர்களை வாயடைக்க வைத்து விட்டேன். சடங்குகள் எதுவும் இல்லாமல் மொட்டையடித்து காதுகுத்திவிட்டோம் என்று இறுமாந்திருந்த ஒருநாளில் என்மகள் கேட்டாள்: எனக்கு ஏன் காது குத்தினீர்கள் என்று. அந்த கணத்தில்தான் உறைத்தது அதுவே ஒரு சடங்குதான் என்று.\nகுறிப்பிட்ட வயதை அவள் கடந்ததும், பெரிய மனுசியாகிட்டாளா வயசுக்கு வந்துட்டாளா, ருதுவாகி விட்டாளா, மேஜராகிவிட்டாளா என்று ஒருபொருட் குறித்த பன்மொழ���க்கேள்விகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவளது வயதையொத்த ஆண்குழந்தை உள்ள பெற்றோர்களிடம் இவர்கள் ஏன் இப்படியான கேள்வி எதையும் எழுப்புவதில்லை வயசுக்கு வந்துட்டாளா, ருதுவாகி விட்டாளா, மேஜராகிவிட்டாளா என்று ஒருபொருட் குறித்த பன்மொழிக்கேள்விகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவளது வயதையொத்த ஆண்குழந்தை உள்ள பெற்றோர்களிடம் இவர்கள் ஏன் இப்படியான கேள்வி எதையும் எழுப்புவதில்லை அவனது உள்ளாடையில் கறை எதுவும் இருக்கிறதா என்று தினமும் ஆராய்ச்சி செய்வார்களா அவனது உள்ளாடையில் கறை எதுவும் இருக்கிறதா என்று தினமும் ஆராய்ச்சி செய்வார்களா இயல்பாக ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டுதானாக வேண்டும் என்றில்லை. திரட்டி/ மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினால் தான் தீட்டு கழியும் என்று எங்களிடம் பலரும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். பூப்பு/ மாதவிலக்கு உதிரத்தை வளமையின் குறியீடாக கருதி தங்களது வேளாண் நிலங்களில் தெளித்த இந்த மண்ணின் பாரம்பரியத்தைப் புறந்தள்ளி அதை தீட்டாக தோஷமாக பார்த்து கழிப்புச் சடங்கு நடத்தும் போக்கு எப்போது உருவானது இயல்பாக ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டுதானாக வேண்டும் என்றில்லை. திரட்டி/ மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினால் தான் தீட்டு கழியும் என்று எங்களிடம் பலரும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். பூப்பு/ மாதவிலக்கு உதிரத்தை வளமையின் குறியீடாக கருதி தங்களது வேளாண் நிலங்களில் தெளித்த இந்த மண்ணின் பாரம்பரியத்தைப் புறந்தள்ளி அதை தீட்டாக தோஷமாக பார்த்து கழிப்புச் சடங்கு நடத்தும் போக்கு எப்போது உருவானது தீட்டு/ தோஷம் என்கிற கருத்தாங்களை உருவாக்கி , நிவர்த்தனச் சடங்குகளை நடத்தி புண்ணியார்த்தனம் செய்துவிக்கும் எந்தப் பார்ப்பனராவது தம் வீட்டுப் பெண்களுக்கு திரட்டி நடத்தியிருக்கிறாரா என்று யோசிக்கவில்லையெனில் அப்பறமென்ன பகுத்தறிவு நாத்திகம் முற்போக்கு...\nஇதேபோன்ற அபத்தங்களோடுதான் புதுவீடு புகுவதும் நடக்கிறது. நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் புழங்குவதற்கான விஸ்தாரமும் கொண்டதாக வீட்டைக் கட்டுவதற்கு பதிலாக கடைக்கால் எடுப்பதிலிருந்தே சடங்குகள் தொடங்��ிவிடுவதைப் பார்க்கிறோம். வடக்கு/ கிழக்கு பார்த்த வாசல் என்பதில் தொடங்கி கழிப்பறை வரை எல்லாவற்றிலும் வாஸ்து பார்ப்பதும் வாஸ்து குறைபாடிருப்பதாக சொல்லப்படும்போது பரிகாரங்கள் செய்வதுமான முறைகேடுகள் இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கின்றன. மனிதர்களுக்குள் ஏற்படுத்திய உயர்வு தாழ்வு பேதத்தை அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் விரித்தவர்கள் இப்போது ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இந்த பேதத்தை நிறுவுகிறார்கள். இப்படி கட்டப்படுகிற வீட்டை சும்மா திறந்துகொண்டு போய் குடியேறிவிட முடியுமா அதற்கென்று தனித்த சாஸ்திர சம்பிரதாயங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.\nவீட்டுக்கடன்களை வழங்கும் முறைகள் சற்றே எளிமையாக்கப்பட்டுள்ள இந்தநாட்களில் குடி புகுவதற்கான சடங்குகள் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது கட்டுமானச்செலவின் ஒரு பகுதியாகவே இந்தக் குடியேறும் செலவும் மாற்றப்பட்டுள்ளது. குடியேறுவதில் என்ன செலவு அவ்வளவும் சடங்குகளுக்கானவை. சடங்குகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கானவை. கிரஹப்பிரவேஷம் என்று அவர்கள் சொல்வது உண்மைதான். கிரகம் விட்டு கிரகம் போவதற்காகும் செலவளவுக்கு தட்சணை கோருகிறார்கள். பார்ப்பனர் வந்து நடுவீட்டில் ஹோமம் வளர்த்து மாட்டு மூத்திரத்தை தெளித்தால்தான் புதுவீடு விளங்கும் என்கிற நம்பிக்கை நீக்கமற பெருகி வருகிறது. பார்த்தால் தீட்டு தொட்டால் தோஷம் என்று இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்திருந்தக் காலத்தில் இவர்கள் எந்த மூத்திரத்தைப் பிடித்து யார்மீது தெளித்தார்கள் அல்லது குடித்தார்கள் அவ்வளவும் சடங்குகளுக்கானவை. சடங்குகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கானவை. கிரஹப்பிரவேஷம் என்று அவர்கள் சொல்வது உண்மைதான். கிரகம் விட்டு கிரகம் போவதற்காகும் செலவளவுக்கு தட்சணை கோருகிறார்கள். பார்ப்பனர் வந்து நடுவீட்டில் ஹோமம் வளர்த்து மாட்டு மூத்திரத்தை தெளித்தால்தான் புதுவீடு விளங்கும் என்கிற நம்பிக்கை நீக்கமற பெருகி வருகிறது. பார்த்தால் தீட்டு தொட்டால் தோஷம் என்று இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்திருந்தக் காலத்தில் இவர்கள் எந்த மூத்திரத்தைப் பிடித்து யார்மீது தெளித்தார்கள் அல்லது குடித்தார்கள் ஊர்க்கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அதிகாலை ம���ன்றிலிருந்து ஐந்து மணிக்குள்ளாக புகைமூட்டம் போட்டு புளுகுகளை ஓதி புண்ணியார்த்தனத்தை முடித்துக் கொண்டு பிறகு ஏழெட்டு மணிக்கு நம்மைக் கூப்பிட்டு வீட்டை சுற்றிக்காட்டுகிறார்கள். இந்த மோசடிக்கும் முறைகேட்டுக்கும் பிறகு அந்த வீட்டில் மார்க்ஸோட மூலதனம் இருந்தால் என்ன மனுஸ்மிருதி இருந்தால் என்ன\n\" திராவிட இயக்க சாதனை - டி.எம்.நாயரின் அரிய உரை :\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு இணங்க, ஆரியர்களால் எவ்வளவு புரட்டுக்களும், பித்தலாட்டங்களு\nம் நடைபெற்றாலும், இங்குக் கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களைத் \"திராவிடர்கள்' என்று அழைத்துக் கொள்வதில் பூரிப்பும், பெருமையும் கொண்டிருக்கிறீர்கள்.\n) என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன் இலண்டனிலும், சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள் இலண்டனிலும், சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள் நான் ஒரு எம்.டி. பட்டதாரி\nஎனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. எனக்காகும் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன் (டாக்டர் நாயர் வாழ்க\nஇவ்வாறெல்லாம் இருந்தும், என் பிறந்த இடமான கேரளத்தில், நானோர் \"சூத்திரன்'தானே (நகைப்பு இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன \"லோக' குருவாவது, அல்லது \"லோக்கல்' குருவாவது கண்டிக்க முன்வருகிறானா (வெட்கம்\nஇந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆட்சி நடத்த, \"தன்னாட்சி அரசு வேண்டுமாம் (வெட்கக் கேடு\n \"நசூத்ராய மதிம் தத்யா' என்பது மற்றோர் சுலோகம் அதன் பொருள் என்னவென்றால், “சூத்திரன் படிக்கக்கூடாது அதன் பொருள் என்னவென்றால், “சூத்திரன் படிக்கக்கூடாது'' என்பதாகும். அப்படியானால், “நீ எப்படிப் படித்தாய்'' என்பதாகும். அப்படியானால், “நீ எப்படிப் படித்தாய்'' என்று நீங்கள் கேட்பீர்களேயானால், இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன்'' என்று நீங்கள் கேட்பீர்களேயானால், இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன் \"செம்பட்ட மயிரன்' ஆன வெள்ளைக் காரனுடைய \"யூனியன் ஜாக்' கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் ���றக்கிறது \"செம்பட்ட மயிரன்' ஆன வெள்ளைக் காரனுடைய \"யூனியன் ஜாக்' கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் பறக்கிறது அதன் தயவால் தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல் அதன் தயவால் தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல் ஆரவாரம்\nஅசல் \"ஆரிய இந்து தரும' ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடி தான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால், இராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான் சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் (வெட்கம் சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் (வெட்கம் வெட்கம்\nஇவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு \"நம்பூதிரிப் பார்ப்பான்', “ஏடா நாயரே'' என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய, சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்\nஉயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, “எடா சங்கரா நீ உயர் நீதிமன்ற நீதிபதியாமேடா'' என்று கேட்டானாம். “ஆமாம் சாமி எல்லாம் உங்கள் கடாட்சந்தான்'' என்று கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கைகட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.\n(1917 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7 ஆம் நாள், சென்னை எழும்பூர் ஸ்பர்டங் சாலையில் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டி.எம். நாயர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதந்தை பெரியாரும் - கலைவாணர் என்,எஸ்.கே அவர்களும்\nஜாதி ஆணவப் புரட்டு பற்றி கலைவாணர் என்.எஸ்.கே.\nஜாதியை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்ல...\nபெரியார் திடலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமண வ...\nபார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா\nபிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்\nசோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தான...\nநா��்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட...\nபக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப்...\nபெரியார் ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா\nராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா ...\nஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்-பெ...\nபெரியார் பிறந்த மண்ணிலா இந்த ஜாதி வெறி\nசிறீரங்கத்தில் பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும...\nதீபாவளி - துக்க நாள்\nதீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாட அறிவை அழிக்க...\nதீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம...\nகறுப்புச் சட்டைக் காரர்களுக்கு பார்ப்பனர்கள் தான் ...\nநான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் ...\nஇரண்டில்லொன்று வேண்டும் - பெரியார்\nபிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது\nபிராமணாள் ஹோட்டலும், சிறீரங்கம் கூட்டமும்\nஜாதி மகாநாடுகள் பற்றி பெரியார்\nதமிழக முதல்வர் பிராமணாள் பெயரை நீக்க முயற்சிக்க வே...\nதீபாவளிப் பண்டிகை: நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள...\nதீபாவளிப் பண்டிகை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...\nதீபாவளி - தத்துவமும் இரகசியமும் -2\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண���மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருப��்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-07-22T14:42:34Z", "digest": "sha1:PD63QXYXRY45EXESOGF62MUJ5VGNPA3R", "length": 14367, "nlines": 205, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": இன்னாத்த எழுதி தொலைப்பது..!", "raw_content": "\nஇந்த வருடம் துவங்கியதில் இருந்தே.. இன்னாத்த எழுத போறோம் என்கிற ஒரு நினைப்பு.\nஎழுத துவங்கி மூன்று வருடமாயிற்று. வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதி முடித்தாகிவிட்டது.\nமொத்த சம்பவமே இம்புட்டு தானா \nமற்ற சம்பவங்களை எழுத முடியாதே. அதனால தான்.\nஇங்கே அமெரிக்க வாழும் முறை பற்றி எழுதினா.. இதோ வந்துட்டாரு\nஇந்திய நிலைமையை எழுதினா .. நீ தான் இது எல்லாம் வேண்டாம்னு கிளம்பிட்டியே .. இப்ப எதுக்கு எங்களை பற்றி என்ற பின்னூட்டம்...\nதமிழக அரசியல் பற்றி எழுத மனமும் இல்ல.. இனிமேல் அதைப்பற்றி எழுத குணமும் இல்லை. சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி மானக்கேடு.\nசினிமாக்கள் பற்றி எழுதலாம் ... ஆனா அதுக்கு படம் பார்க்கணுமே.. அந்த நல்ல பழக்கம் தான் இல்லையே.\nவிளையாட்டு துறை.. அஜாருத்தீனுக்கு நன்றி. மருந்துக்கு கூட அந்த பக்கம் போறது இல்லை.\nசமையல் குறிப்பு.. வருடம் ஏற ஏற சமையல் குறைந்து விட்டது. மருத்துவர் எதையுமே சாப்பிடாத.. புள் பூண்டு மேஞ்சிட்டு அப்படியே தூங்கிடுன்னு சொல்றாரு.\nபின்ன எதை பத்தி எழுதுவது.\nஅருமை நண்பன் தண்டபாணியின் வேளையில் சற்று மாற்றம். ஊரிலே இருப்பது இல்ல. அவன் இருந்தாலாவது நிறைய எழுத விஷயம் தருவான்.\nராசாதிக்களை பற்றி எழுதலாம்னா .. அவளுகளும் வளர்ந்து கொண்டே போறாளுங்க. நம்மிடம் பேச கூட நேரம் இல்லை.\nஅம்மணி ... அந்த பேச்சே வேண்டாம்..\nபேசாம .. ரொம்ப நாளா மனதில் சேர்த்து வைச்சி இருந்த 1800 வருடங்களை சார்ந்த தமிழ் தொடர்கதையை ஆரம்பிச்சிடலாமா\nLabels: அரசியல், குடும்பம்., மனைவி, விமர்சனம்\nமெகா சீரியல் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி...\nசிந்துபாத் கதை மாதிரி எதுவும் ஆரம்பிக்கப் போறிங்களா\nஇருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும்...அதனால் அந��த ஆயிரத்து எண்ணூறு வருடம் பழமையான தொடர்கதையையே ஆரம்பித்துவிடுங்கள்.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஅதோ அந்த பறவை போல...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஅதோ அந்த பறவை போல...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_417.html", "date_download": "2018-07-22T14:47:23Z", "digest": "sha1:Q2AQH72MUTXMDXMI6CV55MKDG7SBI54T", "length": 40848, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எய்ட்ஸ் குற்றம் சுமத்தப்பட்ட மாணவிக்கு, அமைச்சர்களின் ஆதரவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎய்ட்ஸ் குற்றம் சுமத்தப்பட்ட மாணவிக்கு, அமைச்சர்களின் ஆதரவு\nகம்பஹா - கனேமுல்ல பகுதியில் சந்தலி சமோத்யா சத்சரணி என்ற பாடசாலை மாணவி கல்வி பயில கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடாக பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த சிறுமிக்கு, அவர் கல்வி கற்று வந்த பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரால் பெரிய அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,\n“மிகவும் திறமையான மாணவியான இந்த சிறுமி வகுப்பில் எப்போது முதலாம் இடத்தையே பெற்று வந்துள்ளார். மருத்துவராக வர வேண்டும் என்பதே அவரது கனவு.\nஇந்த பிள்ளைக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர், மனிதநேயமிக்க அமைச்சர் அகில விராஜ்காரியவசம்.\nஇதற்கு முன்னரும் இப்படியான பிள்ளைகள் குறித்து அறிந்து நான் அமைச்சரை தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்களில் அந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்க பாடசாலை மட்டுமல்லாது, கொடுப்பனவுகளையும் அவர் வழங்கியுள்ளார்.\nஅத்துடன் சில பெற்றோருக்கு வீடுகளை தேடிக்கொடுத்து அதற்கான வாடகையையும் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇன்று காலையும் நான் அமைச்சரை தொடர்பு கொண்டு குறித்த மாணவி தொடர்பில் தெரிவித்து “ நான் வரவா\nஅதற்கு, காலம் தாழ்த்தாது உடனடியாக வருமாறு கூறினார். இவ்வாறுதான் தற்போது கல்வியமைச்சில் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.\nஅத்துடன் இந்த பிள்ளையின் தந்தைக்கும் பாடசாலையில் தொழில் ஒன்றையும் அமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.\nஇதனால், கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.\n“எமது சமூகத்தில் இப்படியான பல குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சமூக வலைத்தங்களில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅமைச்சர் அவற்றுக்கு எதிராக பேசினார். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அந்த குழந்தைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.\nஇன்றும் இந்த பிள்ளையின் பெற்றோர் வழங்கிய கடிதத்தை நான் உங்களிடம் கையளிக்கின்றேன். உறுதியளித்ததை போல் நீங்கள் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nஅமைச்சருக்கு மிக்க நன்றி” எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nகனேமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதுடன், அந்த மாணவி பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்திருந்தார்.\nஇந்த மாணவிக்கே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம��� வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nபகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்\nபலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புக���ும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39073-tn-government-periyar-award-announced-for-former-minister-p-valarmathi.html", "date_download": "2018-07-22T14:36:56Z", "digest": "sha1:YNS5B6YC36I2RBOMMT4KDH2ZJLAQ7YB7", "length": 9286, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பா.வளர்மதிக்கு தமிழக அரசின் பெரியார் விருது | TN Government Periyar Award announced for Former minister P.Valarmathi", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாள��்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nபா.வளர்மதிக்கு தமிழக அரசின் பெரியார் விருது\nதமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதில், பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கி கௌரவிப்பார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும்.\n’பத்மாவத்’படத்திற்கு குஜராத்தில் தடை: விஜய் ரூபாணி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோலீசாரை குடும்பத்துடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஎண்ணிக்கை பிழையால் ஏற்பட்ட 14 கோடி இழப்பு\nதணிக்கைத்துறை அறிக்கை : அரசுக்கு இவ்வளவு நஷ்டமா \nகுடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nஸ்டெர்லைட்: தமிழக அரசின் முடிவிற்கு தடை விதிக்க மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை\nஆர்டிஓ அலுவலகங்களில் கட்டாய சிசிடிவி கேமரா: தமிழக அரசுக்கு உத்தரவு\nமுதல் பிர��வத்தில் இரட்டை குழந்தைகள் பெற்ற அரசு ஊழியரா\nRelated Tags : பா.வளர்மதி , பெரியார் விருது , திருவள்ளுவர் விருது , தமிழக அரசு , TN Government , Periyar Award , P.Valarmathi\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பத்மாவத்’படத்திற்கு குஜராத்தில் தடை: விஜய் ரூபாணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:54:13Z", "digest": "sha1:IKE563DDU7KYZ5CPKECIAOOWKORZIECV", "length": 3133, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வெங்காய வடகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசாதம் – 2 கப்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்\nசீரகம் – 1 தேக்கரண்டி\nசோம்பு – 1/2 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nபெருங்காயப்பொடி – 1/4 தேக்கரண்டி\nசாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nகொரகொரப்பாக அரைக்க வேண்டியவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஅனைத்தையும் நன்கு பிசைந்து தாம்பாளத்தில் சிறு உருண்டைகளாக கிள்ளி வைக்கவும்.\n3 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.\nதேவைப்படும் பொழுது எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24829", "date_download": "2018-07-22T14:52:22Z", "digest": "sha1:DYZBPGL64Y5HCRFOIG443C6ISIL6LUFH", "length": 7987, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிட விசேட நிகழ்ச்சித் திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டம��லம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிட விசேட நிகழ்ச்சித் திட்டம்\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிட விசேட நிகழ்ச்சித் திட்டம்\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிடுவதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.\nஇதன்படி, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇந்த விசேட நிகழ்ச்சித் திட்டம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திறமையை அளவிட\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2018-07-22 18:40:17 ஹட்டன் ரொசல்ல ரயில்வே கட்டுப்பட்டு அறை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\n2018-07-22 18:37:07 நுண்கடன் முல்லைத்தீவு மங்கள\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\n2018-07-22 19:48:25 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா புதிய நிர்வாகக் குழ\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம�� ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-07-22 18:04:52 சிறிகொத்தா கட்சி வேலைத்திட்டம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2018-07-22 17:30:47 சந்திப்பு தேர்தல் நாளை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilpadam-2-flim-review/", "date_download": "2018-07-22T14:45:13Z", "digest": "sha1:P3LQMK7OBE72XZKB3CFSO36LAWYOWDUP", "length": 18776, "nlines": 166, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழ்ப்படம் 2 : திரைவிமர்சனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nதமிழ்ப்படம் 2 : திரைவிமர்சனம்..\nதமிழ்ப்படம் 2 : திரைவிமர்சனம்..\nதமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது.\nஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.\nஆனால், தமிழில் தங்களுக்க��� தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம்,\nஇப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா\nதமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.\nபோன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.\nபடம் பற்றிய ஒரு பார்வை\nசிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.\nபடத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.\nஅதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.\nசெல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா…ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.\nமேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.\nஇத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவார���ியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.\nபடத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.\nசிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.\nபடங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.\nபடத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.இருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அருமையான நகைச்சுவை விருந்து\nPrevious Postவரும் ஜூலையில் முதல் சூரிய கிரகணம் : செய்ய வேண்டியவை... செய்ய கூடாதவை.. Next Postமருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு\nகொடி வீரன் : திரைவிமர்சனம்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்��ு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-22T14:53:12Z", "digest": "sha1:RCMJ3UOQUVJQPADPLCEOZ46KW6KOWFSV", "length": 4557, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "போகி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : போகி1போகி2\nபொங்கலுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருள்கள் முதலியவற்றைக் குவியலாக வைத்து எரித்துக் கொண்டாடப்படும் பண்டிகை.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : போகி1போகி2\nஅருகிவரும் வழக்கு (புலன்களினால் கிடைக்கும் இன்பத்தில்) நாட்டம் உடையவர்; அதைத் தேடி அனுபவிப்பவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-22T14:29:21Z", "digest": "sha1:PWR7C42E3AF5Y4ISJ5OKFTSALNN2TAWC", "length": 4346, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "வேர்க்கடலை பர்ஃபி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nவருங்கால கணவர் தொடர்பில் கருத்து தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்\n‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் புதிய சாதனை\nவறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு கப்\nபொடித்த வெல்லம் – அரை கப்\nஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி\nநெய் – 1 ஸ்பூன்\nவேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க விடவும்.\nபாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இது தான் சரியான பதம். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும்.. ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.\nமிகவும் சுவையுள்ள கோவைக்காய் வறுவல் செய்யும் முறைய...\nசுவையுள்ள பிட்ஸா தோசை செய்யும் முறையைப் பார்க்கலாம...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-07-22T14:13:05Z", "digest": "sha1:JUO6TDVN4KWVU3J7ZV4L2US6WXXHAVPH", "length": 17240, "nlines": 202, "source_domain": "eelamalar.com", "title": "புலிகள் விரைவில் வருவார்கள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » புலிகள் விரைவில் வருவார்கள்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து சேரும்\nதலைவனின் படைவிரைந்தோடும் தமிழரின் பலமே ஆளும்…..\nபுலிகள் விரைவில் வருவார்கள் :\nகாடுகள் என்ன கடல்களும் என்ன தாண்டி நடக்கம் எங்கள் படை\nவான்படை கொண்டு கவசமும் உண்டு மோதவருமே எங்கள் படை\nபுறமுகம் அதிர வெடிகுணர்ந்தோமே மூன்றாம் ஈழ யுத்தம் திருமலை\nமீள உயிர் கொடுப்போமே நான்காம் ஈழ யுத்தம்\nஇனி ஒரு புயல் இங்கு வீசும் இலங்கையில் வரைபடம் மாறும்\nஇடிகள் முழங்க வெடிகள் முழங்க வருவோம் வருவோம் நாங்கள்\nஇசைகள் முழங்க பகைவர் நடுங்க வருவோம் வருவோம் நாங்கள்\nசுடுகின்ற நீர் ஊற்று அதுதான் அதுதான் நாங்கள்\nசுடுகாடு நீ தேடு வருவோம் பகையே நாங்கள்\nவீசும் காற்றின் வேகம் நாங்கள்\nகடலின் சீற்ற அலைகள் நாங்கள்\nஒளிரும் சூரிய சுடரும் நாங்கள்\nஅன்னை பூமியை தின்றவனாலே அவன் உடலாலே சுவர் செய்வோம்\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து சேரும்\nதலைவனின் படைவிரைந்தோடும் தமிழரின் பலமே ஆளும்\n« மண்டைதீவு படுகொலை :32வது நினைவு நாள்-10.06.2018\nஅடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு ம���ித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2006/11/19.html", "date_download": "2018-07-22T14:30:36Z", "digest": "sha1:CTHMLD3BJ33SQBPP3VJQ6CHLD5G7ZXKU", "length": 16512, "nlines": 202, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: கடித இலக்கியம் - 19", "raw_content": "\nகடித இலக்கியம் - 19\n('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)\nதங்கள் கடிதங்கள் வந்தன. திடீரென்று ஒரு நாள், தந்தையாரின் இறுதிக் கடன் அறிவிப்புக் கார்டு வந்து, அந்த நாளை வேறு விதமாக மாற்றியது. இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம், \"தகவல் தங்களுக்குத் தெரிந்ததா\" என்று கேட்டுத் தாங்கள் எழுதிய கார்டும் வந்தது.\nஎனக்கு முகமில்லாமல் போய்விட்டது. வாழ்வை உல்லாசம் என்றும் விளையாட்டு என்றும் வர்ணிக்கப் புகுந்தவன், இதற்கு என்ன எழுதுவேன்\nஉடனேயே இங்கு கிராம ஜனங்களோடு நான் ஒரு டூர் போக வேண்டியிருந்தது. அந்த டூரின் முடிவில் உங்கள் ஆசனூர் வழியாகக் கூட பஸ் வந்தது. அப்புறம் தாங்கள் சென்னை செல்கிற தேதியும், எப்போது வருவீர்கள் என்ற தேதியும் எனக்குக் கொஞ்சம் குழப்பமளித்தன. இடையில் ஏதோ ஒரு விலாசத்துக்கு எழுதலாம் என்று பேனா எடுத்த போதெல்லாம், ஓரிரு வரிகளுக்கப்புறம் நகரவே இல்லை. அந்த மாதிரி எழுதிஎழுதி வைத்த காகிதங்கள் சில உண்டு.\nஎனக்கு எழுதத் தோன்றியவற்றை எழுதியிருந்தால் அவை உங்கள் உணர்ச்சிகளை இன்னும் கொஞ்சம் விசிறி விட்டிருக்கும். என்றைக்கோ ஒரு நாள் வந்தவன், தெற்கு வடக்குப் புத்தூரில் அந்த வீட்டில் அந்தப் பெரியவர் நிலவிய காட்சியை, இனி எப்போது காண்பது என்று நினைவு பிறக்கையில், இவ்வாறு நினைக்கவும் ஏங்கவும் நெடுங்கடல்கள் உள்ள தாங்கள் அவற்றை நீந்திக் கரை ஏறுவது, பிறர் எழுதுகிற, சொல்கிற எதையும் பொறுத்ததன்று.\nஎனக்குத் தோன்றியவற்றை உள்ளடக்கி, வாழ்வின் பொது விதிகளைப் பேசி, ஆறுதலும் தேறுதலுமாக எதை எழுதுவதும் எனக்குச் செயற்கையாகப் பட்டது.\n- ஒருநாள் ஆறுமுகத்துக்குச் சொன்னேன், 'பித்ரு சோகத்துக்கும் புத்திர சோகத்துக்கும் தான் எனக்கு மாற்று தெரியவில்லை' என்று. தாரமிழப்போர் சோகமும் இதில் அடங்கும்.\nஇப்பொழுதும் கூட, நேரில் சந்திக்கும்பொழுது அல்லாமல், நடுவில் நடக்கிற எத்தனை கடித��்களினாலும் இந்த விஷயம் குறித்த நமது சம்பாஷணை முழுமையாக நடத்தப்பட முடியாது என்றே தோன்றுகிறது.\nஅவர் பெருமைகளை நினைவதும் பேசுவதும் நலம் பயக்கும். அதன் தொடர்பாகவும் முடிவாகவும் உருவாகிற சோகத்துக்கு என்ன செய்வது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.\nதாங்கள் மனம் கொட்டி விரிவாக ஒரு கடிதம் எழுதுங்கள். தாயார், சகோதரர்கள் தங்களுக்குத் தந்தையார் பற்றி வந்த நினைவுகள் - அனைத்தையும் எனக்கு எழுதுங்கள். விவரிக்க முடியாத அந்த ஆழம் எப்படி மனதுக்குள் பகீரென்று பிறந்தது\nஎன்றெல்லாம் எழுதுங்கள். அந்த ஆழியின் அலைகளில் எற்றுண்டு, மெள்ள மெள்ள எப்படி உலகத்தின் கரைக்கு ஒதுங்குனீர்கள் என்று விவரியுங்கள். இவற்றின் மூலம் தங்கள் மனசில் நான் பங்கேற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அப்படிப் பங்கேற்றுக் கொள்வதன்றி, நான் எதுவும் எழுத இருப்பதாக எனக்குத் தோன்ற மாட்டேனென்கிறது.\n- மறுபடியும் தற்சமயம் தங்கள் இருப்பிடம், விலாசம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாமல் சூழ்நிலை மயங்குகிறது. பரீட்சைகளை ஊதித் தள்ளிவிட்டு வாருங்கள். தங்களுக்கு எப்படியும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இதை அரியூர் முகவரிக்கே எழுதுகிறேன்.\nதாயாருக்கும், தங்கையற்கும் ஆதரவுணர்ச்சியும் அன்பும் மிகக் காட்டுவீர்கள் என்று உணர்கிறேன். தங்களுக்கு நான் இருப்பதாகக் கருதவும் வேண்டுகிறேன். சந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும் என்று மட்டும் ஏதும் வரம்பிலாத வெளிகளில் நாம் சஞ்சரிக்கிற காரணத்தால் இது சாத்தியம்.\n- ஒவ்வொரு சமயத்திலும் இன்னும் கொஞ்சம் திடம் கொண்டு நாட்களை எதிரிடுங்கள்.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஎனது களஞ்சியத்திலிருந்து - 24\nகடித இலக்கியம் - 33\nகடித இலக்கியம் - 32\nகடித இலக்கியம் - 31\nகடித இலக்கியம் - 30\nகடித இலக்கியம் - 29\nகடித இலக்கியம் - 28\nகடித இலக்கியம் - 27\nகடித இலக்கியம் - 26\nகடித இலக்கியம் - 25\nகடித இலக்கியம் - 24\nகடித இலக்கியம் - 23\nகடித இலக்கியம் - 22\nகடித இலக்கியம் - 21\nகடித இலக்கியம் - 20\nகடித இலக்கியம் - 19\nகடித இலக்கியம் - 18\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2014/03/2.html", "date_download": "2018-07-22T14:19:38Z", "digest": "sha1:U732ZDVIEPZVHOTDMZ7T3BPHTYDCOMMI", "length": 38937, "nlines": 247, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ணியம் தேடி", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ணியம் தேடி\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நாம இரண்டாம் நிலையில் இருக்கும் முக்கியமான ஐந்து இடங்களை போன வாரம் பதிவில் பார்த்தோம். பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டா ,பதிவைத் தொடர வசதியாய் இருக்கும். கோவில் பற்றிய விரிவான வரலாற்று சம்பவங்களையும், பெருமைகளையும் பார்க்கலாம். இந்த வாரம் புண்ணியம் தேடி பதிவில் கிழக்கு வாசல் வழியே ராஜகோபுரம் தாண்டி அம்மன் வாசல்னு சொல்லபடுகிற அஷ்ட சக்தி மண்டபத்திற்கு செல்லலா��். வாங்க\nஇதற்கு அஷ்ட சக்தி வாசல்ன்னு ஏன் சொல்றாங்கன்னா, இந்த மண்டபத்தில் அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திவடிவில் தரிசிக்கலாம். திருமலை நாயக்கரின் பட்டத்து ராணி ருத்ரபதி அம்மையாரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கவும், உணவு வழங்கவும் இந்த மண்டபத்தை பயன்படுத்தினார்கள். இந்த மண்டபத்தின் மேற்பக்கம் அன்னை மீனாட்சியின் திருவிளையாடல்கள் பத்தின சிற்பங்கள் இருக்கு. இதில் மீனாட்சி அம்மனின் பிறப்பு, வாழ்க்கை, மதுரையின் இளவரசியானது போன்றவை சிற்பங்களாக வடிவமைக்க பட்டுள்ளன.\nஅடுத்து வருவது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இது திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் முக்கியமான மீனாட்சி நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டதுனால இது மீனாட்சி நாயக்கர் மண்டபம்ன்னு சொல்றாங்க. இந்த மண்டபம் ஆறுவரிசை தூண்களால் தாங்குகிற மாதிரி கட்டப்பட்டு இருக்கு. இதில் 110-க்கும் மேற்பட்ட யாளி-சிங்க உடலும் யானை முகமும் கொண்ட யாளி சிற்பங்கள் இருக்கு. இதுவா மீனாட்சி நாயக்கரின் சிலைன்னு கேட்காதீங்க ஒரு தகவலுக்கு இணைக்கப்பட்ட படம் அவ்வளவுதான்.\nஅடுத்து ஆடிவீதி, அதனை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ரா கோபுரம் இருக்கு. உள்ளே இருக்கிற கோபுரங்களில் உயரமானதும், கலைநயம் கொண்டதும் இதுதான். இந்த கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் இருக்கு. சித்ரா கோபுரம் வழியே சென்றால் வருவது முதலி மண்டபம். இதில் . சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை இருக்கு.\nஇனி உள்பக்கம் இருக்கும் இரண்டாம் நிலை சுற்றில் நாம பார்க்கபோறது\n2. ராணி மங்கம்மாள் மண்டபம்\nதெற்கு வாசல் வழியா கோவிலுக்குள் வந்தோம்னா நேரே இந்த 0x60 மீட்டர் அளவுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்திடலாம். இந்தக் குளத்தைச் சுற்றி நாலுபக்கமும் தூண்கள் கொண்ட பாதை இருக்கு. அதிலிருந்து இந்தக் குளத்தை முழுமையாகப் பார்க்கலாம். இந்த நடைப்பாதையை சுற்றி நிறைய படங்கள் வரையப்பட்டு இருக்கு.\nகுளத்துக் கரையில் உள்பக்கம் கிழக்கு நோக்கிய வகையில் ஒரு சிவலிங்கம் இருக்கு. அதை அழகாக அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப��பட்டு இருந்தது. ஆனா அதனை பற்றிய தெளிவான வரலாறு கிடைக்கல. கோயிலுக்கு வர்றவங்க மாலை வேளையில இங்கே அமர்ந்து தண்ணீரில் தெரியும் நான்கு கோபுரங்களின் பிம்பங்களையும் பார்க்கலாம். இந்த குளத்தின் கீழ் பக்கமும் சிமன்ட் தளம் அமைச்சு இருகிறதனால குளத்துல மீன்கள் இல்லைன்னு நினைக்கிறேன்.\nமேலும், இங்கே எந்த தாமரை மலரும் இல்லை. அதற்க்கு ஒரு கதை சொல்லுவாங்க. இந்திரன் பூலோகம் வந்த போது இந்தக் குளத்தில் இருந்துதான் தாமரை மலரை பூஜைக்காக பறித்து வந்ததாக ஐதீகம். முன்னொருக் காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் செய்ததாம். அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் சும்மா இருந்த அந்த கொக்கை சீண்டி விளையாட்டினவாம். ஆனால் கொக்கு அதை கண்ண்டுக்காம கருமமே கண்ணாயினர் போல முக்தி அடையும் வழியை மட்டும் மனதில் கொண்டு தவம் செய்ததாம். பிறகு அது முக்தி அடைஞ்சவுடனே தனக்கு மாதிரி வேற யாருக்கும் தொந்தரவு இருக்க கூடாதுன்னு \"இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது \" ன்னு இறைவனிடம் வரம் வாங்கிச்சுன்னும், அதனாலதான் இந்த குளத்தில வேறு எந்த உயரினமும் இல்லன்னும் ஒரு கதை உண்டு.\nஅடுத்து பார்க்கப்போறது ராணி மங்கம்மாள் மண்டபம். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், 15 ஆண்டுகாலம் மதுரையை சிறப்பாகவும், வீரமாகவும் ஆட்சி செய்தார் அவர் பின்னாளில் சதிகாரர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் எனபது வரலாறு. இந்தக் குளத்தில் இவர் கட்டிய ஒரு மாடம் இருக்கு. குறிப்பிட்ட சில விழாக்களின் போது மட்டும் இறைவனும் இறைவியையும் இந்த மண்டபத்தில் வைத்திருப்பார்கள். மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.\nராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிரே ஒரு மண்டபம் இருக்கு. அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் இருக்கு. இதுதான் ஊஞ்சல் மண்டபம். இந்த இடத்தில்தான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிர��ாய ஊஞ்சலாட்டு நடத்தப்படுகிறது. தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது பார்க்க நல்லா இருக்கும். இந்த சிலைகள் கூட 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் சிவனின் திருவிளையாடல்களை நினைவுப்படுத்தும் சிலைகளும் இருக்கு.\nபொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில்இருக்கிறது. கிளிக்கூண்டு மண்டபம். இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இதிகாசங்களை நினைவுப்படுத்தும் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் இவங்களது சிலை உருவங்களும், அவர்களைத் தொடர்ந்து வரிசையாக யாளி சிலைகளும் இருக்கு. இந்த சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்றாங்க. இதுல என்ன விஷேஷம்னா கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைஞ்சது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் நமக்கு உணர்த்துகிறது. இந்த மண்டபத்தின் தெற்கு மூலையில் விநாயகர் சன்னதி இருக்கு.\nஅடுத்து இரண்டாம் நிலை பிரகாரத்தில் முக்கியமாக நாமப் பார்க்கப் போறது அன்னை மீனாட்சி சன்னதி. இந்த சன்னதி வாசலில் உள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கிவிட்டு சன்னதிக்கு செல்லும் போது அங்கே இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என ஒரு வாசகம் இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் அது தவறாக தோணும். ஆனா, உண்மையில் இந்த கோவிலின் அமைப்பு சக்கரத்தின் சக்தியிலயும், நம்பிக்கையின் அடிப்படையிலும், அதற்கு மேலே பவித்ரம் மிகவும் முக்கியம். சும்மா வேடிக்கை பார்க்க செல்பவர்களால் அங்கே நன்மை செய்யும் எண்ண அலைகளுக்கு தீமை உருவாகக்கூடும் என்பதற்காக வைக்கபட்டுள்ளதே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்ல.\nஇந்துக்களாக இருந்தாலும் யார் பயபக்தியும், பவித்ரமும் இல்லாமல் செல்கிறார்களோ அவர்களும் இந்துக்கள் அல்ல என விளக்கம் சொல்வார் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள். இங்கே உள்பிரகாரத்தில் தெற்குப் பக்கம் திருமலை நாயக்கரின் பெரிய சிலை வடிவம் இருக்கு இங்கே பெரியபுராண சிற்பங்கள் அறுபத்துமூவரின் காட்சிகள் எல்லாம் தரிசிக்கலாம்.\nஅடுத்து அம்மனைத் தரிசிக்கச் செல்லும் வரிசையில் நிற்கும் போது ஒரு பெண்மணி மீனாட்சியின் ஸ்தல புராணத்தை சொல்லிகொண்டு வந்தார் அவங்க சொன்னது மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தைப் பிறக்கவில்லை. அதனால மன்னன் வாரிசு வேண்டி பல யாகங்கள் செய்தான். அப்ப அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி வந்ததாம் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக இருந்ததாம். இதனால் மலையத்வஜ பாண்டிய மன்னன் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது வானத்தில் ஒரு அசரீரி கேட்டது. மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று.\nசிறிய வயதிலையே மிகவும் வீரம் மிக்க இளவரசியாக வளரத் தொடங்கினாள் மீனாட்சி. சின்னவயசிலேயே அரசுப் பொறுப்பை ஏற்று மதுரையை ஆட்சி புரிந்தாள். எல்லாத் தேவர்களையும் போரில் தோல்வியுற செய்தாள் மீனாட்சி. கடைசியாக கைலாயம் சென்று சிவனைப் போருக்கு அழைத்தாள். அங்க இறைவனை கண்டவுடன் தன் மனதை அவரிடம் பரிகொடுத்தாள். அன்னை மீனாட்சி இறைவனை கண்டதும் தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின், மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக அந்த அம்மா சொன்னாங்க. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்படடு இப்பொழுது சென்றாலும் பார்க்கலாம்.\nஒருவழியாக மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால், திருமூர்த்தி நாயனார் வரலாறு சொல்லப்பட்டு இருக்கு. மதுரையில் உள்ள ஒரு வணிகர் குலத்தில் அவதரித்த திருமூர்த்தி நாயனார். அவர் இறைவனுக்கு தினமும் சந்தனக்காப்பு செய்து வணங்குவார்.அந்த சமயத்தில் மதுரையை கர்நாடக மன்னன் கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் சமணர் பக்கம் சார்ந்து சிவனடியார்களுக்கு எல்லாம் தொல்லை கொடுத்தான். இவருக்கும் தீமை செய்தான்.\nஒரு சமயத்தில், இறைவனுக்கு சந்தன காப்பு செய்ய அவருக்கு சந்தனக் கட்டை கிடைக்காமல் செய்தான். ஆதிருமூர்த்தி நாயனாரும் மிகவும் மனம் வருந்தி தன் கையையே கல்லில் வைத்து தேய்த்தார். ரத்தமும��� சதையுமாக நாற்புறமும் தெறிக்க அவர் வேதனயுடன் இறைவனுக்காக தன கையையே அரித்தபோது அவருடைய பக்தியை மெச்சி இறைவன் அவர்முன்னே தோன்றி அப்பனே இந்த பாண்டிய நாட்டின் அரசனாக ஆட்சி செய்து பின் என்னை வந்து சேர்வாயாக என கூறி மறைந்திருக்கிறா.\nஅன்றிரவே மதுரையை ஆண்டு வந்த மன்னன் இறந்தான். வாரிசு இல்லாத காரணத்தால், பட்டத்து யானையின் கண்களை கட்டிக்கொண்டு அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரை மன்னனாக முடிவு செய்தபோது பட்டத்து யானை நேராக திருமூர்த்தி நாயனார் கோவிலில் இருந்தபோது அவருக்கு மாலை சார்த்தி தன் முதுகில் சுமந்து அரசவையை அடைந்தது. பின்னர், அவர் அரசனாகி இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்தார். திருமூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த கல் இந்தக்கல்தான் என சொல்கின்றனர்.\nமீனாட்சியை தரிசனம் செய்யும் முன் பொற்றாமரை குளத்தின் தெற்கு கரையில் வீற்று இருக்கும் இந்த தீருநீறு விநாயகரை பத்தி முழுமையாக தெரியவில்லை. அருகம்புல் சார்த்தி முழுவதும் திருநீரினால் அபிஷேகம் செய்யபட்டு இருக்கிறார் இந்த குளக்கரை விநாயகர். வர்றவங்க எல்லாம் அந்த திருநீரை எடுத்து செல்கின்றனர். இதுபற்றிய விவரங்களும் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது சண்டிகேஸ்வரர் இருக்கிறார். அவரையும் தரிசனம் செய்யலாம். வாங்க\nஇனி நாம மீனாட்சி சன்னதி வழியாக இறைவன் சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் செல்லலாம். இந்த சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் முன் நாமப் பர்ர்க்கப் போற இடங்கள் நிறைய இருந்தாலும் இதில் 5 இடங்கள் முக்கியமா நாம தரிசனம் செய்யணும். அது...,\nஇந்த வெண்தாமரை மலரை இறைவனின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் அடுத்தவாரம் மேலே சொன்ன ஐந்து பிரகாரங்களையும், சுந்தரேஸ்வரர் சன்னதியையும் புண்ணியம் தேடிப் போறப் பதிவில் பார்க்கலாம்.\nLabels: அனுபவம், ஆன்மீகம், புண்ணியம் தேடி, பொற்றாமரைக் குளம், மதுரை, மீனாட்சி அம்மன்\nஉங்கள் பதிவின் மூலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் வாழ்த்துக்கள் ..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமிர்தா\nதிண்டுக்கல் தனபாலன் 3/14/2014 4:54 PM\nஅழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்... அசத்தல்...\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அண்ணா\nஅம்பாளடியாள் வலைத்தளம் 3/14/2014 5:35 PM\nஅடடா என்னை முந்திக்கொண்டே போகிறாளே என் தங்கை இது\n எனக்கும் கொஞ்சம் புண்ணியம் சேரும்படி வழியைக் காட்டு தாயே :))))) அருமையான படங்கள் படங்களைப் பார்க்கும் போதே மனமும் நிறைந்து விட்டது .அருமையான இப் பகிர்வு அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் ராஜி த .ம.4\nதங்கைக்கு புண்ணியம் கிடைத்தால் அக்காவுக்கும் பாதி உண்டு.\nபடங்களும் பதிவும் மிக் மிக அருமை.\nஉங்களுடனே நானும் கோவிலைச்சுற்றிப் பார்த்தது போல் இருந்தது.\nசங்க காலத்தில் “திருக்குறள் “ ஓலைகளை வாக்குவாதத்தால் இந்த குளத்தில் இட, இது சமய சார்ப்பற்ற பாடல்கள் தாம் என்று இறைவனே\nபொற்றாமரை மலரில் வைத்துக் குளத்திலிருந்து வெளியே கொண்டுவந்ததாகப் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅந்த கதையும் கேள்விப் பட்டிருக்கேன் அருணா\nமிகவும் பொறுமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு மெச்சத்தக்கது.\nவெங்கட் நாகராஜ் 3/14/2014 6:50 PM\nபல வருடங்களுக்கு முன்னர் சென்றது. செல்ல வேண்டும் எனும் எண்ணமிருக்கிறது. அப்போது உங்கள் குறிப்புகள் பயன் தரும்.\nஅழகிய படங்களுடன் விரிவான விளக்கம் 2005ல் கோயிலுக்கு சென்றிருக்கிறேன் நிறைய நேரம் செலவிட முடியவில்லை சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் செல்ல வேண்டும் சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் செல்ல வேண்டும்\nபல முறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கி வந்திருக்கிறேன். ஆனால் கோயில் பற்றிய பல விவரங்களை இப்பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி\nஎத்தனை முறை சுற்றி வந்தாலும் கண்டது கொஞ்சம், காணாதது அதிகம்தான்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரே��்க்\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) ...\nகஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்\nஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களைப் பார்க்கப் போகும்போது...\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ண...\nகாலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை - மௌனச்சாட்சிகள்\nவேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்ப...\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் -புண்ணியம் தேட...\nஐஸ்குச்சி செல்போன் ஸ்டாண்ட் - கிராஃப்ட்\nSONYயின் தந்தை - மௌனச்சாட்சிகள்\nகொழுக்கட்டை - கிச்சன் கார்னர்\nபெண்கள் பாதுகாப்பு சட்டம் குடும்பத்தை சிதைக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samsari.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-22T14:39:35Z", "digest": "sha1:5XCVIMLXY3KPCNY3JUU6TO3XA5GL7P7Q", "length": 15204, "nlines": 47, "source_domain": "samsari.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: September 2008", "raw_content": "\nஅ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி எடுபடுமா\nகூடிய விரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி வருமா என்பதுதான் இப்போதைக்கு மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.\nகாங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவில் (அந்தப் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்) தி.மு.க. - காங்கிரஸ் - விஜயகாந்த் என ஒரு முக்கோண கூட்டணி அமைய வாய்ப்புண்டு என்று எழுதி இருந்தேன். இப்போது ஜுவி போன்ற பத்திரிகைகளும் அந்தக் கோணத்தில் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.\nஇனி, அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று பார்ப்போம்.\nஅ.தி.மு.க.வைப் பொருத்த வரை இரண்டு விதங்களில் அது கூட்டணி அமைக்கலாம். ஒன்று, அது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.\nஏனெனில் நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். பா.ஜ.க. மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. பணவீக்கம், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்பட பல பிரச்னைகளின் காரணமாக காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் மங்கவே செய்திருக்கிறது.\nஇந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவது இயல்பான விஷயம்தான்.\nதவிர, அ.தி.மு.க.வின் ஆதரவுடன் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சிக்குப பல இடைஞ்சல்களைக் கொடுக்க முடியும். முன்பு பா.ஜ.க. ஆட்சியில் இருந்தே போதே இது மாதிரியான பல விஷயங்களை அ.தி.மு.க. செய்திருக்கிறது.\nஅ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க.வுக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. காரணம், இப்போதைக்கு தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியான தி.மு.க. காங்கிரஸுடன் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க. நிராகரித்து விட்டு, தனியாகப் போட்டி இட்டு, தமிழகத்தில் எங்களுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்று ஊரறியச் செய்யும் தவறை பா.ஜ.க. இன்னொரு முறையும் செய்யாது என்று நம்புவோம். அம்மா கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொள்வதன் மூலம் பா.ஜ.க. சில தொகுதிகளில் ஜெயிக்கவும் முடியும். அ.தி.மு.க. மூலம் பல எம்.பி.க்களின் ஆதரவையும் பெற முடியும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு.\nசரி, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்படவில்லை என்றால்... அதற்கு சரிபங்கு வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து அவர்களையும் படாதபாடு படுத்தி, தானும் படாதபாடு பட்டவர் ஜெயலலிதா. மீண்டும் அவர்களோடு கூட்டு சேர ஜெயலலிதா தயக்கம் காட்டலாம். தவிர, தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதே ஜெயலலிதாவின் கணக்கு. வாஜ்பாயையும் அத்வானியும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் தெரியச் செய்தது நாங்கள் என்று பேசியவர் அவர். பா.ஜ.க. ஒரு தேவையில்லாத சுமை. அதைத் தேவையில்லாமல் தூக்கித் திரிய வேண்டுமா என்றுகூட அவர் நினைப்பதுண்டு.\nஅந்த நிலையில் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் மாயாவதி தலைமையில் அமையப் போகும் மூன்றாம் அணியில் சேர ஒரு வாய்ப்புண்டு. மூன்றாம் அணியைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் அதற்கு பெரிய ஆதரவு ஒன்றும் இல்லை என்றாலும், இருக்கிற மிகச் சில பெரிய கட்சிகளில் தானும் ஒன்று என்கிற தெம்பு அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கும். பல மாநிலங்களில் இருக்கும் இந்தக் கட்சிகள் கொஞ்சம் நன்றாக வேலை பார்த்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். இதன் மூலம் காங்கிரஸையும், பாஜகவையும் கொஞ்சம் ஆட்டிப் பார்க்க முடியும். தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால்கூட தான் நினைப்பதை அவர்கள் மூலம் எளிதாகச் சாதித்துக் கொள்ள முடியும் என்று ஜெயலலிதா நினைக்கலாம்.\nதவிர, தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தனக்குக் கிடைக்கும். பா.ஜ.க.வோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு நிச்சயம் அதிகம். ஏற்கெனவே இருக்கும் ம.தி,மு.க.வோடு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்துவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் களத்தில் இறங்கிவிடுவார்கள்.\nமேலும், கடைசி நேரத்தில் பா.ம.க.வும் இந்தக் கூட்டணியில் வந்து சேர ஒரு வாய்ப்புண்டு.\nஇப்போதைக்கு அ.தி.மு.க. கூட்டணி இப்படித்தான் அமையும். அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்தால் அது எடுபடுமா என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான சரியான பதிலைச் சொல்ல இன்னும் சில காலம் பொறுத்தே ஆக வேண்டும்.\nதொடரும் மின்வெட்டும் அதன் அரசியலும்\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. 'மின்வெட்டா அப்படி ஏதும் இல்லையே' என்று முதலில் நழுவப் பார்த்தார்கள் ஆளும் கட்சியினர். பிறகு, உண்மைதான், ஆனால் நிலைமை சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.\nஆனால் நிலைமை சரி ஆவதற்கு பதிலாக இப்போது மின்னல் வெட்டாக மின்வெட்டு தமிழன் தலையில் விழுந்திருக்கிறது.\nஇதுநாள் வரை நகர்ப்புறங்களில் 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டி இனி 1.30 மணி நேரம் வரை இருக்கும் என்று அரசாங்கம் சொல்லி இருக்கிறது. சிறிய நகரங்களில் சுமார் 3 மணி நேரம் வரையும் கிராமப்புறங்களில் 5 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் போகலாமாம்.\nஎன்னாச்சு நம் மின் துறைக்கு இதுநாள் வரை இல்லாத மின் தட்டுப்பாடு இந்த ஆண்டு மட்டும் எப்படி வந்தது இதுநாள் வரை இல்லாத மின் தட்டுப்பாடு இந்த ஆண்டு மட்டும் எப்படி வந்தது அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்ப நமது அரசாங்கங்கள் மின் உற்பத்தி செய்யவில்லையா\nமக்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு அரசாங்கம் வெள்ளை அறிக்கை கொடுத்துத்தான் நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டும்.\nஎன்னைப் பொருத்த வரை, இந்த மின்வெட்டுக்கு ஒரு அரசியல் காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன் வைக்கப் போகும் மிக் முக்கியமான பிரச்னை, தேச வளர்ச்சி.\n'தேசம் வளர்ச்சி அடைய வேண்டும��னில், நாம் இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் மிகவும் அவசியம். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்' என்று இந்த மின்வெட்டின் மூலம் காங்கிரஸ் கட்சி சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ\nமின்வெட்டை அனுபவித்து வரும் மக்களும் ஆமாம், ஆமாம், மின்சாரம் நமக்குத் தேவை என்றால் அணு ஒப்பந்தம் தேவைதான் என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமின்வெட்டு ஓட்டாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி எடுபடுமா\nதொடரும் மின்வெட்டும் அதன் அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2008/02/", "date_download": "2018-07-22T14:47:19Z", "digest": "sha1:7LDQRJ5HPSB5YBQSXSJMIL5DOTAHZ2UW", "length": 25711, "nlines": 222, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: February 2008", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nValentine's Day - ஏன் நடிக்கணும்\nஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்க...\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nValentine's Day - ஏன் நடிக்கணும்\nஇந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.\nதினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் \"வாலண்டைன்'ஸ் டே\"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.\nஇன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள் அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா\nஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.\nஎனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா\nஎத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல் உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரி��தற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.\nஇதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா\nஅப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.\nபதிவர் தஞ்சாவூரானின் பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள் என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்( என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்()களுக்கு ரொம்பவே பொருந்தும். அந்தப் பின்னூட்டம் கீழே:\n... //ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....\nஇன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய \"வாலண்டைன்ஸ் டே\" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...\nஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், \"ஏப்ரல் ஃபூல் டே,\" to pacify eachother... shame on them...\nஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா\nஉலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.\nஇங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து கொண்டிருக்கிறது.\nகடந்த எட்டு வருடங்களாக நம்ம தீரன் புஷுன் முகம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு தென்றலாக தீண்டிச் செல்லவிருக்கையில், இந்த தேர்தலில் யார் வெற்றியடைப் போகிறார்கள் என்பதனைப் பொருட்டு மீண்டும் நாம் ரோலர் கோஸ்டர் ரைட் எடுக்கப் போகிறோமா இல்லை நம்ம உண்டு, நம்ம வீட்டு பொருளாதார, சுகாதார காப்பீட்டுப் பிரச்சினைன்னு கலாத்தை கடத்தப் போறமான்னு ஆர்வம் பிறீட காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள்.\nஇந் நிலையில் பாருங்க ஜனநாயக கட்சியில் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரும் நிக்காததாலே, நியாயமா இந்த முறை ஒரு மாறுதலுக்காகவாவது எட்டு வருட அவஸ்தையிலிருந்து தப்பித்து ஓட்டுப் போட மக்கள் ரெடியா இருந்தாலும், குடியரசுக் கட்சியிலேயே அந்த நிறமும், தேவைப்பட்டளவில் ஆண்ட்ரோஜனும் இருந்து போனதால் இந்த முறையும் அந்தக் கட்சியே வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.\nஜனநாயகக் கட்சியில் எப்பொழுதும் புரட்சிகரமான திட்டங்களுக்கும், அடிமட்ட மக்களின் குரலுக்கும் கொஞ்சம் மதிப்புண்டு (சர்ச் போன்ற விசயங்களை கொஞ்சம் அப்படித் தள்ளிவைத்து விட்டு அரசியல் நடத்துவார்கள் - கொஞ்சம் மனசாட்சியுடன்). ஆனால், இந்த அண்மைய போர்கள், மற்றும் வெளியுலக அதிருப்தி இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் துரதிருஷ்ட வேளையாக ஜனநாயகக் கட்சி வெற்றியடைந்து சற்றே ஆருததளிக்காமல் போவப் போவது ஒரு பலத்த பின்னடைவே, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும்.\nஇப்பொழுது நிகழும் இந்த முதற் கட்ட தேர்தல் அங்கீகரிப்பின் படி ஓபாமாவும், ஹிலாரியும் ஜனநாயக கட்சியில் மேலோங்கி இருக்கிறார்கள். இதில் கடைசியாக யார் ஜனாதிபதிக்கு நின்றாலும் இருவருமே வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் குறைவென்றே ���ன்னால் எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஓபாமா - ஒரு கருப்பினத்தவர், மேலும் இசுலாமிய முன்னோர்கள் அவர்களின் வழி வந்திருப்பதாலும் மக்கள் கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்.\nஅது போலவே ஹிலாரியின் நிலையும் கடைசி நேரத்தில் ஒரு பெண் உலக அரங்கில் நின்று என்னாத்தை சாதித்து விடப் போகிறாள், என்று ஆண்ட்ரோஜன் பீறிட மக்கள் மீண்டும் மெகைனுக்கே ஓட்டைக் குத்தித் தள்ளப் போகிறார்கள். நான் இங்கு தென் கிழக்கு மகாணத்தில் இருந்து பார்த்து, பேசி வருவதொட்டும் வெள்ளைப் பெண்களே ஹிலாரியை ஒரு 'விட்ச்'ன்றே விளிக்கிறார்கள் (ஆனால், வட கிழக்கு மகாணங்களில் அப்படியே இதற்கு நேர் மாறாக இருக்கும் அதுவும் தெரியும்).\nஎனவே, அமெரிக்கா எல்லா தகுதியையும் கொண்ட ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ (அனுபவம் கொஞ்சம் குறைவே என்றாலும் - புஷ்சே எனும் பொழுது ;) முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.\nஇந்த எட்டு வருடங்களுமே போதும் போதுமென்று ஓடித் தேய்ந்திருக்கிற நிலையில் மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது வரும் நவம்பருக்குளென்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-22T14:43:36Z", "digest": "sha1:UH4OJPARPLS7CQJVIWKIV22OXLRGVAN6", "length": 58374, "nlines": 338, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பதில் சொல்லுமா தினமணி?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ���ழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தம���ழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலக���் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதற்கான நியாயங்களைக் கற்பித்து தினமணியில் (2.10.2010) விரிவான சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.\n1) ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.\nஅன்றைய கால கட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர் ஜாதிப் பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இதனால் அன்று ஜாதிவாரியாக இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப் பொழுது கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்ற வற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்... உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின் தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக் கின்றனர் என்று காரணம் கற்பித்து, பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தினமணியின் சிறப்புக் கட்டுரை கூறுகின்றது.\nஒரு உண்மையைக் காலம் தாழ்ந்து தினமணி ஒப்புக் கொண்டுள்ளது. ஜாதி ஆதிக்கம் ஒரு காலத்தில் இருந்தது; அவர்கள் மற்றவர்களை அடக்கியாண்டனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது - இது உண்மையான உள்ளத்தின் மாற்றமாக இருக்குமேயானால் அதனை வரவேற்கவே செய்கிறோம்.\nஅந்தக் காலத்தில் ஏற்றத் தாழ்வு இருந்து வந்தது உண்மைதான். இப்பொழுது ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு கிடையாது என்று அடித்துக் கூறும் தினமணியை நோக்கி நாம் எழுப்பும் வினாக்கள் உண்டு.\n(அ) இந்து மதப்படி, இந்திய அரசமைப்புச் சட்டப்ப���ி ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டதா\n(ஆ) ஆதிக்க ஜாதி என்று தினமணி அடிகோடிட்டுக் காட்டுகிறதே- அந்த ஜாதியினர் ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பிப்பதும், தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பூணூல் கல்யாணம் நடத்துவதும் ஏன் ஜாதி ஆதிக்க உணர்வு அவர்களிடம் இல்லை என்று தினமணியால் தீர்க்கமாகக் கூற முடியுமா\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி ஆதிக்கச் சமுதாயத்தில் எவ்வளவு மகத்தானது - மாற்றத்துக்கான அடிப்படையானது. அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று கொண்டிருப்பது - ஏன்\nசங்கராச்சாரியார்கள் வக்காலத்து வாங்குவது - ஏன் திருமணம் என்று வரும்போது இன்னும் எத்தனைப் பேர் ஜாதிக் கடலைக் கடந்து நீந்தி வருகின்றனர் திருமணம் என்று வரும்போது இன்னும் எத்தனைப் பேர் ஜாதிக் கடலைக் கடந்து நீந்தி வருகின்றனர் இதற்கு அடுத்த கட்டுரையில் தினமணி பதில் சொல்லுமேயானால் அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்துக் கிடக்கிறோம்.\nஇரண்டாவதாக, தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் முன்னேறி விட்டனர்; எனவே அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்னும் தினமணியின் கருத்துக் குறித்து...\nஇவர்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தயார்; அதே நேரத்தில் அந்த சதவிகிதம் அவர்களின் மக்கள் தொகைக்கு நிகராக எட்டப்பட்டுள்ளதா\nமத்திய அரசுத் துறைகளில் குரூப் 1 என்ற பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டியுள்ள சதவிகிதம் 13; பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. 5.4 சதவிகிதம். குரூப் பி பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்றுள்ள விழுக்காடு 14.5; பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திருப்பது 4.2 சதவிகிதம் சி பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு 16.4 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோரில் 6.4 சதவிகிதம். டி பிரிவில் தாழ்த்தப்பட்டோர் 18.3; பிற்படுத்தப்பட்டோர் 5 சதவிகிதத்தை அனுபவிக்கிறார்கள்.\nஉண்மை இவ்வாறு இருக்க தினமணி உண்மையைத் தலை கீழாகக் காட்டும் புரட்டு வேலையில் ஏன் ஈடுபட வேண்டும்\nஇதில் குறிப்பிட்டு ஓங்கி அடித்துச் சொல்லும் மிகப் பெரிய உண்மையைக் காவிக் கொடியில் மறைக்கப் பார்க்கிறது தினமணி.\nஅரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த தேதியிலிருந்து (1950 சனவரி 26) இடஒத���க்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகத் தகுதி உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, அவ்வாறு அளிக்கப் பட்டதா அவ்வாறு அளிக்காமல் சதி செய்தோர் யார்\nபிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தின் சிபாரிசுகள் புதை குழிக்குப் போனதன் பின்னணியில் இருந்த பொல்லா மனிதர்கள் யார் அதுபற்றி எல்லாம் தினமணி எப்பொழுதாவது கண்டு கொண்டது உண்டா\nமண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களைத் தடி கொண்டு தாக்கியதுண்டா தினமணி\n1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதானே முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் (அதிலும் கல்வியில் இல்லை) 27 விழுக்காடு இடஒதுக்கப் பட்டதுண்டு- இந்தச் சமூக நீதி ஆணைக்காக தமது ஆதரவை விலக்கிக் கொண்டு அந்த ஆட்சியைக் கவிழ்த்ததே பா.ஜ.க. - நினைவிருக்கிறதா\nஅந்த ஆணையையும் எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே 1992இல் தானே செயல்படுத்தப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு என்ற சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்றுவரை எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள்\nஇமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முயலும் தினமணிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் அடையாளம் காண்பார்களாக\n வெறும் மணி நானே பதில் சொல்லிட்டுப் போறேன்.\n1. தற்போது ஆளும் சக்தியான அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு மூலமாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்றோர் - சக சமூகத்தினருக்காக தங்கள் சம்பளத்திலிருந்து எத்தணை பங்கு ஒதுக்குவார்கள்.\n2. ஊதியத் தொகையை விட லஞ்சத் தொகையை அதிகமாகப் பெறும் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் பணிபுரியும் (80 சதவீதம் கரப்டட் என்று புள்ளிவிபரம் வந்துள்ளது) இட ஒதுக்கீட்டின் மூலம் பணிவாய்ப்பு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்க இடஒதுக்கீடு தேவையில்லை என்று மறுப்பார்களா\n வெறும் மணி நானே பதில் சொல்லிட்டுப் போறேன்.\n//1. தற்போது ஆளும் சக்தியான அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு மூலமாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்றோர் - சக சமூகத்தினருக்காக தங்கள் சம்பளத்திலிருந்து எத்தணை பங்கு ஒதுக்குவார்கள்.//\nநீங்கள் உங்கள் சமூகத்தினருக்காக உங்கள் சம்பளத்திலிருந்து எவ்வளவு ஒதுக்கியிருக்கிறீர்கள்....இல்லை உங்கள் உறவினர்கள் சம்பளத்திலிருந்து எவ்வளவு ஒதுக்கியுள்ளார்க��். இது என்ன லாஜிக்...ஒன்னுமே புரியலையே.... இடொதுக்கீடு பத்தி தெரியலையா...\n//2. ஊதியத் தொகையை விட லஞ்சத் தொகையை அதிகமாகப் பெறும் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் பணிபுரியும் (80 சதவீதம் கரப்டட் என்று புள்ளிவிபரம் வந்துள்ளது) இட ஒதுக்கீட்டின் மூலம் பணிவாய்ப்பு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்க இடஒதுக்கீடு தேவையில்லை என்று மறுப்பார்களா\nஅதான 80 சதவிதம் கரப்டட் என்று கூறிவிட்டீர்களே அதிலே இட ஒதுக்கீட்டின்றி நேரடி தேர்வின் மூலம் பணிபுரிபவர்களும் தானே அடங்குவார்கள்....\nசரி நல்ல பள்ளிக்கூடங்கள் கெட்ட பள்ளிக்கூடங்கள் என்று இருக்கிறதா...அப்படி என்றால் ஏன் நல்லப்பள்ளிக்கூடங்களில் அவர்கள் மட்டும் பயிலக் கூடாது நல்லப்பள்ளிக்கூடங்களில் அவர்கள் மட்டும் பயிலக் கூடாது என்ன தடுக்கிறது.(பூணூல் தானே..)..அவர்களை அவர்கள் பிள்ளைகள் மூலம் மறுபடியும் கீழே பாதாளத்தில தள்ளுவதற்கா.. என்ன தடுக்கிறது.(பூணூல் தானே..)..அவர்களை அவர்கள் பிள்ளைகள் மூலம் மறுபடியும் கீழே பாதாளத்தில தள்ளுவதற்கா.. மறுபடியும் நீயே மளல இருக்கணும். நல்லதெல்லாம் உனக்கு மட்டும்....கெட்டதெல்லாம் அவுங்களுக்கா... மறுபடியும் நீயே மளல இருக்கணும். நல்லதெல்லாம் உனக்கு மட்டும்....கெட்டதெல்லாம் அவுங்களுக்கா... என்ன எண்ணமய்யா உமக்கு... போயும் போயும் எதில போய் முட்டுது பார்...படிச்சவங்க எல்லாம் படிக்காத ஏழைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுங்க...உங்களால் முடிந்த்தை கொடுத்து உதவி பண்ணுங்க, உங்க அளவுக்கு அவங்களை மாத்துங்க என்று சொல்லுற காலத்தில.... அதில போய் பேதம் பாக்கறியே... திருப்பி 10, 15 வருஷத்திற்கு படிச்சதையே திருப்பி படி...அப்பக் கூட அறிவு வராது...சொறிவு தான் வரும்.\nஒரு நாள் வரிஏய்ப்பு 23 லட்சக் கோடியாம்...இந்தியாவில்...அப்படி என்று ஒருபுள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.\nவரி ஏய்ப்பு செய்யாதவர்களை காட்டு பார்ப்போம்...முடிவெட்டுறவர் வருமான வரி செலுத்துகிறார் ஒட்டக்கடையை வைத்துகொண்டு...வருஷா வருஷம் கணக்கு ஒழுங்கா காட்டுறார்...எங்கே இதில் எத்தனை பேர் யோக்கியவான்களாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுகிறார்கள் பட்டியலிடுமே பார்ப்போம் ..\nஓழிக உமது பிக்காரி பிசின் எண்ணம்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 ப��ர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதீபாவளி கொண்டாடும் தமிழர்களே - அசுரன் யார் என்று ...\nயுனிகோட் என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடு...\nதீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு..\nபெரியார் பற்றிய இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு ம...\nபெரியாருக்கு தமிழர்கள் வழங்கிய அன்புப் பரிசுகளின...\nபெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும் -2\nபெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும்\nதிராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்கள்\nசீரடி சாய்பாபா ஆசிரமத்தில் பார்டான்ஸ் ஆட்டக்காரப் ...\n81 ஆண்டுகளுக்கு முன் பெரியாரின் திர்மானம்\nமத விழாக்கள் தடை செய்யப்படுமா\nபார்ப்பன வட்டாரமே பதில் சொல்\nகல்யாணமந்திரமும் - கருமாதி மந்திரமும்\nஇந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது\nகல்விக் கடவுள் சரசுவதி யின் யோக்கியதை பாரீர்\nஅம்பேத்கர் தொண்டர்களின் சிந்தனைக்கு ...\nசரஸ்வதி பூசை -ஆயுத பூசை தேவையா\nஆயுத பூஜை கொண்டாடுவோரின் சிந்தனைக்கு...\nஇடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா...\nபா.ஜ.க.வின் தார்மீக ஒழுக்கம் பாரீர்\nஎனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்\nஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே\nகலைஞரின் சொற்பொழிவும் -விடுதலை தலையங்கமும்\nநவராத்திரி கொண்டாடுவோரின் சிந்தனைக்கு ....\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று ...\nபெரியார் தத்துவம் என்பது மனிதநேயம்\nஅரக்கர்களை அழிப்பதுதான் இந்துப் பண்டிகைகள்\nஈழத் தமிழர்களைக் கொன்ற பொன்சேகா சிறையில் கதறல்\nதினமலர் கார்ட்டூனுக்கு விடுதலை பதிலடி\nஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவ...\nவள்ளலார் பிறந்த நாள் சிந்தனை\nதிராவிடர் கழகத் தலைவர் இந்த அரசை புகழ்வது எந்த அடி...\nஅழிவு வேலைக்காரர்கள் நாம் -பெரியார்\nமார்க்சு - ஏங்கல்சு - பெரியார்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்���த்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/20/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-804762.html", "date_download": "2018-07-22T14:30:22Z", "digest": "sha1:JLZTSFX3BRJU2IACO4PHRNX7XQUGN5QQ", "length": 7525, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மலைப் பகுதியில் பிளாட்டின பாறைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மலைப் பகுதியில் பிளாட்டின பாறைகள்\nஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் அருகேயுள்ள மலைப் பகுதியில் பிளாட்டின பாறைகள் உள்ளதாக, புவிஅறிவியல் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயில் மலைப்பகுதி மற்றும் விருப்பாச்சி, வீரலப்பட்டி அருகே உள்ள மலைப் பகுதிகளில் காணப்படும் பழமையான பாறைகள் குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 77 பேர் களஆய்வு மற்றும் வரைபடம் தயாரிக்க வந்துள்ளனர்.\nஇவர்கள், குழந்தை வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் உள்ள பாறைகளை ஆய்வு மேற்கொ��்டதில், அந்த பாறைகள் நிலவில் காணப்படும் அனார்த்தோசைட் என்ற வகையைச் சேர்ந்த பாறைகள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்தப் பாறைகள் உலகம் உருவான காலத்தில் காணப்பட்ட பாறைகள் என்றும், அவை அழியாமல் உள்ளதையும் தெரிவித்தனர். மேலும், இந்தப் பாறையில் பிளாட்டின தாதுப் பொருள்கள் உள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஆய்வில், புவிஅறிவியல் துறைத் தலைவர் ஆர்.எஸ். குமார், போராசிரியர்கள் குமரவேல், கணேஷ் ஆகியோர், மாணவர்களுக்கு பழமையான பாறைகள் குறித்தும், களஆய்வு குறித்தும் விளக்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration-quebec.gouv.qc.ca/fr/informations/LeSuccesParleFrancais/sondage-francisation.php?l=ta", "date_download": "2018-07-22T14:53:12Z", "digest": "sha1:YV6U5ZEQTUKVPNYEGUCEDUL2NNPMURXE", "length": 4466, "nlines": 24, "source_domain": "www.immigration-quebec.gouv.qc.ca", "title": "Immigration, Diversité et Inclusion Québec - Sondage sur les cours de francisation", "raw_content": "\nTraduction de courtoisie - மொழிபெயர்ப்பு பணிவன்புடன்\nஎமது பிரெஞ்சு பயிற்சி வகுப்புகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா என நாங்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.இந்த கருத்தாய்வு இரகசியகாப்புத்தன்மையுடன் பேணப்படும் மற்றும் இதை நிறைவுசெய்வதற்கு உங்களுக்கு 10 நிமிடங்களை விட குறைவான நேரமே ஆகும்.\nஇந்த கருத்தாய்வில் பங்கேற்க சம்மதிப்பதோ அல்லது மறுப்பதோ உங்களுக்கு நாங்கள் வழங்குகின்ற சேவைகளில் அல்லது உங்கள் விண்ணப்பத்தை செயல்படுத்துவதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.\nஉங்கள் விடைகள் முக்கியமானவை.நீங்கள் பங்கேற்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.\nநீங்கள் Ministère de l’Immigration, de la Diversité et de l’Inclusion வழங்கும் பிரெஞ்சு மொழியின் உயர்வுக்கான ஆ��்வில் பங்குக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் பச்சை நிறத்தில் இடதுபுறமாக உள்ள “J’ACCEPTE DE PARTICIPER” என்னும் பிரெஞ்சு வரி உள்ள பொத்தானை அழுத்தவும். அதற்குப் பிறகு நீங்கள் உங்கள் ஆய்வு நிறைவுறும்.\nநீங்கள் Ministère de l’Immigration, de la Diversité et de l’Inclusion வழங்கும் பிரெஞ்சு மொழியின் உயர்வுக்கான ஆய்வில் பங்குக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் சிகப்பு நிறத்தில் இடதுபுறமாக உள்ள “JE REFUSE DE PARTICIPER\" என்னும் பிரெஞ்சு வரி உள்ள பொத்தானை அழுத்தவும். அதற்குப் பிறகு நீங்கள் மீண்டும் அமைச்சர்களின் இணையத்தளத்திற்கு செல்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-22T14:52:48Z", "digest": "sha1:6MI32ESI4PHACSYVZ6GAWSA5F72BWM6W", "length": 4050, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைமாற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைமாற்று யின் அர்த்தம்\nஉடனடித் தேவைகளுக்காகத் தெரிந்தவர்களிடம் வாங்கிக்கொள்ளும் (வட்டி இல்லாத) சிறு தொகை.\n‘கைமாற்றாக ஐநூறு ரூபாய் கொடுங்கள். நாளை கொடுத்துவிடுகிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T14:25:24Z", "digest": "sha1:6CGPGFYDIT35G6WQVFJSHYACBNE33EMK", "length": 15922, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்கார் வைல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெப்போலியன் சரோனி என்பவரால் 1882 இல் எடுக்கப்பட்ட நிழற்படம்.\nஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் \"நாகரிகமற்றமுறையில்\" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை.\n1 பிறப்பும், இளமைக் காலமும்\nஇவர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில-ஐரியக் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். வில்லியம் வைல்ட், தாயார் ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட். ஜேன் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர், இவர் 1848 ஆம் ஆண்டில் புரட்சிகர இயக்கமாக விளங்கிய இளம் அயர்லாந்தின் கவிஞராகவும் விளங்கியதுடன் வாழ்நாள் முழுதும் ஐரியத் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். வில்லியம் வைல்ட், புகழ் பெற்ற காது, கண் மருத்துவராக விளங்கியதுடன், அவரது மருத்துவ சேவைக்காக 1864 இல் பிரபுப் பட்டமும் பெற்றுக்கொண்டார். வில்லியம் தொல்லியல், நாட்டாரியல் தொடர்பிலும் நூல்கள் எழுதியுள்ளார். வில்லியம் ஒரு பெயர்பெற்ற வள்ளலும் ஆவார்.\nஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள போர்ட்டோரா ராயல் பள்ளியில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலைசிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் மக்தலன் கல்லூரியில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் புலமைப்பரிசும் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.\nஇவர் 29 மே 1884ல் கான்ஸ்டன்ஸ் லாயிடு என்���வரை மணந்தார். இவருக்கு சிரில்(1885) மற்றும் விவியன்(1886) என்ற இரு மகன்கள் உள்ளனர்.\nலியொனல் ஜான்சன் என்றவர் ஆல்பிரட் டக்ளஸ் என்பவரை ஆஸ்காரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டக்ளஸ் ஆக்ஸ்ஃபோர்டில் இளங்கலை மாணவராகப் பயின்று வந்தார். இவரை போசி என்று நண்பர்கள் அன்புடன் அழைப்பர். ஆஸ்கார் டக்ளஸை காதலித்தார். பின்னர் இருவரும் 1893ல் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டனர். இதனால் 1895ல் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் இவர் இரு வருடம் சிறை தண்டனைப் பெற்றார். 19 மே 1897ல் சிறை தண்டனையிலிருந்து விடுதலைப்பெற்ற பின் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை. பின்னர் இருவரும் நேப்பிள்ஸில் ஒன்றுசேர்ந்தனர்.\nஇவர் தனது நாற்பத்தி ஆறாம் வயதில் 30 நவம்பர் 1900ல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தார். இவரை முதலில் சிமெடியெர் டெ பாக்னுஸ் என்கிற இடுகாட்டில் புதைத்தனர். பின்பு பேர் லாசைஸ் இடுகாட்டில் புதைத்தனர். இவரது சமாதியை சர்.ஜாக்கோப் எப்ச்டெயின் என்பவர் வடிவமைத்தார்.\nஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் ஸ்டோரீஸ்(1888)\nலார்ட் ஆர்தர் சவில்ஸ் க்ரைம் அன்ட் அதர் ஸ்டோரீஸ்(1891)\nத பிக்சர் ஆஃப் டோரியன் கிரே(1891)\nத சோல் ஆஃப் மேன் அன்டர் சோஷியலிசம்(1891)\nஅ வுமன் ஆஃப் நோ இம்பார்டன்ஸ்(1893)\nத இம்பார்டன்ஸ் ஆஃப் பீயிங் ஏர்னெஸ்ட்(1895)\nத பால்லட் ஆஃப் ரீடிங் கஒல்(1898)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2014, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/5-tech-experiments-that-could-have-destroyed-the-world-tamil-010417.html", "date_download": "2018-07-22T14:33:40Z", "digest": "sha1:T4DB72HCBAMS6IBCW3KJ36AITMGDDL6R", "length": 16133, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "5 tech experiments that could have destroyed the world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..\nவிபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nநாசா : 'எ���்னமா இப்படி பண்றீங்களே மா'\nஅதிர்ச்சி : ரகசிய விண்வெளி திட்டம் அம்பலம்\nமீண்டும் ஒரு சர்ச்சை பயணம் : தயார் நிலையில் அமெரிக்க நிறுவனம்\nதயார் நிலையில் அமெரிக்கா, ஆனால் திடீர்னு என்ன ஆச்சு\nஎதிரிகளை திணறடிக்கும் அமெரிக்காவின் ஸ்டெல்த் கில்லர்.\nஅமெரிக்கா எச்சரிக்கை, அலறும் ரஷ்யா, சீனா.\nஎந்த ஒரு விடயத்தையும் கண்டறிய ஆய்வு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் சில ஆய்வுகள் மிகவும் விசித்திரமான அதே சமயம் விபரீதமானதாக இருக்க கூடும். அப்படியான ஆய்வுகள் விபரீதம் என்று தெரிந்தே தான் பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்படுகின்றன என்பது தான் நிதர்சனம்.\nஅப்படியாக, இன்னும் 'கொஞ்சம்' எல்லை மீறி இருந்தால் அல்லது மீறினால் உலகை அழிக்கும் சக்தியாக உருமாறி இருக்கும் விபரீதமான 5 பரிசோதனைகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. கோலா சூப்பர்டீப் போர்ஹோல் :\nபூமியின் மேலொடு (Earth's crust ) வரை துளையிட ரஷ்யா முயற்சித்தது அது தான் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole).\nஅப்படியாக இந்த பரிசோதனையில், பூமியில் சுமார் 40,000 அடி ஆழம் வரை துளையிடப்பட்டது.\nதற்போது வரை இந்த துளை தான் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மிக ஆழமான துளை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசூடான மாக்மா (Hot Magma) தாக்கத்தால் இதற்கு மேல் தோண்டுவது சாத்தியமே இல்லை என்ற நிலையில் தான் ஆய்வாளர்கள் துளையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.\nஇயற்கைக்கு மாறான அழுத்தங்களை வளிமண்டலத்தில் வெளியிடப்படும் செயல்பாடுகள் மேல் அதிகப்படியான புரிதல்களை பெறவே இந்த ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது.\n02. ட்ரினிட்டி டெஸ்ட் :\nஅமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட உலகின் முதல் அணு சோதனை தான் ட்ரினிட்டி டெஸ்ட் (Trinity Test ) ஆகும்.\n1945-ஆம் ஆண்டு 16 ஜூலை அன்று அமெரிக்க ராணுவத்தால் இது நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வின்படி அணு பிளப்பை வளிமண்டலத்தில் எரியூட்ட சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நிரூபித்தனர். இருப்பினும் அது மிக மிக அரிது என்று பின்னாளில் தெரிய வந்தது.\nஇந்த பரிசோதனை ஒரு மாபெரும் வெடிப்பை நிகழ்த்தி, எதிர்பாராத அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\n03. லார்ஜ் ஹாட்ரோன் கொல்லிடர் :\nலார்ஜ் ��ாட்ரோன் கொல்லிடர் (Large Hadron Collider) என்பது ஒரு மாபெரும் துகள் பெருவெடிப்பியந்திரம் (particle collider) ஆகும், மேலும் உலகிலேயே மிகப்பெரிய நிறுவல் (installation) இது தான்.\nசுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அமைப்பான இது ஜெனீவா நகரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் துகள் இயற்பியல் (particle physics) சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றன, முக்கியமாக எதிர் துகள்கள் மோதலில் வெளிப்படும் கதிர்கள் சார்ந்த ஆய்வுகள்.\nசில விஞ்ஞானிகள் இந்த கொல்லிடர் பூமியை அழிவிற்க்குள் தள்ளும் பிளாக் ஹோல் போன்றவைகளை உருவாக்க வல்லது என்று அஞ்சுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்படி ஏதேனும் நிகழ்ந்தால் பூமி கிரகம் இனம் புரியாத ஏதோ ஒரு விண்மீனுக்குள் (galaxy) உறிஞ்சிக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n04. ஸ்டார்பிஷ் ப்ரைம் :\nபூமியின் மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் அமெரிக்கவால் நிகாழ்த்ப்பட்ட வெப்பாற்றல் போர் ஆயுத (thermonuclear warhead) பரிசோதனை தான் ஸ்டார்பிஷ் ப்ரைம் (Starfish Prime).\nசுமார் 1.4 மெகா டன் வெடி பொருட்கள் ஏற்படுத்தும் விளைவை இந்த பரிசோதனை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெடிப்பு ஏற்படுத்திய மின்காந்த துடிப்பு (Electromagnetic pulse) ஆனது பல தெரு விளக்குகளை அணைத்தது மட்டுமின்றி பல வகையான தொடர்புகளையும் (Communication systems) துண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற பரிசோதனைகளில் இருந்து வெளிவரும் வழக்கத்திற்கு மாறான கதிர்வீச்சு அளவு, பூமியை வசிப்பதற்கு தகாத இடமாக மாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ்இடிஐ (SETI) என்பதின் விரிவாக்கம் 'சர்ச் ஃபார் எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல் இன்டெல்லிஜன்ஸ்' என்பதாகும். அதாவது வேற்றுகிரக வாசிகளை தேடல்.\nஏலியன்கள் சார்ந்த பல ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டே இருந்தாலும், ஏலியன்கள் சார்ந்த தேடல் உலகின் முடிவை தேடுவதற்கு சமம் என்ற எதிர்ப்பு குரல்களும் மறுபக்கம் எழுந்துக் கொண்டே தான் இருக்கின்றது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ரா��்கெட் இயந்திர சோதனை வெற்றி \nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2007/03/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:24:36Z", "digest": "sha1:V2L6GMASULEPIJVTBXHBUAUVR5KK23L7", "length": 29619, "nlines": 201, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: இன்னிசை வேந்தர்!", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nதமிழிசைக்கும் ; திரைஇசைக்கும் தன் இன்குரலால் புகழ் சேர்த்து;\nஉலக அரங்குகள் பலவற்றில் தமிழ் இசை ஒலிக்க வைத்து ;\nதமிழிசை ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று;\nதன் வாழ்நாள் எல்லாம் தமிழிசைக்கு வளம் சேர்த்து;\nதமிழ்க் கடவுள் முருகன் மேல் மாறாப் பெரும் பக்தியுடன் வாழ்ந்து\nமறைந்த இன்னிசை வேந்தர்; கம்பீர கானமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ; இறை எய்திய தினம் இன்று\n19 - 01 - 1933 ல்; ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி எனும் தவப்பூமியில்; சிவசிதம்பரம் - அவயம்பாள் தம்பதியினருக்கு புத்திரராகப் பிறந்து;\nசிறுவயது முதலே இசையார்வத்தால் ; நாடகங்களில் நடித்து; பின்\nதமிழிசைக் கல்லூரியில் இசைகற்று 1949 ல் \"இசை மணி\" பட்டம்\nபெற்று அதன் பின் திருப்பாம்புரம் சுவாமிநாதன் பிள்ளை எனும் பிரபல வித்துவானிடம்; குருகுல வாசத்தில் இசைகற்றுத் தேறி 1951 - 1952 பல போட்டிகளில் வென்று; சங்கீத வித்துவானாக; இசையரசராகப் பவனிவந்தார்.\nஇந்நிலையில் திரையுலகும் இவரை இருகரம் நீட்டி வரவேற்க; கல்கியின் \"பொன்வயல்\" திரைப்படத்தில்\"சிரிப்புத்தான் வருகுதையா\" என்ற பாடலுடன் மிக வெற்றியாக தன் இசையாட்சியை விரிவாக்கிப் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களையும் பாடி ;பாமரரும் இசை உணர வகை செய்தார்.\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇவர் பாடிய காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் சில\nசாத்திரீய சங்கீதத்தை ஒத்த இசையா , கூப்பிடு சீர்காழியை என்னும் அளவுக்கு ; தனக்கென ஒரு பாணியை வகுத்துச் சாதித்தார்.இசை ஆர்வலர் உள்ளங்களை வென்றார். அத்துடன் பல திரைபடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இட்ட அகத்தியர், நக்கீரர் வேசங்கள் மறக்க முடியாதவை.\nஇவர் திறமை கண்டு பட்டங்களும் பத��ிகளும் ;தேடிவந்தன . இதில் இந்திய அரசின் \"பத்மஸ்ரீ \" விருது அன்றைய ஜனாதிபதி திரு. ஜெல் சிங் அவர்களால் 1983ல் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார்.\nபதிவிகளாக “தியாகராச உற்சவ சபாக்” காரியதரிசியாகவும்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவு முதல்வராகவும் கடமையாற்றினார்.\nஎந்த வித சிக்கலிலும் புகாத எல்லோர்க்கும் இனிய பண்பாளராக வாழ்க்கை பூராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.\nபல பக்தி இலக்கியங்களுக்கு இசைவடிவம் கொடுத்தார். குறிப்பாக கந்தசஸ்டி கவசம்; அபிராமி அந்தாதி ; கந்தரலங்காரம் அவற்றில் பிரபலமானது.\nஇவர் பக்திப் பாடல்கள் மெய்சிலிற்க வைப்பவை. கேட்போரை உருகவைக்கும்; சொல்லுணர்ந்து அவர் பாடும் பாங்கே அலாதியானது.\nஎன் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.\n ஓர் உச்ச நிலைக்கு கொண்டு சென்று;பரவசத்திலாழ்த்தும் குரலால் அவர் கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றார். இதனால் தமிழர் வாழும் நாடெல்லாம் பறந்து;பறந்து அவர் பாடி மகிழ்வித்தார்.\nஅந்த வகையில் ஈழத்திற்கு 70 க்களில் 2 தடவைகள் புங்குடுதீவு,சுட்டிபுரம் என வந்த போது; சுட்டிபுரத்தில் இவர் கச்சேரி கேட்கும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி அன்பர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியவர்.அதுபற்றி அவர் அன்று மேடையில் குறிப்பிட்டது.\n\"சாதாரணமாக தமிழ்நாட்டில் வானொலிக் கச்சேரி 2 மணி; கல்யாணக்கச்சேரி 2 1/2 மணி; தைப்பூசம்; பழனிமலை முருகன் சந்நிதியில் 3 மணி; ஆனால் இன்று உங்கள் அன்பின்; ஆர்வத்தின் முன் 7 மணி நேரம்; என் வாழ் நாளில் மறக்க முடியாத கச்சேரி”\nஅன்று எங்கள் ஈழத்தில் புகழ் பெற்ற சாகித்ய கர்த்தா \"வீரமணி ஐயரின்\"...\"சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே;கண்ணகியே \"எனும் பாடலுக்கு; மேடையிலே இசை உருப்போட்டுப் பாடிச் சிறப்பித்தவர்.\nஇவர் கச்சேரியை கதம்பமாகத் தருவார். அதுவும் தனது திரையிசைப்பாடல்கள்; பக்திப் பாடல்கள்; தனிப்பாடல்களேன போட்டு நிரப்பி ;;தமிழ்க் கச்சேரியாக அமைப்பார் . தமிழை அவர் உச்சரிக்கும் செழுமை ; கச்சேரியைத் தனித்துவமாக்கும்.\nமும்மூர்த்திகளை மதித்து ஆரம்ப சாகித்தியங்களை முடித்துக் கொ���்டு; பாசுரம்;தேவாரம்;பாரதி பாடல்; கோதை தமிழ்; திருப்புகழ் எனத் ;தமிழ் வெள்ளம் கரைபுரண்டோடும்; இவர் கச்சேரிகளில்...;\nஅன்று தமிழில் பாடுவதற்குப் பல பாடகர்கள் கூச்சப்படும் போது ,அதை ஒரு தவம் போல் மேடை தோறும் செய்தவர்\nஅதனால் பாமரர் முதல் படித்தவர் வரை பல கோடிப் பேரை உலகம் பூராகவும் இரசிகர்களாக வரிந்து கொண்டவர்.\nஅன்றைய இவர் இசைவிழாக் கச்சேரிகள் இந்திய வானொலியில் இரவிரவாக ஒலிபரப்புகையில் ;ஈழத்தில் வீடுதோறும் விழித்திருந்து கேட்டு மகிழ்வார்கள்.\nகடைசிக்காலங்களில் அவர் கச்சேரிகளில் பிரதான அம்சமாக ; தனி ஆவர்த்தனங்களுடன் கூடிய பகுதிகளுக்கு புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை பாடி மகிழ்வித்தவர். இவர் நியூயோர்க் கச்சேரியில்\"சரச மோகன \" என்ற பிரபல பாடல்; பிரதான இடம் பெற்றதை நீங்கள் இசைத்தட்டிலாவது கேட்டிருக்கலாம்.\nஇவர் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும்; வயலின் , மிருதங்கம், கடம்; கஞ்சிரா;மோர்சிங்; தம்புரா..என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்துப் இசைக்கவைத்துப் பாடி மகிழ்விப்பார். அன்றைய நாட்களில் மோர்சிங்குடன் பாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய வித்துவான்களில் இவரும் ஒருவர்.\nஅவர் கச்சேரிகளில் \"என் குருநாதர்\" எனும் பாடல் இறுதியாக அமையும்; அப்பாடல் அவர் குரு பக்திக்குச் சான்று;\nஅன்னை தந்தை அதன் பிறகவரே\nஎன் கீத ஞானம் அவர் தந்த வாழ்வு\nஎன் உள்ளம் என்றும் அவருக்குத் தாழ்வு\nஎன் குருநாதன் குழல் சுவாமிநாதன்\nஇவ்விதம் தமிழை ஒதுக்கக் கங்கணங் கட்டும் காலங்களில்.\nமேடையேற்றுவதில் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தவர்.\n\"உலகம் வாழ்க\" என்னும் தன் உள்ளக் கிடக்கைக்கமைய; இந்திய அரசுக்கு\nபல நிதியுதவிக் கச்சேரிகள் செய்து ; தன் சேவையைச் செய்தவர்.\nஇசைக்கென வாழ்ந்து ; உனைப் பாடும் பணி யொன்று போதும் என முருகனைத்\nதினமும் பாடி மகிழ்ந்தவர் ; தன் 55 பராயத்தில்; இளம் வயதிலே எவரும் எதிர் பாராவண்ணம்\n24-03 - 1988 ல் ;தன் குடும்பத்தவர்களையும் ;ரசிகர்களையும் ஆற்றாத் துயரில் ஆழ்த்தி\"முருகா\" என அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே; மீளாத் துயில் கொண்டு;முருகன் திருவடியில் பாட இறை எய்தினார்.\nதமிழும் இசையும் உள்ளவரை எங்கள் சீர்காழியார் புகழ் நிலைக்கும்\nஅன்னார் நினைவை; உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஆஹா, ���வ்வளவு இனிமையான கலைஞர் அவர் அல்லவா, நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. அவர் பற்றியதொரு பதிவினைப் படிக்க மேலும் இன்பம் கூடுது, நன்றிகள் யோகன்.\n//என் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.//\nஎங்கட ஊர்க் கோவிலிலும் இந்தப் பாட்டுத் தான் முதல்ல போடுவினம்.\nசீர்காழி கோவிந்தராஜனைப் பற்றி நல்ல கட்டுரை இது. பகிந்தமைக்கு நன்றி\nநல்லதொரு நினைவு கூரல். மேடைக்கச்சேரிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் அவர் பேணும் உறவே ரசிக்கத்தகதாக இருக்கும். அவரது மிக நெருங்கிய ஈழத்து நண்பர் குறித்து இங்கே பதிவு செய்துள்ளேன்.\nஉங்கள் பாராட்டும்; ஆசியும்;உண்மையில் நெகிழ்வைத் தந்தது. அவர் இசைமேல் நான் வைத்துள்ள மதிப்பின்\nவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉங்களைப் போன்றோர் அவரை நினைப்பதும்; அவர் பெருமையை உணர்வதும்; மிக மகிழ்வாக உள்ளது.\nஒரு குறிப்பிட்ட வயதுக்காரர்; இந்தக் குரலைக் கேட்காமல் வளர்ந்திருக்கவே முடியாது.\nநம் ஈழத்திலும் அவருக்கு பெரிய இரசிகர் பட்டாளம் இருந்தது; அதைச் சுட்டிபுரம்\nவரவுக்கும்; தங்கள் அனுபவப் பகிர்விக்கும் நன்றி\nபதிவுக்கு நன்றி, உண்மைதா எங்களூர்க் கோயில் தினங்களில் சீர்காழியார் தான் இசை முழக்கம் செய்வார் ஒலிபெருக்கிகளில். பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்\nவணக்கம் யோகன் ..கோவிந்தராஜன் அவர்களின் பதிவுக்கு நன்றிகள் ..சீர்காழியும் டிம்ஸும் சேர்ந்து பாடிய பாடல் வீடியோவை பார்க்கஇங்கே அழுத்தவும்\nநல்ல பதிவு. நினைவுகூரப் பட வேண்டிய உன்னதமான கலைஞர். இவரின் குரல் ஒலிக்காத தமிழர்கள் வீடே இருக்காது.\nஇவர் பத்திப் பாடல்களை உருகிப் பாடும் விதம் நாத்தீகர்களைக் கூட உருக்கிவிடும்.\nசங்கீதம் கற்றுக் கொண்டிருக்கும் என் அண்ணா/ அக்காவின் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வது, சீர்காழி, செளந்தரராஜன், வாணி ஜெயராம், சுந்தராம்பாள் போன்றவர்களின் பாடல்களைக் கேட்டு தமிழை எப்படி உச்சரிப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று.\nசீர்காழி போன்ற கலைஞர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் புகழ் என்றும் அழியாது.\nஉண்மை; அவர் பக்கவாத்தியக் கலைஞர்களைக் குடும்ப அங்கத்தவர் போல் தான் அரவணைத்து நடந்தவராம்;;நீளம் கருதி பல விடயங்கள் தவிர்த்தேன்.\nதங்கள் பதிவு பார்த்தேன். கருத்திட்டுள்ளேன்.\nஅவரால் பாடப்பட்ட இன்னும் பல பாடல்களில் சில -\nசீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பும் (விநாயகர் அகவல்)\nதிருப்பதி மலை வாழும் சீனிவாசா - திருமலை தென்குமரி\nகண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் - ராமு\nஎங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் - \nமரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜய - கர்ணன்\nஇவர் குரல் பல தலைமுறையின் காதில் விழுந்துள்ளது. இனிமையும் சேர்த்துள்ளது.பின்னூட்டத்தில்\nஎன் கணனி ஒளி ஒலி போட மறுத்துவிட்டது. அந்தக் குறையை நீங்கள் தீர்த்து விட்டீர்கள். சிலவேளை\nஅதைப் பதிவில் சேர்க்கும் எண்ணமும் உண்டு.இவர் பேரன் நடத்தும் பக்கத்தில்; \"அறுபடை வீடு கொண்ட திருமுருகா\" ..உள்ளது. போடும் வழிதெரியவில்லை.\n//இவரின் குரல் ஒலிக்காத தமிழர்கள் வீடே இருக்காது.//\n அப்படி இருந்தால்...அவர்கள் தமிழை மறந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.\nதங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சரியான புத்திமதி கூறியுள்ளீர்கள்\nஉங்களப் போல் இளம் தலைமுறையினர் ;இவரை அறிந்து புரிந்து வைத்திருப்பது\n\"நீளமான பதிவுகள் கவனிக்கப்படா\" எனும் தமிழ் மண எழுதாவிதிக்கமைய; எழுதிய பதிவிது என்பதால்; அவர் பாடற்பட்டியலை மிகச்சுருக்கும் படியானது.தங்கள் பட்டியலும் ரசிகரைகளைக் கவர்ந்ததே\nஉங்கள் யாரிடமாவது அவர் பாடிய கிருஸ்தவ கீதம் \"எங்கே சுமந்து போரீரே சுமந்து போரீரே\" என்ற பாடல் இருந்தால் ; அதன் சுட்டி தாருங்கள்.\nஅருமையான இடுகை யோகன் ஐயா. என்றோ படித்துவிட்டேன். இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது. நீளமான இடுகைகள் என்றாலும் நீங்கள் எழுதியதென்றால் அவை பொருளுடன் இருக்கும்; அதனால் நாளானாலும் தாள் பிரதி எடுத்தேனும் படித்துவிடுவேன். என்னைப் போல் பலருண்டு என்று எண்ணுகிறேன்.\nஇசை மணி பற்றிய உங்கள் கட்டுரை, அவர் சம்பந்தப்பட்ட அனுபவம் ஒன்றை தமிழில் எழுத என்னை தூண்டியது. எனது வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.\nகூடலில் இடம் பெற்ற, நாதஸ்வரக்கலை சம்பந்தமன கட்டுரையை வாசித்தேன். அருமையாக இருந்தது. அதற்கான பின்னூட்டத்தை அந்த வலைத்தளத்திலேயே இட்டிருக்கிறேன்.\nஉங்கள் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது.\nயோகன் ஐயா. சீர்காழ��� கோவிந்தராஜன் அவர்கள் பக்திக்குரலார். முருகனை நினைத்து அவர் சுரம் பாடினாலே நமக்கு பக்திச் சுரம் வரும். சரம் பிரித்துப் பாடினால் சரவணனின் முல்லைச் சரமணம் வரும். அவருடைய பாடல்கள் எத்தனையெத்தனை. ஆகா அவரை நினைவு கூர்வதில் மிக்க மகிழ்ச்சி. அவர் இன்றும் குரலால் நம்மோடு வாழ்கிறார்.\nஇவரைப் பற்றி எழுத ,பதிவு நீண்டுவிட்டது..எனினும் படிப்பவர் படிக்கட்டும். என இட்டேன்.\nஎன் பதிவுகள் நீளமானாலும்; படிக்கக்கூடியதாக இருக்குமென ;நன்கு எழுதும் நீங்கள் சொல்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-22T14:42:22Z", "digest": "sha1:KU6YSRAT3FFUCDCDYNMHPOBJXTHOM57B", "length": 13362, "nlines": 164, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: ஒபட்சு மேன்??? - எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய வார்த்தை", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\n - எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய வார்த்தை\nஅன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி\nATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும்\nஇதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.\nஅதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் \"ஒபட்சு மேன்\" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.\nஅப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.\nஅப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.\nஉடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.\nவங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட��டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.\nஇவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.\nசம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.\nஅப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.\nஅவர் தான் முதன் முதலில் \"ஒபட்சு மேன்\" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.\nஅதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக\nமே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.\nபின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.\nஅந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.\nமேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .\nஇனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் \"ஒபட்சுமேன் { Ombudsman }\nசொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.\nநீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு \"ஒபட்சு மேன்\" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.\nமேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு \"ஒபட்சு மேன்\" அதிகாரம் உள்ளது.\nஇதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.\nஎல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை\nஇப்படிக்கு சிவா at 3:53:00 PM\nபிரசுரங்கள்- சமுதாயம், பிரச்சினைகள், பொது\nஅனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு\nமிகவும் பயனுள்ள பதிவு ஐயா\nஎனது முக நூலில் பகிர்ந்து உள்ளேன்\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\n - எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய ...\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகள�� சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2012/07/blog-post_4809.html", "date_download": "2018-07-22T14:24:20Z", "digest": "sha1:D773VBI4CXNKB7QYUO3H5TM5JSQQPHU6", "length": 21543, "nlines": 213, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: ஏன் வரலாறு", "raw_content": "\nஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன் போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.\nஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான்.\nஅதனைக் கேட்ட விவசாயியோ \"சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா\nஅதற்கு அந்த மனிதன் \"இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்\" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். \"ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை\" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன.\nமீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். \"அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே\" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க.\nசற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.\nமுதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன\nஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவது, அவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது.\nஇன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தை��� சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது.\n\"வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்.\" எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.\nமாயாண்டி சொன்னது… 23 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபண்டைய தமிழர்களின் திணைக் கடவுளர்\nபண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-1000-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-07-22T14:26:00Z", "digest": "sha1:IUFKXP3AXHNCWWGBJFEB6QT3CZSNG5AL", "length": 10301, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "ஆவூர் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ உதவிஆவூர் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி\nஆவூர் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் நேற்று (14.02.10 ஞாயிற்றுக்கிழமை) பெரிய முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அபுஸாலிஹ் என்பவருக்கு ரூ 1000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.\nஇதை கிளை மாணவரணி செயலாளர் முஹம்மது ரியாஸ் அவர்கள் வழங்கினார்.\nவிழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி\nகாட்டுமன்னார்குடி கிளையில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-07-22T14:42:38Z", "digest": "sha1:3BKW3MRVSSVLO4EDMB2XJYSBAHN47OCD", "length": 10503, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "“இஸ்லாம் கூறும் நகைச்சுவை” – நிரவி கிளை பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதுணுக்கு செய்திகள்“இஸ்லாம் கூறும் நகைச்சுவை” – நிரவி கிளை பெண்கள் பயான்\n“இஸ்லாம் கூறும் நகைச்சுவை” – நிரவி கிளை பெண்கள் பயான்\nகாரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹகீம் அவர்கள் “இஸ்லாம் கூறும் நகைச்சுவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..\n”நபி தோழியர் வரலாறு” – கொடுங்கையூர் கிளை பெண்கள் பயான்\n”மார்க்க கல்வியின் அவசியம்” – சன்னாபுரம் கிளை பெண்கள் பயான்\nமாவட்ட தர்பியா – காரைக்கால்\nஇதர சேவைகள் – நல்லம்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/08/09/", "date_download": "2018-07-22T14:21:48Z", "digest": "sha1:TNKHC5WT4CAAAJ372MM2HMYDTC7U5IC4", "length": 16322, "nlines": 120, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "09 | ஓகஸ்ட் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nநீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை\nகோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21); வி.எல்.பி., கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக – கேரள எல்லையிலுள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர். கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர்.\nஉற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது. கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை விட்டிருந்தது. \"தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை விட்டுவிட்டதாகவே’ பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.\nஇது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில் மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில், குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு \"புயல் ராணி’ என பெயரிட்ட அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்த \"டான்சிங் ஹார்ஸ்’ (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில் நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம் வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார்.\nகடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது.\nஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சா���னங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன.\nஎனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.\nஇந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது.\nமுதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.\nஎந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும்.\nஇந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.\nஇதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://videoconverter.hamstersoft.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88)", "date_download": "2018-07-22T14:23:14Z", "digest": "sha1:VDJ7NSKNWQQZVC4SJALFOGPCX5BFCRXI", "length": 8320, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கல் (பாறை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோசமைட் தேசியப் பூங்காவிலுள்ள, கருங்கற் பாறையின் அண்மைத் தோற்றம்.\nகிரானைட்டு கல்லால் கட்டப்பட்ட முழு உருவ யானைச் சிலை, 7–9 ஆம் நூற்றாண்டு.; மாமல்லபுரம், இந்தியா.\nகருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் (ஊர்)\nகருங்கல் (Granite) என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அடர்த்தியானது 2.65 - 2.75 கி/செ.மீ3 ஆகும்.[1] இதன் அழுத்தம் தாங்கும் திறன் 200 மெகா பாசுகல் (MPa) மேல் உள்ளது மற்றும் உருகு நிலை 1215–1260 °செ.[2] இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.\nஇவ்வகைப் பாறைகள் சிலைகள் செய்வதற்கும், கட்டிடங்கள் மற்றும் கற்கோவில்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\n↑ \"முதன்மை பாறை இயக்கவியல் (ஆங்கிலத்தில்)\". Webpages.sdsmt.edu. பார்த்த நாள் 2010-05-09.\n↑ லார்சன், எசுப்பர் எசு. (1929). \"பாறைக்குழம்பின் வெப்பநிலை\". அமெரிக்கன் மினராலஜிசுட்டு 14: 81–94. http://www.minsocam.org/msa/collectors_corner/arc/tempmagmas.htm.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2015, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ���னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-swift-unofficial-bookings-begin-select-dealerships-014042.html", "date_download": "2018-07-22T14:29:04Z", "digest": "sha1:R7M7P2AXOAGAKPG34DEBG5C6WMXS2ISA", "length": 17458, "nlines": 204, "source_domain": "tamil.drivespark.com", "title": "தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nதொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு.. விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..\nதொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு.. விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..\nடெல்லி நகரத்தில் பிப்ரவரி மாதம் நடக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்கிறது.\nநாட்டில் பல வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த கார், இந்திய ஹேட்ச்பேக் கார் டிரென்டில் புதிய மைல்கல்லை படைக்கலாம் என்று தெரிகிறது.\nஇந்தியாவில் இயங்கும் சில குறிப்பிட்ட டீலர்கள் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார்கள்.\nஆனால் இதுவரை மாருதி சுஸுகி இந்த காருக்கான முன்பதிவு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nபுதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு விவரங்களை திரட்டிய போது, பெங்களூருவில் உள்ள சில டீலர்கள் புக்கிங் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க்கிடம் உறுதி செய்தனர்.\nவாடிக்கையாளர்கள் ரூ. 11,000 முன்பணமாக செலுத்தி புதிய ஸ்விஃப்ட் காரை புக்கிங் செய்யலாம் என்றும், பழைய மாடல் ஸ்விஃப்ட் கார் எங்கும் கையிருப்பில் இல்லை என டீலர்கள் தெரிவித்தனர்.\nகடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை அமையும் பகுதி இதுதான்..\n2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..\nமாருதி சுஸுகி புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் தயாரிப்பு பணிகளை ஏற்கனவே நிறைவு செய்துவிட்டதாக நாங்கள் அறிவித்திருந்தது. அதனால் இந்தக்கார் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என இருந்த நிலையில், தற்போது புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பெங்களூரை சேர்ந்த டீலர் ஒருவர் புதிய ஸ்விஃப்ட் காரில் டிரிம் அளவுகள் அப்படியே இருப்ப��ாக கூறினார்.\nமேலும் காரில் முன்பக்க ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய பிரேக்கிங் போன்ற கட்டமைப்புகள் சாதாரணமாகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஸ்விஃப்ட் காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து காரை டெலிவெரி எடுக்க குறைந்தது இரண்டு முதல் மூன்று கால மாதங்கள் ஆகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரின் புக்கிங் மற்றும் டெலிவெரி தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவில் மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.\n2018 ஸ்விஃப்ட் காரின் முன்பக்க மற்றும் ரியர் பகுதிகள் அனைத்தும் புதுமையான வடிவமைப்பை பெற்றுள்ளன. ஆனால் ஸ்விஃப்டிற்கான தனிப்பட்ட டிசைன் அமைப்பான கூர்மையான கூரை வடிவமைப்பு புதிய மாடலிலும் தொடர்வது சிறப்பு.\nகாரில் இடம்பெற்றுள்ள ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், புதிய ஸ்விஃப்ட் ஒரு ப்ரீமியம் தர அம்சத்தை பெற்ற கார் என்பதை உறுதிசெய்கிறது.\nபுதிய மாருதி டிசையர் மாடலை போலவே ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் பல்வேறு தேவைகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி, ஸ்போர்ட் ரகத்திலான புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் இதில் உள்ளது, புதிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் உயர் தர லெதர்களாலான இருக்கை தேர்வுகள் இதில் உள்ளன.\n2018 ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதன் கீழ் தான் முன்னர் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் புதிய டிசையர் கார்களை தயாரித்திருந்தது.\nதற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\n1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இது வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.\n5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2018ம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் நடக்கும் முதலாவது பெரிய கார் வெளியீடாக புதிய ஸ���விஃப்ட் காரின் அறிமுக விழா அமையவுள்ளது.\nஇந்தியாவின் ஆகச்சிறந்த பெரிய விற்பனை திறனை பெற்றுள்ள ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் கார், தனது புதிய பதிப்பில் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் பல வாடிக்கையாளர்களை வசியம் செய்துவிட்டது.\n2014ல் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதியதாக வந்திருக்கும் விசேஷ கப்பல்..\nபுதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்\n2018ம் ஆண்டு தொடக்கத்தில் அதிரடியாக வெளிவரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்தியாவில் ஹூண்டாய் கிரான்டு ஐ10 மற்றும் ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கு சரிநகர் போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/most-dangerous-countries-for-women/", "date_download": "2018-07-22T14:07:28Z", "digest": "sha1:DZB75I3IMZITGY46RWIBJSDDU6Q63SEU", "length": 14159, "nlines": 131, "source_domain": "tamil.south.news", "title": "புதிய இந்தியாவின் புதிய சாதனை!! உலகின் நம்பர் ஒன் இடம் இந்தியா! - Tamil News", "raw_content": "\nஉலகம் புதிய இந்தியாவின் புதிய சாதனை உலகின் நம்பர் ஒன் இடம் இந்தியா\nபுதிய இந்தியாவின் புதிய சாதனை உலகின் நம்பர் ஒன் இடம் இந்தியா\nபெண்கள் நாட்டின் கண்கள்- இது இந்தியாவின் மந்திரம்\n1 வயது குழந்தையிலிருந்து 90 வயது வரை பாட்டி வரை எந்த பெண்ணிற்கும் இங்கு\nபாதுகாப்பில்லை. ஆனால் ஓடும் நதியிலிருந்து தாங்கும் பூமி வரை பெண்களின் பெயர்\nநாட்டில் பெண்கள் மட்டுமல்ல பெண்குழந்தைகள் கூட வெளியில் ஓடி நடமாட\nமுடியாவிட்டால் இந்த நாடு நாசமாகவே போகட்டும். இருந்தென்ன லாபம்.\nதாம்சன் ர்யூட்டர் ஃபவுண்டேஷன் என்ற மீடியா கம்பெனி ஆன்லைனில் ஒரு சர்வே\nசெய்தது. உலகளவில் மார்ச் 26 முதல் மே 4 வரை ஆசியா, ஆஃப்ரிகா, பசிபிக் என\nஉலகளவில் எல்லா நாடுகளிலும் நடத்திய கணக்கெடுப்பை இரு நாட்களுக்கு முன்\nவெளியிட்டது. அதன் அடிப்படடையில் பெண்களுக்கு ஆபத்தான முதல் 10 நாடுகள் எவை என்று கீழே சொல்லப்பட்டுள்ளது. இவை வெறும் கற்பழிப்பு மட்டுமல்ல, அவர்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகள், கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்கப்பட்டு முடிவை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன் வெளி வந்த #metoo ஹேஷ் டேக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\n1 வது இடம் – எதில் வருகிறதோ இல்லையோ, பெண்களுக்கு ஆபத்து விளைவிப்பதில்\nஇந்தியாவில் ஒரு நாளைக்கு 106 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதில் 10ல் நான்கு பருவ வயதை அடையாத குழந்தைகள். இது சட்டப்படி நடவடிக்கை எடுத்த கணக்கெடுப்பு மட்டுமே இது.\nநிஜத்தில் இதைவிட இருமடங்கு அதிகம். இப்படியான விஷயங்களை வெளியே யாருக்கும் தெரியாமல் பெற்றோர்கள் மூடி மறைத்துவிடுவதால், அவர்களைப் பற்றி விவரங்கள் எதுவும் தெரிவதில்லை என்று மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.\n2 வது இடம் – இரண்டாவது இடம் இந்த நாட்டுக்கு பாலியல் கொடுமைகளும்\nபெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும் மிக அதிகம் இங்கு. ஆஃப்கானிஸ்தானில்\nபெண்கள் கற்பழிக்கப்பட்டால் அவர்களை கௌரவக் கொலை என்ற பெயரில் கொன்றும்\n3 வது இடம்- சிரியாவின் போருக்குப் பின் அங்கு ஆயிரக்கணக்கில் பெண்களும்,\nகுழந்தைகளும் கற்பழிகப்படுகின்றனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டால் அவர்களை கல்லால் அடித்துக் கொல்வதும், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்ய வைப்பதுமாக கொடுமைகள் நடைபெறுகின்றன.\n4 வது இடம் -சொமாலியா படிப்பறிவில்லாத நாடு, கடந்த இருபதாண்டுகளாகவே போர்\nதொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவது அங்கே சகஜமாக இருக்கும்.\n5 இடம்- சவுதி அரேபியா 5 வது இடத்தில் உள்ளது. முன்பு வரை பெண்களின் உயர்வு\nசற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்த நாட்டின் அரசு கூறினாலும், அங்கு பெண்கள்\nவாகன ஓட்டுவதில் உள்ள தடையை அகற்ற போராடிய பெண் போராளிகளை கைது\nசெய்வதிலிருந்து இன்னும் அங்கு நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.\n6 வது இடம்- பாகிஸ்தானிலும் கலாச்சாரம், மற்றும் பண்பாடு என்ற பெயரில் பெண்களை வன்கொடுமை செய்து கொண்டு வருகிறது. இதை பண்பாடாக பார்ப்பதுதான் கொடுமை.\n7 வது இடம் – தினமும் 1000 பெண்களாவது அங்கு கற்பழிக்கபடுகிறார்��ள். அங்கு நடந்த போருக்கு பிறகு, நரகம் சூழ்ந்த நாடு என்று காங்கோவைச் சொல்கின்றனர்.\n8 வது இடம்- ஏமன் நாட்டிலும் பெண்களை அடிமைப்படுத்துவதை கலாச்சாரமாக\nசெயல்பட்டு வருகின்றது. , பெண்களை சிறு வயதிலேயே மணம் செய்ய வைப்பது,\nஅடிமைப் போல் படிப்பில்லாமல் அவர்களை வேலிய வாங்குவதை அவர்களின் பண்பாடாக கருதுகின்றனர்.\n9 இடம்- நைஜீரியாவில் பாலிய வங்கொடுமைகள் அதிகம். பெண்களுக்கு கலாச்சர பழக்க வழக்கம் என்ற பெயரில் துன்புறுத்தலும் அதிகமாக நடைபெறுகின்றது.\n10 அது இடம்- மேற்கத்திய நாடுகளில் பெண் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 10\nநாடுகளில் அமெரிக்கா மட்டும்தான் இடம் பெற்றுள்ளது. #metoo மற்றும் #timesup போன்ற ஹேஷ் டேக்கினால் உலகிற்கு தெரிய வந்துள்ளதால், அமெரிக்கா இதில் 10வது இடம் பெற்றுள்ளது.\nஇனி சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஒருநாள், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தோனி..\nஇந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான புகழ்பெற்ற அரண்மனைகள் ஒரு நாளாவது போய் பாத்துட்டு வாங்க\nஇன்னுமா தமிழகத்தில் இந்த அவலம் நடக்கிறது…\nரோஜா இதழை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்\nசெப்டம்பர் முதல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ‘குருப்பெயர்ச்சி 2017 பலன்கள்\nஅ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் [Live Comments]\nரஜினி அரசியல், வைர மலை, பருவமழை… பஞ்சாங்க கணிப்புகள் எல்லாம் பலிக்கின்றன\nகோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு கிளம்பிய 5வது சிங்கம் ரஜினி\nஇன்று முதல் விற்பனை.. வெறும் 501 ரூபாய்க்கு ஜியோபோன்..\n“சரியான நேர்த்தில்” நீர் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய பலன்கள் எது சரியான நேரம்னு ...\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்\nபணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் மந்தமாகும்… போட்டு உடைத்த உலக வங்கியின் அறிக்கை\nஆசிஃபாவை சீரழித்த கிழவன் இவன்தான்… என்ன தண்டனை கொடுக்கலாம்\nடெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/230-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:20:02Z", "digest": "sha1:LY6DLGLVVZ3JFEZW64XS3NX37SW44WCJ", "length": 12095, "nlines": 158, "source_domain": "adiraixpress.com", "title": "230 வங்கி மொபைல் ஆப்புகளில் வைரஸ் தக்குதல்.. உஷாரா இருங்க..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n230 வங்கி மொபைல் ஆப்புகளில் வைரஸ் தக்குதல்.. உஷாரா இருங்க..\n230 வங்கி மொபைல் ஆப்புகளில் வைரஸ் தக்குதல்.. உஷாரா இருங்க..\nஆன்டிராய்டு செயலிகளைத் தாக்கும் மால்வேர் ஒன்று எஸ்பிஐ, எச்டிஅப்சி, ஐசிஐசிஐ வங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய வங்கிகள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 232 வங்கி செயலிகளைத் தாக்கியுள்ளது என்று குவிக் ஹீல் லேப்ஸ் தெரிவித்துள்ளது. கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான ஆண்டி வைரஸ் மென்பொருள் சேவை வழங்கி வரும் குவிக் ஹீல் நிறுவனம் ஆண்டிராய்டு வங்கி டாஜன் வைரர் ஒன்று 232 வங்கி செயலிகளைத் தாக்கியுள்ளதாகவும் அதில் இந்திய வங்கிகளும் அடங்கும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தப் பாங்கிங் மால்வேர் இணையதள வங்கி சேவையில் உள்நுழைவதற்கான ஐடி மற்றும் பாஸ்வார்டு போன்ற விவரங்களைத் திருடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nAndroid.banker.A9480 என்ற பெயரில் முன்பு இருந்து வந்த மால்வேர் ஆனது தற்போது Android.banker.A2f8a என்ற புதிய வகையில் கண்டறியப்பட்டுள்ளது எனக் குவிக் ஹீல் லெப்ஸ் நிறுவன கூறுகிறது.\nஉங்கள் மொபைல் போனில் மால்வேர் இருந்தால் எப்படித் தாக்கும்\nபுதிய மால்வேர் ஆனது போலி பிளாஷ் பிலேயர் செயலியாக அண்டிராய்டு செயலிகளைப் பாதித்து வருகிறது என்றும் உலகின் பெரும்பாலான இணையதளங்கள் அடோப் பிளாஷ் செயலியின் உதவியுடன் இயங்கி வருவதால் மால்வேர் உருவாக்குநர்கள் இதனைப் பயன்படுத்தி ஆண்டிராய்டு செயலிகளைத் தாக்கியுள்ளனர் என்று குவிக் ஹீல் நிறுவனம் கூறியுள்ளது.\nமால்வேர்கள் பாதிப்புகளை எப்படித் தெரிந்துகொள்வது\nமால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள செயலியினை உங்கள் ஆண்டிராய்டு போனில் நிறுவியிருந்தால் உங்களுக்குத் தொடர்ந்து பாப் அப் விழிப்பூட்டள்கள் வந்துகொண்டே இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் போலியான லாக் இன் பக்கம் காண்பிக்கப்படும். அப்போது உங்கள் வங்கி கணக்கில் உள்நுழைந்தால் உங்கள் வங்கி கணக்கின் முக்கிய விவரங்கள் மட்டும் இல்லாமல் பணமும் திருடுப்போக வாய்ப்புகள் உள்ளது எனப்படுகிறது.\n1. axis.mobile (ஆக்சிஸ் மொபைல்)\n2. snapwork.hdfc (எச்டிஎப்சி மொபைல் பேன்க்கிங்)\n3. sbi.SBIFreedomPlus (எஸ்பிஐ எனிவேர் பர்சனல்)\n4. hdfcquickbank (எச்டிஎப்சி மொபைல் பேன்க்கிங் லைட்)\n5. csam.icici.bank.imobile (ஐசிஐசிஐ வங்கியின் ஐமொபைல்)\n6. snapwork.IDBI (ஐடிபிஐ பாங்க் கோ மொபைல்+)\n7. idbibank.abhay_card (ஐடிபிஐ வங்கியின் அபே)\n8. com.idbi (ஐடிபிஐ பாங்க் கோ மொபைல்)\n9. idbi.mpassbook (ஐடிபிஐ வாங்க் எம்பாஸ்புக்) 10. co.bankofbaroda.mpassbook (பரோடா எம்பாஸ்புக்)\n12.unionbank.ecommerce.mobile.commercial.legacy (யூனியன் வங்கி கமர்ஷியல் கிளைண்ட்ஸ்) இத்தனி வங்கி செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எப்படி உங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்று இங்குப் பார்க்கலாம்.\nமூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள்\nமூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து மற்றும் எஸ்எம்எஸ் மூலம் வரும் இனைப்புகள் மூலமாக்க வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nமுக்கியமாகச் செயலியை மொபைல் போனில் நிறுவும் முன் கூகுள் பிளே ஸ்டோர் போன்றவற்றில் உள்ள செயலியின் அனுமதிகளைச் சரிபார்க்கவும். மொபைல் பாதுகாப்பு உங்கள் மொபைல் போனில் புதிய இயங்கு தளம் மற்றும் ஆண்டிவைரஸ் போன்ற செயலிகளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ளவும்.\nஉங்கள் மொபைல் போனில் புதிய இயங்கு தளம் மற்றும் ஆண்டிவைரஸ் போன்ற செயலிகளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ளவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-22T14:35:17Z", "digest": "sha1:CMJYM3SKPDXZ4QJQSRGCLRVSXLNIQ35J", "length": 42489, "nlines": 171, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: இருவர்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியம���ன அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆ���த்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்���ளில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக���கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலா��� கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்���ிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்\n* 1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.\nஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே, மனிதனாயிருந��த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர் பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே. ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத் தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான் கொடுத்ததாகவும், ஒருதடவை என்னிடம்\nஓவிய அரங்கேற்றம்என்ற பெயரில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் அதனை ஒழுங்குசெய்தார். இக்காட்சியையும் அருந்ததி, சுகுணா, நிர்மலா ஆகிய மாணவியர் மூவருடனும்; மாற்கு மற்றும் சிவப்பிரகாசத்துடனும் ஓவியம் பற்றி நான் நிகழ்த்திய உரையாடல்களையும் இணைத்து, ‘ஓவிய அரங்கேற்றம்’ என்னும் தலைப்பிலான விவரணப் படமொன்று ( 80 நிமிடம்) என்னால் உருவாக்கப்பட்டது ; அந்த நாள்களில் இயங்கிய உள்ளூர்த் தொலைக்காட்சிகள்மூலம் சில தடவைகள் இது ஒளிபரப்பப்பட்டது. இதில் மாற்கு மாஸ்ரருக்குப் பெரும்மகிழ்ச்சி. “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓவியம் தொங்கவிடப் பட்டிருந்தால், வருஷம்முழுக்க வரும் உறவினர்களிடம் அது பெரிய விளம்பரம் செய்யும்” என்றும், அவர் அடிக்கடி சொல்வார்.\n'அலை'யின் ஏழாவது இதழின் அட்டை ஓவியத்தை மாற்கு மாஸ்ரர் வரைந்து தந்தார் ;அவரது மேலும் சில ஓவியங்கள் அலையின் அட்டையை அலங்கரிக்கின்றன. எண்பதாம் ஆண்டுக்குப் பின்னரே அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஓவியர் சிவப்பிரகாசத் துடன் இணைந்து - இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள அவரது வீட்டின் மாடியில் - ஓவிய வகுப்புகளை நடத்திவந்தார். 1986 அளவில் இவரது தனிநபர் ஓவியக் காட்சியை ஒழுங்குசெய்ய, யாழ். பல்கலைக்கழக கலாசாரக் குழு நண்பர்கள் முன்வந்தபோது, முதலில் தனது மாணவியர் மூவரின் காட்சியே முக்கியமென்று கூறி, அவர்களின் ஒத்துழைப்புடன்\nஅதிகம் அறியப்பட்டிராத ஓவியர்களான அ. இராசையா, கனகசபாபதி, இராசரத்தினம், மு.கனகசபை முதலியவர்களின் வீட்டுக்கு தனது மாணவர்களையும் என்போன்ற ஆர்வலர்களையும் கூட்டிச்சென்று, அவர்களது படைப்புகளையும் அவர்களது சிறப்புகளையும் தெரியப்படுத்தினார். தனது வீட்டில் நடத்திய வகுப்புகளுக்கு அவர்பணம் பெறுவதில்லை; தனது குருவான ஓவியர் பெனடிக்ற்றும் பணம் பெற்றதில்லை என்றும் நினைவூட்டுவார். யாழ். மரியன்னை பேராலயத்தில் பீடத்தின் பின்னுள்ள சுவரிலும், குவிமாடத்தின் உட்புறமும் ஓவியங்கள் தீட்டவேண்டுமென்ற பேராவல் அவரிடம் இருந்தது; தேவையான பொருள்களை மட்டும் தந்தால் போதுமானது – தனக்கோ மற்ற ஓவியர்களுக்கோ பணம் தரத் தேவையில்லை என்றும், அப்போதைய ஆயர் தியோகுப்பிள்ளையிடம் அதனைத் தெரிவித்தபோது, யோசிக்கலாமென அவர் சொன்னதாகவும் பின்னர் இயலாதென்று சொல்லிவிட்டதாகவும், என்னிடம் கூறிக் கவலைப்பட்டுள்ளார். 1995 இல் இடம்பெயர்ந்து, சிதைவடைந்திருந்த மாங்குளம் ரயில் நிலையத்தினருகில் ஒரு கொட்டிலில் வசித்தபோது, அவரைச் சந்தித்தேன். அங்கும் உற்சாகமாக அயலிலுள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக ஓவிய வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அயலில் வீசப்பட்டுக் கிடந்த வெண்ணிறக் கம்பிகளைக் கொண்டு பல்வேறு உருவங்களைச் செய்து, கேட்டவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்; சிலுவையில் அறையுண்ட யேசுநாதரின் உருவமொன்றை நான் பெற்று,கிராஞ்சியிலுள்ள எனது குடும்பத்தினரிடம் கொடுத்தேன்; எங்கள் கொட்டிலில் அதை நடுமரத்தில் தொங்கவிட் டிருந்தபோது, உறவினர் பலர் ஆச்சரியத்துடன் பார்த்து, அதைப் போல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினர் அயலில் வீசப்பட்டுக் கிடந்த வெண்ணிறக் கம்பிகளைக் கொண்டு பல்வேறு உருவங்களைச் செய்து, கேட்டவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்; சிலுவையில் அறையுண்ட யேசுநாதரின் உருவமொன்றை நான் பெற்று,கிராஞ்சியிலுள்ள எனது குடும்பத்தினரிடம் கொடுத்தேன்; எங்கள் கொட்டிலில் அதை நடுமரத்தில் தொங்கவிட் டிருந்தபோது, உறவினர் பலர் ஆச்சரியத்துடன் பார்த்து, அதைப் போல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினர் 1998 இல் நான் ஊர்திரும்பியபோது, அவர் மன்னாரில் இருந்தார். அவரது யாழ்ப்பாண வீட்டின் ஓவிய அறை சேதமடைந்திருந்தது; நானும் அருட்பணி ரவிச்சந்திரனும், சில இளைஞர்களும் சேர்ந்து அறையைச் சுத்தப்படுத்தி, 400 வரையிலான ஓவியங்களை மீட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளோம்\nநன்றி:ஜீவநதி ஆறாவது ஆண்டு நிறைவுமலர்\n- புரட்டாதி 2013 - நேர்காணலில்-\n30வது பெண்கள் சந்திப்பு - ஒரு பார்வை\nதமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்\nபாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறிவரும் வடமாகா...\nதிரையில் வரையப்பட்ட தமிழ் நிலம்\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2014/01/blog-post_3900.html?showComment=1390652815547", "date_download": "2018-07-22T14:31:38Z", "digest": "sha1:7TBQL4NYEWCY6VPOMSVFFDHQ37XNO5AX", "length": 21780, "nlines": 155, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "கனவு உலகில் லயித்தவரா நீங்கள்...?", "raw_content": "\nகனவு உலகில் லயித்தவரா நீங்கள்...\n\"சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான்\" என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது. அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா... என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது. அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா... அல்லது பிளாக் & வைட்டாக வருகின்றனவா.. அல்லது பிளாக் & வைட்டாக வருகின்றனவா.. என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது. மேலும் கனவு ஏன், எதனால், எப்போது ஏற்படுகின்றது என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது. மேலும் கனவு ஏன், எதனால், எப்போது ஏற்படுகின்றது கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன.\nஇது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம். கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை.\nஒரு நபர் சிறிது நேரம் ஏதாவது சிந்தனையில் இருப்பாராயின் அவரிடமும் கனவு காண்கின்றாயா என்ற கேள்வியை தொடுக்கின்றோம். மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பவர்கள் கனவு கண்டதாக ஏதாவது சந்தர்ப்பத்தை முன் வைப்பார்கள் இதில் எதை உண்மையில் கனவு என்கின்றோம் என்ற புதிய சந்தேகமும் மூளைக்குள் பிசைகின்றதா ஆம் கனவை இரு வகைப்படுத்தலாம்.\nமுதலாம் வகை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கண்களுக்குள் ஏதோ ஒரு நிகழ்வு படமாக முன்னகர்தல் இரண்டாமது நம் எதிர்காலம் குறித்து நாம் இப்படித் தான் வாழ வேண்டும், இப்படியான செயல்களை செய்ய வேண்டும் என இலட்ச்சியங்களை வளர்த்துக் கொள்வதோடு அதனை அடையும் வழிமுறைகளை சிந்தித்து அதனை அடைய முயலலும் ஆகும்.\nமேலும் சமய ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வெவ்வேறான பல கருத்துக்கள் கனவு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறினாலும் கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன என ஒரு தரப்பினரும் சமய ரீதியாக எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக்கும் அபூர்வ சக்தி கனவு என்றும், அவற்றிற்கான சான்றுகள் உள்ளன என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.\nசிலர் ஏதோ ஒன்றை கண்டதாக உணர்ந்து திடுக்கிட்டு அசைவர் ஆனாலும் என்ன என்பதை மறந்ததாக கூறுவர். மற்ற சிலர் ஏதோ படக்கதை போல சொல்லிக் கொண்டே போவார்கள். மற்றவர்கள் தான் முதல் நாள் கண்ட கனவு மறு நாளும் தொடர்வதாக கூறுவார்கள் இவ்வாறான தன்மையை கண்டினியூவல் ஆக்டிவேஷன் என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர் தனக்கு கனவே வருவதில்லையே என புலம்பிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் அவர் மூளையின் அதிரடி செயற்பாடே என்கின்றது இன்னொரு ஆய்வு. ஆம் அரைவாசி உறக்கத்திலுள்ள மூளை தான் கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் காணும் கனவுகள் தான் நினைவில் இருக்கின்றன எனவும், மறந்து போய்விடும் கனவுகள் மூளை நல்ல உறக்கத்தில் இருக்கும் போது பிறப்பது எனவும் கூறுகின்றார்கள்.\nகண்களின் அசைவை வைத்தே நாம் எந்த நேரத்தில் எவ்வகையான கனவை காண்கின்றோம் என அறியலாம் என்பதை முதன்முதலில் கண்டறிந்த அஸெரின்ஸ்கி 1953 ல் இவ்வாராய்ச்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் பலர் இது தொடர்பான ஆய்வுகளை இன்று வரை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். என்றாலும் மனதின் பயமோ, மன அழுத்தமோ, ஆழ் மனதில் பதிந்து போன ஆசைகளும் எம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகின்ற போது தான் கனவாக வருகின்றது என்ற பொதுவான கருத்தும் காணப்படுகின்றது. அதாவது அதிகமாக நாம் எதைப்பற்றி சிந்திக்கின்றோமோ அதுவே கனவாக வருகின்றது. ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடே கனவாக அமைகின்றதாம். அதனிலும் ஆண்கள் காணும் கனவுக்கும் பெண்கள் காணும் கனவுக்கும் அனேக வித்தியாசங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கனவுகள் பல்வேறான கோணங்களில் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. நல்ல கனவுகளால் மன மகிழ்ச்சி கிடைத்தாலும் சில தீவிரமான கனவுகளால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததே ஏராளம். எனவே இந்த கனவு காணலை விளக்கி அன்றாட வாழ்வோடு ஒட்டி உறவாட உங்களுக்கான யோசனைகள் சில\nமனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்\nதேவையற்ற விடயங்களைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்தல்\nதினமும் குறித்த நேரத���திலேயே ப்டுக்கைக்கு செல்ல பழகிக் கொள்ளல் அதே போல குறித்த நேரத்திலேயே விழித்தெழல்\nஆரோக்கியமான நல்ல புத்தகங்களை வாசித்தல்\nஉடலையும், மனதையும், தூங்கும் சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்\nபடுக்கையை வசதியானதாக அமைத்துக் கொள்ளல் (தலையணை, விரிப்பு)\nதூங்குவதற்கான சூழல் இருக்கின்றதா எனப்பார்த்துக் கொள்ளல் (அமைதியான இருளான அமைப்பு)\nதூங்கச் செல்வதற்கு முன் சிறிது தூரம் நடை பயிற்சி செய்தல்\nஇரவு உணவை முடித்துக் கொண்டதுமே உறக்கத்தை தேடாமல் சிரிது நேரத்தின் பின் படுக்கைக்கு செல்லல்.\nஇவ்வாறான சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் கனவு எனும் பயங்கரத்திலிருந்து தப்பித்து ஆழ்ந்த உறக்கத்தை நிம்மதியாக அடையலாம்.\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடு���். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nகனவு உலகில் லயித்தவரா நீங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_02.html", "date_download": "2018-07-22T14:39:18Z", "digest": "sha1:USDLPNCLXX5L5IZPLRQM35HEOG62CJDE", "length": 21597, "nlines": 747, "source_domain": "maniblogcom.blogspot.com", "title": "Maniblog: தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?", "raw_content": "\n\"தானே\" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று \"எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று\" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா\nஅந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ��கும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக \"முந்திரி தோப்புகள்\" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக \"முந்திரி தோப்புகள்\" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்\nஇது தவிர பண்ருட்டி பகுதியில் \"பலா மரங்கள்\" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் \"நூறு கண்ணாடி இழைப்படுகுகளை\" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் \"நாற்பத்திரண்டு அடி \" பட���ுகள் அழிக்கப்பட்டுள்ளன. \"ஆயிரத்து இரநூறு\" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.\nஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள \"சுருக்கு வலைகள்\" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் \"தடை\" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது \"கடல் செல்வத்தை\" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் \"மீன்வள துறை\"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.\nமுழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த \"தானே\" விபத்திற்கு பிறகாவது \"கைவிட\" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் \"லாபம்\" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, \"சுருக்கு வலை, இரட்டைமடி வலை\" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு \"தீவிரமாக\" செயல்பட வேண்டும்.\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2016/01/blog-post_13.html", "date_download": "2018-07-22T14:40:48Z", "digest": "sha1:VCYMPDGFIHVF3RB34RB2BGL4MEE6WJNH", "length": 9113, "nlines": 188, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ‪சில‬ நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...", "raw_content": "\n‪சில‬ நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...\n\"ஆபீஸ்ல பேஸ்புக் பார்க்குறது காணாதுன்னு வீட்டுக்கு வந்தும் பார்க்கனுமா..கொஞ்சமும் அனுதாபம் கிடையாது..\nகொஞ்சமாவது உதவிச் செய்யனும்னு தோனுதா...\"என்று கணவனிடம் புலம்பும் மனைவியும்...\n\"எப்பப் பாரு அதப் பாருங்க இத பாருங்கன்னு கொஞ்சம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியல\" என்று மனைவியிடம் ஆதங்கப் படும் கணவனும்...\n\"வாப்பா தங்கம் ஒரு தோசையாவது சாப்பிட்டு படு செல்லம் இல்லைன்னா யானை பலம் குறைவு \" எனும் தாயிடம்\n\"போம்மா உனக்கு வேற வேலை இல்லை \"\nஎன பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையின் அன்றாட எரிச்சல்கள்\nஇவர்கள் பிரிந்து பிழைப்புக்காக,படிப்புக்காக வெளி இடங்களுக்கு போகும் போது ஏதாவது ஒரு நேரத்தில் அருகிலிருக்கும் போது தெரியாத பல விஷயங்களை நினைவுகள் மெல்ல மெல்ல சொல்லித் தந்து விடுகிறது.\nஅதில் வெறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டு விருப்புகள் ஏற்றப்படுகிறது...தெளிந்த மனங்கள் மீண்டும் இணையும் போது மறுபடி எரிச்சல்களுக்கு இடமில்லாது போய்விடும்...\nசில‬ நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...கொஞ்சம் பிரிந்தும் இருக்கலாம்..\nஇணைந்தே‬ இருக்கும் தம்பதிகள் தங்களுக்கும் எழும் எரிச்சல்களை உடனுக்குடன் களைந்து விட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இனிமையாக பழகத்\nபிள்ளைகள்‬ பெற்றோரின் அன்பை புரிந்து நடக்கும் பிள்ளைகளாக இருக்க வேண்டும்..\nபெற்றோரை மதிக்கும் பிள்ளைகளாக வளர வேண்டும்..எடுத்து எறிந்து பேசக் கூடாது...\nஇருக்கும்‬ போது வெறுப்பாகத் தெரிபவை எல்லாம் இல்லாமல் இருக்கும் போது தான் விருப்பாக தெரியும்...\n“ என் அம்மா – இயக்குநர் தங்கர் பச்சானின் தாயார் க...\nபெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்\nஇறையருட் கவிமணி, பேராசிரியர் கா.அப்துல் கபூர்\nகுழந்தைகளின் கேள்விக்கு இன்னும் எத்தனை எத்தனை புஸ்...\nஎனது எழுத்துக்கு கிடைத்தஅங்கீகாரத்தின் சிலதை தருகி...\nஎன் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு ச...\n‪சில‬ நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது.....\n��றியவேண்டிய \"சுயமும்\" உருவாகவேண்டிய உலக அமைதியும்...\nயாரும் இல்லையென்ற கவலை வேண்டாம்.\nகோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யான...\nமுஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்\nசதாம் உசைனின் இறுதி நிமிடங்கள்\nவளைகுடா நாடுகளில் பிசினஸ் செய்தால்.........\nஎகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும்..\nபுத்தாண்டு 2016 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nsureshchennai.blogspot.com/2007/07/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:16:43Z", "digest": "sha1:QCSRO4VZ7N7NRN3LEEZYEZ76WQABA7JS", "length": 4743, "nlines": 103, "source_domain": "nsureshchennai.blogspot.com", "title": "என் சுரேஷின் உணர்வுகள்...: ஐந்து பெற்ற அரசர்கள்...", "raw_content": "\nமரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்றுதான் இன்னும் நம்பிக் கொண்டு பெற்றுக் கொள்கிறார்கள்.\nஎன் கவிதை... இங்கே கேளுங்கள்....\nபொன்மாலைப் பொழுது\" கவிதைத் தொகுப்பிலிருந்து \"என்றென்றும் நினைவுகளில்\" கவிதை இன்று 21-11-2008 \"உலகத் தமிழ் வானொலியில்\"\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"முதன் முதலாய் என் ஆசிரியருக்கு\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான \"நியாயமான எதிர்பார்ப்புகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான \"கண்ணீர் நொடிகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nஎன் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள் (9)\nவார இதழ்களில் வெளியானவை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/12/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:30:58Z", "digest": "sha1:6F5323GGPYAS4SNXFTLTSNPJZKMFUOEG", "length": 3590, "nlines": 86, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: பழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்", "raw_content": "\nபழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்\nபழைய செய்தி பத்திரிக்கைகளை சாப்பாடு மேஜைக்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக தெரிகிறது. பத்திரிக்கை புதிதாக இருக்கும்போது கண்ணுக்கு படாத சில விஷயங்கள் சாப்பிடும்போது பட்டுவிடுகிறதல்லவா.\nமார்ச் 17, 2005 தேதியிட்ட சென்னை பதிப்பு தினமணியில் என் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை இணைய வாசகர்களுக்காக பகிர்ந்துக்கொள்கிறேன்.\nகடவுள் - இணையத் தளத்திற்கு எதிர்வினை\nபழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்\nலஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள்\nபுரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4512/", "date_download": "2018-07-22T14:23:46Z", "digest": "sha1:F4VHNKIXJJES3FIUAX34VIR3HDYAQUTW", "length": 9120, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக ஆட்சிக்குவந்ததும் வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nபாஜக ஆட்சிக்குவந்ததும் வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படும்\nமத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் வருடம் ஒன்றுக்கு மானிய_விலையில் 15 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்திருக்கிறார்.\nசமிபத்தில் கேஸ் சிலிண்டர்மீது கடந்த புதிய கட்டுப்பாட்டை மத்திய\nஅரசு அறிவித்தது. அதன் படி மானிய விலையில் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், ‘இந்திய குடும்பம ஒன்றுக்கு சராசரியாக வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் தேவைப் படுகிறது. 15 சிலிண்டர்களை மானியவிலையில் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு இதனை செய்யா விட்டால் மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்ததும் வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படும்’ என்றார்\nவெள்ள நிவாரண பணிகளில் அரசியல்கட்சிகள்…\nதி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பாஜக ஒருபோதும்…\nபின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜக…\nஇந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச எரி…\nகுறிப்பிட்ட நேரத்தில் சி.பி.எஸ்.இ., தேர்வு…\nவிவசாயிகளுக்கு 9 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட���சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html", "date_download": "2018-07-22T14:14:09Z", "digest": "sha1:MP4BAV32CRSV4MA2BMWIJFFJN2P65XQA", "length": 34881, "nlines": 783, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "ஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்", "raw_content": "\nஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்\nஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.\nகிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.\nசீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித���து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே) சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.\nகிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.\nஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே விழ வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.\nதினம் ஒரு ஜென் கதையை தரும் கங்காவின் பதிவில் இருந்து சுட்டது...அருமையான பதிவு....\nஇது தலைப்பின் ஒரு பாதிக்கு...அடுத்த பாதிக்கு...\nஎன்னுடைய முந்தைய பதிவுக்கு வழக்கம் போல மலேசியா நாதாரி தன்னுடைய ஸ்டைலில் திட்டி பின்னூட்டம் மட்டுமே போட்டுவிட்டு ஒதுங்கி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிட்டது...\nஅடத்தூ...இவ்ளோதானா உன்னோட தைரியம்...உனக்கு ஆண்மை என்ற ஒரு விடயமே இல்லை என்பது உறுதியானது சரி...ஆனா கொஞ்சம் கூட சொரணை கூட இல்லை என்பது இப்போது தான் தெரிகிறது...\nநீ சோத்துல உப்பு போட்டு தின்கிறாயா என்று கேட்டது தப்புதான்...உப்பு என்றால் எப்படி என்றே தெரியாதவனிடம் அதன் பயன் பற்றி எப்படி கேட்க முடியும் \nசுத்தமான ஆம்பளையா இருந்தா வெளியே வாடா என்றேன்..என் கேள்வி ஒன்னுத்துக்கும் பதில் இல்லை...\nஇந்தா இது தான் என்னுடைய மொபைல் எண் : 98863 97051....பேசுடா முடிஞ்சா கேன......அதை விட்டுவிட்டு கேவலமாக போலிப்பெயரில் அங்கங்கே பின்னூட்டம் என்ற பெயரில் கழிந்துவைக்காதே சோமாறி... (அது சரி...அத�� தான் அதிகபட்ச வீரமான செயல் என்றால் தொடந்து கழியவும்)\nபடிக்கும் மற்ற பதிவர்கள் இதெல்லாம் லூஸ்ல விடுங்க...பின்னூட்டம் எதுவும் நான் போடுவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு மனதில் ஏற்றிக்கொள்ளுங்க....\nஹப்லோக் கும்மி அடிக்கிறமாதிரி, உங்க பதிவுன்னாலே இந்த டிஸ்க்ளைமர் கும்மி தாங்கமுடியலே சாமி\nஏன்டா இப்படி சண்டை போட்டுக்கிறிங்க 'பரபசங்களா'\nஉண்மைதான் ரவி அவனுக்கு கொஞ்சம் கூட உடம்ப்பில்\nசொரனையே இருக்காது போலிருக்கிறது, 'அது' திருட்டுத்தனமாக\nஉங்கள் பெயரில் போட்ட பின்னூட்டத்திற்க்கு அது நீங்கள் தான் என்று\nகருதி நான் ஒரு பின்னூட்டம்\nபோட்டிருந்தேன், அதன் கடுமைக்கு வருந்துகிறேன்.\nஅந்த மன நோயாளி நிச்சயமாக பெரியாருக்கு கெட்ட பெயரை தான்\nஅவன் பேசுவது நாத்திகமும் அல்ல ஒரு வெங்காயமும்\nசதா பாப்பான்,பாப்பான்னு ஊளையிடுகிறானே தவிர\nபார்ப்பனியதிற்கு எதிராக ஒன்றையும் கிழித்ததில்லை.\nபார்ப்பன சாதி வெறுப்பும்,தன்னுடைய சுய சாதி மீதான\nபற்றும் தானே தவிர பகுத்தறிவும் இல்லை ஒரு\nமாமா வீரமனிக்கு மாப்பிள்ளையாக இருப்பது\nஎனவே பெரியார் பெயரை கெடுக்கும் இது\nபோன்ற சொறி நாய்களை தான் பழைய பிய்ந்து\nதமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7...\nஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும...\nயார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு\nஎச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல...\nதிரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில...\nசெந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...\nபா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்...\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்...\nகிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுத...\nஅ.தி.மு.க - பா.ம.க இணையுமா \nஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்\nசிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் ���ோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2015/10/blog-post_63.html", "date_download": "2018-07-22T14:43:48Z", "digest": "sha1:R44KGJAJIFBBPYNYJKSAYWSI6KHELKLZ", "length": 23878, "nlines": 294, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": காசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )", "raw_content": "\nகாசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )\nவாத்தியாரே.. என்ன லாட்டரி ஏதாவது விழுந்ததா\nசொல்லிக்கொண்டே நுழைந்தான் நண்பன் தண்டபாணி.\nசந்தோசம் சரி தான், பாணி.. அது எப்படி லாட்டரி விழுந்ததுன்னு கண்டுபிடிச்ச\nசரஸ்வதி காணாமல் போய் லட்சுமி உன் முகத்தில் தாண்டவம் ஆடுறாங்களே அதை சொன்னேன்.\nடேய்.. புரியிற மாதிரி சொல்லு..\nகிட்டத்தட்ட 10,000 ருபாய் பாணி.\nவாத்தியாரே.. ஒழுங்கு மரியாதையா பாதி காசு எனக்கு சேரனும் ..\nடேய், எழுதுனது நான்.. உனக்கு ஏன் தரனும்\nஉன் பாதி பதிவில் என்னை பத்தி தானே எழுதி இருக்க \nஅது சரி.. இந்த பதிவுல உன்ன பத்தி எழுதலியே\nநான் இல்லாமல் ஒரு பதிவா\nஇது ஒரு போட்டிக்கு எழுதிய கவிதை பாணி.\nபுதுகோட்டையில் அண்ணன் முத்துநிலவன் தலைமையில் பல நல உள்ளங்கள் சேர்ந்து வலைபதிவர் சங்கம் சந்திப்பு இந்த 11ம் தேதி.. அதற்க்கான போட்டி..\nவாத்தியாரே.. அடுத்த வாரம் புதுகோட்டை போறியா\nபோலாம்னு தான் இருந்தேன்.. எவன் கண்ணோ பட்டுடிச்சி..\nசரி.. நீ என்ன கவிதை எழுதன..\nஅதை இங்க படி...விசுawesomeமின் \"புதுமை பெண்\"\nதலைப்பு வித்தியாசம் வாத்தியார்.. உன் ராசாதிகளை பத்தி எழுதினியா\nஎன் ராசாதிக்கள் மட்டும் இல்ல பாணி.. எல்லா ராசாதிக்களும் எப்படி\nசரி , அதுக்கு எப்படி பணம்..\nஅது எப்படி உனக்குத்தான் முதல் பரிசுன்னு முடிவு பண்ண வேற யாராவது வெற்றி பெற்றால்..\nஅட பாவி.. போய் வாய கழுவு.\nஇல்ல வாத்தியாரே..யாரவது உன் கவிதையில் குற்றம் கண்டுபிடித்தால் ..\nஅதை தான் கவிதையின் பின் குருப்பில் போட்டுடனே தண்டம். குறை இருப்பின், அந்த குறைக்கான தொகையை குறைத்து கொண்டு மீதியை அனுப்பி வைக்க வேண்டும் என்று.\nசரி, இது மிச்சம் மிச்சம் போனா 5000 ரூபாய், நீ ஏன் 10000ம்னு சொன்ன\nநல்ல கேள்வி. இந்த போட்டியில் ��ார் வெற்றி பெருவாங்கன்னு யூகித்து சொன்னதுக்கு 5000.\nஎனக்கும் முதலில் புரியல.. நீ இங்க படிச்சு பாரு..புரியும்.\nசரி.. இந்த 5000 எப்படி உனக்கு வரும் \nதண்டம்.. முதல் 5000 நான் எழுதுன கவிதைக்கு ..ரெண்டாம் 5000 நான் எழுதிய கவிதை தான் வெற்றி பெரும்ன்னு சொன்னதுக்கு..\nஅப்ப கவிதைக்கு மொத்தமா எவ்வளவு\nஅப்ப எப்படி 10000 வந்தது..\nகவிதைக்கு தான் 5000ம்னு சொன்னியே.. இப்ப எப்படி 10000 வந்தது...\nதண்டம் , நீ ரொம்ப குழம்பி போய் இருக்க.. எப்படி வந்தது என்பதா முக்கியம்..\nஅதை வீட்டில் அம்மணிக்கு சொல்லாமல் எப்படி செலவு செய்யபோகின்றோம் என்பது தான் முக்கியம்..\nநீ சும்மா பேச்சு தான் வாத்தியாரே..\nஇந்த மாதிரி தான் வீட்டு அம்மணிக்கு தெரியாமல் எப்படி செலவு செய்யணும்னு சொல்லுவ ஆனா பணம் வந்தவுடன்.. நாக்கை தொங்க போட்டுக்குனு வீட்டில் போய் அம்மணியிடம் கொடுத்துவ ..\nஎன்ன தண்டம். என்னமோ ..நினைப்பு தான் பிழைப்பை கெடுதுச்சின்னு ஏதோ சொல்ற ...\nLabels: அனுபவம், நகைச்சுவை, பாடல், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஆஹா நல்லாருக்கே....உங்களுக்கே கிடைக்கட்டும் 1ரூ0000 மும்,...வாழ்த்துகள்..\nவாங்க கீதா.. வணக்கம். இந்த சந்திப்புக்காக நீங்கள் அனைவரும் கடினமாக உழைகின்றீர்கள் என்று கேள்வி பட்டேன். சந்திப்பு மிக பெரிய வற்றி பெற வாழ்த்துக்கள் \nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை October 3, 2015 at 11:05 PM\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nஇணைப்பு : பதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nகாண்க : இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...\nஅய்யா... சும்மா என்ன எழுதியிருக்கீங்கனு பாத்துட்டுப் போகலாம்னு எட்டிப்பாத்தா... மனுசன் பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க.. சிரிச்சு சிரிச்சு எங்க வீடடம்மா என்ன என்னனு ஓடிவந்துட்டாங்க.. நல்லாருக்கு \nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\n\"பராசக்தி\"யில் இருந்து \"படையப்பா\" வரை...\nரஜினியின் \"முரட்டுகாளை\" & கமலின் \"குரு\" எனக்கு கி...\nஅதிசயம் : \"நடக்காதென்பார் நடந்துவிடும் ...\"\nடிங்கிரி டிங்காலே .... மீனாக்ஷி.. டிங்கிரி டிங்கால...\nநடிகர் சங்கம் : \"சுயநலத்தின் இருப்பிடம்\" \nஎன்னை மன்னிச்சிடுங்க.... தெரியாமல் கேட்டுட்டேன் .....\nபழமொழி சொன்னால் ….. ஆராயக்கூடாது …\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகள்: நாளை செய்தி இன்றே\nவிஷால் ரெட்டி to \"விஷால் ரெடி\"\nமெட்ராஸ் டு சென்னை ... ரயில் பயணங்களில்..\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nநடிகர் சங்கம் : உனக்கும் எனக்கும் தான் என்ன\nTR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என...\nகாசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )...\n இல்லை அறியாதவர் போல் ...\n“கர்ம தங்கடம்”… சாரி.. “தர்ம சங்கடம்” …\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற...\nஒரு \"கோட்டை\"யிலே என் \"குடி\" இருக்கும்.\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\n\"பராசக்தி\"யில் இருந்து \"படையப்பா\" வரை...\nரஜினியின் \"முரட்டுகாளை\" & கமலின் \"குரு\" எனக்கு கி...\nஅதிசயம் : \"நடக்காதென்பார் நடந்துவிடும் ...\"\nடிங்கிரி டிங்காலே .... மீனாக்ஷி.. டிங்கிரி டிங்கால...\nநடிகர் சங்கம் : \"சுயநலத்தின் இருப்பிடம்\" \nஎன்னை மன்னிச்சிடுங்க.... தெரியாமல் கேட்டுட்டேன் .....\nபழமொழி சொன்னால் ….. ஆராயக்கூடாது …\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகள்: நாளை செய்தி இன்றே\nவிஷால் ரெட்டி to \"விஷால் ரெடி\"\nமெட்ராஸ் டு சென்னை ... ரயில் பயணங்களில்..\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nநடிகர் சங்கம் : உனக்கும் எனக்கும் தான் என்ன\nTR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என...\nகாசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )...\n இல்லை அறியாதவர் போல் ...\n“கர்ம தங்கடம்”… சாரி.. “தர்ம சங்கடம்” …\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற...\nஒரு \"கோட்டை\"யிலே என் \"குடி\" இருக்கும்.\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில ந���ட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.knsivaraman.com/2017/11/blog-post_2.html", "date_download": "2018-07-22T14:32:16Z", "digest": "sha1:ZSG22QQ23CUEYPKNZU63OD2WS75ESCHR", "length": 28416, "nlines": 93, "source_domain": "www.knsivaraman.com", "title": "சிதைவுகள்: எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)", "raw_content": "\nவாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இ���ுக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது.\nஇதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார். இந்த சந்திப்பு(கள்) குறித்து இங்கு அவசியமில்லை. ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.\n'கலை' என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்... என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை.\nஇந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த - கலக்கும் - மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nயதார்த்த - அ யதார்த்த - மாந்த்ரீக - வட்டச்சூழல் - என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார்.\nஅந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.\nஇன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.\nஎஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். 'உறவும் பிரிவும் இன்றி', 'தெரிந்தவர்கள்'.\nஇந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான 'வெளியில் ஒருவன்' தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்\nதனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.\nஇது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.\nஇந்த இரு புனைவுகளுமே 'பணம்' அல்லது 'கடன்' என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.\n'உறவும் பிரிவும் இன்றி' சிறுகதையில் தயாளன் - கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.\nஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான்.\nஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.\nகதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது.\nநாலாவது பத்தி, இப்படி வருகிறது:\n''கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.''\n7வது பத்தியின் ஆரம்பம் இது: ''கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.''\nதயாளன் - கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.\nகடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது.\n''மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்...''\nதயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.\nகிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார் அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள் அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள் குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள் குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள் உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்\nதயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை\nஇப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறிய���ான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.\n'தெரிந்தவர்கள்' சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.\nவெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.\nஇச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான்.\nஅதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:\n''காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.''\nஇறுதியில் இப்படி வருகிறது.''நான் அனுப்பின ரூவா என்னாச்சு\n''திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே...''\n''அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல...''\nஇப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.\n''உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்'' அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.\nநுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு.\nமணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ''தனியா உங்கக்கா என்ன பேசினாங்க'' என மனைவி கேட்பது, ''நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க...''\nகதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப��பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ''உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்'' என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கச்சியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது...\nஎந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி - கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.\nகதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம்.\nஎடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.\nசரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான் மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்\nஇப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.\nஇன்னொரு மாதிரியாக வாசிப்போம். 'தெரிந்தவர்கள்' சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்\n'உறவும் பிரிவும் இன்றி' தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும் 'தெரிந்தவர்கள்' பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை 'தெரிந்தவர்கள்' பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை 'உறவும் பிரிவும் இன்றி'யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது\nஇந்த இரு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்\nவெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்\nஇப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.\nஅதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.\nஇவரது எல்லா புதினங்களுக்கும் ஸ்திரமான தனித்துவமோ, ஸ்திரமான தோற்றம் உடையதோ அல்ல. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.\nநன்றி: 'எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்' - உயிர்மெய் வெளியீடு.\nசிமொன் தெ பொவ்வார் - The Nature of Second Sex - ஓர் அறிமுகம்\n'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்\n‘மெர்சல்’ படத்தை முன்வைத்து சில கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jsbotanics.com/ta/", "date_download": "2018-07-22T14:45:48Z", "digest": "sha1:HSOY2VVRMWDFVINC4Z6KDQQQXGVDN6BD", "length": 6832, "nlines": 170, "source_domain": "www.jsbotanics.com", "title": "பார்லி புல் தூள், குருதிநெல்லி சாரம், Epimedium சாரம், ஜிங்கோ பிலோபா சாரம் - ஜம்மு எஸ் Botanics", "raw_content": "\nமற்றும் QA / கியூபெக்\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க் வரவேற்கிறோம் 1996 இல் நிறுவப்பட்டது, நாம் மூலிகை சாறுகள், தேனீ தயாரிப்புகள் மற்றும் சீனாவில் உணவு சப்ளிமெண்ட்ஸ் ஒரு முன்னணி விற்பனையாளராக இருந்திருக்கும், பொருட்கள் பெரும்பாலும் கோஷர் மற்றும் ECOCERT கரிம சான்றிதழ் மூலம் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு எஸ் Botanics நீங்போ விவசாய 2009 முதல் நிறுவன முன்னணி மதிப்பிடப்பட்டுள்ளது.\nஜம்மு எஸ் Botanics Beilun மாவட்டத்தில், நீங்போ நகரில் அமைந்துள்ள, அது கடல் மற்றும் போக்குவரத்து நிலம் இருவரும் மிகவும் வசதியாக உள்ளது. எங்கள் தொழிற்சாலை மற்றும் ஆர் & டி மையம் கண்டிப்பாக ஜிஎம்பி நிர்ணயித்த அளவுகளின் படி கட்டுப்படுத்தப்படும் வசதிகள் மற்றும் செயல்முறை பெருக்கங்களின் $ 4.5 million.The நிறுவல் ஒரு முதலீடாக 2,400 ஏக்கர் மறைப்பதற்கு. மூலிகை சாறு எங்கள் வருடாந்திர வெளியீடு நாங்கள் புதிய தயாரிப்புகள் ஆராய்ச்சி வலுவாக உள்ளன, 1000MT வரை 100 பொருட்கள் உள்ளடக்கியது.\nசெயிண்ட் ஜான்ஸ் வோர்ட் சாறு\nLyophilized அரச ஜெல்லி தூள்\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமிக 5-HTP எப்போதாவது மேலும் oxitriptan என அழைக்கப்படும் 5-HTP எப்போதாவது நன்மைகள் (அறையகம்) கட்டையான ஏறும் புதர் சொந்த விதைகளை எடுக்கப்படுகிறது ...\nதேனீ தயாரிப்புகள்: அசல் Supe ...\nதாழ்மையான தேன் தேனீ இயற்க���யின் மிக முக்கியமான உயிரினங்கள் ஒன்றாகும். தேனீக்கள் உணவு உற்பத்தி அத்தியாவசியமானவை என்று நாம் ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-22T14:42:17Z", "digest": "sha1:LE5MQEDLAF3PHOLYXLBZUTAUTTMSNOEA", "length": 10595, "nlines": 77, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்\nவெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.\nவெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.\nபல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\n15 வெற்றிலைகள் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெற்றிலையை நன்றாக அலசி நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை தேன் சேர்த்து அருந்தலாம்.\n7 வெற்றிலையை கற்கண்டு கொண்டு நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் ஆக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்துக் கொள்ளவும்.\n5 வெற்றிலையை எடுத்துக் கொண்டு இரண்டு கப் நீரில் கொதிக்க விட வேண்டும். ஒரு குவளை அளவாக அதனை வற்ற விட வேண்டும். அதனை மதிய வேளையில் குடித்து வரவும்.\nசிறிதளவு வெற்றிலையை எடுத்து, அலசி சுத்தம் செ��்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து, தீப் புண் பட்ட இடத்தில் போட வேண்டும்.\nகொழுந்து வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக கசக்கி சுருட்டி, மூக்கில் வைத்தால், மூக்கிலிருந்து இரத்தம் வருவது தடுக்கப்படும்.\nசிறிதளவு வெற்றிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது சட்டியை சுற்றி உருவாகும் சிறிய வெற்றிலை துண்டுகளை எடுத்து, உருண்டைகளாக்கி தினமும் இரு முறை உட்கொண்டு வரவும்.\nகண் நமைச்சல் மற்றும் சிவந்த கண்-\n5-6 நற்பதமான, கொழுந்து வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறியவுடன் அந்த நீரைக் கொண்டு தினமும் மூன்று முறை என குணமாகும் வரைக் கண்களைக் கழுவி வர வேண்டும்.\nபுண் மற்றும் நமைச்சல் –\n20 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வெதுவெதுப்பாக புண் மற்றும் நமைச்சல் உள்ள இடங்களில் ஊற்றிக் கழுவவும்.\nநான்கு வெற்றிலையை இரண்டு கப் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வாயைக் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தவும்.\n1-2 வெற்றிலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை வாயில் போட்டு நன்றாக சாறு வரும் வரை மென்று சாற்றினை விழுங்கி, பின் சக்கையை துப்பி விடவும்.\n2-4 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை சூடான நீருடன் வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்தவும்.\n7-10 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனை சூடான நீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை முகம் கழுவவும்.\n2.5 லிட்டர் நீரில் சுத்தம் செய்த 10 வெற்றிலையை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தி வெதுவெதுப்பான சூட்டில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும்.\nசில வெற்றிலையை எடுத்து கழுவிக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தடவி தீயில் நன்றாக வாட்டவும். வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் உள்ள வீக்கங்களில் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/152141-2017-11-03-09-50-07.html", "date_download": "2018-07-22T14:17:25Z", "digest": "sha1:KW25TJJ6YNRWC5IZAZ3YP2LJRFJUTEYJ", "length": 8775, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகத்தில் முன்னரே வெள்ளம் வந்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை த���வை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nதமிழகத்தில் முன்னரே வெள்ளம் வந்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்\nவெள்ளி, 03 நவம்பர் 2017 15:19\nதிண்டுக்கல், நவ.3 தமிழகத் தில் ஏற்கெனவே வெள்ள பாதிப் பும் ஏற்பட்டும் அரசு அதிலி ருந்து பாடம் கற்றுக் கொள்ள வில்லை என, காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம், பழனியில் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களிடையே மேலும் தெரிவித்ததாவது:\nதமிழக அமைச்சர்கள் அனை வரும் மறுபடியும் கீழ்நிலைப் பாடங்களை படித்து வர வேண்டும். டெங்கு கொசுவை ஒழிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வருவதாக, அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன் கூறியுள்ளார். கொசுவைக் கட்டுப்படுத்த அரசும், சுகாதாரத் துறையும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் காய்ச் சலைத் தான் குணப்படுத்து வார்கள்.\nதமிழகத்தில் முன்னரே வெள்ளம் வந்தும் இந்த அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. செய்யவேண்டிய பணிகளை விட்டு விட்டு, மணல் கொள்ளை, தார் ஊழல் என நாள்தோறும் எவ்வளவு சம் பாதிக்க வேண்டும் என திட்டமி டுகின்றனர். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அப்போது, முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மாமியார் வீட் டுக்கு நிச்சயமாகச் செல்வார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_31.html", "date_download": "2018-07-22T14:34:38Z", "digest": "sha1:CF4KTT7OAA22RGAVXKJWJKBHSWD76S6A", "length": 11748, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..? - மு.சிவலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..\nதேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் முதல் தேர்தல் மேடையில் ¸ மலையக மக்களின�� ஆறு அம்ச அரசியல் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அக் கோரிக்கைகளில் ஒரேயொரு உள்ளூராட்சி கோரிக்கையை மட்டும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் சபையில் முன்னெடுத்து உரையாற்றினார். அவ்வுரைக்குப் பின்னர் இன்று வரை ஆட்சியாளரின் நிலைப்பாடு என்னவென்று அறிய முடிய வில்லை. செப்டெம்பரில் தேர்தல் வரலாம்¸ என்ற செய்தி அடிபடுகிறது.\nஅதற்கு முன்பு பெருந்தோட்டக் குடி மக்களுக்கு எதிரான 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க உள்ளூராட்சியின் 33 ம் உறுப்புரைச் சட்டம் நீக்கப்பட்டு விடுமா.. 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா.. 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா.. எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா.. எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா.. இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா.. இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா.. அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா.. வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா..” என்று வினா தொடுத்தால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்..\nகீதோபதேசம் சொல்வது போல் “கடமையைச் செய்.. பலனை எதிர் பாராதே.. “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே.. “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே..\" என்பார்களா.. வாக்காளர் வாயை சாத்திய பின்¸ உள்ளூராட்சிப் பணத்தை வழமைப் போல கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு மட்டுமே செலவு செய்வார்களா.. அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒ��ு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா.. அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒரு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா.. அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா.. அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா.. பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்து தெளிக்கிறார்கள் பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்து தெளிக்கிறார்கள் டெங்கு கொசு தோட்டப்புறம்..கிராமப்புறம் என்று வித்தியாசம் பார்த்துதான் கடிக்குமா\nகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உட பலாத்த பிரதேச சபையில் என்ன நடந்ததென்று உங்கள் வேட்பாளர் சொல்வார்களா.. புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா.. புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா.. இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா தேர்தலை வென்றெடுக்கும் எம் மக்களுக்கு பயன் படாத பிரதேச சபை தலைவர் பதவி..பிரதேச சபை உறுப்பினர் பதவிகள் தேவை தானா\n200 ஆண்டுகளாக அவமானப்பட்டுக் கிடக்கும் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் ஒன்றான உள்ளூராட்சிக்குள் உள் வாங்க மறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமையை எதிர்வரும் தேர்தலுக்குள் பெற்றுக் கொடுக்க முடியுமா.. என்ற கேள்வியை த.மு.கூ. விடம் மட்டுமல்லாமல்¸ போட்டியிடும் எல்லா கட்சிகளிடமும் முன் வைக்க விரும்புகின்றேன்.. இந்தக் கேள்வி முகநூல் என்னும் சர்வதேச மக்கள் அரங்கத்தின் முன் சமர்ப்பிக்கப்படுவதால் சர்வதேசங்களிலிருந்தும் மக்கள் உங்கள் அறிவார்ந்தப் பதிலை எதிர்பார்ப்பார்கள்…\nஒரு நாட்டு நிர்வாக ஆட்சிக்குள் 200 வடங்களாக வாழ்ந்து வரும் குடிமக்களை உள்வாங்க மறுக்கும் ஆட்சிக்கு எதிராக ஏன் இன்னும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையென்று சர்வதேச சமூகம் உங்களிடம் ஆக்ரோஷமாக கேள்வி கணைகளைத் தொடுப்பார்கள்.. கருத்து பகிர்வார்கள்… உள்ளூராட்சி… தேர்தலுக்கு முன் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பீர்களா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2006/01/2.html", "date_download": "2018-07-22T14:27:52Z", "digest": "sha1:6LQB4MXRA46VBA7QLZLKZFRVJWZIWMR7", "length": 17773, "nlines": 180, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: நான் கண்ட சீஷெல்ஸ் - 2 - மாஹே", "raw_content": "\nநான் கண்ட சீஷெல்ஸ் - 2 - மாஹே\nசென்னையிலிருந்து எங்களுடன் எங்கள் மாப்பிள்ளை-சீஷெல்ஸில் வழக்கறிஞராக இருப்பவர் உடன் வந்ததால் சென்னையிலும் துபாயிலும் கஸ்டம்ஸ் சோதனை மற்றும் இதர சடங்குகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டதால் எங்களூக்கு முதன்முறை பயணம் செய்வது போன்ற பதற்றமோ தடுமாற்றமோ இல்லை. சீஷெல்ஸ் விமான நிலையம் மிகச் சிறியது. சுத்தம் சூழ்நிலை கூட நம்மூர் ரயில்வே நிலையம் போல் பராமரிப்பு சுமாராகத்தான் உள்ளது. என்றாலும் கெடுபிடியெல்லாம் எங்கும் ஒரே மாதிரிதான். கஸ்டம்ஸ் சோதனை முடிந்து தற்காலிக விசாவுக்கு மனுச்செய்து 15 நாட்களுக்கு அனுமதி பெற்றோம். சீஷெல்ஸ் தீவுக்கு யார் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இருந்தால் போகலாம். எங்கள் விஷயத்தில் 'யாராவது உறவினர் அழைப்பின் பேரில் வந்தால் முன்னதாகவே விசாவுக்கு மனுச் செய்யாமல் இறங்கியதும் மனுச் செய்து பெற்றுக் கொள்ளலாம்', என்ற விதிப்படி பெற்றோம். 15 நாட்களுக்குப் பின் மீண்டும் புதுப்பிக்க மனுச்���ெய்தால் 3 மாதங்களுக்கு நீட்டிப்பார்கள்.\nவிமான நிலையத்துக்கு என் மகள் - அங்குள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணி புரிபவர் - காருடன் வரவேற்கக் காத்திருந்தார். ஆனல் அவருக்கு முன் மழை எங்களை வரவேற்றது. வௌ¤யில் வந்ததும் நம்முர் யூனிபாரம் போடாத போர்ட்டர் போல் - அரைக் கால்சட்டையும், டி ஷர்ட்டும் ஹவாய் செருப்புமாய் மிகச் சாதாரணமாய்க் காட்சி தந்த ஒருவரை, பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பெரிய தொழில் அதிபருக்கான பந்தா, படாடோபம் சிறிதுமற்ற அந்த எளிமையை என்னால் நம்ப முடியவில்லை. பிறகு காரில் ஏறிய பின்தான் விளக்கினார்கள் - அதுதான் சீஷெல்சின் தேசீய உடை என்றும் பிரசிடெண்ட் முதல் சாதாரணத் தொழிலாளிவரை அந்தப் பெர்முடா காற்சட்டையும் டி ஷர்ட்டும் அலுவலகத்திலும் அணிவார்கள் என்று. கொஞ்ச தொலைவு போனதும் மழை பெய்த சுவடே இல்லை.\nஅதற்கும் விளக்கம் சொன்னார்கள். அதுதான் சீஷெல்ஸின் சீதோஷ்ண நிலையாம்.\nஎப்போது வேண்டுமானாலும் மழை தூறும். அடித்துப் பெய்வதில்லை. குளிராது. எப்போதும் வெம்மையாய் இருக்கும் என்பதைப் பிறகு அனுபவத்தில் கண்டேன். ஏற்றமும் இறக்கமுமான கொண்டை ஊசிவளைவுகள் அதிகம் கொண்ட மலைப் பாதையில் எதிரே சீறிவரும் வாகனங்களில் மோதாமல் ஒலிப்பானை எழுப்பாமலே லாகவமாய் வளைந்து போக்குவரத்து வரத்து விதிகளை சற்றும் மீறாமல் அநாசயசமாய் அங்கு கார் ஓட்டுவதைக் கண்டு வியந்தேன்.\nவிமான நிலையத்திலிருந்து 15கி.மீ பயணம் செய்து மகள் வீட்டை அடைந்தோம். சீஷெல்ஸ் முழுவதுமே மலைப்பகுதிகள் தான். நமது ஊட்டி கொடைக்கானல் போல மஞ்சு தவழும் மலைகள். எங்கும் பசுமை. கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகள்.\nஎங்கு போனாலும் கூடவே சலசலத்து ஓடி வரும் மலையருவி என்று முதல் நோக்கிலேயே அந்தத் தீவு மனதை மயக்கியது. வந்திறங்கியது முதல் இரவு வரை மகள், மாப்பிள்ளையின் நண்பர்கள் குடும்பம் குடும்பமாய் வந்து எங்களை வரவேற்றதும் நலம் விசாரித்ததும், ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று அழைத்ததுமான அந்த நாட்டுப் பண்பு கண்டு நெகிழ்ந்தோம்.\nசீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாசம் செய்கிற��ர்கள். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.\nஇதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்திருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்து வந்து பெருகி விட்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்வரை மனிதசஞ்சார மற்றிருந்த\nஇங்கு முதலில் மனிதர்கள் வந்ததெப்படி அதற்கு சீஷெல்ஸின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.\nLabels: நான் கண்ட சிஷல்ஸ், பயணக் கட்டுரை\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nநான் கண்ட சிஷெல்ஸ் - 6\nநான் கண்ட சிஷெல்ஸ் - 5\nநான் கண்ட சிஷெல்ஸ் - 4 - அரசியலும் ஆட்சியும்\nநான் கண்ட சிஷெல்ஸ் - 3 - வரலாறு\nநான் கண்ட சீஷெல்ஸ் - 2 - மாஹே\nநான் கண்ட சிஷெல்ஸ் - 1 - பயணம்\nவர்ணனைகள் உவமைகள் - 46\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/02/pappa-malar-120.html", "date_download": "2018-07-22T14:14:13Z", "digest": "sha1:QQJZJSZPHW6WEHTNPCKO5TK5PUYPW4FI", "length": 46015, "nlines": 370, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கோச்சடையான் கதை! பாப்பாமலர்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவெகு காலத்திற்கு முன்னே விக்கிரமபுரி என்ற நாட்டிலே ஒரு வயதான தம்பதிகள் வசித்து வந்தார்கள். அவர்களது மகன் மருமகள் இறந்துவிடவே அவர்களின் பேரன் மட்டும் அவர்களுடன் வசித்து வந்தான். இளவயதுக்காரனான அவன் இரக்க குணம் மிக்கவன். அந்த வயதான தம்பதிகளால் வேலை எதுவும் செய்ய முடியாது. பேரனோ வேலை செய்யும் அளவிற்கு வளர வில்லை. அதனால் அவர்கள் அன்றாடப் பொழுது கழிவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.\nவயதான தம்பதிகள் பக்கத்து வீட்டில் வசதியான பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் சொல்லும் எடுபிடி வேலைகள் ஏதாவது பேரன் செய்வான். அதற்கு அவர் தரும் சப்பாத்தி துண்டுகள் அல்லது வீணான பழங்கள் ஏதாகிலும் அவர்களின் அரைவயிற்றை கழுவ உதவியது. மூதாட்டி சில சமயம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் சில கீரைகள் பழங்கள் ஆகியவற்றை வீதியில் கடைபரப்பி விற்பாள். அப்படியும் அவர்களுக்கு எந்த நிரந்தர வருமானம் கிடையாது.\nஆனாலும் பேரன் கோவிந்துவிற்கு மிகுந்த இரக்க குணம். தனக்கு கிடைக்கும் உணவையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்பான். தோட்டத்தில் மேயும் பறவைகள், அணில்கள் போன்றவற்றிற்கு ஏதாவது தீணி போட்டுக்கொண்டிருப்பான். அவனது பாட்டியோ புலம்பிக் கொண்டிருப்பாள். இருக்��ும் தானியங்களையும் இப்படி பறவைகளுக்கும் அணில்களுக்கும் இரைத்துவிட்டால் நம் பிழைப்பு என்னாகும் நாம் என்ன அவ்வளவு பணக்காரர்களா நாம் என்ன அவ்வளவு பணக்காரர்களா\nஆனால் கோவிந்து அதை காதில் வாங்கிக்கொள்ளமாட்டான். வீட்டில் இருந்தால் இருக்கும் சில தானியங்களையும் பறவைகளுக்கு கொடுத்துவிடுவான். பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் ஒரு பறவைகளும் மேயாது. இவன் வீட்டிலோ கோவிந்தை கண்டாலே பறவைகள் மொய்த்துக் கொள்ளும். இதை பார்த்து வயிற்றெரிச்சல் படுவான் பக்கத்து வீட்டுக்காரன்.\nஒரு நாள் கோவிந்த் காலையில் விளையாடிவிட்டு திரும்பும்போது சாலையில் ஒரு குட்டி நாய் அடிபட்டுக் கிடந்தது. அதனருகே சென்ற கோவிந்த் அதை தூக்கி வந்து காயங்களை துடைத்து மருந்து இட்டான். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டான்.\nவீட்டில் அவனது பாட்டி சத்தம் போட்டாள். ஏய் கோவிந்த் இங்கு நமக்கு சோற்றுக்கே வழியில்லை இந்த ஜீவனை வேறு ஏன் கொண்டுவந்தாய் இந்த ஜீவனை வேறு ஏன் கொண்டுவந்தாய் இதை வளர்ப்பது நம்மால் ஆன காரியம் இல்லை இதை வளர்ப்பது நம்மால் ஆன காரியம் இல்லை எங்காவது விட்டுவிட்டு வந்துவிடு என்றாள்.\n இது மிகவும் சின்ன குட்டி சாலையில் அடிபட்டு கிடந்தது. பார்க்க பாவமாக இருந்தது. நான் வளர்த்துக் கொள்கிறேனே சாலையில் அடிபட்டு கிடந்தது. பார்க்க பாவமாக இருந்தது. நான் வளர்த்துக் கொள்கிறேனே என்னுடைய உணவில் சிறிது இதற்கு கொடுத்துக் கொள்கிறேன். என்று வாதாடி அதை வளர்க்க ஒப்புதல் பெற்றுக் கொண்டுவிட்டான்.\nஇரண்டொரு நாளில் அந்த நாய்க் குட்டியின் காயங்கள் ஆறிவிட்டது. அதன் ரோமங்கள் பொன்னிறமாக பளபளத்தது. புசுபுசுவென அழகாக காட்சி அளித்தது.\nகோவிந்த் எந்த நேரமும் அந்த நாய்க்குட்டியுடன் திரிந்தான். பக்கத்துவீட்டுக்காரன் இதை பார்த்ததும் அதிசயித்தான். அட இந்த நாய்க்குட்டி புசுபுசுவென அழகாக இருக்கிறதே இது எப்படி உனக்கு கிடைத்தது இது எப்படி உனக்கு கிடைத்தது எனக்கு கொடுத்துவிடேன் உனக்கு நிறைய தானியங்களும் பழமும் தருகிறேன் என்று கேட்டான்.\n கொடுக்க முடியாது. இது என் உயிர் நண்பன் யாருக்கும் தரமாட்டேன்\n உன் நண்பன் பேர் என்ன சொல்லு என்றான் வேடிக்கையாக பக்கத்து வீட்டுக்காரன்.\nஅப்போதுதான் கோவிந்திற்கு நாய்க்குட்டிக்கு இன்னும் எந்த பெயரையும் வைக்க வில்லை என்று தோன்றியது. இதற்கு இன்னும் நான் பெயர் வைக்க வில்லை என்றான்.\n நான் ஒரு பெயர் சொல்லட்டுமா\n என்றான் பக்கத்து வீட்டுக்காரன் நக்கலாக.\n என்பெயர் கோவிந்த் நான் வளர்க்கும் நாய் சடையன் கோச்சடையான் என்று துள்ளிக்குதித்து ஓடினான் கோவிந்த்.\nஅன்றுமுதல் கோச்சடையான் என்று கூப்பிட்டு பழக்கினான். அதுவும் மிகவும் நன்றாக அவனுடன் பழகியது. அவனது பாட்டி மட்டும் அவ்வப்போது திட்டுவாள். அதை அவன் காதில் வாங்குவது இல்லை. ஒரு பத்து பதினைந்து நாள் கடந்திருக்கும். அதிகாலை கோவிந்த் கண் விழித்தபோது பக்கத்தில் படுத்திருந்த கோச்சடையானை காணவில்லை\nகட்டிலின் அடியில் இருந்து “லொள்’ என்று சத்தம் வரவே எட்டிப்பார்த்தான். அங்கு கோச்சடையான் படுத்துக் கிடந்தது. அதன் உடலில் ஒரு ரோமங்கள் கூட இல்லை அனைத்தும் கீழே உதிர்ந்து கிடந்தது. அது பேசத்தொடங்கியது. அன்பு கோவிந்த் அனைத்தும் கீழே உதிர்ந்து கிடந்தது. அது பேசத்தொடங்கியது. அன்பு கோவிந்த் நான் ஒரு தேவதை ஒரு சாபத்தால் நாயாக பிறக்க நேரிட்டது. ஒரு பட்சத்திற்கு ஒரு முறை என்னுடைய ரோமங்கள் உதிர்ந்து விடும். பின்னர் ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளி படாமல் இருந்தால் மீண்டும் வளரத் தொடங்கி விடும். இந்த ரோமங்கள் அனைத்தும் சூரிய ஒளி பட்டதும் தங்கமாக மாறிவிடும். இதை எடுத்துக் கொள். இதை யாரிடமும் கூறாதே உன்னுடைய இரக்க குணம் என்னைக் கவர்ந்தது. உனக்கு உதவவே இங்கு வந்தேன். என்னை இன்று வெளியில் அழைக்காதே உன்னுடைய இரக்க குணம் என்னைக் கவர்ந்தது. உனக்கு உதவவே இங்கு வந்தேன். என்னை இன்று வெளியில் அழைக்காதே இந்த ரோமங்களை சூரிய ஒளியில் வை. அவை தங்க ரோமங்களாகும். அவற்றை விற்று விடு. என்றது கோச்சடையான்.\nகோவிந்திற்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. கோச்சடையானை தூக்கி முத்தமிட முயன்றான். அது என்னை தூக்காதே என் உடல் எல்லாம் வலிக்கிறது. ரோமங்கள் எல்லாம் உனக்காக உதிரச் செய்துவிட்டேன். இவை இல்லாமல் என்னால் வெளியே வர முடியாது. இன்னும் இரண்டுநாள் ஆகும் பழையபடி வளர என்றது.\nகோவிந்த் அந்த ரோமங்களை சூரிய ஒளியில் காட்டினான். அவை தங்க இழைகளாக மாறியது. வியந்து போன அவன் அதை எடுத்துச் சென்று தாத்தா- பாட்டியிடம் காண்பித்தான். அடேய் உனக்கு ஏது இவ்வளவு தங்கம் உனக்கு ஏது இவ்வளவு தங்கம் என்று கேட்டனர் அவர்கள். கோச்சடையான் பற்றி கூறிய அவன் இதை யாருக்கும் சொல்லாதீர்கள். இதை விற்கும் வழியை பாருங்கள். என்றான். அவர்களும் அந்த ரோமங்களை அவர்களுக்குத் தெரிந்த ஓர் பொற்க்கொல்லனிடம் கொடுத்து பணமாக்கினார்கள். அவன் இது எப்படி கிடைத்தது என்று கேட்டான்.\nகோவிந்திற்கு தாய்வழியில் கிடைத்தது என்று சொல்லி சமாளித்துவிட்டார்கள். ஓரளவு பணம் கிடைக்கவே கொஞ்சம் வசதியாக அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவிற்கு முன்பு போல கஷ்டப்பட நேரவில்லை. பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை கோச்சடையானின் ரோமங்கள் முழுவதும் உதிர்ந்துவிடும். ஆனால் கோவிந்த் முதல் முறை மாதிரி அனைத்து தடவையும் முழு ரோமங்களையும் தங்கமாக மாற்றுவது இல்லை. சிலவற்றை மட்டும் தங்கமாக மாற்றுவான். மிகுதியை அப்படியே சேகரித்து வைத்து இருந்தான்.\nகோவிந்த் வசதியாக மாறிவிட்ட நிலை கண்டு பக்கத்துவீட்டுக்காரனுக்கு பொறாமை ஏற்பட்டது. இவனுக்கு எப்படி வசதி வந்தது என்று அவன் ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். ஒரு முறை கோவிந்தின் பாட்டியிடம் கேட்டான். அவளும் பேச்சுவாக்கில் கோச்சடையானால்தான் நாங்கள் இந்த அளவிற்கு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டாள்.\nஅதெப்படி அந்த நாய் உங்களை எப்படி மாற்றியது\nபலமுறை கேட்டுப்பார்த்தும் அவள் சொல்லாது போகவே அவன் வெறுப்படைந்து கிளம்பி விட்டான்.\nஅன்று கோச்சடையான் ரோமங்களை உதிர்க்கும் நாள். அப்படி ரோமங்களை உதிர்த்துவிட்டு கட்டில் அடியில் படுத்து இருந்தது. கோவிந்த் வந்து பார்த்துவிட்டு. கோச்சடையான் உன் ரோமங்கள் இல்லாமல் உன்னை குளிர் வாட்டும் இல்லையா உன் ரோமங்கள் இல்லாமல் உன்னை குளிர் வாட்டும் இல்லையா இதோ உனக்காக உன் ரோமங்களை கொண்டே ஸ்வெட்டர் பின்னிவிட்டேன் இதை போட்டுக் கொள் என்று போர்த்திவிட்டான். இதை பார்த்து சடையனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.\n நீ மிகவும் கருணை மிக்கவன் இன்னும் யாராவது இருந்தால் என் ரோமங்களை பொன்னாக்கி விற்கத்தான் முயற்சிப்பார்கள். நீ உன் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு ஆடை தைத்து கொடுத்திருக்கிறாய் இன்னும் யாராவது இருந்தால் என் ரோமங்களை பொன்னாக்கி விற்கத்தான் முயற்சிப்பார்கள். நீ உன் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு ஆடை தைத்து கொடுத்திருக்கிறாய் இதை நான் மறக்கமாட்டேன்\nஇப்படியே வருடங்கள் சில ஓடியது. கோவிந்த் இப்போது ஊரில் செல்வந்தன் ஆகிவிட்டான். பக்கத்து வீட்டுக்காரனுக்கு வயிற்றெரிச்சல் ஆகிவிட்டது. நம் வீட்டில் எடுபிடி செய்த பிள்ளை நம் அளவிற்கு வளர்ந்து விட்டானே\nமீண்டும் சென்று பாட்டியிடம் விசாரித்தான். அட அந்த கோச்சடையான் உதவி செய்து பிழைக்கிறோம் அந்த கோச்சடையான் உதவி செய்து பிழைக்கிறோம் உனக்கென்னப்பா வந்தது\n இப்போது என்ன செய்கிறேன் பார் என்று அவன் உள்ளே நுழைந்தான். கோவிந்தின் அறையில் சடையான் உறங்கிக் கொண்டிருந்தது. ஏய் என்று அவன் உள்ளே நுழைந்தான். கோவிந்தின் அறையில் சடையான் உறங்கிக் கொண்டிருந்தது. ஏய் சடையனே நீ எப்படி கோவிந்திற்கு உதவினாய் அதைச்சொல் என்று தடியை எடுத்து மிரட்டினான்.\n உனக்கு கட்டாயம் நான் உதவியது எப்படி என்று தெரியவேண்டுமா\n உன்னை விற்றாலே ஆயிரம் பொன் கிடைக்குமே உன்னை வைத்து ஏதேனும் வித்தைகாட்டி சம்பாதிக்கிறானோ என்றான் அவன்.\n என்னுடைய ரோமங்களை விற்று பணக்காரன் ஆகிவிட்டான்.\nரோமம் தங்கமானால் விலைபோகும் அல்லவா\nபதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என் ரோமங்கள் உதிர்ந்து தங்கமாகும்.\n இப்படித்தான் அவன் பணக்காரன் ஆகிவிட்டானா இனி நீ எனக்குத்தான் என்று அந்த குட்டி நாயை தூக்கிக் கொண்டு விரைந்தான் அந்த பக்கத்துவீட்டுக்காரன்.\n என்று பாட்டி கத்தியது அவன் காதில் விழவில்லை\nவெளியே சென்றிருந்த கோவிந்த் வீடு திரும்பியதும் பாட்டி நடந்ததை கூறினாள். அவன் பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்று கேட்டபோது என்னிடம் இருந்தால் எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டான். அவன் வீடு முழுவதும் தேடியும் கோச்சடையானை காணவில்லை\n உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்\n நீ பணம் கொடுக்கும் அளவிற்கு பெரிய ஆளாக மாறிவிட்டாயா உன்னிடம் ஏது இவ்வளவு பணம்\n என் வீடு முழுவதும் தேடிவிட்டாய் அல்லவா அந்த சடையன் எங்கு ஓடிப்போனானோ அந்த சடையன் எங்கு ஓடிப்போனானோ என்னை தேடி வந்துவிட்டாயே\nகோவிந்த் ஏமாற்றமாய் வீடு வந்து சேர்ந்தான். அவனால் உண்ணவும் உறங்கவும் முடியவில்லை மறுநாள் ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டான். அவரிடமும் பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் அந்த நாய் இல்லை மறுநாள் ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டான். அவரிடமும் பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் அந்த நாய் இல்லை வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள் என்று வீட்டை திறந்து விட்டான். அவர்களும் சோதித்துவிட்டு வீணாக பழி சுமத்தாதே தம்பி வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள் என்று வீட்டை திறந்து விட்டான். அவர்களும் சோதித்துவிட்டு வீணாக பழி சுமத்தாதே தம்பி உன் நாய் எங்காவது ஓடிப்போய் இருக்கும் உன் நாய் எங்காவது ஓடிப்போய் இருக்கும்\nகண்ணீருடன் வீடு திரும்பினான் கோவிந்த்.\nஒரு வாரம் கழிந்திருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் சடையனை அவன் வீட்டில் இருந்த ஒரு பாதாள அறையில் அடைத்து வைத்து இருந்தான். அதற்கு உணவு ஏதும் சரிவர போடவில்லை அது வாடிக்கிடந்தது. அன்று அதன் ரோமங்கள் உதிரும் நாள். மார்கழிமாத குளிர் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த வேளையில் அதன் ரோமங்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. பக்கத்துவீட்டுக்காரன் அதைப் பார்த்துவிட்டு ம் அது வாடிக்கிடந்தது. அன்று அதன் ரோமங்கள் உதிரும் நாள். மார்கழிமாத குளிர் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த வேளையில் அதன் ரோமங்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. பக்கத்துவீட்டுக்காரன் அதைப் பார்த்துவிட்டு ம் சீக்கிரம் உன் ரோமங்கள் உதிர்வதற்கு இத்தனை நேரமா சீக்கிரம் உன் ரோமங்கள் உதிர்வதற்கு இத்தனை நேரமா என்று கத்தினான். ஒரு வழியாக எல்லா ரோமங்களும் உதிர்ந்தன.\n ஏன் தங்கமாக அவை மாறவில்லை நீ பொய் சொல்லுகிறாயா உன்னை என்ன செய்ய போகிறேன் பார் என்றான் பணக்காரன்.\nசடையன் மிகுந்த கோபத்துடன் இருந்தது. இத்தனை நாள் அதற்கு உணவு போடாததால் மிகவும் வெறியுடன் இருந்தது. ரோமங்கள் உதிர்ந்து போனதால் வலியும் வேதனையும் சூழ்ந்திருந்தது அதற்கு. பணக்காரன் கோபிக்கவும் அதுவும் உறுமியது.\n என்று குச்சியால் அதை ஒரு அடி அடித்தான் பணக்காரன். அந்த வேதனையில் அது அவனது மேல் விழுந்து பிறாண்டியது. அப்படியே ஒரு கவ்வு கவ்வ பணக்காரன் பயந்து போனான் ஏய் விடு விடு என்று அப்படியே பிடித்து எடுத்து வெளியில் வீசினான். அந்த சமயம் கோவிந்த் அந்த வழியே சென்று கொண்டிருந்தான். அவனது காலடியில் சென்று விழுந்தது கோச்சடையான். மறுகணம் கோவிந்த் அதை தூக்கி உச்சி முகர்ந்தான்.\n என்ன இது உன் ரோமங்கள் காணவில்லை உதிர்ந்துவிட்டதா என்று விரைந்து தன் வீட்டிற்கு தூக்கி சென்று மருந்திட்டான். தான் தைத்து வைத்திருந��த ஸ்வெட்டரை போர்த்தி விட்டான். பின்னர் சிறிது உணவும் தந்தான்.\nபக்கத்துவீட்டுக்காரன் என்னை பிடித்து சென்று அடைத்து வைத்திருந்தான். இன்று ரோமங்கள் உதிர்ந்ததும் தங்கமாகவில்லையே என்று எரிச்சல் பட்டு என்னை அடித்தான். அதனால் அவனை கடித்தேன். அப்படியா அவனை ஊர் தலைவரிடம் மாட்டிவிடுவோம்.\n என் ரோமங்கள் அவனுக்கு தகுந்த பாடம் புகட்டும்\n என் ரோமங்கள் சூரிய ஒளிபட்டால் பொன்னாகும். அதே நிலவொளி பட்டால் அப்படியே பெரிதாக கொடிபோல வளரத்தொடங்கும். நிலவு மறையும்வரை வளர்ந்து கொண்டே இருக்கும். மறுநாள் சூரிய ஒளி பட்டால் தான் வளர்வது நிற்கும். இதை இன்று அந்த பொறாமைக்காரன் அனுபவிக்கட்டும் என்றது சடையன்.\n என்னை கடித்தும் விட்டது. பத்து பைசா பெறாத இதன் ரோமங்கள் யாருக்கு வேண்டும் என்று வெளியே தூக்கி எறிந்தான் பணக்காரன். அன்று பவுர்ணமி பூரண நிலவு ஒளி வீச அந்த ரோமங்கள் அப்படியே கொடியாக வளரத் தொடங்கின. அந்த வீடு முழுவதும் படர ஆரம்பித்தன.\nபணக்காரன் திகைத்தான். என்ன இது அதிசயக் கொடி நில்லு வளராதே என்றான். அது நிற்குமா என்ன அவன் வீடு முழுவதும் பற்றிப் படர்ந்தது. வெட்ட வெட்ட துளிர்த்தது. இருக்கவே இடம் இல்லை அவன் வீடு முழுவதும் பற்றிப் படர்ந்தது. வெட்ட வெட்ட துளிர்த்தது. இருக்கவே இடம் இல்லை இவன் வெளியே ஓடிவர முற்பட இவனையும் சூழ்ந்துகொண்டது.\n காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அவன் அலறியபோது முழுதாய் அவனை மூடிவிட்டது கொடி அப்படியே அழிந்து போனான் கொடியவன்.\nபின்குறிப்பு: ரஜினியின் கோச்சடையான் படக்கதை நினைத்து வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல இது குட்டிப்பசங்களுக்கு சொல்ல நான் எழுதின கோச்சடையான் கதை\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 22, 2014 at 7:31 PM\nமனிதனின் கற்பனா சக்திக்கு எல்லையே இல்லை சகோதரா\nஒரு நாயை வைத்து எவ்வளவு அழகாகவும் கச்சிதமாகவும்\nநீதியை நிலை நிறுத்தும் வண்ணம் கதையைப் படைத்துள்ளனர் .\nஇக் கதையைப் படிக்கும் போதே உணர்வு எங்கும் சிதையாமல்\nஅப்படியே தொடரச் செய்தது .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்\nவாசிக்கும் போது சிறு குழந்தையாகிறது மனசு, வாழ்த்துக்கள்....\nஓ ...இது அந்த கோச்'சடை'யானா\nசைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்\n நல்ல அருமையான் கதை அதுவும் நாய் குட்டியை வைத்தே\nபடிக்கப் படிக்க குழந்தையாய் மாறிப் போனேன்\nஅப்பப்பா, எப்படி இப்படி தங்களால் யோசிக்க முடிகிறது. குழந்தைகளுக்கு நாய் குட்டி என்றால் மோகவும் பிடிக்கும், அதை வைத்தே ஒரு அருமையான நீதிக் கதையை தந்த உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.\nதொடரட்டும் தங்களுடைய இந்த கற்பனாசக்தி.\nகோச்சடையான் - செம டைட்டில்\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\nசிவாய நம என்று ஓதுவோம்\n கதம்ப சோறு பகுதி 24\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nமொக்க ஜோக்ஸ் பகுதி 2\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்ற��ம் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_3931.html", "date_download": "2018-07-22T14:44:44Z", "digest": "sha1:6SOM4DH5J6RJ73RFOIFZHIYCFJ5M4SYY", "length": 58060, "nlines": 354, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்பட�� எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nநாம் கடவுளை வணங்குகின்றோம் என்றாலும் பல கடவுள்களை வணங்குகின்றோம்.\nஇவற்றுள் உயர் கடவுள்கள் மூன்று, அவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) ஆவார்கள். இம்மூவருள் இருவரையே சிறந்தவர்கள் ஆகக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் சிவன் விஷ்ணு என்பவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவர்களேயானாலும் இவ்விருவர்களும் பல உருவங்களையும் பல பிறவிகளையும் பல பெயர்களையும் கொண்டவர்கள் ஆவார்கள்.\nஅதோடு கூடவே பல தனிப்பட்ட செயல்களைக் கொண்டு அவற்றிற்கு ஏற்ற உருவங்களைக் கொண்டவர்கள்.\nஇவ்விரு கடவுள்களும் அவை சம்பந்தப்பட்ட ஆதாரங்களின்படி ஒருவரோடொருவர் போட்டி, பொறாமை, ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்கின்ற அகம்பாவமான கருத்துக் கொண்ட விரோதபாவம் உடையவர்களாகவே இருந்து இருக்கிறார்கள். அவை மாத்திரம் அல்லாமல் இவர்களைக் கடவுள் என்று சொல்லும்ப��ியான லட்சணத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாததான பல எதிரிகளைக் கொண்டு எதிரிகளோடு போர் புரிந்தும் பலரைக் கொன்றும் பல ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்தவர்களாகவும் ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்வும் ஒரு சாதாரண மனித வாழ்வாகவே இருந்து வருவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.\nஇப்படிப்பட்ட நிலையிலேயேதான் நமது நாட்டில் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அமைத்திருக்கும் கடவுள் தன்மைக்கு ஏற்ற இலட்சணத்தோடு கூடியதாக ஒரு கோயிலாவது அமைக்கவே இல்லை.\nஆகவே, நாம் வணங்கும் இப்படிப்பட்ட கடவுள்கள் சிறு தெய்வங்களா துஷ்டதேவதைகளா அல்லது உண்மையான தெய்வங்களா என்பது விளக்கப்பட வேண்டியதாகிறது.\nஇன்றைய காலம் விஞ்ஞானக் காலம் என்பதோடு அறிவு ஆராய்ச்சிக் காலமாகும். மக்கள் சமுதாயத்திற்கு ஒரு கடவுள் இருக்கவேண்டியது அவசியம் என்ற தத்துவத்திற்கு ஏற்பக் கடவுள் உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்படும்படிச் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்றால் இன்றைய மனித நிலைமைக்கு ஏற்றபடி அதை மக்களுக்கும் பழக்கினால் ஒழிய மற்றப்படி அந்தந்தத் தத்துவம் நிறைவேறுவதோ பயன்படுவதோ, எளிதான காரியமாகாது என்பதே எனது கருத்து.\nஇது சமய ஆச்சாரியர்களால் அவசியம் கவனிக்கவேண்டிய காரியமாகும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட மாதிரியான கடவுள் தன்மைகளுக்குத் தத்துவார்த்தங்கள் சொல்வதும், சமயச் சம்பிரதாயங்களை வலியுறுத்துவதுமான காரியங்களில் பயத்தைக் கொண்டும், பேராசையைக் கொண்டும் பெரும்பான்மையான மக்களை மேற்கண்ட கடவுள் தன்மைகளை ஏற்க, நம்பச் செய்வது என்பது கஷ்ட சாத்தியமான கரியமாகவே முடியும் என்று கருதவேண்டி இருக்கின்றது.\nஇது ஒரு புறம் இருக்கக் கோயில்களில் கடவுள் பூசனைகளில் இருகுறைபாடுகள் மக்களுக்குப் பெரும் மானக்கேடான காரியமாக இருந்து வருகின்றது.\nஅவை: ஒன்று கடவுள் பூசைகளின் போது சொல்லப்படும் தோத்திரச் சொற்களைத் தமிழில் சொல்லாமல் நாட்டுக்கும், நாட்டு மொழிக்கும் சம்பந்தமில்லாத சமஸ்கிருத மொழியில் சொல்வது.\nஎந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயரந்தவனாக இருக்கின்றான்\nஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்ததிலோ மேம்பட்டவன் என்று\nயாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா\nமற்றொன���று:- வழிபடுகின்றவர்களைக் கடவுள் இருக்கும் அறைக்குள் சென்று வழிபட அனுமதிக்காமல் வெளியில் நின்றே வழிபட வேண்டும் என்று சொல்லி இழிவுபடுத்துவது.\nபின்னையதானது முன்னையதைவிட மிகவும் சிந்திக்க வேண்டிய காரியமாகும். ஏனெனில், பின்னையது அதாவது கடவுள் இருக்கும் அறைக்குள் வழிபடுபவர் பக்தர் செல்லக்கூடாது என்று தடைவிதித்திருப்பது வெறும் பிறவியைக் காரணமாய் வைத்துத் (ஜாதி காரணமாய்) தடுப்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை.\nஏனெனில், பூசாரிக்கும் பக்தனுக்கும் உள்ள பேதம் என்னவென்று பார்த்தால் பிறவியை ஜாதியைத் தவிர எதுவும் தடையாக இருக்கவில்லை. எந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயர்ந்தவனாக இருக்கின்றான் ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்தத்திலோ மேம்பட்டவன் என்று யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்தத்திலோ மேம்பட்டவன் என்று யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா அன்றியும் இந்தப் பழக்கம் வடநாட்டுக் கோயில்கள் பலவற்றில் இல்லாமல் இருக்கின்றதையும் கண்டுவந்திருக்கின்றேன்.\nநாம் மக்களுள் பிறவியால் உயர்வுதாழ்வு இல்லை என்பதையும் இருப்பதாகக் காணப்படுவதை ஒழிக்க வேண்டுமென்பதையும் கொள்கையாகக் கொண்டவர்கள் என்பதோடு, பலர் கடவுளுக்கு முன்னால் மக்கள் யாவரும் சமம் என்கிற கொள்கை உடையவர்களாகவும் இருக்கின்றோம். இந்த நிலையில் பிறவி உயர்வு, தாழ்வு (ஜாதி) முறையைக் காப்பாற்றவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற காரியமான கோயிலில் கடவுள் அறைக்குள் ஒரு ஜாதி மக்கள் போகக்கூடாது என்று தடுத்து வைத்திருப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டு நாங்கள் கீழ் பிறவி (ஜாதி) மக்கள் என்று தங்களை ஆக்கிக் கொண்டு இருப்பது என்பது அதுவும் இன்றைய நிலையில் இருப்பது என்பதைச் சிறிது சிந்தித்தாலும் அது ஒரு மாபெரும் மானக்கேடான விஷயமாகவே எனக்குக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையினை நான் வலியுறுத்துவதில் இதில் கடவுள் உண்டா இல்லையா என்கிற பிரச்சினை சிறிதும் சம்பந்தப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். அது ஒவ்வொரு மக்களுடைய சொந்த விஷயம். ஆனால், மானக்கேடு என்பது எல்லா மக்களையும் பொறுத்த விஷயமாகும்.\nஇந்த நிலை��ில் பக்தர்கள் கோயிலுக்குப்போவது என்பதை நான் தடுக்க ஆசைப்படவில்லை. ஆனால், கடவுளை வணங்கக் கோயிலுக்குப் போவதாலேயே தன்னுடைய பிறவியை இழி பிறவியாக ஆக்கிக் கொள்ளத் துணிகின்றானே என்பதைப்பற்றித்தான் நான் கவலைப்படுகின்றேன்.\nகடவுளைக் கும்பிட வணங்க பிரார்த்திக்கக் கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் என்ன அவர் அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு ஏன் வணக்கம் பிரார்த்தனை செய்யக் கூடாது அவர் அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு ஏன் வணக்கம் பிரார்த்தனை செய்யக் கூடாது உருவக் கடவுள் வேண்டுமென்றாலும்கூட அதையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே உருவக் கடவுள் வேண்டுமென்றாலும்கூட அதையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே நீ கடவுள் அறைக்குள் வந்தால் கடவுளுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும்: தீட்டுக்கழிக்கும் காரியம் செய்யாவிட்டால் கடவுள் சக்தி போய்விடும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோயிலுக்கு ஏன் போக வேண்டும் நீ கடவுள் அறைக்குள் வந்தால் கடவுளுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும்: தீட்டுக்கழிக்கும் காரியம் செய்யாவிட்டால் கடவுள் சக்தி போய்விடும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோயிலுக்கு ஏன் போக வேண்டும் அப்படிப் போகின்றவன் மானம் இல்லை; ஈன உணர்ச்சி இல்லை; நான் ஈனப்பிறவி இழிமகன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; கீழ்மகனாக. மான மற்றவனாக இருக்கச் சம்மதிக்கிறேன் என்ற துணிவு கொண்டவனாவான் என்பதைத் தவிர வேறு என்ன கருத்தைக் கொண்டவனாவான்\nபழி என்றால் மானக்கேடு என்றால் இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும் என்ற நீதிக்கு ஆளாக வேண்டிய தமிழ் மகன் வலியப்போய் இழிவையும் பழியையும், மானக்கேட்டையும் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான் என்றால் இதற்குச் சமயத்தின் பேரிலும் கடவுளின் பேரிலும் சாக்குச் சொல்வதென்றால் அது எப்படி அறிவுடைமையாகும்\nஇதைப் பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n-------------------தந்தை பெரியார் \"தமிழகம்\" பொங்கல் மலர்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்ப���்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபிரேமானந்தா நித்யானந்தாக்களுக்கு முன்னோடி ஜெயேந்த...\nதிராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா\nஅடே, வாருமய்யா துக்ளக் அய்யரே\nஎலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால் விபத...\nபக்தியைப் பரப்ப இதோ ஒரு வழி\nவெள்ளிக்கிழமை விளக்குவைத்த நேரம் நகையை வெளியில் க...\nசிவனைவிட திருமால் பெரிய கடவுளா\nவள்ளலார் மீது திணிக்கப்படும் மூடத்தனம்\nபஞ்சாங்கத்தில், சோதிடத்தில் இடம் உண்டா\n பெரியார் விளக்கம் - 4\nபக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஅழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக\nவிஜயன் மற்றும் சோ மீது நடவடிக்கை உண்டா\nஇராமாவதாரத்திற்குக் காரணம் என்ன தெரியுமா\n பெரியார் விளக்கம் - 3\nஉண்மையான தமிழிசை மும்மணிகள் யார்\n பெரியார் விளக்கம் - 2\nநமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு\nஞானஸ்நானம் என்பது சுத்தமாகக் குளிப்பதுதான்\nஸ்ரீரங்கம் ரங்கனாதர் லாட்டரி அடிக்கிறார்\nயாகம் செய்ததால் ஏதேனும் பலன் கிடைத்ததா\n31சி சட்டமும் - தி. க. தலைவர் மானமிகு கி.வீரமணியு...\nகடவுளை யார் உண்டாக்கினார் சார்\nதமிநாடு பெயர் மாற்றமும் இராஜாஜியின் குறுக்குச் சால...\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nதமிழர் முன்னேற வழி - பெரியார் அறிவுரை\nபெரியார் - காமராசரை ஆதரிப்பதேன்\nகதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை கர்மவீரர் காமரா...\nகாங்கிரஸ்காரனை எப்படி பெரியார் ஆதரிக்கலாம்\nபெரியார் இயக்கத்தினர் தங்கள் பெண்களை பறையருக்கு கொ...\nதீண்டாமைக் கொடுமை பற்றி பெரியார்\nதமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது\nதமிழ் இன மீனவர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து ...\nகருஞ் சட்டையின் உரிமைக்குரல் ராஜபக்சேக்களின் செவிப...\nராமன் பெயரைச் சொல்லி சேதுதிட்டம் தடுப்பு\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகடவுள் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்ப...\nஇந்து முன்னணியே வீண் சவடால் வேண்டாம்\nமுஸ்லீம்கள் மக்கா யாத்திரை செல்வது மூடநம்பிக்கையா\nகலைவாணர் என்.எஸ்.கே. கண்ட ரஷ்யா\nஜாதியில்லாத இந்து மதம் உண்டா\nஅவசரமாய் தீர்க்கப்பட வேண்டிய கொடுமைகள் இரண்டு\nகால் பந்தாட்டத்தில் கடவுளின் கை\nதிருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக\nவிஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை\nபெரியார் காந்தியை மகாத்மா என்று கூப்பிடவில்லை ஏன்\nநல்ல வர்க்கம் என்று நினைப்பது மதியீனமும் பேராசையும...\nபெரியார் கண்ட வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்\nசுயமரியாதை இயக்கம் தோன்றி��� பின் பலன் பாரீர்\nலஞ்சம் பற்றி பெரியார் - 2\nதிராவிடர் கழக கொடி ஏற்றப்பட்ட வரலாற்றுச் சுவடுகள்\nமொழி மானமும், இனமானமும் மூண்டு எழட்டும்\nகலைஞர் திராவிடர் இயக்கத்தின் கருவூலம்\nபெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ஆண்மை அழிய ...\nபூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷமாம்\nஎங்கே போனது இந்து மத அடையாளமும், உணர்வும்\nகாங்கிரசின் இனவுணர்வும் - திராவிட இயக்கத்தின் இனவு...\nவைதிகர்களுக்கு சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகிறத...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2014/06/remote-hydrocavern-allowance-cum.html", "date_download": "2018-07-22T14:32:59Z", "digest": "sha1:QOKO5DI4DK6TG3KVA6PPD5Y4RQV3M66A", "length": 23115, "nlines": 453, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Remote Hydro/Cavern Allowance-cum-Performance Incentive for employees working in Remote Hydro Stations – Release of the remaining 25% of Performance Linked Incentive for the financial year 2012-13", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nகணக்கீட்டாய்வாளர் பதவி உயர்வு தொடர்பாக வாரியத்திற்...\nஆரம்ப நிலை பதவிகளை நிரப்பிட கோரி வாரியத்திற்கு அளி...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/12/171217.html", "date_download": "2018-07-22T14:30:57Z", "digest": "sha1:VPUQSH6FI3HUBSOVFQWSFMNFG3YKLYGW", "length": 22833, "nlines": 347, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : சனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், காலை பத்து மணி முதல்", "raw_content": "சனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், காலை பத்து மணி முதல்\nஷீர்டி ஸ்ரீ சாய் சேவா ட்ரஸ்டின்- ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்\nசனி பெயர்ச்சி மஹா ஹோமம்\nகுரு, ராகு கேது, சனி பெயர்ச்சியை பொறுத்த வரை, பெயர்ச்சி நாள் முதல் தான் அவர்களின் பலன்கள் ஆரம்பிக்கும் என்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்னதாகவே பெயர்ச்சி பலன்களை பெற ஆரம்பித்துவிடுவோம். இதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். இதை மனதினில் கொண்டு, வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தை 17.12.17 ஞா���ிறு காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் வந்து சேர வசதியாக இம்முறை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மேற்கண்ட ஹோமம் நடைபெற உள்ளது. இதில் அன்பர்களுக்கு இரட்டிப்பு பலன் என்னவென்றால், ஹோமம் நடைபெறும் இடத்தின் பின்புறம் பிரசித்தி பெற்ற பசு மடம் உள்ளது. மிக அருகில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தயாராக வந்தால், பசுவுக்கும் உணவு கொடுத்து பலன்களை பெறலாம். வழக்கத்திற்கு மாறாக இம்முறை சங்கல்பம் செய்து கொள்ள மிக சிறிய காணிக்கையாக ஓருவருக்கு ரூ.இருவது மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும், நம் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகத்தில் விவரங்கள் வெளிவரவிருக்கும், மிக அதீத சக்தி வாய்ந்த, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி, மேலும், சனி திசை புத்தியினால் அவதியுறுவோருக்கு, மந்திர உருவேற்றம் செய்யப்பட்ட ரட்ஷை குறைந்த கட்டுமான ரூ.150 /- மட்டும் வழங்க உள்ளோம். இந்த ரட்ஷை, இந்த பெயர்ச்சி காலத்தில் மட்டுமே கிட்டும். இந்த ரட்ஷை அடுத்து வரவிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் உங்களை ஆபத்து மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் என்பது உறுதி. வெளியூர் அன்பர்கள் போதிய தபால் தலை வைத்து மேற்கண்ட ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ள, தங்கள் குடும்பத்தினர் சகிதம் பெயர்,நட்சத்திரம்,ராசி,கோத்திரம் ஆகியவற்றை எழுதி அனுப்பலாம். நன்கொடை செலுத்தும் விவரங்கள் பற்றி தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.\nஹோமம் நடைபெறவிருக்கும் இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை\nநேரம் : காலை 10 AM முதல் 1PM வரை\nஅனைவரையும் நிவேதன அன்னம் உண்டு சனீஸ்வரரின் பரிபூர்ண ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஹரி ஓம் தத் சத்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nபணவீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய தாந்த்ரீக மந்த்...\nசனி பெயர்ச்சி மஹா பரிஹார ஹோமம் - 17.12.17\nசனி பெயர்ச்சி மஹா பரிகார ஹோமம் - 17.12.17\nசனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், கால...\nடிசம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்\nJob Remedy-AstroTantra-நினைத்த வேலை கிடைத்து வாழ்வ...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உட��் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavikko.wordpress.com/about/", "date_download": "2018-07-22T14:17:29Z", "digest": "sha1:XE4PNYNSQSYD6KMTQJYE7RFQUNKYCFB4", "length": 6037, "nlines": 141, "source_domain": "kavikko.wordpress.com", "title": "திண்ணையில் நான் | கவிக்கோ அப்துல் ரகுமான்", "raw_content": "\nPosted by அப்துல் கையூம்.\nவறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்\nஇந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்\nநாகூர் ஒரு வேடிக்கை உலகம்\nநாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்\nராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி\nஆலாபனை கவிதைகளை பதிவிடுங்கள் நண்பரே\nAdmin: நாகூர் அப்துல் கையூம்\nகணவன் மனைவி – ஆடை\nகஸ்தூரியை தேடி அலையும் மான்\nஇலக்கிய இமயத்தின் எண்ணிலா படைப்புகளை ஒருங்கிணைத்து வாசகர்களுக்கு படைக்கும் ஒரு சிறிய முயற்சி இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/rajasabha-members-now-speech-22-language/", "date_download": "2018-07-22T14:34:02Z", "digest": "sha1:AIY6QK5SVOFJDRYPS6XCK2MJI2ANMYSK", "length": 17665, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்..\nநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.\nஇந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் மாநிலங்களவையில் உள்ளன.\nஎனவே, மேற்குறிப்பிட்ட மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் கருத்துகளை தங்கு தடையின்றி முன்வைத்து வருகிறார்கள். எனினும், மீதமுள்ள 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல உறுப்பினர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகிய 5 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதன் மூலம், வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.\nஉதாரணமாக, தமிழக மாநிலங்களவை உறுப்பினர் அவையில் தமிழில் பேசுகிறார் என்றால் அவர் பேசும்போதே, அதனை மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொண்டிருப்பார். இந்த ஆங்கில உரையை, மற்றொரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்து கூறுவார். இவ்வாறு, ஒருவரின் தாய்மொழி பேச்சு, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதற்கு, மொழியை விரைவாக புரிந்துகொள்ளும் திறனும், அவற்றை வேகமாக மொழிபெயர்க்கும் ஆற்றலும் மிகவும் அவசியம்.\nஉரையை முடித்த உறுப்பினர் நன்றி வணக்கம் எனக் கூறும்போது மொழிபெயர்ப்பாளரும் ‘நன்றி வணக்கம்’ என கூறிவிடுவார். இந்த அளவிற்கு வேகமாக செய்யப்படும் மொழிபெயர்ப்பை, மற்ற உறுப்பினர்கள் இவ்விரு மொழிகளில் (ஆங்கிலம், இந்தி) ஒன்றை தேர்ந்தெடுத்து ‘ஹெட்போன்கள்’ மூலம் கேட்கலாம்.\nஅசாமி இந்தி உருது ஒரியா கன்னடா காஷ்மீரி குஜராத்தி கொங்கனி சந்தாலி மற்றும் சிந்தி டோங்ரி தமிழ் தெலுங்கு நேபாளி பஞ்சாபி போடோ மணிப்பூரி மராத்தி மலையாளம் மாநிலங்களவை மைதிலி வங்காளம்\nPrevious Postராகுல் காந்தி - பா.இரஞ்சித் திடீர் சந்திப்பு... Next Postபுதிய பேருந்துகளை தொடங்கி வைக்க ஜெ., தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி நஷ்டம்...\nதமிழகம் என்றுமே இந்தியை ஏற்றுக் கொள்ளாது : அமைச்சர் ஜெயக்குமார்\nதெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலரும��� மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2018-07-22T14:07:44Z", "digest": "sha1:F47ZDRMMV3GG6DFL4U2USN3DKDCCLGKH", "length": 31693, "nlines": 516, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 மே 1572 (6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள்)\nபயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் (17 சனவரி 1504 – 1 மே 1572), 1566 முதல் 1572 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.[1] இவரது சீரியப் பணியால், திரெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது திருமுழுக்கு பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி ஆகும்; 1518 முதல் மைக்கேல் கிஸ்லியரி என்று அழைக்கப்பட்டார்.\nஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 ஜனவரி 17ந்தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்தார்.\n14 வயதில் தொமினிக்கன் சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார். 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ல் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1556 செப்டம்பர் 14ந்தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே 1557 மார்ச் 15 அன்று, திருத்தந்தை நான்காம் பால் (1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.\nதிருத்தந்தை நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் (இத்தாலியன்: Pio V) என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.\nதிருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.\nதிருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன��மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.\nதிருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பொது திருப்பலி நூலாக்கினார்.\nஇங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.\nதுருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலை பக்திமுயற்சியின் பலனாகவும், 1571 அக்டோபர் 7 அன்று லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னை விழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப்படுகின்றது.\nபுனித ஐந்தாம் பயசின் உடல்.\n6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572 மே 1ந்தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 1696ல் இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ஆம் ஆண்டு, இவரது அழியாத உடல் புனித மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.\n1672 மே 1 அன்று திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712 மே 24ந்தேதி 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1713ல் இவரது திருவிழா மே 5ந்தேதி கொண்டாடப்படும் வகையில் ரோமன் நாட்காட்டியில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா ஏப்ரல் 30ந்தேதிக்கு மாற்றப்பட்டது.[2]\n↑ கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐந்தாம் பயஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநான்காம் பயஸ் உரோமை ஆயர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-070311.html", "date_download": "2018-07-22T14:33:58Z", "digest": "sha1:J3OXLNFD5H5BLNBN6D2XMAZR5U3WDH2M", "length": 11102, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிசியாகும் பிரியங்கா! | Priyanka gets another movie - Tamil Filmibeat", "raw_content": "\nவெயில் படத்தில் ஜில்லென்று வந்து போன பிரியங்கா, தமிழில் மெதுவாக பிசியாகி வருகிறார். புதுப் புதுப் படங்கள் தேடி வருவதால்,குஷியாகியிருக்கிறாராம்.\nவெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து அசத்தியவர் பிரியங்கா. முட்டை விழிகள், பளிச் முகம், ஜில் அழகு என சிம்ப்ளி சூப்பர்ப் ஆகஇருப்பவர் பிரியங்கா.\nமுதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தவர். இதனால் அவரைத் தேடி புதுப் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம். ஆரம்பத்தில்பிரியங்காவுக்கு திருப்திகரமான வாய்ப்பு ஏதும் வரவில்லை. பெரிய வாய்ப்பாக வரும் என்று காத்திருந்த அவருக்கு ஆப்புதான் வந்தது\nஇதனால் அப்செட் ஆகிப் போன பிரியங்கா வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஓ.கே. சொல்ல ஆரம்பித்தார். அப்படித்தான் திருத்தம் படத்தில்ஹரிக்குமாருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். முதலில் இந்த வாய்ப்பை வேண்டாம் என்றார். பின்னர் அவராகவே அப்ரோச் செய்துஹீரோயின் ஆனார்.\nஇப்போது இன்னொரு புதுப் படவாய்ப்பும் பிரியங்காவைத் தேடி வந்துள்ளது. இயக்குநர் பாசிலிடம் பல படங்களுக்கு துணை இயக்குநராகப்பணியாற்றியுள்ள பன்னீர் செல்வம் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.\nதொல்லைபேசி என்று இப்படத்திற்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். விசில் நாயகன் விக்ரமாதித்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிபோடுகிறார் பிரியங்கா.\nபிரியங்காவுக்கு தொல்லை பேசியில் படு வித���தியாசமான கேரக்டராம். படத்தில் அவரது கேரக்டர் குறித்து பன்னீர் செல்வம் விளக்கியதுமே,கண்டிப்பா நான்தான் சார் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் பிரியங்கா. அத்தோடு நில்லாமல் பன்னீர் கேட்ட நாட்களுக்குரிய கால்ஷீட்டையும்அள்ளிக் கொடுத்து விட்டாராம்.\nபிரியங்காதான் ஹீரோயின் என்றாலும் கூட மும்பையைச் சேர்ந்த திவ்யா, ஆர்த்தி தாகூர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்களாம்.\nபடப்பிடிப்பு முழுவதும் மூணார், குற்றாலம், ஊட்டி என ஜில்லான இடங்களில் நடைபெறவுள்ளதாம்.\nஅடுத்தடுத்து பட வாய்ப்பு வருவதால் பிரியங்கா, சந்தோஷ பெண்ணாக மாறியிருக்கிறார். கிடைக்கிற வாய்ப்புகளை விடாமல் சூப்பராக நடித்துதூள் கிளப்புவதே இப்போதைய ஒரே லட்சியம் என்கிறார் பிரியங்கா.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kasturi-calls-rahul-gandhi-as-pappu-046922.html", "date_download": "2018-07-22T14:40:15Z", "digest": "sha1:QY5FLTESDROHGFQIVH4RWB6YQANDZEL2", "length": 9611, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நல்ல காலம் கஸ்தூரி ட்வீட்டை குஷ்பு பார்க்கல | Kasturi calls Rahul Gandhi as Pappu - Tamil Filmibeat", "raw_content": "\n» நல்ல காலம் கஸ்தூரி ட்வீட்டை குஷ்பு பார்க்கல\nநல்ல காலம் கஸ்தூரி ட்வீட்டை குஷ்பு பார்க்கல\nசென்னை: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.\nகாங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பலர் அவரிடம் கோரிக்கை வ��டுத்துள்ளனர்.\nராகுல் காந்தியை கலாய்க்க நெட்டிசன்கள் பயன்படுத்தும் வார்த்தை பப்பு. இந்நிலையில் நடிகை கஸ்தூரி அந்த வார்த்தையை பயன்படுத்தி ட்வீட்டியுள்ளார்.\nஅவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,\nஇன்று ராகுல் காந்தியின் பிறந்தாள் #juneborn. வயசு மற்றும் வைஸ் ஆகியவற்றை வாசித்தால் ஒரே மாதிரி உள்ளது.. இருக்கலாம்...#sigh. #pappu\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nஇது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்: கஷ்டமான டாஸ்க் கொடுத்த கஸ்தூரி\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nபிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maduraveeran-shooting-starts-today-045928.html", "date_download": "2018-07-22T14:38:19Z", "digest": "sha1:D37HJX5B2FOHZRHXWK4GYYVTM6F2Y55U", "length": 12218, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த் | Maduraveeran shooting starts today - Tamil Filmibeat", "raw_content": "\n» விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்\nவிடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்\nசென்னை: மதுரவீரன் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசகாப்தம் படம் மூலம் ஹீரோவானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன். சகாப்தம் படப்பிடிப்பை விஜயகாந்தும், பிரேமலதாவும் உடன் இருந்து பார்வையிட்டனர்.\nஇப்படி பார்த்து பார்த்து எடுத்த படம் ஓடவில்லை.\nவெற்றி, தோல்வி எல்லாம் சகஜமப்பா என்று மகனை தேற்றி மதுரவீரன் படத்தில் நடிக்க வைக்கிறார் விஜயகாந்த். இந்த படத்தை ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி. முத்தையா இயக்குகிறார்.\n#மதுரவீரன் திரைப்பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. #MaduraVeeran pic.twitter.com/oav20NtCTy\n#மதுரவீரன் திரைப்பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. #MaduraVeerans என்று கூறி இன்று நடந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.\nமதுரவீரன் படம் மூலம் முத்தையா இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிப்புக்கு பெயர் போன சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசண்முகப் பாண்டியனின் ஹீரோயின் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nவிஜயகாந்த் தொண்டர்களால் தூக்கி நிறுத்தப்பட்ட மதுர வீரன்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\n\"கேப்டனையே பாத்தமாதிரி இருந்துச்சு..\" - அப்பாவை நினைவுபடுத்திய சண்முகபாண்டியன் #Maduraveeran\nமதுர வீரன்... ஜூனியர் கேப்டன் தேறிட்டாரா\n5 படத்துல எந்தப் படம் ஜெயிக்கும்.. பலத்த போட்டியோடு வெளியாகும் தமிழ் படங்கள்\nநாட்டையே அதிரவைத்த விஜய் வீடியோ... 'மதுரவீரன்' படத்தில் வருமா\nகேப்டன் களமிறங்கிட்டாருடோய்... 'என்ன நடக்குது நாட்டுல' பாடல் ஆர்.கே.நகரில் ஒலிபரப்பு\n'நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..' - விஜயகாந்த் மகன் படத்தில் சமூக அவலங்களைச் சாடும் பாடல்\n‘அனல் பறக்கும் கண்கள் டாட்டூ’... கேப்டனுக்கு வித்தியாசமாக வாழ்த்துச் சொன்ன சண்முகபாண்டியன்\nதந்தை வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்\nமதுரவீரனை தலையில் வைத்துக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #MaduraVeeran\nஅந்த 1 மணிநேரத்தை மறக்க முடியுமா: சண்முக பாண்டியன் ஹீரோயின் நெகிழ்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போ��ுகிறது\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sneha-070727.html", "date_download": "2018-07-22T14:34:22Z", "digest": "sha1:FNGXMQQ3ERPRGO3U2AZVH3YFUVLTTQL3", "length": 10728, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்னேகா..மாறிய இயக்குனர் | Henry changed Vandhe Matharam Director! - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்னேகா-மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்து வரும் அறுவடை படத்தில் இருந்து டைக்டரை பாதியில் கழற்றிவிட்டுள்ளார் தயாரிப்பாளர்.\nபங்கஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹென்ரி தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. மலையாளத்தில் படத்தின் பெயர் வந்தே மாதரம்.\nஇதை கார்த்தி என்ற புதுமுக இயக்குனர் தான் டைரக்ட் செய்து வந்தார். திரைக் கதையையும் அவரே அமைத்தார்.\nஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஹென்ரிக்கும் கார்த்திக்கும் ஒத்துப் போகவே இல்லையாம். நடுவில் வந்து தயாரிப்பாளர் ஓவராக நச்சரிப்பதாக கார்த்தி நினைத்திருக்கிறார். ஆனால், கதையின் போக்கும் படத்தின் போக்கும் ஹென்ரிக்குப் பிடிக்கவில்லையாம்.\nஏகப்பட்ட கடன் வாங்கி எடுக்கும் படத்தை தம்பி ஊத்தி மூடிருவாரோ என்று பயந்து போன ஹென்ரி இயக்குனருக்கு நெருக்கடிகளை அதிகமாக்க, தானாகவே படத்தை விட்டு விலகிவிட்டாராம் கார்த்தி.\nஇப்போது இந்தப் படத்தின் மிச்சப் பகுதிகளை இயக்கப் போவது திரைப்படக் கல்லூரி மாணவரான அரவிந்த். இவரும் புதுமுக இயக்குனர் தான்.\nபடத்தில் ஸ்னேகாவுக்கு அவரைப் போலவே மிக அழகிய ரோல். மிகச் கச்சிதமாக கலக்கி வருகிறாராம்.வித்யாசாகர் தான் இசை அமைத்திருக்கிறார்.\nஇதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சில காட்சிகளில் தலையை காட்டவுள்ளார். அவருக்கு காமெடி ரோலாம்...\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nஆந்திரா தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்த கட்டிடத் தொழிலாளி மரணம்\nசந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கோபத்தில் ரசிகர்களை திட்டிய சூர்யா\nகட்டுக்கடங்கா கூட்டம், கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா: வைரலான வீடியோ\nஐஸ்வர்யா ராய் என் அம்மா: புயலை கிளப்பிய ஆந்திரா வாலிபர்\n'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்\nரஜினிகாந்த், கமல் ஹாஸனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: andhra ஆந்திரா கவர்ச்சி கேலி கோலிவுட் தமிழ் சினிமா நல்ல குடும்பம் நிகழ்ச்சி பாதுகாவலர்கள் முமைத்கான் மும்பை ஹைதராபாத் bodygaurds function glamour hyderabad kolywood mumaith khan mumbai tamil cinema\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pgurus.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-22T14:22:22Z", "digest": "sha1:QSNUGN6CDZXTPTJIXQCXURASEYS2TJYE", "length": 22545, "nlines": 230, "source_domain": "www.pgurus.com", "title": "ஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக! - PGurus", "raw_content": "\nHome Tamil ஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக\nஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக\nஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.\nஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை 3 சதவிகிதத்தையும்\nஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.\nஇரண்டாம் உலகப்போருக்குப்பின், சில நாடுகள் அமைதி மற்றும் கூட்டுறவுக்கு விழைந்தபோது தோன்றியதுதான் ஐரோப���பிய யூனியன் என்றதொரு யோசனை. 1950ல் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ஷூமேன் நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஒரு திட்டத்தை முன்வைத்தார். இரும்பு மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளை பொதுவானதொரு அடிப்படையில் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆயுத உற்பத்தியை நெறிப்படுத்தவே இந்த யோசனையானது முன்வைக்கப்பட்டது.\nஷூமேன் திட்டத்தை ஏற்ற ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்ஸம்போர்க் நாடுகள் தங்களது கனரக தொழிற்சாலைகளை – இரும்பு மற்றும் நிலக்கரி – பொதுவான தலைமையின் கீழ் நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இதன் மூலமாக, முன்போல எந்த நாடும் தன்னிச்சையாக ஆயுதம் தயாரிக்கவோ, மற்றொரு நாட்டிற்கெதிராக பிரயோகிக்கவோ முடியாது. ஒருவிதத்தில், ஐரோப்பிய யூனியனானது, மாஸ்டிரிட் ஒப்பந்தத்தால் 1993, நவம்பர் 1ந்தேதி உருவானது. பொருளாதாரம், சட்டவரைவு இவற்றோடு ஓரளவு பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும் நிர்ணயித்தது இந்த ஒன்றியம். மிகவிரைவில் இந்த யூனியன் விரிவடைய ஆரம்பித்தது;அதுவரை கம்யூனிஸ்ட் நாடுகளாக இருந்தவை கூட இதில் இணைய போட்டியிட்டன.ருமேனியா மற்றும் பல்கேரியா 2007ல் இணைந்தன.\n” ஐரோப்பிய யூனியனில் யூரோ என்ற பொதுவான நாணய செலாவணி இருந்ததே தவிர, நடைமுறையில் இணைந்ததொரு நிதிஒன்றியமாக செயல்பட முடியவில்லை\nஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை 3 சதவிகிதத்தையும், கடன் 60 சதவிகிதத்தையும் தாண்டக்கூடாது என்ற ஒரு புரிந்துணர்வு நிதி நடவடிக்கைகளில் இருந்தது. ஆனால், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகள் கணக்கு,வழக்கில் தில்லுமுல்லு செய்து,பொய் விவரங்களைத் தந்ததால், இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.\nஐரோப்பிய யூனியனில் யூரோ என்ற பொதுவான நாணய செலாவணி இருந்ததே தவிர, நடைமுறையில் இணைந்ததொரு நிதிஒன்றியமாக செயல்பட முடியவில்லை. எப்படி இந்தியாவில் பொதுவானதொரு நாணய செலாவணி இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையிலும் வெவ்வேறு அளவிலான பற்றாக்குறை,கடன் இருக்கிறதோ அதைப் போன்றுதான்;எனவே இந்நிலை நீடித்து நிலைக்க முடியாது என்பது வெளிப்படை.\nஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஐரோப்பாவில் நிலைமை சீராக எவ்வளவு காலமாகும் என்று 2008ல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கேட்டபோது 40 காலாண்டுகளாகும் என்று கூறினர். ஆனால்,இன்று சொல்கிறேன் – எந்தக்காலத்திலும் நிலைமை சீராகப்போவதில்லை. ஐரோப்பாவானது பொருளாதாரம், மக்கட்தொகை மற்றும் சமூக நாகரிகம் தொடர்பாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது – இவற்றிலிருந்து வெளிவரும் நிலையில் அது இல்லை. இம்மூன்றும் சமீபத்தில் ஏற்பட்டவை அல்ல;சில காலமாகவே உருவாகி, வளர்ந்து, தற்போது ஒரு பேராபத்தாக முடியப்போகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டுக்கடனின் விகிதாசாரம் தாக்குப்பிடிக்க முடியாத அளவில் உள்ளது. பிரிட்டனிலோ 500 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. உள்நாட்டுக்கடன் என்பதில் அரசின் கடன், வணிகநிறுவனங்களின் கடன் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் கடன் என மூன்று அங்கங்கள் உண்டு –.ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிப்பட்ட குடும்பங்களின் கடனின் விகிதம் 80 முதல் 100 சதவிகிதத்தை தொட்டுவிட்டது. காரணம் மிகத் தெளிவவானது – இந்தியக்குடும்பங்களைப் போலன்றி, அந்நாடுகளிலுள்ள குடும்பங்கள் சேமிப்பு என்றொரு சாதாரண வார்த்தையை மறந்ததுதான் அதனால் கடனாலே உயிர்வாழ்ந்து,கடனோடேயே புதைக்கப்படுகிறார்கள்.\n” ஐரோப்பாவின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையில் 25 சதவிகிதமாக இருந்தது;இன்றோ அது 11 சதவிகிதமாக உள்ளது\nஇந்நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் குடும்பங்களின் அரசுமயமாக்கலும் வணிகத்தின் தனியார்மயமும்தான். தனிப்பட்ட குடும்ப விஷயங்களான முதுமை/ ஆரோக்கியம்/ குழந்தை வளர்ப்பு முதலானவை அரசுமயமானதால், இன்று அந்த அரசாங்கங்கள் தள்ளாடுகின்றன. குறைந்த இனப்பெருக்க விகிதத்தால் தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர்;வேலையாட்களின் எண்ணிக்கை குறைவால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கட்டணசேவைகள் திண்டாடுகின்றன; குறைந்த மக்கட்தொகையால் வரி வசூலும் குறைந்துவிட்டது;அதனால் கட்டணமில்லா சேவைகளும் திண்டாடுகின்றன.\nஇந்நிலைமையை மேலும் மோசமாக்குவது வேலையில்லா திண்டாட்டம்.\nஸ்பெயின் நாட்டில் இளைஞர்களிடையே வேலையில்லாதவர்கள் 55 சதவிகிதம் ஆகவும், மற்ற நாடுகளில் இது கிட்டத்தட்ட 30 சதவிகித அளவிலும் உள்ளது.இந்த வேலையில்லா திண்டாட்டம் பல நாடுகளில் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமற்றொரு பிரச்சனை மக்கட்தொகை நெருக்கடி;முதலாம் உலகப்போர் சமயத்தில், ஐரோப்பாவின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையில் 25 சதவிகிதமாக இருந்தது;இன்றோ அது 11 சதவிகிதமாக உள்ளது;அடுத்த 20 ஆண்டுகளில் இது 3 சதவிகிதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கட்தொகை சமநிலையில் இருக்க 2.1 என்ற அளவில் இருக்க வேண்டிய இனப்பெருக்க விகிதம்,இந்நாடுகளில் மிகவும் குறைந்து 1 என்ற அளவை எட்டிவிட்டது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து வரும் அகதிகளும் இல்லையென்றால் ஐரோப்பா என்பதே உலக வரைபடத்திலிருந்து அழிந்துவிடும். இதனால்தான் ஐரோப்பாவை யூரோபியா என்றும் லண்டனை லண்டனிஸ்தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.\nஇவற்றோடு சமூகப்பண்பாட்டு நெருக்கடியும் சேர்ந்துகொண்டு விட்டது. ஐரோப்பா கிறிஸ்துவ தேவலயங்களைத் துறந்து மதச்சார்பற்றதாகிவிட்டது. கிறிஸ்துவ தேவலயங்களுக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது;அவை வழிபாட்டுத் தளங்கள் என்பது மாறி பெரும்பாலும் சுற்றுலாத் தளங்களாகிவிட்டன.\n” BREXIT என்பது ஆரம்பம்தான். ஐரோப்பிய யூனியன் என்பது இனி நீடிக்க முடியாது;அது அழிந்துவிட்டது\nஅங்கு துப்புரவுப் பணி,ஓட்டல்களில் சுத்தம் செய்யும் வேலை,சுமை தூக்குதல்,திராட்சைத் தோட்ட வேலை போன்ற வேலைகள்’ செய்வது மௌரிடானியா, சோமாலியா, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகளே;அவர்களில் பெரும்பாலோர் மத நம்பிக்கையால் முஸ்லிம்களாவர்.\nவேலையின்மை அதிகரிப்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கெதிரான மனக்கசப்பு அதிகரித்து, அது முஸ்லிம்களுக்கு எதிரான கோபமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 அகதிகள் ஐரோப்பாவில் நுழைய முயற்சிக்கிறார்கள்; பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் நுழையக் காத்திருக்கிறார்கள்.\nநெதர்லாந்தில் நடந்து முடிந்த தேர்தலில் வைல்டர்ஸின் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது- அக்கட்சி குடிபெயர்ந்து வருவோர், ஐரோப்பிய யூனியன் மற்றும் இஸ்லாமுக்கு எதிரானது.பிரான்சில் மரைன் லீ பென் முன்னேறலாம் – அவரும் குடிபெயர்ந்து வருவோருக்கும், ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானவரே. அவர் வெற்றி பெற்றால், ஐரோப்பிய யூனியனின் முடிவு விரைவில் ஏற்படும். ஹங்கேரி, ஆஸ்திரியா, போலந்து ஆகியவைய���ம் வரிசையில் உள்ளன. BREXIT என்பது ஆரம்பம்தான். ஐரோப்பிய யூனியன் என்பது இனி நீடிக்க முடியாது;அது அழிந்துவிட்டது; ஐரோப்பிய யூனியன் நீடூழி வாழ்க\nநமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-22T14:09:56Z", "digest": "sha1:2YLUEJZLB2FEHC5OSAU5G5OBQVORSR62", "length": 5023, "nlines": 65, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : வெங்காயம்", "raw_content": "\nWOOD APPLE - விளாம்பழம்\nகொசுக்களினால் ஏற்படும் நோய்கள் அதற்கான டிப்ஸ்...\nகர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள...\nஆயில் புல்லிங் (Oil Pulling)\nசிறுநீரக கல் உருவாகாமல் தடுக்க\nரத்த அழுத்தத்தை விரட்டும் வழி\n* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.\n* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.\n* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால்\n* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.\n* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.\n* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.\n* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.\n* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.\n* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.\n* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.\nவெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.\nபுளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.\nலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_148826/20171115101534.html", "date_download": "2018-07-22T14:28:54Z", "digest": "sha1:GZWCHY4A7CWRHBKFQZZJFSMWMFBHNKHT", "length": 9846, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்? ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்!", "raw_content": "அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்\nஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆளுநரின் இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து. ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.\nஇந்நிலையில் கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் ஆய்வு செய்தார். கோவையில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில், தமிழில் வணக்கம் கூறி, தனது உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.\nதென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் ஆளுநர் கூறினார். ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் பாராட்டினார்.\nமேலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும் என்று கூறி ஆய்வு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆளுநர். நேரில் சென்று ஆய்வு நடத்தியதால் தான் கோவை காந்திபுரம் பேருந்த��� நிலையம் தூய்மையாக இருப்பது தெரியவந்தது என்றும் அவர் கூறினார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை தாம் பாராட்டுவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் கூறினார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை ஆய்வு என சர்ச்சைகள் வரிசைக் கட்டிய நிலையில் எதற்காக ஆய்வு என ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் எதற்குமே கவலைப்படாத ஆட்சி நடக்கிறது : துாத்துக்குடியில் பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு\nலாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பி.இ. கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஜெயலலிதா, சசிகலா மீதான வரிமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்: படிகட்டுகளாக மாறி உதவிய காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_161046/20180702204324.html", "date_download": "2018-07-22T14:09:49Z", "digest": "sha1:D3KDLQEQAEUFXMGC7MFNKOK36JC2H3K5", "length": 7231, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து : காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்", "raw_content": "உலகக்கோப்பை கால்பந்து : காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து : காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்\nரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இதில் நாக்-அவுட் சுற்றுகள் நடைப்பெற்று வருகின்றன. இதிலிருந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற அணிகள் விபரம் வருமாறு\nநாக் அவுட் சுற்று முடிவுகள்படி பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் மோதிய போட்டியில், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.உருகுவே - போர்ச்சுக்கல் அணிகள் மோதிய போட்டியில், உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதிய போட்டியில், ரஷ்யா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nகுரேஷியா - டென்மார்க் அணிகள் மோதிய போட்டியில், குரேஷியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.முதல் நான்கு போட்டியில் பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.காலிறுதியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் ஜூலை 6ம் தேதியும்,ரஷ்யா - குரேஷியா அணியுடன் ஜூலை 7ம் தேதியும் மோத உள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு அணிக்கு 2வது வெற்றி\nஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர்\nதோனி ஓய்வு பெறுகிறாரா : பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் நீக்கம்... ரிஷாப் பந்த் தேர்வு\nஇந்தியாவின் சாதனை பயணத்திற்கு தடை போட்ட இங்கிலாந்து: 10வது தொடர் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்தது\nடி.என்.பி.எல். : சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி\nதோனியின் மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி : கேப்டன் கோலி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/23.html", "date_download": "2018-07-22T14:39:15Z", "digest": "sha1:I6SARTXBLYIDS5LZOB74ZFYPSDL4APDV", "length": 14198, "nlines": 92, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது - இந்து நாளிதழ் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது - இந்து நாளிதழ்\nதமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.\nஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.\nகடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் விவரம் வருமாறு:\n1. கே.சயீத் பசீர், தலைமை ஆசிரியர், பாஹீ யத் சலிஹத் தொடக்கப்பள்ளி, வேலூர்.\n2. ஏ.பர்னபாஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, மேலபழங்கூர், சங்கரா புரம், விழுப்புரம்.\n3. ஆர்.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீச்சாங்குப்பம், நாகப்பட்டினம்.\n4. ஜி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர், சரஸ் வதி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஏரி ஊத்துக்காடு, வலங்கைமான், திருவாரூர்.\n5. சி.பழனியம்மாள், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மீன்சுருட்டி, அரியலூர்.\n6. கே.பவுன், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நொச்சிப்பாளை யம், ஆத்தூர், கரூர்.\n7. எஸ்.அபிராமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநி��ைப்பள்ளி, ராஜ சூரியமடை, ராமநாதபுரம்.\n8. எஸ்.கணேசன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.உன்னிப்பட்டி, கள்ளிக்குடி, மதுரை.\n9. பி.தனலட்சுமி, தலைமை ஆசிரியை, ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி, வடகரை, பெரியகுளம், தேனி.\n10. எஸ்.பொன்னகேசா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பேட்டரப்பள்ளி, ஓசூர்.\n11. சி. தங்கவேலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்துறை வடக்கு, ஈரோடு.\n12. கே.சந்திரசேகர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னந்தேரி, சங்ககிரி, சேலம்.\n13. கே.எஸ்.மணி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி- பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.\n14. கே.கலாவதி, தலைமை ஆசிரியை, அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளி, கூடலூர், நீலகிரி.\n15. எஸ்.தங்கலட்சுமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமு தேவன்பட்டி, விருதுநகர்.\n1. எஸ்.சரஸ்வதி, தலைமை ஆசிரியை, திரு.அஞ்சுவட்டத்தம்மன் அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்வேளூர், நாகப்பட்டினம்.\n2. வி.ராஜூ, தலைமை ஆசிரியர், சிஎஸ்ஐ கார்லி மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்\n3. என்.டி.நடராஜன், தலைமை ஆசிரியர், ஏ.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர், விழுப்புரம்.\n4. அருட்சகோதரர் கே.ஜெ.வர்கீஸ், தலைமை ஆசிரியர், மாண்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ஏற்காடு.\n5. என்.ரமணிசேகர், பட்டதாரி ஆசிரியர், காந்தி நிகேதன் ஜி.வெங்கடாசலபதி மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை.\n6. ஏ.விஜயகுமார், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தேவதானம்பட்டி, பெரியகுளம், தேனி.\n7. எஸ்.ஞானசேகரன், பட்டதாரி ஆசிரியர், பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி (வடக்கு), மயிலாப்பூர்.\n1. எம்.வி.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலந்தூர், அரூர், தருமபுரி.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத�� தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/irmas-storm.html", "date_download": "2018-07-22T14:42:07Z", "digest": "sha1:WBITRKEKRZE3FZVSYSPPHH2YQAMATWJ5", "length": 15118, "nlines": 175, "source_domain": "tamil.theneotv.com", "title": "Irma's storm | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News ஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nவாஷிங்டன்: இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடாவை நெருங்குவதற்கு முன்பே பல லட்சம் வீட்டை விட்டு கிளம்பிவிட்டதால்,மக்கள் நடமாட்டம் இன்றி மியாமி நகரம் வெறிச்சோடியுள்ளது . கியூபாவில் கரையைக் கடந்த போது 3ஆம் நிலைப் புயலாக வலு குறைந்தது இர்மா. ஆனால், மீண்டும் 4ஆம் நிலைக்கு வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஃபுளோரிடா நோக்கி இர்மா நகர்ந்து வருவதால், மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் காற்று அதிவேகத்தில் வீசுகிறது. மணிக்கு 200 முதல் 250 கிலோ மீட்டர் வரை புயல் வேகம் பெறும் என்பதால் ஃபுளோரிடா மாகாணம் பேரழிவை சந்திக்கும் என்று தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது.\nநெருங்கும் புயல் தற்போது ஃபுளோரிடாவை புயல் நெருங்குவதால் ஹைலேண்ட்ஸ் கவுண்டி, கரோலினாவின் போல்க் கவுண்டி, ஓசேலோ கவுண்டி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.\n70 லட்சம் பேர் புயல் நெருங்குவதால் ஃபுளோரிடாவை விட்டு 70 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள புகழ் பெற்ற மியாமி நகரில் வசித்த மக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறினர். இதனால் எப்போது பரபரப்பாக காணப்படும் துறைமுக நகரமான மியாமி, வெறிச்சோடியது. சாலைகளில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.\nலாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முன்னணி அமெரிக்க பத்திரிகைகள் ‘Ghost city’ என்று மியாமியை வர்ணிக்கும் அளவுக்கு வெறிச்சோடி கிடக்கிறது. மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை தற்போதே வாங்கி குவித்து விட்டனர். 16 முகாம்களுக்கு மேல் அமைக்கப்பட்டு மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜியார்ஜியா, கரோலினா, விர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..\nபாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தம்\nவாஷிங்டன் பொங்கல் விழா: அமெரிக்க வாழ் தமிழர்களின் பொங்கல் பாடல் வெளியீடு\n18 மாதங்களில் எல் சால்வடார் நாட்டவர்கள் வெளியேற வேண்டும் அல்லது நாடுகடத்தப்படுவார்கள்: அமெரிக்கா எச்சரிக்கை\nஇஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரிப்பு.. அமெரிக்கா குற்றச்சாட்டு..\nவட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..\nஅமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..\nஅமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்து: டிரம்ப்\nPrevious articleவன்முறை காரணமாக 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம்…\nNext articleமணிரத்னம் படத்தின் முக்கிய வேடத்தில் சிம்பு…\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/01/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-07-22T14:44:45Z", "digest": "sha1:U7YILMCDVVHJ24NVJPSC652DSRINBZL7", "length": 4599, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "பார்ட்டி என்ற பெயரில் ஆண் நண்பருடன் த்ரிஷா அடித்த லூட்டி. – | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபார்ட்டி என்ற பெயரில் ஆண் நண்பருடன் த்ரிஷா அடித்த லூட்டி. –\nபுத்தாண்டை வரவேற்க நடிகை த்ரிஷா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் ஆட்டம் போட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.\nரிச் கேர்ளாக கோலிவுட்டில் அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் த்ரிஷா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த வருடம் த்ரிஷா ரொம்ப பிசி.\nகை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு நேரத்தில் ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பார்ட்டி செய்துள்ளார்.\nபார்ட்டியில் அவர்கள் ஆட்டம் போட்டபோது எடுக்கப்பட���ட வீடியோவை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். த்ரிஷா இந்த ஆண்டு மலையாள படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். ஹே ஜூட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் த்ரிஷா நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2012/12/06.html", "date_download": "2018-07-22T14:51:06Z", "digest": "sha1:LNXL26KVYX4XZNXKQPU7CVJGKRRKBJRF", "length": 13457, "nlines": 217, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருப்பாவை - 06", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, டிசம்பர் 21, 2012\nவெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி,\nவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை,\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து, ''அரி'' என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து, குளிர்ந்தேலோர் எம்பாவாய்\n...பறவையினங்களும் எழுந்தன.. பூபாளத்தில் சிலு சிலு என சப்தமிட்டுக் கொண்டு அவை அங்கும் இங்கும் பறந்து திரிவதை காண்\nபறவைகளுக்கு அரசனாகிய கருடனை வாகனமாகக் கொண்ட நம் பெருமானின் ஆலயத்தில் - அதிகாலையில் - அன்பருக்கும் அடியவர்க்கும் சுக நாதமாக முழங்கும் வெண்சங்கின் பேரொலியினை நீ கேட்டிலையோ\nசிறு பிள்ளையினைப் போல் இன்னும் உறங்குபவளே எழுந்திரு\nகம்சனின் ஆணையினால் மாயப் பெண்ணாகி வந்த பூதனையின் வஞ்சனை மார்பில் சுரந்த நஞ்சினை கமலப்பூ இதழ்களால் உறிஞ்சி, அவளுடைய உயிரைக் குடித்தவனும்,\nவண்டிச் சக்கரமாய் வந்த கள்ளச் சகடாசுரனை சின்னஞ்சிறு திருவடியால் சிதற அடித்தவனும் ஆகிய எம்பெருமானை,\nவெள்ளமென ஆர்ப்பரிக்கும் பாற்கடலுள் - பாம்பணையில் - துயிலாமல் துயில் அமர்ந்த அழகனை அமுதனை ஆதிமூல வித்தினை,\nபெருந் தவத்தினராகிய முனிவர்களும் யோகியர்களும் விடியும் முன்னரே எழுந்து, மெள்ள உள்ளத்துள் வைத்து, உயிர் உருக உச்சரித்து, உலகம் உய்யும் வண்ணம் ''ஹரி ஹரி'' என்னும் திருநாமம் கொண்டு ஓதுகின்றனரே\nஅந்த வேதப்பேரொலி எங்கள் உள்ளத்தினுள் நுழைந்து உயிரைக் குளிர்விக்கின்றதே\nஅடியார்க்கு நலம் எல்லாம் அருளும் ''ஹரி ஹரி என்னும் திருநாமம்'' உன்னைக் குளிர வைக்கவில்லையா.... பாவாய்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, டிசம்பர் 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: ஆண்டாள், திருப்பாவை, மார்கழி\nஜி இதன் தொடக்கப்பகுதி குழறுபடியாக உள்ளது.\nதுரை செல்வராஜூ 15 டிசம்பர், 2017 15:17\nசும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். த��ம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/cuba", "date_download": "2018-07-22T14:51:59Z", "digest": "sha1:DTLAOPRO2VNUQ2DIQTIWGLRYQKWGIPRL", "length": 4392, "nlines": 93, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை\nகியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு உள்ள முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nகியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்தது.\nபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை: கியூபா ஊடகங்கள் தகவல்\nகியூபாவின் முன்னாள் அதிபரும் கியூபா புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட்(68) இன்று காலை தற்கொலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others", "date_download": "2018-07-22T14:09:57Z", "digest": "sha1:4UGSIYWQFZ6NKWAELEX44FJHEXRA2JYU", "length": 7486, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மற்றவை / மேலும் | others", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஇடுக்கியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nவரகு புலாவ் செய்வது எப்படி \nதரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்\nகர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்\nஇரைப்பை புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்‌ 60% உயிர் பிழைக்க வாய்ப்பு\nஅதிரடி தள்ளுபடி வி���ையில் தீபாவளி பட்டாசுகள்..\nஇந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்\nபுதிய பரிமாணத்தில் சிந்திக்கும் ஐ டி இளைஞர்கள்...\nமன அழுத்தம் நோயல்ல... ஆனால் நோய்களை உருவாக்கும்...\nஇரவில் ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்.. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்..\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nவாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இயற்கையின் அருட்கொடை மடகாஸ்கர்\nட்விட்டரில் டிரெண்டான ஸ்டைல் பாப்பா\nஉங்கள் கண்பார்வைக்கு ஒரு சோதனை: எத்தனை சிறுத்தைகள் உள்ளன இந்த படத்தில்\nகாடுகளே இவர்களது வாழ்க்கை... குரங்குகளே இவர்களது நண்பர்கள்..\nஅட்ராசக்க.. இந்தவாரம் நல்ல ஷாப்பிங் தான் ...\nஆஹா பாய்ஸ்...யோஹா அனிமல்ஸ்..ஸ்டில்ஸ் பாருங்க.. செம்ம பெர்ஃபாமன்ஸ் \nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/13B-lmDaepw", "date_download": "2018-07-22T14:55:09Z", "digest": "sha1:5C3QJUPX4QRJBRJWQIVJDUDYDMIUVH7B", "length": 3266, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "Goundamani Senthil Comedy Collection கவுண்டமணி செந்தில் சூப்பர்ஹிட் காமெடி கலாட்டா - YouTube cast to tv", "raw_content": "Goundamani Senthil Comedy Collection கவுண்டமணி செந்தில் சூப்பர்ஹிட் காமெடி கலாட்டா - YouTube\nவேணப்ப ஏற்கனவே உங்கிட்ட பட்டது போதும் இன்மேலு ந வாழைபழத்தை பத்தி உங்கிட்ட கேட்கவே மாட்டான்\nஐயா 14 வருஷம் ஜெயிலுக்கு போனீங்களே ஏதுக்காக போனீங்க சொல்லுங்க || கவுண்டமணி செந்தில் காமெடி\nSathyaraj Goundamani Lollu Comedy சத்யராஜ் கவுண்டமணி லொள்ளு காமெடி தொகுப்பு\n எங்க ஓனர் கரடி வாயன் வரவே கூடாது \nசிவகார்த்திகேயனின் சூரி இணைந்து கலக்கிய காமெடி கலாட்டா | Sivakarthikeyan Comedy Collection\nஅன்னே செத்த பொணத்தை எல்லாம் நான் போட்டோ புடிக்க மாட்டேன் || கவுண்டமணி செந்தில் காமெடி\nமரண காமெடி வயிறு குலுங்க சிரிங்க 100 % சிரிப்பு உறுதி # Goundamani, Senthil, COmedys\nசோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்| Goundamani Comedy Scenes |\nகவுண்டமணி செந்தில் கட்டிங் ஷேவிங் காமெடி மிஸ் பண்ணாம பாருங்க || கவுண்டமணி செந்தில் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/price-rate-increases-on-bs-4-vehicles-012343.html", "date_download": "2018-07-22T14:09:51Z", "digest": "sha1:I27Q4SXCWZSZFQ4J7CHP7IITPTESZSWK", "length": 14111, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "பி.எஸ். 4 விதிமுறைகளின் எதிரொலி: வாகன விலை அதிரிப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nபி.எஸ். 4 விதிமுறைகளின் எதிரொலி: வாகன விலை அதிரிப்பு\nபி.எஸ். 4 விதிமுறைகளின் எதிரொலி: வாகன விலை அதிரிப்பு\nபுதிய பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகிறது. இதனால் 50 டன் வரையில் வணிக ரீதியான வாகனங்களின் விலை உயர்த்தப்படும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nபி.எஸ். 3க்கான தடையை நீக்கக்கோரிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் மனுவில் ,\n6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள்\n40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும்\nஎன சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.\nஇந்தியாவில் சாதரணமாக ஒரு மாதத்தில் 60, 000 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பி.எஸ்.3 எஞ்சினுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இந்தியளவில் இரண்டு நாட்களில் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபி.எஸ். 3 மீதான தடை உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் ரூ. 5,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ. 30000 வரை சலுகைகளை வழங்கினர்.\nஒரு சில டீலர்கள் ஒரு மாடல் பைக் வாங்கினால், நவி மினி பைக் போன்ற கியர் இல்லாத வண்டிகள் இலவசம் என்று கூட அறிவித்தனர். இதன்காரணமாக கடந்த மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் வாகன விற்பனை இந்தியாவில் அ��ோகமாக நடைபெற்றது.\nமஹிந்திராவின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் வெற்றிக்கரமான படைப்பாக இருக்கக்கூடிய போலரோ, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய எஸ்.யூ.வி கார்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.\nமாடல்களுக்கு தகுந்தவாறு பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திராவின் பொலரோ எஸ்.யூ.வி கார் , அதிரடியான விலைக் குறைப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇன்னும் சில இடங்களில் இந்த காருக்கு தொடர்ந்து போட்டோபோட்டி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிலர் முறைகேடுகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்ட பொலரோ காரை மற்றவரிடம் ஆசைக்காட்டி, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடக்கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆகையால் பொலரோ காரை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வண்டியின் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.\nபொலரோ என்று மட்டுமில்லாமல், அனைத்து மோட்டார் வாகனங்களையும் விசாரித்து வாங்குவது தான் இந்த நேரத்தில் கைக்கொடுக்கும்.\nபி.எஸ். 3 பொருதப்பட்ட வாகனங்கள் இந்தியளவில் ஏறக்குறையை அனைத்தும் விற்பனைசெய்யப்பட்டு விட்டதாக உறுதியான தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துக்கொண்டுள்ளன. பண்டிகை காலங்களில் வரக்கூடிய சலுகைகளை விட கடந்த 2 நாட்களில் எதிர்பாராத சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டன.\nமார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை வரலாற்றிலேயே அதிரடியான சலுகைகள் அறிவித்து, வணிக வாகன விற்பனையில் புதிய சாதனை பதிவாகியுள்ளது.\nபி.எஸ். 3 எஞ்சினுக்கான தடையை உச்சநீதி மன்றம் உறுதிசெய்த பிறகு, வாகன தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களின் விற்பனை விவரம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #auto news #ஆட்டோ செய்திகள்\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற ���ிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/12/mi5-isi.html", "date_download": "2018-07-22T14:19:34Z", "digest": "sha1:DL6ZAD34F7PITMR4PZJ555JVA33QZYWU", "length": 40419, "nlines": 90, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கையில் \"றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI\" தலையீடு - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 99 வருட துரோகம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » இலங்கையில் \"றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI\" தலையீடு - என்.சரவணன்\nஇலங்கையில் \"றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI\" தலையீடு - என்.சரவணன்\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 40\n1980 களில் ஒரு புறம் ஜே.ஆர் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முயற்சி மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டிருந்து. இந்தியாவின் அழுத்தப் பிடியில் இருந்து விடுபட முடியாதபடி சிக்கியிருந்தது ஜே.ஆர்.அரசாங்கம். அதேவேளை ஜே.ஆரால் பட்டைத் தீட்டப்பட்ட இனவாத சக்திகள் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஜே.ஆருக்கு எதிராக ஐக்கியப் படத் தொடங்கின.\nகுறிப்பாக “மவ்பிமே சுரகீமே வியாபாரய” (தேசத்தைப் பாதுகாக்கும் இயக்கம்) தொடங்கப்பட்டது. அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளை எதிர்த்து போராடுவது, சிங்கள மக்களை “தமிழ் பயங்கரவாதத்துக்கு” எதிராக அணிதிரட்டுவது என்பனவே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.\nஇதே நோக்கத்துக்காக அப்போது தலைமறைவாக இருந்த ஜே.வி.பி தமது முன்னணி அமைப்புகளில் ஒன்றாக “தேஷப்பிரேமி ஜனதா வியாபாரய” (தேசபக்த மக்கள் இயக்கம்) எனும் அமைப்பை இயக்கி வந்தது. ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த “சோபித்த தேரர்” போன்றோர் அவர்களின் கொள்கைகளுடன் சற்று வேறுபட்டு இருந்தனர். (ஆம் சாட்சாத் மைத்திரிபால தலைமையிலான “நல்லாட்சி அரசாங்கத்தை கொணர்வதில் பிரதான பாத்திரம் வகித்த அதே சோபித்த தேரர் தான்.)\nஆக “சிங்கள பல மண்டலய” (சிங்கள அதிகாரச் சபை), சிங்கள வீர விதான, தேசிய சங்க சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மட்டுமன்றி ஐ.தே.க அரசாங்கத்திற்குள் இருந்த சிறில் மெத்தியு போன்றோரும் கூட ஒன்றிணைந்தனர்.\nஇந்த இயக்கம் மிகவும் வேகமாக தென்னிலங்கையில் பலமடைந்து வந்தது. ஓரளவு மத்தியஸ்த நிலைப்பாடு கொண்ட பிக்குகள் என்று அறியப்பட்டவர்கள் கூட இதில் தம்மை இணைத்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் “இணைப்பு சி” திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்காக முழுமூச்சுடன் செயற்பட்டனர்.\nஜனாதிபதி ஜே.ஆரும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும்\n1984 ஜனவரியில் ஜே.ஆர். சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியபோது டில்லியில் ஒப்புக்கொண்ட “இணைப்பு – சி” திட்டத்தை அல்ல முன்வைத்தார். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒவ்வாத திரிக்கப்பட்ட பல அம்சங்களை மாற்றியிருந்தார். இந்தியாவையும், இந்திராவையும் அப்படி அதிருப்திகொள்ளச் செய்வதற்கான உளப்பலம் ஜே.ஆருக்கு எங்கிருந்து வந்தது இதன் விளைவுகளை அவர் அறிந்துதான் வைத்திருந்தாரா இதன் விளைவுகளை அவர் அறிந்துதான் வைத்திருந்தாரா சர்வகட்சி வட்டமேசை மாநாடு என்பதானது வெறும் கண்துடைப்புக்காகத்தான் நடத்தினாரா சர்வகட்சி வட்டமேசை மாநாடு என்பதானது வெறும் கண்துடைப்புக்காகத்தான் நடத்தினாரா இது போன்ற கேள்விகளுக்கு பதிலை அன்று நிலவிய சர்வதேச சதிவலைப்பின்னலையும், அதற்கான பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலையும் சேர்த்துத் தான் விளங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.\nசோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய முகாம்களுக்கு இடையில் நிகழ்ந்துகொண்டிருந்த பனிப்போரில் இந்தியா சோவியத் முகாமைச் சார்ந்திருந்தது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க தலையீட்டை கட்டுப்படுத்துவதற்கான சோவியத் யூனியனின் கருவியாக இந்தியா தொழிற்பட்டது. இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்க எதிர்ப்பாகத் தான் இருந்தது.\nஇந்த நிலையில் டில்லியில் செப்டம்பர் மாதம் அணிசேரா நாடுகளின் மாநாடு டில்லியில் நிகழ்ந்தது. அணிசேரா மாநாட்டின் தலைவியாக இந்திரா அப்போது இயங்கினார். அங்கு அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 28 அன்று இந்திரா காந்தி ஆற்றிய உரை மிகவும் முக்கியமானதொரு உரை. அந்த மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க எதிர்ப்பாளர்களான பிடல் காஸ்ட்ரோ, யாசிர் அரபாத் போன்றோர் இந்திராவுக்கு நெருக்கமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள்.\nஅது போல அதே ஆண்டு 1983 நவம்பர் 23-29 வரையான நாட்களில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடந்தது. இந்திரா காந்தி அதற்கு தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கிரெனடா நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புகெதிரான தீர்மானம் பிரதான தீர்மானங்களில் ஒன்று.\n1984 செப்டம்பரில் நியுயோர்க்கில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரின் போது இந்திரா காந்தி சந்தித்த இரு தமிழ் டொக்டர்களிடம் இலங்கையின் மீது படையெடுக்க இந்திய இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் ஆனால் அங்கிருக்கும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தான் தயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது பற்றிய விபரங்களை “இலங்கை தமிழ் தேசியம்” (Sri Lankan Tamil Nationalism) என்கிற நூலில் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார்.\nஅமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக இந்தியாவின் அயல் நாடுகளை சரிகட்டி தம் பக்கம் ஈர்த்துவைத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜே.ஆரின் ஆரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை என்பன அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தவையே. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு ஆட்சிசெய்ய முடியாத ஒரு நிலை அயல் நாடுகளுக்கு இருக்கவே செய்தது. ஆக இந்தியாவையும் அமெரிக்காவையும் ராஜதந்திர ரீதியில் கவனமாகக் கையாளும் நிலை இலங்கைக்கு இருந்தது.\nஇந்தியாவின் தலையீட்டை ராஜதந்திர ரீதியில் கட்டுப்படுத்த ஜே.ஆர் அமெரிக்காவுக்கு ஓடினார். 1984 யூன் மாதம் 18 ஜே.ஆரை அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் வெள்ளை மாளிகையில் பலமான வரவேற்பளித்து விருந்து கொடுத்தார்.\nவெள்ளை மாளிகைக்கு வெளியில் ரோநால்ர் ரேகனின் உரைக்கு அடுத்ததாக ஜே.ஆரால் உரை நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையில் இலங்கையில் தலைதூக்கியுள்ள “தமிழ் பயங்கரவாதத்தையும்”, இந்தியாவின் தலையீடு பற்றியும் போட்டுக்கொடுக்க தவறவில்லை. ஜே.ஆரின் பேச்சின் மைய நோக்கமும் அதுதான்.\n“இலங்கையின் வடக்குப் பகுதியில் பிழையாக வழிகாட்டப்படும் தமிழ் பயங்கரவாத குழுக்கள் ஐக்கிய இலங்கையை பிரிப்பதற்காக இயங்கிவருகிறார்கள். இந்த பயங்கரவாத குழுக்கள் மிகவும் சிறியவை. அவர்கள் கொள்ளைகளிலும், கொலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் மாக்ஸிய தேசமொன்றை உருவாக்குவதும் அவர்களின் இலக்கு. இலங்கையையும், இந்தியாவையும் சேர்த்துத் தான். தமிழ் நாட்டிலிருந்து அதனைத் தொடங்குகிறார்கள். இதுவரை 147 அப்பாவிகளைக் கொன்றுள்ளார்கள்.\nஜனாதிபதி அவர்களே உங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரத்து சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஐ.நாவும் தங்கள் நாடும் இணைந்து வளர்ந்துவரும் நாடுகளில் தலைதூக்கிவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இயங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”\nஎன்று அந்த உரையில் தெரிவித்தார்.\nஇந்தியாவின் தலையீடு அதிகரிக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான, அமெரிக்காவுக்கு சார்பான நாடுகளிடம் இலங்கை அரசு உதவிகோரி மண்டியிட்டது இந்த போக்கின் விளைவுகளால் தான்.\nஜெயவர்த்தனா 80களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ஒட வைத்ததும் இந்தியாவைத் தாக்குபிடிப்பதற்கான பலத்தை அதிகரிப்பதற்காகத் தான். இதன் விளைவால் தான் இந்தியா தம்மீது படையெடுக்கப்போகிறது என்கிற பிரச்சாரம், பாதுகாப்பு அமைச்சின் உருவாக்கம், புதிய ஆயுதக் கொள்வனவு, படைப்பெருக்கம் அனைத்தையும் துரிதமாக மேற்கொண்டது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல.\n1985 டிசம்பரில் ஜே.ஆர் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுத் தலைவர் ஜெனெரல் சியாவை சந்தித்த போது நேரடியாகவே பல இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். அதற்கு முன்னர் அளித்துவந்த இராணுவப் பயிற்சியை மேலதிகமாக விஸ்தரிப்பதற்கு அவர் உடன்பட்டார்.\nபாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலி பதவியேற்றதும் “பயிற்சியளிக்கப்பட்ட ஒவ்வொரு புலிக்கும் நூறு இராணுவத்தினர் இங்கே பயிற்சியளிக்கப்படுவார்கள் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nஅதேவேளை தமிழகத்தில் ஈழ ஆதரவு சக்திகள் இலங்கைத் தமிழர்களுக்கு பலமான ஆதரவை வழங்கினார்கள். எதிர்க்கட்சிகளும், ஆளுங்ககட்சியும் கூட தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்தன. இலங்கை அரசுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குவதைக் கண்டித்து 12.10.1983இல் நிகழ்ந்த பேரணியின் இறுதியில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜீ.ஆர். அமெரிக்க தூதுவர் கான்சல் ரோய் விட்டேக்கரிடம் மனுவையும் அளித்தார்.\n83இன் இறுதியில் அமெரிக்க தூதரகத்தில் இருந்துகொண்டு இயங்கிய சீ.ஐ.ஏ. உளவுப்பிரிவின் பிரதித் தலைவர் தான் வேர்ணன் வோல்டர் (Vernon A. Walters) கொழும்பிலேயே தங்கியிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார். பிற்காலத்தில் அவர் அமெரிக்காவுக்கான ஐ.நா பிரதிநிதியாகவும், ஜேர்மன் போன்ற நாடுகளுக்க���ன தூதுவராகவும் இருந்தவர். இஸ்ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும்படி ஆலோசனை வழங்கியதும் அவர் தான். அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரான வேர்ணன் வோல்ட்டர் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை வரைவதற்கு வழிகாட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இஸ்ரேல் இராணுவ நிபுணர்கள் இலங்கை வந்தடைந்தார்கள். இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருக்குப் பதிலாக அவசர அவசரமாக புதிய ஒருவர் மாற்றப்பட்டார்.\nஇந்த நிலைமைகளால் மாதுறு ஓயா திட்டத்திற்கு சவூதி அரேபியா வழங்கவிருந்த நிதியுதவியை நிறுத்தியது. இலங்கையிடமிருந்து தேயிலையை கொள்வனவு செய்துவந்த முதன்மை நாடுகளில் ஒன்றான ஈராக் கொள்வனவை குறைத்துக்கொண்டது. எகிப்தும் தேயிலை ஏலச் சந்தையிலிருந்து விலக்கிக்கொண்டது. குவைத் இலங்கையிலிருந்து வரும் தொழிலாளர்களை மட்டுப்படுத்தியது. ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுடனான இலங்கை உறவைப் பற்றி பரிசீலிக்குமாறு எச்சரித்தது. ஈரான் புதிதாக அனுப்பியிருந்த இலங்கைக்கான தூதுவரை விலக்கி ஈரானுக்கு திருப்பி அழைத்துக்கொண்டது. சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஒபெக் நாடுகளின் அமைச்சர்கள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராயவேண்டும் என்றனர்.\nஆனால் இத்தனையையும் மீறி இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் வழிகாட்டளின் கீழ் இருப்பதே பாதுகாப்பானது என்று எண்ணியதால் இஸ்ரேலுடனான உறவை பகைத்துக் கொள்ளவில்லை. அதற்கு கொடுத்த விலை அரபு நாடுகளுடனான பகை. அதே வேளை இந்த சூழலைப் பயனடுத்தி ஜே.ஆருடன் “அமெரிக்காவின் குரல்” (Voice Of America) நிலையத்துக்கு 1000 ஏக்கர்களை வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது.\n“இணைப்பு சி” திட்டத்தை றேகன் நிர்வாகம் எதிர்த்ததும் கூட அத்திட்டத்தின் மீதான ஜே.ஆரின் உதாசீனத்துக்கு காரணங்களில் ஒன்று. திருகோணமலை தமிழர் கைகளுக்குப் போனால் அது இந்தியாவின் செல்வாக்குக்குள் சென்று விடும் என்கிற ஒரு அச்சமும் அதற்கான காரணம். இத்தனைக்கும் “இணைப்பு சி” திட்டத்தில் திருகோணமலை துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஜே.ஆரை எச்சரித்ததும் அவர் தான். டெல்லிக்குச் சென்று அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பை செய்ய முற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக கே.எம்.டி.சில்வாவின் “பிராந்திய அதிகாரமும் சிறிய அரசுகளின் பாதுகாப்பும் – இந்தியா – இலங்கை 1977-1990” என்கிற நூலில் விளக்குகிறார். இந்தியாவில் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட தளங்கள், முகாம்கள் பற்றிய புகைப்படங்களை இலங்கை அரசுக்கு கொடுத்து உறுதிப்படுத்தியவரும் வேர்ணன் வோல்டர் தான். வேர்ணன் வோல்டர் இலங்கையில் இருந்த போது திருகோணமலை படைத்தளத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் பேசி அவர்களை பீதிக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.\nஅமெரிக்கா திருகோணமலையில் தளத்தை அமைக்கக்கூடும் என்கிற பயம் இந்தியாவுக்கு இருந்தது. “வொய்ஸ் ஒப் அமெரிக்கா” என்கிற பெயரில் அமெரிக்கா திருமலையில் நிலைகொள்ள முயற்சித்ததும் உண்மை தான். இந்தியாவின் இந்த பயத்தை 1983 இணைப்பு சி, மற்றும் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றில் திருகோணமலை விவகாரம் தீர்வு யோசனைகளில் ஒன்றாக உள்ளிடப்பட்டிருந்தமை என்பவற்றின் மூலம் நாம் உணரலாம்.\nஇந்தக் காலப்பகுதியில் இலங்கை அமெரிக்க உளவுப்பிரிவான சீ.ஐ.ஏ (Central Intelligence Agency). பிரித்தானிய உளவுப் பிரிவான MI5 (Military Intelligence, Section 5), பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ISI (Inter-Services Intelligence) மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் (Mossad) ஆகியவற்றின் தயவை நாடியிருந்தது. அவை “பயங்கரவாத எதிர்ப்பு”க்கான உதவி என்கிற பேரில் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. ஆனால் லண்டனிலும், பிரித்தானியாவிலும் தமிழ் சமூகத்தின் பரப்புரை செல்வாக்கு பெற்றிந்ததன் காரணமாக அந்த உதவிகள் மட்டுப்படுத்தபட்டிருந்தன.\nஇவற்றில் மொசாட்டின் பணி மிகப் பெரியது.\n“By way of Deception” (ஏமாற்றுவதன் மூலம்) என்கிற நூல் 1990இல் வெளியானது. 1990இல் உலகில் அதிக விற்பனையான நூலாக அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நூல் அது. இதை எழுதிய விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணிபுரிந்த கனேடியர். அந்த நூல் உலகளவில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய நூல். 2004 இல் வெளியாகி உலகைக் கலக்கிய \"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\" (Confessions of an Economic Hit Man) நூலும் ஏகாதிபத்தியத்தின் சதி ஏஜென்டாக பணியாற்றிய 'ஜோன் பெர்க்கின்ஸ்' எழுதி ஒரு தசாப்தமாக தம��ழுலும் பிரபலமாக பேசப்படுவதுப்படுவது தான். ஆனால் விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி சொல்லும் கதை நேரடியாக இலங்கையுடன் தொடர்புபட்டது. (அது பற்றிய விரிவான கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்)\nஅந்த நூலில் இலங்கை பற்றி வெளிவந்த பகுதியின் மொழிபெயர்ப்பை சரிநிகர் பத்திரிகை 1991இல் வெளியிட்டிருந்தது. ஒஸ்ட்ரோவ்ஸ்கி ஆரம்பத்தில் இரகசிய கொலைகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட்போதும் அதனை மறுத்து பின்னர் மொசாட்டின் பயிற்சியாளராகவும், களநிலை உத்தியோகத்தராகவும் 1982-1986 காலப்பகுதியில் பணியாற்றியாவர். ஆனால் 1986இல் மொசாட்டின் பணிகளை வெறுத்து வெளியேறி தப்பித்து வாழ்ந்தவர்.\nஅதில் பணியாற்றிய காலத்தில் இலங்கை அரசாங்கத்தை தம் வழிக்குக் கொணர செய்த பின்புலச் சதிகள், பின்னர் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியளித்த அதே இஸ்ரேல் இராணுவத் தளத்தில் (Kfar Sirkin) இலங்கைப் படையினருக்கும் அதே விதமான பயிற்சிகள் வழங்கப்பட்ட விதம், ஆளையாள் தெரியாதபடி பயிற்சிபெற்ற அவர்கள் நேரடியாக பரஸ்பரம் மோதிச் சாவதற்கான பயற்சி அளிக்கப்பட்ட அந்த களம் குறித்தெல்லாம் அந்த நூலில் விலாவாரியாக விளக்குகிறார். தமிழ் இளைஞர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பிவைத்த இந்திய றோ (Research and Analysis Wing) உளவு நிறுவனத்திற்கோ அல்லது தமது இராணுவத்துக்கு கொமாண்டோ பயிற்சியளிப்பதற்காக அனுப்பிய இலங்கை அரசாங்கத்துக்கோ கூட இந்த விபரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.\nஇராணுவப் பயிற்சி மட்டுமன்றி, இலங்கையில் போர்பயிற்சி, போர்த் தளபாடங்களை விற்பது என பல பணிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணத்தைக் கறப்பதற்காக ஜே.ஆருக்கு வழங்கிய குறுக்கு வழி ஆலோசனையும் இங்கு முக்கியமானது. அதாவது உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கென பெற்ற கடன்களையும் உதவிகளையும் பெற்று அவர்களுக்கு கள்ள கணக்கு காட்டுவது, உத்தேச செலவை விட குறைந்த செலவில் முடிப்பதற்கான இஸ்ரேலிய திட்டம், இஸ்ரேலிய நிபுணர் வரவழைப்பு என அத்தனையும் புட்டுபுட்டு வைக்கிறார். அதுமட்டுமன்றி இலங்கையில் நுழையுமுன்னர் ஜனாதிபதி ஜே.ஆரின் மருமகளை திட்டமிட்டு நட்புகொள்வது தொடங்கி தமது வேளை கச்சிதமாக முடிக்கும் வரை அந்த நூலில் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.\nஜே.ஆரின் ஏற்பாட்டில் மாதுறு ஓயா பகுதியில் இருந்த முகாமில் மொசாட்டைச் சேர்ந்த 50 பேர் இலங்கை இராணுவத்தினருக்கு பகிரங்கமாக பயிற்சியளித்தார்கள். பிற்காலத்தில் ஏராளமான தகவல்கள் இது குறித்து வெளியாகியிருக்கின்றன.\nஇலங்கையின் மீது இந்திய-அமெரிக்க இராஜதந்திர பலப்பரீட்சை தமிழ் மக்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி இலங்கையின் மீது புறச் சக்திகளின் தலையீடு பிரச்சினையின் மையத்திலிருந்து வேறு திசைக்கு இழுத்துச் சென்றது. அந்தப் புறச்சக்திகளின் ஆடுகளமாக இலங்கையும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையும் ஆனது. தமிழ் மக்களின் தலைவிதி மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த தலைவிதியும் இலங்கைக்கு வெளியில் தீர்மானிக்கப்படுகின்ற நிலை தலைதூக்கியது. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கும் இனப்பிரச்சினையின் திசைவழியை அவர்கள் தான் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதை தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. சிங்களத் தரப்பும் கணிக்கவில்லை.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=1160", "date_download": "2018-07-22T14:44:34Z", "digest": "sha1:JILQSHYI4MTL3HOVWSUZILOTH4DNF7DB", "length": 3749, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை மு��ல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2008/02/14.html", "date_download": "2018-07-22T14:31:45Z", "digest": "sha1:EUIIGUKU4VUEHELHHCTHFFLDMOBEE7T6", "length": 13447, "nlines": 175, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: எழுத்துக்கலைபற்றி இவர்கள்............14- அ.ச.ஞானசம்பந்தன்.", "raw_content": "\n1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.\n3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.\n4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.\n5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் 'கருமமே கண்ணாயினார்' என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.\n6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும���. இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.\n7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.\n8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.\nLabels: எழுத்துக்கலை பற்றி இவர்கள்\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் - 15.-ஜெயமோகன்.\n'எழுத்துக்கலை பற்றி இவர்கள்.............13. புதுமை...\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்..........12- க.நா.சுப்ர...\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rammy-rammys.blogspot.com/2013/02/blog-post_12.html", "date_download": "2018-07-22T14:29:19Z", "digest": "sha1:2VZQILST56OA5BWYFLDFBCFSYRHAL7TE", "length": 12790, "nlines": 146, "source_domain": "rammy-rammys.blogspot.com", "title": "கோவை கமல்: உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!", "raw_content": "\nவாதம்..உடலில் ஒருமுறை வந்தால் வீடுபேறு அடையும் வரை விட்டுப் போகாது வாயால் வாதம்...செய்தால் ஏதாவது ஒரு இடத்திலாவது..நெஞ்சாகட்டும்..மூஞ்சியாகட்டும் ரணமாக்காமல் போகாது \nஆக..வாதம் என்றாலே பாதிப்பு என்று தானே அர்த்தம்..\nவாதத்திற்குக் காரணம் ..தடை..அல்லது அடைப்பு..மேலும் எதிர்ப்பு சீராக ஓடுவது/கிடைப்பது ஏதாவது ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் அல்லது திருப்பப்பட்டால்..ஏற்படும் \nதனக்கு இயல்பான, இஷ்டப்பட்ட செயல்..மாறுபடும் போது வாதம் பிறக்கிறது..\n சிலசமயம் வைத்தியம் பார்க்கப்பட்டு..ஓரளவு அதோடு மேலும் பரவாமல் நிறுத்திவிடலாம்.. இதுதான் பொதுவாக ..நடப்பது.. பொங்கிவிட்டு ..வலிதீர்ந்ததும்..காலம் எனும் மருந்திட்டு கோணல்களை..சற்று நேராக்கலாம்\nஅடுத்து அறுவை சிகிச்சை..அது தான் \"தீவிர வாதம்\" \nஅப்படிப்பட்ட ஒருவனைத் தான் இன்று ஒரு மலையோர பயணத்தில் சந்தித்தேன் \nதடாலடியாக முன்னே வந்து நின்றான்..அவன் அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் அவன் பின்னே ஒரு பெண்..சற்று வயதான தோற்றம்..கவலையும்..கோபமும் அவள் கண்களில்..\nஅவனாக வரவில்லை..எங்கள் முன் ஏறக்குறைய இழுத்து..தள்ளப்பட்ட நிலையில் பெரும்பாலும் ..கிராம இளைஞர்களே தீவிரவாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்\nஎன் நண்பனுக்கு ..அந்தப் பையன் ஏதோ தூரத்து உறவு போல வயதான பெண்மணி அவனின் தாயாராம் வயதான பெண்மணி அவனின் தாயாராம் மிகுந்த பதட்டத்தில் இருந்தார் அந்த அம்மணி\nஎந்த நேரத்தில்..எங்கிருந்து ஆபத்து வருமோ என்று பரபர ப்புடன் காணப்பட்டார்..அப்பெண்மணி\"இவன்கிட்ட எப்படியாவது எடுத்துச் சொல்லி..அங்கெ இருந்து விடுவிச்சு..நீதான் காப்பாத்தணும்..நீ சொன்னாத்தான் இவன் கொஞ்சமாவது கேப்பான்\" என்று நண்பனிடம் சொன்னார் அந்தத் தாய்\nஇன்னும் பதினஞ்சு நாளில் இவனுக்கு கல்யாணம்..அவனோ ஒரே பிடிவாதமா அங்கேயே இருக்கான் எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற.. எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற.. வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும் பொண்ணு வீடு வேற பெரிய இடம்..ஆனாலும் ரொம்ப கோவக்காரங்க..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போவுது \nஎன்னாசும்மா'ன்னு நாங்க கேக்கவும்..சட்டைய கழட்டுடா'ன்னு..பையன் கிட்ட சொல்ல ..உடம்பு பூரா கீறல்கள்..பிளேடால் கீறி ஆறியும்..ஆறாமயும் சட்டப் பாக்கெட்க்கு நேர் பின்னாடி.. \" ஜெனிதா\"ன்னு..டாட்டூ..முஞ்சிலடிச்ச மாதிரி தெரிஞ்சது \nஅம்மா செல்லம்..மாசம் முப்பதாயிரம் சம்பளம்..ஒரு பைசா விட்டுக்கு கொடுக்கிறதில்ல..முக்காவாசி சம்பளத்தையும் அந்த பொண்ணுக்கே செலவு செஞ்சிருக்கான் போதலைன்னா..அம்மாக்கரி கிட்டயும் வாங்கிட்டுப் போயிருக்கான்\nபொண்ணு ரொம்ப லட்சணமாம்..பையன் தீவிரவாதி ஆகிட்டான் மூணு வருஷ லவ்வாம் இவன் தான் \"டாட்டு\" குத்தி இருக்கான்.அவளோ\"பிரெண்டாத்தான் நெனைச்சேன்'னு வசனம் பேசிட்டு நாமத்தையும் போட்டுட்டு..அமெரிக்கா போயிட்டா \nஇப்போ பிரச்சனை என்னன்னா ..\"டாட்டூ\" வை அழிக்கணும்..கல்யாணத்துக்கு முன்னாடி..காயத்தையும் ஆத்தணும் எந்த டாக்டர் கிட்ட போறதுன்னு நாங்க பேசிட்டு இருந்தப்போ..அதுவரைக்கும் பேசாம ..நின்னுட்டு இருந்த அந்த தீவிரகாதல்வாதி\" ராஸ்கல் கேட்டானே.ஒரு கேள்வி \n\"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு \nநெஞ்சுக்குள்ள அவளை எழுதி வெச்சேன் ...\nஅனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்\nLabels: சூடான செய்தி, தீவிரவாதி\nதெய்வீக சிரிப்பு தந்த பங்காளிக்கு நன்றி\nசார்.... தலைப்பை பாத்தவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்....\n//\"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு \nசார்... இதுக்கு பேருதான் ரணகளமென்கிறது .\n\"காதல் காயம் நேரும் போது\nதூக்கம் இங்கு ஏது ...\nஎல்லா காதலும் பலிப்பதில்லை...காதல் போயின்..இன்னொரு காதல் அது தான் மறக்கும் வழி..மனதை மாற்றும் வழி \nமொத்தத்தில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் அருமை...\n உங்க டீம்லே ஜூனியரா எப்போ சேர்த்துக்குவீங்க \nஉள்ளர்த்த���ான சிரிப்பு தந்த நண்பருக்கு ..நன்றி\nதீவிர வாதத்தையும் ஒரு கட்டத்தில் திருத்தலாம். ஆனால் இந்த விதண்டாவாதம் இருக்கே...\n போட்டோல வேற மாதிரி தெரியுதே\nஇது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3750/", "date_download": "2018-07-22T14:18:35Z", "digest": "sha1:D3KGO3WJEU4SXDV3DTUDACQRUDRKHFHJ", "length": 7721, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் பிஏ.சங்மா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nபிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் பிஏ.சங்மா\nபிரணாப் முகர்ஜி, ஆதாயம்பெறும் பதவியான இந்திய புள்ளியியல் துறையின் தலைவராக பதவிவகித்து வருவதினால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பிஏ.சங்மா தெரிவித்துள்ளார் .\nஇது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரணாப் இந்திய புள்ளியியல் துறை தலைவராக பதவிவகித்து வருகிறார். எனவே ஆதாயம்பெறும் பதவி விதிகளின் படி அவர் ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட முடியாது ’ என கூறப்பட்டுள்ளது.\nஇதே போன்று கடந்த 2006ம் ஆண்டு எம்பி பதவி மற்றும் தேசிய ஆலோசனை கவுன்சில்_தலைவர் ஆகிய இரு பதவிகளை சோனியாகாந்தி வகித்து வந்த போது இதேபிரச்சினை எழுந்ததால், அவர் தனது எம்.பி_பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா சந்திப்பு\nசர்வதேசளவிலான போர் கப்பல்களின் சாகச அணிவகுப்பு…\nநம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்தாக பிரணாப் விளங்குகிறார்\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்\nபிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7710/", "date_download": "2018-07-22T14:19:22Z", "digest": "sha1:NXUFFAC2AVQQR6M4QCZSKF47NDGMMSFA", "length": 11022, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nநரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார்\nதமிழக மீனவர்கள் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் மத்தியில் ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி பாராளுமன்றதொகுதி எம்.பி.யும், மத்திய மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று அவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nமத்தியில் ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார். இலங்கைக்கும், தமிழக மீனவர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும்விதத்தில் இரு அரசுகளும் பேசி நல்லதோர் முடிவை விரைவில் மோடி அரசு செயல்படுத்தும்.\nமத்திய அரசு தமிழக அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி ��ள்ளது. மத்திய அரசின் நிதிகள் அனைத்தும் எந்தவிதமான பாகுபாடின்றி தமிழக அரசுக்கு வழங்கப்படும்.\nமுந்தைய காங்கிரஸ் அரசு பல திட்டங்களை செயல்படுத்துவோம் என வாய்மொழியாக கூறிவிட்டு அனைத்து திட்டங்களையும் கிடப்பில்போட்டது. அதுபோல் அல்லாமல் மோடி அரசு தீட்டுகிற திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் மக்களை சென்றடையும் விதத்தில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nதேசிய நெடுஞ்சாலைகள் சீர் செய்யப்பட்டு கூடுதலாக நாற்கர சாலைகள் அமைக்கப்பட உள்ளது. எந்த பகுதி மக்களுக்கும் சேதம் எதுவும் நிகழாதபடி விரைவில் சுசீந்திரம் பாலம் சீர்செய்யப்படும இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி…\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\nசட்ட சபையில் எனக்கு நாற்காலி ரெடியாகும் என்ற…\nபயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம்\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அரசு மோடி அரசு\nதமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8205/", "date_download": "2018-07-22T14:18:13Z", "digest": "sha1:FQYEI25HQLFIA4G7RVBZ4VKBAFJ56H4T", "length": 8805, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்���ியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nநரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது\nபிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிவருவதை ஏற்க முடியாது. ஆவேச அரசியல் நடத்தலாம். ஆனால் ஆவேச அரசு நடத்தக் கூடாது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளார்.\nகர்நாடக அரசு காவிரியில் புதியஅணை கட்டுவதை ஏற்கமுடியாது. சட்ட பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அமர்வதற்கு இருக்கை அமைத்து கொடுத்தால் அரசுக்கு நற்பெயர் உருவாகும் . திருக்குறள் போன்று பாரதியார் பாடல்களையும் இந்தியா முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.\nஜி.கே.வாசன் புதியகட்சி தொடங்கியதற்கு வாழ்த்துதெரிவித்து கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.\nஇம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில்…\nமோடியை சந்தித்து சபதத்தை நிறைவுசெய்தார்\nகருணாநிதியின் கருத்து அவர் வகித்த பதவிகளுக்கு அழகல்ல\nபிரதமர் இலங்கை செல்லும் முன் இலங்கை பறிமுதல்…\nஇளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான்\nகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல்\nநரேந்திர மோடி, பொன் ராதாகிருஷ்ணன்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய��, தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t224-topic", "date_download": "2018-07-22T14:38:26Z", "digest": "sha1:T3GGIR5VKKWJWLZAK7LOZJ3ADJ3QEGWH", "length": 5944, "nlines": 42, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "கமராவில் அகப்பட்ட பேய்: உண்மை வீடியோவா ?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nகமராவில் அகப்பட்ட பேய்: உண்மை வீடியோவா \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகமராவில் அகப்பட்ட பேய்: உண்மை வீடியோவா \nலண்டனில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில் பேய் உலவியதை அக் கடையில் உள்ள பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக் கடை தனது விளம்பரத்துக்காக இப்படி ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளதாக சிலர் குறிப்பிட்டனர். கடை பூட்டப்பட்டு இருந்த இரவுவேளை கடைக்குள் ஒரு மர்மமான பெண்ணின் உருவம் தோன்றி மறைவதை கமராக்கள் துல்லியமாக எடுத்துள்ளது. இது குறித்த சர்ச்சை பெருகியதால் அக் கமராவில் பதிவான காணொளி வீடியோ எடிட் மூலம் செய்யப்பட்ட போலியான காணொளியா இல்லை உண்மையான காணொளியா என நிபுணர்கள் ஆராய விரும்பியுள்ளனர்.\nஇதனை அடுத்து வீடியோவை ஆராயும் நிபுணர் குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம். ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது. அதில் எதிவிதமான எடிட்டும் செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் அங்கே வந்து மறையும் பெண் யார் என நிருபர்கள் கேட்க அது பற்றி தாம் எதனையும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த வீடியோவில் எடிட்டிங் எதுவும் செய்யப்படவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅப்படியாயின் வந்துபோகும் உருவம் உண்மையாகவே பேய் தான் என்ற கேள்விகள் த��்போது எழுந்துள்ளது. வீடியோவைப் பாருங்கள்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/03/blog-post_9005.html", "date_download": "2018-07-22T14:18:25Z", "digest": "sha1:VBLODHXBM5FLLGSFAUEF2JCASBPK6TUY", "length": 12758, "nlines": 247, "source_domain": "www.manisat.com", "title": "கொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்! ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nகொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்\nகொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்\nமனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் லதா ரஜினியின் உறவினர். முதல் படத்திலேயே இவர் மெட்டெடுத்த ஒய்திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட் ஆனதால் அனைவருமே அனிருத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதோடு, அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான் என்றெல்லாம்கூட சிலர் அவருக்கு கீ கொடுத்தனர். இதனால் அனிருத்துக்கும் அடுத்த ரகுமான் நாம்தான் என்ற எண்ணம் உச்சந்தலையில் ஏறி விட்டதாம். அந்த நெனப்புடனேதான் அதன்பிறகு தான் இசையமைத்த படங்களுக்கும் ஒர்க் பண்ணி வந்திருக்கிறார்.\nஇந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் வீட்டுக்கு அனிருத் சென்றிருந்தபோது, இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றி கேட்டறிந்தாராம். அப்போது, எதிர்காலத்தில் இசையில் யாரை மாதிரி வர வேண்டும் என்று ரஜினி ஒரு கேள்வி வீச, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வரனும்னு ஆசை உள்ளது என்றாராம். அதைக்கேட்டு, அவரை மேலும் கீழும் பார்த்த ரஜினி, ரகுமான் சினிமாவுக்கு வந்து ரொம்ப வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை அவரைப்பற்றி மீடியாக்களில் எந்த தவறான செய்தியும் வந்ததில்லை. காரணம், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருபபார். அதனால்தான் இத்தனை பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. ஆனால் நீ முதல் படத்துக்கு இசையமைக்கும்போதே நடிகையுடன் உன்னை இணைத்து தவறான செய்திகளும், போட்டோக்களும் வருகிறது.\nமனசு நிறைய பெரிய ஆசையை வைத்துக்கொண்டு, நடிகைங்க பின்னாடி சுத்தினா எப்படி பெரிய ஆளா வர முடியும் என்று நறுக்கென்று சொன்னாராம். அதைக்கேட்டு ஆடிப்போன அனிருத். இனிமேல் நல்ல புள்ளையா இருந்து சினிமாவுல பெருசா சாதிப்பேன் என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு வந்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38729-kings-of-music-celebrates-birthday-on-the-same-day.html", "date_download": "2018-07-22T14:22:00Z", "digest": "sha1:PNGHTVSYP5BJAQZ6SV3KAKJV3I2E2ZRZ", "length": 10498, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசர்கள்! | Kings of Music celebrates birthday on the same day!", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசர்கள்\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும், அவரின் மகன் ஏ.ஆர் அமீனும் ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை, நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசையமைத்துள்ள ரஹ்மானுக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் திரைத்துறையில் தனது 25 ஆண்டுகளை ரஹ்மான் நிறைவு செய்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் இன்று வரை தனது ரசிகர்களை இசை மூலம் வசீகரித்து வருகிறார். ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கியது இந்தியாவை மேலும் பெருமை அடையச் செய்தது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு அவரின் மகனின் வருகைக்கு பின்னர் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. காரணம், ரஹ்மானின் பிறந்த தேதியும் அவரின் செல்ல மகனான ஏ.ஆர் அமீனின் பிறந்த தேதியும் ஒரே நாள். அமீன் ஜனவரி 6 ஆம் தேதி 2003 ஆம் ஆண்டில் பிறந்துள்ளார். எனவே, ஒவ்வொரு வருடமும் அமீன் தனது தந்தையுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். சமூக வலைத்��ளங்களில் இருவருக்கும் சேர்த்து பிறந்த நாள் வாழ்த்துகள், வீடியோக்கள், புகைப்படங்களை அவரது இசை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சென்ற வருடம் வெளியான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் ஏ.ஆர்.அமீன் முதன்முதலில் பாடிய இந்திப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nலாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஎனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர் சச்சின்தான்: ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசினிமா பாணியில் போலீஸை தாக்கி கைதியை கடத்திய கும்பல் \nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nகுடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு\nமுத்தலாக் விவாதத்தில் அடிதடி: வைரல் வீடியோ\nயுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்\n'சும்மா என் மகளை தொந்தரவு செய்யாதே' மருமகனை அடித்து துவைத்த மாமனார்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nஇரண்டாம் சீசனுக்கான தயாராகும் உதகை தாவரவியல் பூங்கா..\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாலுவின் மகள், மருமகன் மீது 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஎனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர் சச்சின்தான்: ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/tag/sticky-notes/?lang=ta", "date_download": "2018-07-22T14:17:39Z", "digest": "sha1:A3T37RPNXN3GV67JSIQWD6MYBQ4JKVRB", "length": 6029, "nlines": 59, "source_domain": "showtop.info", "title": "டேக்: ஒட்டும் குறிப்புகள் | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், ���ப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nமற்றொரு கணினியில் இருந்து விண்டோஸ் ஒட்டும் குறிப்புகள் செல்ல எப்படி\nஎப்படி விண்டோஸ் கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome டெபியன் டிஜிட்டல் நாணயம் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை விண்டோஸ் சேவை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 23 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%90%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:14:16Z", "digest": "sha1:JZJBW22HCYWLFXLPB6MVGR2I2ZNRP6HZ", "length": 26846, "nlines": 189, "source_domain": "eelamalar.com", "title": "தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி…..\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக���கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி…..\nதளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி…..\nஈழத்தமிழ்மக்களின் வீரம் செறிந்த ஆயுதவழி விடுதலைப்போராட்ட வரலாறு ’பிரபாகரன்’ என்னும் தனிமனித ஆளுமையைச் சுற்றித்தான் பதியப்படுகின்றது. தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடைய ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர், தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக, தியாகமும் தேசப்பற்றுறுதியும் கொண்ட இளைஞர்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டி வளர்த்தார். தமிழினத்தை ஒரு இரங்குதலுக்குரிய இனமாக அல்லாமல் வலுமிக்க இனமாக மாற்றினார். புதிய வகையான கெரில்லா இராணுவ அத்தியாயத்தை உருவாக்கினார்.\nஉலகத்தின் பலநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும், நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களையும் கொண்டு நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை மட்டுமன்றி, உலகின் நான்காவது வல்லரசான இந்திய இராணுவத்தையும் இலகு, கனரக ஆயுதங்களுடனும் பீரங்கிகளின் துணையுடனும் எதிர்கொண்டு பலவெற்றிகளைப் ஏன் உலகத்தின் ஆதரவின்றி, பல்வேறு தடைகளையும் அழுத்தங்களையும் மீறி தனித்து நின்று, தமது மக்களின் ஆதரவுடன் நீண்டகால ஆயுதவழிப் போராட்டத்தை கொண்டு நடாத்தியதானது தலைவரின் தன்நம்பிக்கையான தலைமைத்துவத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடாகும்.\nதலைவர் தமிழ்மக்களின் சுதந்திரம் என்ற ஒரே சிந்தனைப்பாதையில் தடம்புரளாது, விடுதலைப்பாதையில் இருந்த தடைக்கற்களை தகர்த்தெறிந்து, சுபீட்சமான அரசியல் விடுதலை என்ற ஒரே இலக்கை மட்டும் நோக்கி நடந்தார். விடுதலைக்காக தேர்ந்தெடுத்த பாதையின் நியாயத்தன்மையில், தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்காணக்கான தமிழ் இளைஞர்கள் அவர் வழி பின்தொடர்ந்தார்கள். சுதந்திர வேட்கையுடன் இணைந்த அத்தனை இளைஞர்களையும் சிறந்த போராளிகளாக்கினார். அதிலிருந்து பல தளபதிகளையும் போர்வீரர்களையும் பல்துறை ஆற்றலுள்ளவர்களையும் உருவாக்கி, மாபெரும் விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பினார்.\nவிடுதலைப்புலிகள் ஈட்டிய இராணுவ வெற்றிகளானது விடுதலைப்போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றது. 2002 ம் ஆண்டு சர்வதேசத்தாலும இலங்கை அரசாலும இராணுவச்சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இநதப பினனனியிலேயே இலங்கை அரசும் சமாதான உடன்பாட்டிற்கு வந்தது. இது விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளின் மிகமுக்கியமான அடைவாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் என்பது புதிய மூலோபாயத் தாக்குதல்கள், தற்துணிவான தாகக்குதல்கள், கடுமையான உழைப்புகள, அற்பணிப்புகள், தியாகங்கள் என்பவற்றின் அடித்தளத்திலிருந்தே உருவாகியது. விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் என்பது சாதாரணமானவையல்ல.\nபல சந்தர்ப்பங்களின் எதிரியிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் கைப்பற்றி அவற்றை வைத்தே சண்டைகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எற்பட்டபோது அதை ஒரு தந்திரோபயாமாக கைக்கொண்டு வெற்றி பெற்றனர். இவ்வாறு பலவகையான இடர்பாடுகளுக்கிடையில் வளர்த்தெடுக்கப்பட்டது தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கமும் அதன் இராணுவ வெற்றிகளும். எனவே விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளும் தந்திரோபாயங்களும் விடுதலைக்காக ஆயுதவ���ி போராடும் இனங்களிற்கான ‘போரியல் இலக்கணம்’ என்றும் கூறமுடியும்.\nஉலகவரலாற்றுகளில் பலர் தம்முடைய தனித்துவமான செயற்பாட்டால் தமக்கான தனிமுத்திரையை பதித்துவிடுவார்கள். அவர்கள் அந்த வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் பாரிய பங்கையும் வகிப்பார்கள். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றையோ அன்றி முத்தாய்ப்பான சமர்க்களங்களைப் பற்றி எழுதவேண்டுமாயின் “சமர்க்களங்களின் நாயகன்” ”போர்க்கலை வல்லுனர்” ”போரியலின் குறியீடு” போன்ற சொற்தொடர்களால் விழிக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பெயரின்றி சாத்தியமாகாது. வியக்கத்தக்க இராணுவ வெற்றிகளையும் புதிய மூலோபாயத் தாக்குதல்களையும் மேற்கொண்டு, விடுதலைப்புலிகளின் இராணுவத்தை மரபுவழி இராணுவமாக மாற்றியதுடன் முன்னுதாரணமான தளபதியாக விளங்கிய, 21 ம் நூற்றாண்டின் தன்னிகரில்லாப் போர் வீரனும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ‘என்னையும் விஞ்சிய போராளி’ என வியந்த, நம்பிக்கைக்குரிய போர்த்தளபதிகளில் ஒருவருமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப்பற்றி ஒரு பதிவு செய்வது சாலச்சிறந்தது மட்டுமன்றி தமிழினம் பெருமைப்படவேண்டியதொன்றாகும்.\nஇந்த இடத்தில் தளபதி பால்ராஜ் அவர்கள் ஏன் சிறப்புப் பெறுகின்றார் என்ற கேள்வி எழுவது நியாயமானது. பால்ராஜ் அவர்கள் கெரில்லா அமைப்பு என்ற நிலையிலிருந்து மரபுவழி இராணுவாக மாற்றமடைந்ததன் நாயகனாக வாழ்ந்தவர். அவர் அறிமுகப்படுத்திய தாக்குதல் முறைகளினால், மாறுபட்டதாக்குதல் உத்திகளால், போர்க்களத்தின் மத்தியில் நிற்று வழிநடாத்தும் வீரத்தலைமைத்துவத்தால், தற்துணிவாக செயற்பாட்டால், போரிட்டுக் கொண்டே கட்டளையிடும் பண்பால், ஆக்கிரமிப்பாளர்களிற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியதுடன் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட பல வெற்றித்தாக்குதல்களின் தலைமைத் தளபதியாய் செயற்பட்டமை என்று பலவற்றை சொல்லமுடியும். இவையே அவரை சிறப்புக்குரிய தளபதியாக முன்னிறுத்திக்காட்டியது.\nவிடுதலைப்புலிகளின் இராணுவத்தாக்குதலில்களில் முதலாவதாக நடைபெற்ற பல தாக்குதல்களை வழிநடாத்திய வீரத்தளபதியாய் பயணித்த தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றிய பதிவை முடிந்தளவிற்கு பதியலாம் என நினைக்கின்றேன்.\n« பிரபாகரனியம் – பகுதி 12\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rammy-rammys.blogspot.com/2013/01/blog-post_10.html", "date_download": "2018-07-22T14:24:05Z", "digest": "sha1:RVBIFPG47UFVJBYFKAK33X4CGSQJQH4N", "length": 10551, "nlines": 143, "source_domain": "rammy-rammys.blogspot.com", "title": "கோவை கமல்: கூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் !குதூகலம் !", "raw_content": "\nகூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் \nகண்ணனின் அன்பை வேண்டி..மார்கழி மாதம் முதற்கொண்டு அதிகாலை விழித்து,நாட்காலையில் நீராடி ..நெய்யுண்ணோம் ..பாலுண்ணோம்..மலரும் மற்ற மை அலங்காரமு���் செய்யோம் ..பொல்லாங்கு பேசமாட்டோம் ..என வைராக்கியம் பூண்டு ..மாயனின் பல்வேறு லீலைகளை சொல்லி பாடி மகிழ்ந்து ..நோன்பிருந்த நம் பாவைகள்..விரதநாட்கள் முடியும் தருவாயில் ..\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ..கொடுத்த பரிசாக எண்ணி ..சூடகமும்..தோள்வளையும் ..தோடும்.செவிப்பூவும் சூடி அலங்காரமிட்டு புது ஆடைகள் அணிந்து ..\nபால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார \nஅனைவரும் கூடி இருந்து கொண்டாடி மகிழும் நாளே ..\" கூடாரவல்லி \" எனும் திருநாள் \nஇந்த பால்சோறு என்றால் என்ன ..என்று பார்ப்போம் \nஇதுவும் ஒருவகை சர்க்கரைப் பொங்கல்தான் \nபாலிலேயே செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் இதன் இன்னொரு பெயர் \" அக்காரவடிசல்\" \nஎவ்வாறு செய்வது என்பது குறித்த காணொளி ..இங்கு இணைக்கப்பட்டுள்ளது \nஇதை செய்து காண்பிப்பவர் ஸ்ரீ ரங்கம் ராது மாமி இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது யூ-ட்யூபில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் \nஇரண்டு பகுதிகளாக காணொளிகள் கிடைக்கும்,,கண்டு செய்து உண்டு மகிழுங்கள் அற்புதமாக இருக்கும் ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதியில் அபூர்வமாகக் கிடைக்கும் \n1.பச்சரிசி - 1 கப்\n2.பாசிப்பருப்பு - கால் கப்\n3. பால் - 1 லிட்டர்\n4.நெய் - 150 மில்லி\n5.உடைத்த வெல்லம் - 1 கப்\n6.அஸ்கா சர்க்கரை - 1 கப்\n(தண்ணீர் 2 கப், முந்திரி பருப்பு, ஏலக்காய் போடி, குங்க்குமப்பூ ..\n1.முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.\n2.வாணலியில் பாதி நெய்+பச்சரிசி+பாசிப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கணும்.\n3.பால் 4கப் +தண்ணீர் 2கப் அதில் சேர்த்து 5நிமிடம் வேகணும்\n4.மொத்தக் கலவையை குக்கருக்கு மாற்றி 5,6 விசில் வரை வேகணும்\n5.மீண்டும் கலவையை வாணலிக்கு மாற்றி மீதி நெய் + பால் 2கப் சேர்த்து கொதிக்கனும். 5-7 நிமி\n6. வெல்லம்+சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறணும்.\n7.கெட்டியாகும் போது நெய்+முந்திரி +குங்க்குமப்பூ +ஏலக்காய் போடி சேர்த்து இறக்கிவிடலாம்\nLabels: கூடார வல்லி, பால்சோறு\nஇப்போவே சாமியே கும்பிட்டு, சக்கரை பொ���்கல் சாப்பிடனும் போல இருக்கு சார்...\nஅத்தனை சுவை.. உங்கள் பதிவையும் சேர்த்து...\n ஆன்மீகம் மட்டும் இல்லை என்றால் ..நாம் பல நல்அனுபவங்களையும் ..சுவைகளையும் பெற இயலாமல் போயிருக்கும் \n//பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார \nசக்கரை, பி.பி. உள்ளவர்கள் என்ன செய்ய..\nஸ்புனில் எடுத்து தான் சாப்பிடனும் \n//ஸ்புனில் எடுத்து தான் சாப்பிடனும் \nஎங்க வீட்டு பெருசுக்கு கொஞ்சம் பயம் ஜாஸ்தி.. செய்யறப்போ மோந்து பாத்துக்கிறேன் என்று சொல்லிட்டாரு..\nஆமாம் சார்...சாப்பிட்டா ஆவலை அடக்க சிரமப்படணும் \n ரொம்பநாளாகவே விதவிதமான உணவுவகைகளில் ஆர்வம் அதிக நேரம் வீட்டில் இருப்பதால் கொஞ்ச நாளாகவே..சமையலில் ஆர்வம் அதிக நேரம் வீட்டில் இருப்பதால் கொஞ்ச நாளாகவே..சமையலில் ஆர்வம் இப்போது ப்ரியாணி சமையல் நடக்குது இப்போது ப்ரியாணி சமையல் நடக்குது ஹைதராபாத் \"கச்சி\" ஸ்டைல் பிரியாணியில்..கைதேர்ந்துவிட்டேன் ஹைதராபாத் \"கச்சி\" ஸ்டைல் பிரியாணியில்..கைதேர்ந்துவிட்டேன்\nகூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் \nசங்கரமடம் அவ்வளவு இளக்காரமா ஆகிடுச்சா..மிஸ்டர் நல்...\nஅமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2016/02/11.html", "date_download": "2018-07-22T14:36:40Z", "digest": "sha1:6LW5TI3R2Z6RG47XJL4UMEOTILJKEF2O", "length": 20825, "nlines": 220, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11 - முனைங்", "raw_content": "\nhome இரகசியம் இறுதி காலம் கேலி தனிமை நித்திரை\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nதேடி வந்த தெய்வம் முற்பகல் 11:31 இரகசியம் , இறுதி காலம் 0 Comments\nநவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாராஏன் அவர் இதை எல்லாம் பார்த்து கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுக���ுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும் எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .\n1) வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே மெய்யான தெய்வம் இயேசுவை பின்பற்றுவது (நிலை வாழ்வு தருவது )\n2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை பின்பற்றுவது (நித்ய அழிவு )\n எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் .\n1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன் உங்கள் உயிரையும் இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது ஆனால் உங்களுக்கு நிலை வாழ்வு கிடைப்பது உறுதி பரலோகத்தில் காண்க\nநமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை.\"\n2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.\nநிபந்தனை 01) காலை ,மதியம், மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி சொல்லி வணங்க வேண்டியது ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )\n14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.\n15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்த��ற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.\nநிபந்தனை 02) உங்களது நடவடிக்கையை எந்தநேரமும் கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.\nஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில் வதை கபடுவது உறுதி\nதேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nLabels: இரகசியம், இறுதி காலம், கேலி, தனிமை, நித்திரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nசத்திய சாட்சிகள் பாகம் 06\nசத்திய சாட்சிகள் பாகம் 05\nசத்திய சாட்சிகள் பாகம் 04\n40 நாள் ஜெப யாத்திரை Day 9 Madurai\n��த்திய சாட்சிகள் பாகம் 03\nஉண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா \nசத்திய சாட்சிகள் பாகம் 2\nசத்திய சாட்சிகள் பாகம் 1\nஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடி...\nஉடனடியாக பதில் தரும் கடவுள்\nஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து...\nஉன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்\nயூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...\nயூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...\nயூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...\nஇஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம...\n6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...\n6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...\n6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...\nநான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவே...\nதினமும் ஒரு இலவச டொமைன் 2016\nதினமும் ஒரு இலவச டொமைன் 2016\n1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி\nஒரு செய்தியை கேட்டவுடன் நீ என்ன செய்கிறாய்\nதிருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...\nதிருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...\nதிருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...\nசாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி\nசாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி\nசாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி\nதோல்வியை ஜெயமாக மாற்றுவதற்கான 4 இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/04/un.html", "date_download": "2018-07-22T14:33:39Z", "digest": "sha1:PZA6IXDMO43PW3VA23XMPE7MVSNRDQGS", "length": 18562, "nlines": 179, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: ஐக்கிய நாடுகள் சபை (UN)", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபை (UN)\nஉலக சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நாடுகளிடையே நல்லுறவு, பன்னாட்டு சமூகம், அரசியல், பொருளாதாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை நாடுகளுக்கிடையே ஏற்படுத்துவதே இச்சபையின் நோக்கமாகும்.\n1944-ல் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், டம்பர்டன் ஓக்ஸ் என்ற இடத்தில் நடந்த நேசநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஐ.நா. சபைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 1945-ல் அமெரிக்கா சான்-ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டின் சாசனத்தில் நேச நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர். 1945 அக்டோபர் 24-ல் ஐ.நா.சபை செயல்படத் தொடங்கியது.\nஆங்கிலம், ஃபிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஆறு மொழிகள், ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக உள்ளன. அமைதியை விரும்பும் எந்த நாடும் இதில் உறுப்பினராக சேர முடியும்.\nஇதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இச்சபை தனக்கென தபால் தலைகள் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஐ. நா.வில் 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபை செயல்படத்தொடங்கிய அதே நாளில் சவுதியும் இணைந்துக்கொண்டது. இந்தியா 30-10-1945 அன்றும் பாகிஸ்தான் 30-09-1947 அன்றும் உறுப்பினராக இணைந்தது.\nஐ.நா.சபை ஆறு உள் அமைப்புக்களைக் கொண்டு செயல்படுகிறது.\nஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதிநிதிகளையும் கொண்டது. உறுப்பு நாடுகளிலிருந்து தலா ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு பொதுசபைக்கு அனுப்பப்படுவார்கள். ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு வாக்குரிமையே கணக்கிடப்படும்.\n3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும். இச்சபை வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூடும்.\nஐ.நா.வின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவது, பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, பொருளாதார, சமூக வகை மற்றும் தர்ம கர்த்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, பாதுகாப்பு சபையோடு சேர்த்து பன்னாட்டு நீதி மன்றத்தின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பத போன்றவை இதன் பணிகளில் சிலவாகும்.\nஇது 15 அங்கத்தினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரக்கும் ஒரு வாக்கு உண்டு. இதில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பது அமெரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகும். அதுவல்லாமல் இரண்டாண்டுக்கான பத்து தற்காலிக உறுப்பினர்களையும் கொண்டது.\nஅல்ஜீரியா, பெனின், பிரேசில், பிலிப்பைன்ஸ், ருமேனியா (பதவி காலம் 2005 இறுதி வரை)\nஅர்ஜென்டினா, டென்மார்க், கீரீஸ், ஜப்பான், தாஞ்சானியா குடியரசு (பதவி காலம் 2006 இறுதி வரை)\nதீர்மானங்கள் நிறைவேற்றப்பட 9 ஓட்டுக்கள் வேண்டும். ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இதனைத்தான் வீட்டோ அதிகாரம் (veto power) என்று கூறுவர்.\nஇதனை வைத்துதான் பல தடவை இஸ்ரேல் என்னும் செல்லப்பிள்ளையை அமெரிக்கா காப்பாற்றி வந்திருக்கிறது. அதாவது இஸ்ரேலின் அடாவ��ித்தனத்துக்கு எதிராக உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கும்போதெல்லாம் தன்னிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படுத்த விடாமல் தடுத்திருக்கிறது. ஜனநாயகத்தைப்பற்றி வாய்கிழிய பேசுவதெல்லாம் மற்றவர்களுக்காகத்தான் என்பது இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.\nஉறுப்பு நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பாதுகாப்பு சபையை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துக்கொண்டு இருக்கிறது.\nபொதுச்சபையின் பொறுப்பின்கீழ் இயங்கிவரும் இச்சபை, ஐ.நா. சபையின் பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் இதனோடு தொடர்புடைய பணிகளைச் செய்கின்றது.\n54 உறுப்புநாடுகளை கொண்டது. பொதுச்சபையின் 3-ல் 2 பங்கு வாக்கு பெரும்பான்பையினால் தேர்ந்தெடுக்கப்படுவர். பதவிக்காலம் 3 ஆண்டு மட்டும்.\nசுய ஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இச்சபையில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா இவற்றின் உறுப்பினராகும். தலைமைப்பதவி ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வரும்.\nஅனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் இந்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. 15 நீதிபதிகள் உள்ளனர். ஆங்கிலமும் பிரஞ்சும் அலுவல் மொழிகள். இந்நீதிமன்றத்தின் கூட்டம் நெதர்லாந்து நாட்டின் திஹேக்கில் நடைபெறும். விரும்பினால் இடம் மாற்றிக்கொள்ளலாம்.\nசெயலகத்தின் தலைவர் \"பொதுச்செயலர்\" (Secretary General) ஆகும். இவரே ஐ.நா.வின் தலைமை நிர்வாகி. பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.\nகோஃபி அனான் (கானா நாட்டைச் சேர்ந்தவர்)\nதிருமதி லூயிஸ் பிரச்டீ (கனடா நாட்டைச்சேர்ந்தவர்)\nஐ.நா. பொதுச் செயலாளர்கள் (UN Secretary Generals)\nஐ.நா.வின் பொதுச் செயலாளர்களாக இதுவரை 7 பேர் பதவி வகித்து உள்ளனர். 1945ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. சபைக்கு 1946ல் முதல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவர்தான் ஐ.நா. முதல் பொதுச் செயலாளர். வருடம் 1946. இவர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்.\nவருடம்: 1953. இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.\nவருடம்: 1961. இவர் பர்மா நாட்டைச் சேர்ந்தவர்.\nவருடம்: 1972. இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்.\n5. பெரஸ் - டி - கொய்லர்\nவருடம்: 1982. இவர் பெரு நாட்டைச் சேர்ந்தவர்.\nவருடம்: 1992. இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்.\nவருடம்: 1997 மு��ல் இன்று வரை பதவி வகித்து வருகிறார். இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர்.\n2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.\n4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.\n7.சர்வதேச சீரமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்.\n8.உலக அளவிலான தபால் கழகம்.\n9.சர்வதேச தந்தி தொடர்புக் கழகம்.\n12.உலக அறிவான்மை நிதிக் கழகம்.\n13.சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு.\n15.ஐ.நா. சர்வதேச குழந்தைகள் கல்வி நிதி அமைப்பு.\nமுன்பு இப்படி அழைக்கப் பட்ட இந்த அமைப்பு United Nations Childrens Fund என அழைக்கப்படுகிறது.\n16.ஐ.நா. மக்கள் தொகைச் செயல்பாட்டு நிதி அமைப்பு.\n18.ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம்.\n19.ஐ.நா. தொழில் வளர்ச்சி நிறுவனம்\n20. ஐ.நா. வளர்ச்சி திட்டம்\n21.விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி நிறுவனம்.\n22. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம்.\nஐக்கிய நாடுகள் சபை (UN)\nஜாபர் அலியிடம் சில கேள்விகள்\nமுஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம்\nநபிவழி ஓர் வரலாற்றுப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/04/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A-1306905.html", "date_download": "2018-07-22T14:38:31Z", "digest": "sha1:2QNMRAUSBNP6IU747DXZ2SAPFKOEHFKO", "length": 6842, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரியில் மூழ்கிய 2 மாணவர்கள் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஏரியில் மூழ்கிய 2 மாணவர்கள் சாவு\nகொரட்டூர் ஏரியில் மூழ்கிய இரு மாணவர்கள் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகொரட்டூர் எல்லையம்மன் நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் அஜய்குமார் (13). இவரது வீட்டின் அருகே வசிக்கும் சுரேஷின் மகன் திருமுருகன் (13). நண்பர்களான இருவரும் இங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் கொரட்டூர் ஏரியைச் சுற்றி போடப்பட்டுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. நடைபயிற்சிக்கு சென்றவர்கள் மதியம் வரை வீடு திரும்பாததால் இருவரின் பெற்றோரும் மாணவர்களைத் தேடினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏரியில் இருவரது சடலங்களும் மிதப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற கொரட்டூர் போலீஸார் சடலங்களை மீட்டனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7489", "date_download": "2018-07-22T14:36:51Z", "digest": "sha1:JH624CQEIRLP6DVLTSWQKSUYRIU2UOIJ", "length": 14021, "nlines": 142, "source_domain": "www.sramakrishnan.com", "title": " சிறுகதைப் போட்டி", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« கதைகள் செல்லும் பாதை 5\nசென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 பற்றிய அறிவிப்பு.\nவிருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்\nவணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\n* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.\n* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018.\n* வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும்.\n* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.\n* அனுப்பி வைப்பவரின் ��ிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.\n* கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டுகதைகளை அனுப்பவும்.\n* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும். கையெழுத்துப் பிரதிகள் நிராகரிக்கப்படும்.\n* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.\n* தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கான விளக்கங்கள் தரப்படமாட்டாது.\n* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே. புத்தகத்தின் காப்புரிமை கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்தது.\n* கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும்கதையாகவோ இருக்கலாம்.\n* சென்னை அல்லாத பிற இடங்களில் நிகழும் கதைகளாக இருந்தால், சென்னையுடன் ஏதேனும் ஒரு வகையில் ஊடாடும் கதைகளாக இருக்கவேண்டும். சென்னையைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.\n* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.\n* மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.\n* இக்கதைகள் இதுவரை எங்கும் (இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.\n* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.\n* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.\nஇரண்டாம் பரிசு: 3,000 ரூ\nமூன்றாம் பரிசு: 1,500 ரூ\nஆறுதல் பரிசுகள் (பத்து கதைகளுக்கு): தலா 750 ரூ\nஉங்கள் கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kizhakkupathippagam@gmail.com\nகதைகளை அச்சுப் பிரதிகளாக அனுப்ப விரும்புகிறவர்கள், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பல்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 600014 என்ற முகவரிக்கு அனுப்பவும். கையெழுத்துப் பிரதிகளை அனுப்பவேண்டாம். கதைகளைப் போட்டிக்கு அனுப்பும்போது, உள்ளே தெளிவாக, “இக்கதை கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கானது” என்று குறிப்பிடவும்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-07-22T14:47:07Z", "digest": "sha1:473RQ7IFHN2F5X4QQJ5477NW7RXD2TET", "length": 11147, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "தூத்துக்குடியில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்தூத்துக்குடியில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம்\nதூத்துக்குடியில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கடந்த 13-3-2010 பேச்சாளர் பயிற்சி முகாம் மற்றும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் கலந்து கொண்டு பேச்சு பயிற்சி மற்றும் தர்பியா வகுப்புகளை நடத்தினார்கள்.\nமேலும் அன்றயதினம் கயத்தாரில் வட்டியில்லா கடன் உதவி திட்டம் துவக்கம் மற்றும் இஸ்லாமிய நூலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் வட்டியில்லா கடனின் அவசியத்தை விளக்கக் கூறினார்கள்.\nஊட்டியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி\nதென்காசியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி\nஇதர சேவைகள் – ஆழ்வார் திருநகரி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/16-is-not-young-in-parliament_12697.html", "date_download": "2018-07-22T14:30:14Z", "digest": "sha1:R3A3U2Z5W2DHOQWMX73VCR5PMQP6QSDA", "length": 18685, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "16 th Parliament is not Young | 16 என்பது இளமை அல்ல!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமு��ல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n16 என்பது இளமை அல்ல\nஅதிகமான முதியோர்களை, கிரிமினல்களை, கோடீஸ்வரர்களை, பெண்களைக் கொண்டதாக மலர்ந்துள்ளது 16-ஆவது மக்களவை\nமுதிய வயதுடையவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மக்களவை இதுதான். அதிகமான வயதுடையவர் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி (வயது 86). பிரதமர் நரேந்திர மோடிக்கு 63 வயது. 25-35 வயதுடையோர் 136 பேர். 56-65 வயதுடையோர் 171 பேர். 66-75 வயதுடையோர் 70 பேர். 76-85 வயதுடையோர் 9 பேர். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உட்பட 5 பேர் மட்டுமே 26 வயதுடைய இளைஞர்கள்.\nபுதிய மக்களவையில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் நாடாளுமன்றத் தேர்தலில் (1952) 5 சதவிகித (22 பேர்) பெண்களும், 1977 தேர்தலில் 4 சதவிகித (19 பேர்) பெண்களும், 2009 தேர்தலில் 10.7 (59 பேர் ) சதவிகித பெண்களும் இடம் பெற்றனர். தற்போது 11.3 சதவிகிதம் (61 பேர்) இடம் பெற்றுள்ளனர்.\nஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை உடையவர்கள். 2009 தேர்தலில் 58 சதவிகிதமாகவும், 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும் இருந்த கோடீஸ்வரர்களின் சதவிகிதம் இப்போது 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களில் பலர் 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். 16-ஆவது மக்களவையில் மிகப் பெரிய கோடீஸ்வரர் எம்.பி.யாக விளங்குபவர், தெலுங்கு தேசக் கட்சியின் ஜெயதேவ் கல்லா. குண்டூர் தொகுதி எம்.பி.யான இவருடைய சொத்து மதிப்பு 683 கோடி ரூபாய்.\nமொத்த எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34 சதவிகிதம்) கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். பாஜகவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். 5-இல் ஒரு பகுதியினர் மிக மோசமான கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும், 2009 தேர்தலில் 24 சதவிகிதமாகவும் இருந்தது.\nஉயர்நிலைப்பள்ளி தேர்வைக் கூட முடிக்காதவர்கள் 13 சதவிகிதம் பேர். 75 சதவிகிதம் பேர் பட்டதாரிகள். ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் 6 சதவிகிதம் பேர்.\nஇந்த மக்களவையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெறும��� 22 பேர் மட்டுமே தற்போது மக்களவைக்கு செல்கின்றனர். 1952 தேர்தலில் 25 பேரும், 1980 தேர்தலில் 49 பேரும், 2004 தேர்தலில் 35 பேரும் மக்களவையில் இடம் பெற்றனர்.\nமொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.\nநன்றி - புதிய தலைமுறை.\n16 என்பது இளமை அல்ல\nபொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதியை வழங்க அமெரிக்கா பாராளமன்றம் ஒப்புதல் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன \nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனத��� உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_934.html", "date_download": "2018-07-22T14:52:11Z", "digest": "sha1:O3EYLVJITKSKDPWCPI26F3UUPBXK67U2", "length": 8457, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்\nபதிந்தவர்: தம்பியன் 28 September 2016\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எழுக தமிழ் பேரணி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தமிழகத்திற்கு செல்வதற்கு தயாராகுங்கள் என்று பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார். இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்துகொள்கிறார்.\nஎங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, எங்கே இந்த நாட்டில் நீதியை அமுல்படுத்துகின்ற கட்டமைப்புகள், எங்கே இந்த நாட்டின் இறையாண்மை பற்றி பேசுகின்றவர்கள், நீதிமன்றங்கள், ஜனாதிபதி உட்பட இந்த நல்லாட்சி அமைச்சர்கள் எங்கே\nநீதியை அமுல்படுத்தும் கட்டமைப்புக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றது. இன்னொரு பக்கம் 30 வருடங்களுக்கும் மேலாக பூசை செய��து மீட்டு எடுத்த இந்த தாய் நாடு இன்னும் ஒரு முறை அதே இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை. இவர்களது இந்த நடவடிக்கைகளானது வடக்கு கிழக்கை மாத்திரம் அல்ல முழு நாட்டையும் பாதிக்கும் என்ற யதார்த்ததை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nநாங்கள் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்க கிடைத்தால் நீங்கள் எல்லோரும் தயாராகுங்கள் தமிழ்நாட்டுக்கு போவதற்கு என சொல்லுவேன். இப்படி நான் சொல்ல வேண்டுமா இப்படி நடக்க வேண்டுமா சிங்கள மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் அமைதியாக இருந்ததற்கு நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/03/", "date_download": "2018-07-22T14:07:15Z", "digest": "sha1:X32FBGDDRQMOL7JJFHCWUZE4PM64TSWN", "length": 95893, "nlines": 278, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மார்ச் | 2013 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமார்ச், 2013 க்கான தொகுப்பு\nPosted: 26 மார்ச் 2013 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:ஒரு புளியமரத்தின் கதை, கதையும் காலமும், சுந்தரராமசாமி, நல்ல கதை, பி.எ. கிருஷ்ணன், புனைவு, புலிநகக்கொன்றை, மானுடம் வெல்லும், யாமம், வானம் வாசப்படும், வார்சாவில் ஒரு கடவுள், விஷ்ணுபுரம்\nஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில் அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.\nபுனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவ��்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்சன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை, – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.\nகதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.\n“ முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.\n“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.\n” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும் அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.\nஎழுத்தைத் தொடர்ந்துப் படிக்க வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.\nஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.\nஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம் இரண்டுவகை: ஒன்று ஒரு கதையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.\n‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:\n“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”\n இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம். கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும், அதற்கான தருணமெது என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.\n‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கே���்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்தியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.\nபொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது. ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா அத்தகைய Visual effects கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.\nஅவரவர��� விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும் அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.\nமொழிவது சுகம் மார்ச் -17 -2013\nகுறிச்சொற்கள்:உம்பர்ட்டோ எக்கோ, கி.அ. சச்சிதானந்தம், பத்மனாப, பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு, பிரெஞ்சுமொழி\n1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:\nபிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.\nபிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:\n– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.\n– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை\n– வாக்கிய அமைப்பு முறை சிக்கலானது.\n– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.\nஎனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.\nபிரெஞ்சு மொழி குறித்தும், அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்: http://www.merriam-webster.com/info/2012words.htm\nஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்\nபோதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால் எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம். “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார். அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும் உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர் வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது, ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).\nநாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள் -4\nகுறிச்சொற்கள���:அன்புள்ள அப்பாவுக்கு, வெளிநாட்டு கணவன்\nகதை பிறந்த கதை: விமானப்பயணம், வெளிநாட்டு கணவன், ஐரோப்பிய வாழ்க்கை, எனக்கனவுகளுடன் வந்து, தங்கள் கனவுகள் மெல்ல மெல்ல நிறமிழந்ததும், பின்னிரவுகளில் கடந்தகால நினைவுகளின் தணுப்பில் நிகழ்காலத்தை அணுகி விதியுடன் சமரசம் செய்துகொள்ளும் பெண்களைப்பற்றிய மற்றொரு கதை.\nகதைக்களம் பிரான்சு. வெளி நாடுகள் என்றாலும் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தாலும் பொதுவில் பெண்களுக்கு ஒரே அனுபவம்தான்.\nகுங்குமம் இதழில் 10-02-01 அன்று பிரசுரமானது.\nஇங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை. என்ன கோபம்\n இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.\nஅவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.\nஅண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா\nஎனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு, விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.\nஎப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா ச சு·பி ·பே பா லெ சினேமா (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.\nஎனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம் என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.\nஎதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.\nபக்கத்திலிருக்கும��� ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு” என்றார்கள். ரொம்ப பசிச்சா” என்றார்கள். ரொம்ப பசிச்சா அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.\nபிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா இந்தியாவுக்கு வந்து விடட்டுமா எனக்கு உடனே கடிதம் போடவும்.\nஅப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.\nசௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.\nநீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு ���ுழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.\nஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.\nஉன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச் ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.\nமொழிவது சுகம் – 10 மார்ச் 2013\nPosted: 10 மார்ச் 2013 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:கொர்த்தெஸின், பாரதிதாசன் கல்லூரி, மு. இளங்கோவன், ஸ்பெயின்\n1. முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி:\nகடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்தேன், எனது இனிய நண்பரும் பேராசிரியருமான நாயக்கருடைய நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் உடன் வந்திருந்தார். பேச்சு இலக்கிய திசையிற் பயணித்தது. அவரது வலைத்தளம் பற்றியும் உரையாடினோம். பின்னர் என்னைப்பற்றிய செவ்வியாக நீண்டது. அச்செவ்வியை நண்பர் தமது வலைத்தளத்தில் இடப்போவதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் கட்டுரை வடிவில் அச்செவ்வி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னையில் வாசிக்கப்பட்டதாக அறிந்தேன். அக்கட்டுரையைத் தமது வலைத்தளத்திலும் நண்பர் இட்டிருக்கிறார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஎனது சகோதரர் இல்ல சுப நிகழ்ச்சிகாரணமாக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 10ந்தேதி இந்தியா வருகிறேன். நண்பர்கள் துணையுடன் செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலைக்குறித்த ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய உள்ளோம். புதுவை ‘இலக்கியம்’ நண்பர் சீனு தமிழ்மணியின் ஆதரவுடன் நடபெற உள்ளது. வெகுவிரைவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கிறேன். ஏப்ரல் இறுதிவரை இந்தியாவில் இருக்கிறேன். நண்பர்கள் விருப்பப்படின் சந்திக்கலாம்.\n3. உன்னைப் போல் ஒருவன்\nFernando Cortes அல்லது Hernando Cortez பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவைக் கைப்பற்றவும், அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிறுவவும் காரணமாக இருந்தவர். ஸ்பானிய தொல்லிலக்கியங்களை நினைவு கூர்பவர்களுக்கு முதலிற் கவனத்திற்கு வருவது ‘Don Quichotte’ (Cervantes), அடுத்தது ‘The Seducer of Seville and the Stone Guest’ ( Tirso de Molina). இவை இரண்டிற்கும் ஈடானதொரு படைப்பொன்றும் இருக்கிறது பெயர்: The True History of the Conquest of New Spain, ஆசிரியர் Bernal Diaz Castillo. 1580ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாகவே முதலிரண்டு இடத்தைப்பெற்றிருக்கிற நூல்களைப்போலவே விற்பனையில் சாதனைப் படைத்து வருமொரு படைப்பு. மெக்சிகையும் இதர பகுதிகளையும் கொர்ட்டெஸ¤ம் துணைக்குச்சென்ற அவரது படைவீரர்கள் 500பேரும் இரண்டுவருடப் போராட்டத்திற்குப் பிறகு எவ்வாறு கைப்பற்றினார்கள், அங்கிருந்த 18மில்லியன் மக்களையும் அவர்தம் மண்ணையும் ‘அஸ்டெக்’ வம்சாவளி ஆட்சியினரிடமிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதை அழகியலையும், செவ்வியலையும் சரிசமமாகக் கலந்து சொல்லப்பட்ட நாவல். முதல் இரண்டு நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் இந்நாவலை தங்கள் வீட்டிலில்லை எனசொல்வதற்கு ஸ்பெயின் மொழி பேசுபவர்கள் பல முறை யோசிப்பார்களாம். நூலைப்பற்றிய புகழுரைகளை மறந்துவிட்டு, நூலாசிரியர் பற்றிய தகவலுக்கு வருவோம். இவரைக்குறித்து பெரும் புதிர் இருப்பதாக நம்பப்பட்டது. அந்நாவலை வாசித்தவர்கள் நூலாசிரியர் வேறுயாருமல்ல நாவலில் வருகிற வெற்றிவீரனான கொர்த்தெஸ் உடன் சென்ற 500 படைவீரர்களுள் ஒருவரென இதுவரை நம்பினார்கள். அதுதான் இல்லை என்கிறார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ‘Duverger’.\nBernal Diaz Castilloவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியபோது அவரைப்பற்றிய உண்மைகள் சில இந்த ஆய்வாளருக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் நூலாசிரியரின் பூர்வீகத்தைப் பற்றிய தேடலில் மிகத் தீவிரமாக இறங்கினார். கௌதமாலா மற்றும் ஸ்பெயின் ஆவணங்களை இரவுபகலாக ஆய்ந்ததற்குப் பலன்கள் கிடைத்தன: நூலாசிரியரென நம்பப்பட்ட Bernal Diaz மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியவரல்ல, தவிர கொர்த்தெஸின் தென் அமெரிக்க படையெடுப்பை பெர்னால் மிகத் துல்லியமாக விவரித்திருந்தார். ஸ்பெயின் மன்னருக்கும் படைத்தளபதிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கும் தர்க்கமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன.- இவைகளெல்லாம் பிரெஞ்சு ஆய்வாளரை யோசிக்க வைத்தன. இத்தனைபெரிய காவியத்தை ஓர் எழுத்தறிவற்ற சாதாரண வீரன் படைத்திருக்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் மேலும் ஆவணங்களைத் தோண்டியதின் விளவு, Bernal Diaz Castillo என்கிற பெயர் ‘புனைபெயர்’ என அறியபட்டது. The True History of the Conquest of New Spain என்ற நூலின் உண்மையான ஆசிரியர் வேறுயாருமல்ல அது கடைசியில் நூலின் கதை நாயகனாகச்சொல்லப்பட்ட கொர்ட்டெஸ்தான் என்ற முடிவுக்கு வருகிறார் பிரெஞ்சு ஆய்வாளர். சொந்த பெயரில் எழுதிய ஆக்கத்தை மன்னரின் ஆணைக்கேற்ப முதலில் கொர்ட்டெஸ் தீயிட வேண்டியதாயிற்று. ஸ்பெயின் மன்னர், பிறகு தெளிவாக தடையும் பிறப்பித்து விட்டார், அதன்படி நூலை மீண்டும் எழுதி அரங்கேற்ற கொர்ட்டெஸ¤க்கு வாய்ப்பு மறுக்கப்பட, கொர்ட்டெஸ் கண்டுபிடித்த தந்திரமே, தனது படைவீரன் ஒருவன் பெயரில் சொந்த அனுபவத்தை நூலாகக் கொண்டுவரத் துணிந்தது.\nகடந்த 30 ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறந்து (பின்-பின் நவீனத்துவம்) வேறு பாதைகளில் மேற்கத்திய நாவலுலகம் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தமது சொந்த அனுபவத்தை நூலாக எழுதுவது. உண்மையில் இதை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொர்ட்டெஸ் பின்பற்றியிருக்கிறார் என அறியவருகிறோம். 1980லிருந்து மேற்கத்திய புனைகதை உலகத்தின் பாதை என்ன என்பதைத் தொடராக எழுதும் எண்ணமிருக்கிறது.\nஎழுத்தாளனின் முகவரி-10 – உங்களுக்காக எழுதுங்கள்\nPosted: 3 மார்ச் 2013 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:உங்களுக்காக எழுதுங்கள், எல்லோருக்கும் பிடித்தது, எழுத்து சுதந்திரம், கதைப்ப��ருள், கதைமாந்தர், சான்கிளேர் லூயி, திருகலான நடை, படைப்பிலக்கிய, பெஸ்ட்- செல்லர், மலிவு', வெகுசன ரசனை\nமேற்கத்திய உலகில் புத்தக கடைகளுக்குச் சென்றால் புதிய நூல்களைப் பார்வைக்கு வைப்பதுபோலவே ‘Best seller’ நூல்களையும் வரிசைபடுத்தி பார்வைக்கு வைப்பார்கள். இப் ‘பெஸ்ட் செல்லர்’களில் இரண்டுமுண்டு: வேர்க்க விறுவிறுக்க அல்ல மூச்சிறைக்க ஓடிவந்து மெட்ரோ அல்லது பேருந்து பிடித்து, எதிரில் அல்லது பக்கத்து இருக்கைக்காரர்களின் சாடையான பார்வைகள் மொய்த்தொதுங்க, காப்பி போட்டோமே கேஸை நிறுத்தினோமா என்ற பிரதான கவலைக்கிடையில் நுணிப்புல் மேயப்படும் நாவல்கள் ஒரு ரகம்; முதுகின் பின்புறம் நிற்கும் மனைவியிடம், கொஞ்சம் படிக்கணும் என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறிவிட்டு இரவு எட்டுமணிக்குமேல் தீவிரமாகப் பக்கங்களைப் புரட்டவைக்கும் நாவல்கள் மற்றொரு ரகம். முதற் பிரிவை ‘வெகுசன ரசனை’க்குரியவை என்கிறார்கள். இரண்டாம் வகைமைக்கு படைப்பிலக்கியங்களென்று பெயர்.\nபிரான்சில் இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார் ‘மார்க் லெவி’ (Marc Levy) பெருவாரியான மக்களின் திணவுகளைப் புரிந்துகொண்டு எழுதுகிறவர். கணிப்பொறியாளர். சொந்த முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் கைகொடுக்கவில்லை, எழுத்தாளராக மாறினார். 2000 மாவது ஆண்டில் முதல் நாவல் வெளிவந்தது. நாவலின் பெயர். Et si c’était vrai (If Only It Were True). நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 32 நாடுகளில், இதுவரை ஐந்து மில்லியன் புத்தகங்களென்கிறது அதன் வெற்றி. அவர் படைப்புகள் வெகுசன இரசனைக்குரியவை.\nபடைப்பிலக்கியங்கள் எனப்படுகிற இரண்டாவது வகைமைக்கு மரி தியாய்( Marie NDiaye) பெண் எழுத்தாளரை உதாரணத்திற்குச் சொல்லலாம். பிரெஞ்சு படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முக்கியமானவர். இவரைப்பற்றி ‘மொழிவது சுகம்’ கட்டுரையொன்றில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மரி தியாய் நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் ‘பெஸ்ட்- செல்லர்’ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்தி��ுக்கும் ‘Ladivine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘Ladivine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.\nதமிழுக்கு வருவோம். இங்கே பெஸ்ட்-செல்லர் என்ற சொல் வழக்கிலிருக்கிறதா மேற்கத்திய நாடுகளைப்போல நீண்டவரிசையில் காத்திருந்து எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்று புத்தகங்களை வாங்கிச்செல்லும் காட்சிக்கு சாத்தியமுண்டா மேற்கத்திய நாடுகளைப்போல நீண்டவரிசையில் காத்திருந்து எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்று புத்தகங்களை வாங்கிச்செல்லும் காட்சிக்கு சாத்தியமுண்டா பெரும்பாலான பதிப்பகங்கள் ‘அரசு நூலகத்தேவைக்கு’ வாங்குவார்களா பெரும்பாலான பதிப்பகங்கள் ‘அரசு நூலகத்தேவைக்கு’ வாங்குவார்களா அதற்கான அரசாணை கிடைக்குமா என தவமிருக்கிற அவல நிலை. ‘பெஸ்ட்-செல்லர்’ என்பதெல்லாம் நமக்கு அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வசதிக்காக இக்கேள்வியை மாற்றி எழுப்புகிறேன்.\n” எல்லோரும் விரும்பும் வகையில் எழுதுவதெப்படி\nஎன்னைக்கேட்டீர்களெனில் தெரியாதென்பேன். சிட்னி ஷெல்ட்டனை, ‘பெஸ்ட் நாவலைக்கொடுக்க என்ன செய்யணும் எனக் கேட்டபொழுது அவர் கூறிய பதிலும், ‘ எனக்குத் தெரியாது’, என்பதுதான். ‘ஒரு கப் காபிகொண்டு வா, எல்லோரும் விரும்பற மாதரி நாவலொன்று எழுதணும்’, என்றெல்லாம் மனைவியிடம் இதுநாள்வரை சொன்னதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்கிறவன், எல்லோருக்கும் இப் பொருளைக் கொண்டு போக நினைக்கிறேன்’ எனச் சொல்கிறபோது, ‘மலிவு’ என்ற சொல் மூக்கிய சூத்திரமாக ஏற்றுக்கொள்ளபட்டு பொருளின் தரத்தில் சமரசம் செய்துகொள்கிறான். கவனிக்கப்படவேண்டுமென்பது வேறு, வீதியில் போகிறவர்கள் அவ்வளவுபேருக்கும் காட்சிப்பொருளாக இருக்கப்போகிறேன் என்பது வேறு. தமிழில் எழுதப் படிக்க்கத் தெரிந்திருக்கிற எல்லோரையும் சென்றைடைய வேண்டுமெனில் அரிச்சுவடிதான் எழுதவேண்டும், நாவல் எழுதமுடியாது. உண்மையில் எல்லோரையும் திருப்தி செய்ய எழுதுகிறேன் என்பதற்குப் பொருள் ஒருவரையும் திருப்திசெய்யப்போவதில்லை என்பதுவே. பொதுவாக ஒரு நல்ல எழுத்தாளன் பிறருக்காக எழுதுவதில்லை, தன்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள எழுதுகிறான்.\nஏதோ ஒரு கதைப்பொருள் திடீரென்று துளிர்த்து அதன் பசுமையை மூளையெங்கும் தூவுகிறது. உறங்குவதற்கு முன்பும், விழிப்பின்போதும��, டாய்லெட்டிலும், எங்கோ எதற்கோ யாருக்காவோ காத்திருக்கிறபோதும் – ஆக மொத்தத்தில் அவன் ஒற்றையாக இருக்கிறபோதெல்லாம் அக்கதைப்பொருள் கொசுபோல மொய்க்கிறது. நாய் ஈபோல விடாமற் துரத்துகிறது. குழந்தைப் பிச்சைக்காரர்களைப்போல எளிதிற் விலக்க முடியாததொரு விலங்கு. அடுத்துக் கதைப்பொருளுக்கான பாத்திரங்கள் வேண்டும்: அவர்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம்; வீட்டைப்பூட்டிக்கொண்டிருக்கிறபோது வந்து இறங்குகிற விருந்தாளிகளாக இருக்கலாம்; எட்டாம் வகுப்பு தோழியாக இருக்கலாம், மழையில் நனைகிற கழுதையாக இருக்கலாம்; வீட்டில், வீதியில், சக பயணத்தின்போது, மழைக்காக குடைவிரிக்கிறபோது, “எதிரில் ஆள்வருவது கண்ணுக்குத் தெரியலை” எனத் திட்டிவிட்டுப் போகிறவர்களாக இருக்கலாம். கதைப்பொருளும், கதைமாந்தர்களும் தயார் என்றானதும் எழுதுகிறான். எழுதும் உத்தி அவனது சுயமுயற்சி. பரந்த வாசிப்பு அனுபவம், வடம்பிடித்து அவனை இழுத்துச்செல்கிறது. எப்படிச் சொல்லலாமென்பதில் மட்டும் தெளிவும் அக்கறையுமிருந்தால், மூன்றாம் சாமத்தில் கூட கண்விழித்து விதியுலாவைக் காண்கிற வாசகனைப் பெறமுடியும்.\nபிறர் அறிவுரைகள் வேண்டாம்- தேர்வு செய்து வாசியுங்கள் -பிடித்ததை எழுதுங்கள்\nஎப்படி எங்கே எதைத் தொடங்குவது சான்கிளேர் லூயி (Sinclair Lewis) என்கிற நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க எழுத்தாளருக்கு நேர்ந்த சம்பவம். அவருடைய Main street நாவலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்ததும், எழுதுவதுகுறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டுமென்று பல பல்கலைகழகங்கள் கேட்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள் தவிர்க்க முடியவில்லை. ஐவி லீக் காலேஜ்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் (அல்லது இச்சிக்கலுக்கு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்திருக்கவேண்டும்) அந்த நாளும் வந்தது, அதற்கான நேரமும் வந்தது. நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு தப்ப முடியாத மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருக்க கல்லூரி ஆடிட்டோரியத்தின் அரங்கு நிரம்பியிருந்தது. எதிர்காலத்தில் சான்க்கிளேர் லூயி போல எழுதிப் பேர்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வந்திருந்த மாணவர்களும் கூட்டத்திலிருந்தனர், சான்க்ளேர் வழிமுறையைக் கேட்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அவரை நிர்வாகத்தினர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்தவர் அதனை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக தாண்டுகால் வைத்தார். இரண்டொரு நிமிடங்கள் கேட்டறிய வந்த கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார்: இங்கே எதற்காக காத்திருக்க வேண்டுமென்பதுபோல, “வீட்டில் உட்கார்ந்து ஏன் நீங்கள் எழுதக்கூடாது சான்கிளேர் லூயி (Sinclair Lewis) என்கிற நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க எழுத்தாளருக்கு நேர்ந்த சம்பவம். அவருடைய Main street நாவலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்ததும், எழுதுவதுகுறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டுமென்று பல பல்கலைகழகங்கள் கேட்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள் தவிர்க்க முடியவில்லை. ஐவி லீக் காலேஜ்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் (அல்லது இச்சிக்கலுக்கு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்திருக்கவேண்டும்) அந்த நாளும் வந்தது, அதற்கான நேரமும் வந்தது. நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு தப்ப முடியாத மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருக்க கல்லூரி ஆடிட்டோரியத்தின் அரங்கு நிரம்பியிருந்தது. எதிர்காலத்தில் சான்க்கிளேர் லூயி போல எழுதிப் பேர்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வந்திருந்த மாணவர்களும் கூட்டத்திலிருந்தனர், சான்க்ளேர் வழிமுறையைக் கேட்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அவரை நிர்வாகத்தினர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்தவர் அதனை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக தாண்டுகால் வைத்தார். இரண்டொரு நிமிடங்கள் கேட்டறிய வந்த கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார்: இங்கே எதற்காக காத்திருக்க வேண்டுமென்பதுபோல, “வீட்டில் உட்கார்ந்து ஏன் நீங்கள் எழுதக்கூடாது” என்று கேட்டுவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டாராம். அவர் சொல்லவந்தது, “பிறர் அறிவுரைகளுக்காகக் காத்திருக்காதீர்கள்.”\nதமிழ் படைப்பிலக்கிய சூழலில் ‘பெஸ்ட்- செல்லர்’களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், உயிர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்காக கூடுபாயவேண்டியிருக்கிறது. தொலைகாட்சிக்கோ, திரைப்படத்திற்கோ எழுதுகிறபொழுது அறிவுசார் கொத்தடிமைகளென்கிற ஒப்பந்தத்தில் படைப்பாளர்கள் கையொப்பமிடுகிறார்கள். அங்கே அவர் எழுதுவதில்லை, அவரோடு சேர்ந்து ஆயிரம் பேர் பேப்பரும் கையுமாக அலைகிறார���கள். “சார், நடிகர் பொண்டாட்டி ஒரு மாதரியான பொம்பளை, என்னை தப்பா நினைப்பாங்க. கதையை மாத்த முடியலைன்னாலும்\nபரவாயில்லை, வசனத்தையாவது மாற்றுங்கண்ணு, ” இயக்குனர் மூலமாக நடிகை சிபாரிசு செய்யலாம். வியாபாரமாகிற நடிகரெனில், முழுக்கதையையும் வசனத்தையும் அவரது ஒளிவட்டமே தீர்மானம் செய்யும். இயக்குனர், தம் பங்கிற்கு “பிரிவியூவில் பத்திரிகையாளர்கள் நம்ம படத்தின் முடிவு சரியில்லைண்ணு அபிப்ராயப்படுகிறார்கள். அதனாலே ஆவிக்கு கதைநாயகன் தாலிகட்டுவதுபோல திரும்ப ஒருகாட்சியை ஷ¥ட் பண்ணி சேர்த்துக்கலாம். ஒரு வடகொரியா படத்துலே அப்படியொரு காட்சி வருது,” என்பார். வடகொரியா படத்துலே தாலியெல்லாம் கட்டுறாங்களாண்ணு எழுத்தாளர் அவரைக் கேட்கமுடியாது. கேட்டால் மாலை அவர் ஆட்டோவிலே வீட்டுக்குத் திரும்பவேண்டியிருக்கும், கார் அனுப்பமாட்டாங்க. கேமராமேன் தம்பங்கிற்கு கோணம்பார்த்தே, உரையாடல்களை கத்தரித்திருப்பார். எழுத்தாளர் அங்கே படைப்பாளியல்ல. பணியாளர். எஜமானர்கள் கட்டளையை நிறைவேற்ற கடமைப்பட்டவர். சுதந்திரமாக எழுதமுடியாதது படைப்பாகாது.\nஎவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் எதைப் பற்றி எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். நாவலுக்குண்டான பிரதான கரு உங்களிடம்தான் உருவாகிறது. நாவல் எழுதத்தொடங்குகிறபோதும் எழுதுகிறபோதும் நான் வாசிப்பதில்லை. அதுகூட எனது எழுத்தை நிர்ப்பந்திக்குமென நம்புகிறேன். எப்படி கொண்டுபோகவேண்டும் என்றும் ஆரம்பத்தில் தீர்மானிப்பதில்லை. பிரதான பாத்திரங்கள், ஒன்றிரண்டு துணைபாத்திரங்களென்று என்னோடு உரையாட ஆரம்பித்துவிடுவார்கள். நமது திரைப்படங்களில் முதற் பிரவேசம் அநேகமாக கதைநாயகனுக்குச்சொந்தமாக இருக்கும், அதை நான் விரும்புவதில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன். தெருக்கூத்துகளில் முக்கியபாத்திரங்களின் அறிமுகம் நடு நிசியில்தான் அரங்கேறும். அதைத்தான் நானும் எனது நாவல்களில் உத்தியாகக் கையாளுகிறேன். துணைப்பாத்திரங்களைக்கொண்டு நாவலைத் தொடங்கிவிடுவேன், முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை எப்படி முடிக்கப்போகிறோமென்றே தெரியாது. பிறகுதான் ஒன்றன் பின் ஒன்றாக பூக்கள் இதழ்பிரிப்பதுபோல அத்தியாயங்கள் விரிந்து என்னை பரவசமூட்ட, அப் பரவசத்தில் திளைத்தபடி எழுதிக்கொண்டிருப்பேன். இப்படியொரு பத்து அத்தியாங்களை எட்டியதும், பதினொன்றாவது அத்தியாயத்திலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதப்போகிறேன் என்பதை எண்களிட்டு அத்தியாயச் சுருக்கங்களை எழுதிக்கொள்வேன். அப்படிச்சுருக்கங்களை எழுதுகிறபோது, முதல் பத்து அத்தியாயங்களை திரும்பவும் எழுதவேண்டியிருக்கும். திட்டமிடுதலும் முக்கியம், நாவலை முடிக்கும் வரை அதனோடும், நாவலில் வரும் பாத்திரங்களோடும் வாழப் பழகிகொள்ளுங்கள். பெஸ்ட்-செல்லரை எட்டமுடிகிறதோ இல்லையோ, மனமார ஒரு சிலர் பாராட்டுகிறபோது அதன் இனிமையை நெஞ்சில் ருசிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/01/blog-post_89.html", "date_download": "2018-07-22T14:33:54Z", "digest": "sha1:RUYB5AT3W6VW7PDTFWDPWB2FRSFOETFF", "length": 31803, "nlines": 335, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான குணச்சித்திர நடிகர்", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nநடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான குணச்சித்திர நடிகர்\nகாலஞ்சென்ற நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வைரம் நாடகசபாவில் தன் நாடக வாழ்க்கையைத் துவங்கியதால் வைரம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்,இவர் குலதெய்வம் ராஜகோபால், உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய கலைமணி நாடக சபாவில் மனோரமா தான் கதாநாயகி.1960களில் வீரபாண்டிய கட்டபொம்மன்,சபாஷ் மாப்பிளே உள்ளிட்ட நிறைய படங்களில் குணச்சித்திரம் வேடங்கள் செய்திருந்தாலும்.இவரை இயக்குனர் மீள் அறிமுகம் செய்த திரைப்படங்களில் வந்த கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை.அதில் மூன்றை இங்கே குறிப்பிடுகிறேன்,வேறு சிலவற்றை தேடி தொகுத்து எழுதுகிறேன்.\nஅச்சமில்லை அச்சமில்லை [1984]படத்தில் இவர் பெயர் உமையோர் பாகம்,சரிதாவின் தந்தை,இவருக்கு சுதந்திரத்துக்கு முன்னர் போன கண் பார்வை 1980 களில் தான் இவரின் எம் எல் ஏ மருமகன் ராஜேஷ் செய்த மருத்துவ உதவியால் திரும்பக் கிடைக்கும்,இவரது நண்பர் கோமல் ஸ்வாமிநாதன் இவரிடம் பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை.கண் பார்வை கிடைத்த உடன் இவர் பார்க்கும் சுதந்திர இந்தியாவில் எச்சில் இலைக்கு மக்கள் அடித்துக் கொள்வர்,அதைக்கண்டு இவர் இதற்கு கண் பார்வையின்றியே போயிருக்கலாமே என வருந்துவார்.\nமகளால் கொலை செய்யப்பட்ட மருமகன் ராஜேஷின் போஸ்டரின் மேல் அடித்த சாணியை கோமல் ஸ்வாமிநாதன் கழுவிவிட்டு இவருக்கு அவரின் முகத்தை அறிமுகம் செய்யும் காட்சியில் ரத்தக்கண்ணீர் விடுவார்.\nசிந்து பைரவி [1985] படத்தில் இவர் பென்ஷன் தாத்தா,மருமகன் ஜேகேபி இவர் பென்ஷன் வாங்க வெளியே கிளம்புவதைப் பார்த்து அன்று 1ஆம் தேதி என உறுதி செய்வார்.பின்னொரு சமயம் இவரின் சொத்தான தகரப்பெட்டியை உடைத்து அழிவின் விளிம்பிலிருக்கும் ஜேகேபி குடிக்க பணம் திருடிவிடுவார்,குடித்து விட்டு வந்தால் வீட்டின் வாசலில் செருப்புகளாக இருக்கும்,மனிதர்களாக இருப்பர்,தாத்தா இறந்து விட்டிருப்பார்.மிக அற்புதமான கதாபாத்திரம் அது.\nஉன்னால் முடியும் தம்பி[1988] படத்தில் இவர் சமையல்காரரான ரங்கூன் தாத்தா,சமையல் முடிந்த உடன் ஓய்வு வேளைகளில் அனு தினமும் இரு மரக்கன்றுகளையேனும் ஊருக்குள் கரட்டிலும் முரட்டிலும் சென்று நட்டு வைத்துவிட்டு திரும்புவதை வழக்கமாக வைத்திருப்பார்,இல்லாவிடில் தூக்கம் வராது,அவர் வளர்த்த மரக்கன்றுகள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.\nபடத்தில் கமல்ஹாசனுக்கு 2 முறை மூன்றாம் மனிதர் வாயிலாக தன்னலம் களைய சமூக சிந்தனை போதிக்கப்படும்.ஒன்று அக்கம்பக்கம் பாரடா சின்னராசா பாடலுக்கு முன்னே படித்துறையில் , அங்கே இவரிடம் ஒரு தலையாரி இவரை நிறுத்துவார்,\nசிறுவன் கமல் அங்கே படித்துறையில் பார்வையில்லாத மூதாட்டிக்கு உதவாமல் தன்னலத்துடன் காக்க காக்க கனகவேல் காக்க என்று மந்திரம் உச்சரிப்பதை மெல்லிய கேலியுடன் சுட்டிக்காட்டி.கடவுள் மனிதனுக்கு இரு கைகள் கொடுத்தது ஒன்று நமக்கு,மற்றொன்று இயலாதோருக்கு உதவத்தான் என்பார்.அற்புத���ான காட்சியாக்கம் அது.\nஅதே போல ரங்கூன் தாத்தா மரக்கன்றுகளுடன் வெளியே கிளம்புவதை கேலி செய்யும் சக வேலைக்காரனுக்கு சொல்லும் பதிலை கமல் பால்கனியிலிருந்து கேட்டு சமூக மாற்றம் கொண்டுவரும் உத்வேகம் பெறுவார்.அதுவும் அற்புதமான காட்சியாக்கம்\nஇயக்குனர் கே.பாலசந்தர் இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.\nLabels: உன்னால் முடியும் தம்பி, கே.பாலசந்தர், தமிழ்சினிமா, வைரம் கிருஷ்ணமூர்த்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர��வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்\nஅன்பு நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்த...\nஇயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளை...\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரி...\nஅந்த நாள் ஆசைகள் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மற்று...\nசுஜாதாவின் சிறுகதைகள் மற்றும் என்றாவது ஒரு நாள்\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் ...\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தமிழ் திரையுலக...\nதாஸேட்டாவுக்கு 75 ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகே.பாலச்சந்தரின் அறிமுகங்கள் ஒரு பார்வை மற்றும் மன...\nஅபூர்வ ராகங்கள் [1975] கேள்வியின் நாயகனே மற்றும் E...\nமிருகநேச ஆர்வலர் மனேகாவின் கோர முகம் மற்றும் இந்தி...\nசி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் தமிழ் மற்றும் ஆங்கில...\nதப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nதப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nமாதொருபாகன் நாவல் சர்ச்சையின் ஆணிவேர்\nதப்புத்தாளங்கள் [1978]படத்தின் அறிமுகங்கள் தொடர்ச்...\nநடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தர...\nநிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந...\nஇந்திய அவசர நிலை பிரகடன சட்டம் குறித்து மௌனம் கலைத...\nஎழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித...\nமதுவிலக்கும் தமிழ் சினிமாவும் ஒரு ���ார்வை\nமக்கள் முதல்வரின் ஒளிமயமான எதிர்காலம்\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அழகன் திரைப்படத்தி...\nகே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ...\nகே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-07-22T14:22:42Z", "digest": "sha1:Y3L65KYSR7SKSTL5NFPX32ZLK4YLX24G", "length": 20163, "nlines": 179, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: பார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை DBS ( Deep Brain stimulation ) என அழைக்கப்படுகிறது.\nஇதே போன்று சிகிச்சை மேற்கொண்ட பலரையும் சந்தித்து, அவர்கள் சிகிச்சைக்கு பிறகு கண்டிருக்கின்ற முன்னேற்றத்தை உறுதி செய்தே, சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தோம்.\nபெரம்பலூருக்கு அருகில் இருக்கும் பெரகம்பி என்ற கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சிகிச்சையை மேற்கொண்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார். நடக்க இயலாமல், தன்னால் சாப்பிடக்கூட இயலாத நிலையில் இருந்தவர், இன்று குடும்பப் பணிகளை மாத்திமல்லாமல் விவசாயப் பணிகளையும் மேற்கொள்கிறார்.\nமூளையின் எந்த பகுதி செயல்படாமல் இருக்கிறதோ, அந்த பகுதி மின் தூண்டுதல் மூலம் செயல்பட வைக்கப்படுகிறது, இந்த DBS அறுவை சிகிச்சை மூலம்.\nஅந்த மின் தூண்டலை உற்பத்தி செய்யும் brain pacemaker மற்றும் மின் தூண்டலை கொண்டு செல���ல insulated wire மற்றும் மின் தூண்டலை மூளையுள் செலுத்தும் electrode ஆகியவற்றை பொருத்துவதே இந்த அறுவை சிகிச்சை.\nஇந்த அறுவை சிகிச்சைக்கு முன்பாக அப்பாவை அழைத்து சென்று MRI Scan செய்தனர். அதன் அடிப்படையில் தலையில், அளவுமானிகளுடன் ஒரு மெட்டல் ஃப்ரேம் பொருத்தினர்.\nபிறகு மீண்டும் ஃப்ரேமுடன், ஸ்கேன் செய்து எந்த இடத்தில் மின்முனை பொருத்துவது என துல்லியமாக கணக்கிட்டனர். அடுத்து அறுவை சிகிச்சையை துவங்கினர். தலையின் மேல் பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக மின்முனையை செலுத்தினர்.\nலோக்கல் அனஸ்தீசீயா கொடுக்கப்பட்டு, தலையின் மேல்பகுதி மட்டும் வலி தெரியாமல் செய்திருந்தனர். மின் தூண்டலை, மின்முனையில் செலுத்தி, அப்பா உணர்வதை உறுதி செய்து, அதன் மூலம் சரியான இடத்தில் பொருத்தினர்.\nஇது அறுவை சிகிச்சையின் முதல் பகுதி. இரண்டாவது பகுதியை சிலருக்கு மறுநாள் மேற்கொள்வார்கள். எங்களிடத்திலும் அப்படியே கூறியிருந்தார்கள். ஆனால் முதல் அறுவைசிகிச்சையில் அப்பா அளித்த ஒத்துழைப்பால் உடனே இரண்டாம் பகுதியையும் துவக்கினார்கள்.\nஇதில் வலப்புற கழுத்து எலும்புக்கு கீழாக, தோலுக்கு கீழாக pacemaker பொருத்தப்பட்டது. பிறகு மூளையில் பொருத்தப்பட்ட மின்முனையிலிருந்து tunnel முறையில் wire மூலம் இணைக்கப்பட்டது.\nஇந்த அறுவை சிகிச்சை, மயக்க மருந்து கொடுத்து முழு மயக்க நிலையில், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சை மூளையை ஒட்டி செய்யப்படுவதால், துல்லியம் தான் மிக முக்கியம்.\nDr. Rupam Borgohain தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற் கொள்ளப் பட்டது. இவர் Nizam's Institute of Medical Sciences மருத்துவமனையின், நரம்பியல் துறையின் பேராசிரியர்.\nபார்கின்ஸன்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இயங்குபவர். தேசிய அளவில் குறிபிடத்தக்க மருத்துவர்களில் ஒருவர். இவர் மேற்பார்வையில் Dr. பிரவீண் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சையினை மேற்கொண்டார்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் ICUல் இருந்து, மறுநாள் அறைக்கு திரும்பினார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு வழக்கமான நிலைக்கு திரும்பினார்கள்.\nதற்போது pacemaker-ஐயும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அதனை அப்பா உடல் நிலைக்கு ஏற்ற அளவிற்கு ஒப்புமை செய்துள்ளார்கள்.\nஅறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இருந்து, இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் சாப்பிடக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.\nஎட்டு அல்லது ஒன்பது மாதத்தில் பார்கின்ஸன்ஸ் நோயின் பாதிப்புகள் படிப்படியாக கட்டுபாட்டுக்குள் வந்துவிடும், மாத்திரையை முற்றிலுமாக நிறுத்திவிடலாம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள்.\nவெள்ளிக்கிழமை 8ந்தேதி மருத்துவமனையிலிருந்து வெளி வந்துவிட்டார்கள். தற்போது நலமாக உள்ளார்கள்.\nஅப்பாவின் நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்கள் கேட்ட கேள்வி, \" பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை இருக்கிறதா \". அந்த அளவிற்கு இந்த அறுவை சிகிச்சை முறை இருப்பது தமிழகத்தில் தெரியாமல் இருக்கிறது.\nஎனவே இதனை படிக்கின்ற நண்பர்கள், உங்களது உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தக்க வழி காட்டிடுங்கள்...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....\nபொதுவாழ்வு - ஒரு நாள் பணி\nஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....\nசர்நேம் ( surname ) ஏமி \nகுமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\n10.02.2013 அன்று ஒளிபரப்பான,\" நீயா நானா \" நிகழ்ச்ச...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( ...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை......\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\nநடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே.....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\n���ரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=297", "date_download": "2018-07-22T14:19:49Z", "digest": "sha1:H4T6EWJWTGC4T7YMQOA7EDDDGT7TZBQT", "length": 27883, "nlines": 72, "source_domain": "tamilmuslim.com", "title": "குர்ஆன் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்டதா? | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nகுர்ஆன் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்டதா\nஇஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:\nகுர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்\nஇஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பி���திகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று.\nஎந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.\n1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.\nஅல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் – அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி – அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் – தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை – மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.\n2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.\nஅருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை.\nஅருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் – வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்களிடம் – வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.\nமேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே – அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் – நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு – தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.\n3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கால��்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் – எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி – அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் – சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.\n4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.\nஅருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் – எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் – சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.\nமேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை – நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது – அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து – தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nதவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் – எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\n5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் – அரபி மொழி அல்லாதவர்களும் – அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி – பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை – ஃபத்ஆ – தம்மா – கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் – ஸேர் – பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் – அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு – அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு – குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெ���ில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த – உமையாத் – காலத்தின் ஐந்தாவது கலீஃபா – மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.\nதற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் ‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதுதல்’ என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.\n6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:\nஅருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:\n‘நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.‘ (அல்-குர்ஆன் 15 : 9)\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2012/06/blog-post_17.html", "date_download": "2018-07-22T14:43:43Z", "digest": "sha1:NN5IVHUU5B6E2QK3PGMQ3GAWPIXOIUHV", "length": 36290, "nlines": 236, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: ஆரியர்கள் யார் - 1", "raw_content": "\nஆரியர்கள் யார் - 1\nவரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.\nசில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.\nசில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.\nஅதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...\nஇந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர். இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.\nஇந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற���க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.\nகி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.\nமேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.\n\"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.\" என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் \" சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.\" என்றக் கூற்றும் கவனிக்கத���தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).\nடேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).\n\"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது.\"\n\"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்.\"\nசரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன. அலேசேண்டேரும் இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.\nசந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.\nஅசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.\nஇந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.\nதன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.\nஇவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.\nபுத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த மு���ல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.\nஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.\nஇம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.\nமுடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.\nகி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.\nகி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற ��ீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.\nஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.\nஇதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.\nவடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.\nபொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.\nஇந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.\nDeva Rathambaram சொன்னது… 28 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆரியர்கள் யார் - 2\nஆரியர்கள் யார் - 1\nதமிழும் சமசுகிருதமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி...\nஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்\nசில கேள்விகள் சில பதில்கள் - ஒரு வரலாற்று ஆய்வு மு...\nவேதங்களும் சைவ வைணவமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்...\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்த��க் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/blog-post_154.html", "date_download": "2018-07-22T14:43:14Z", "digest": "sha1:BOIL76DYOY3GWJQ7ONZIYAENKR5GHUG4", "length": 17692, "nlines": 205, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: ‘ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால் ஆபத்து?’", "raw_content": "\n‘ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால் ஆபத்து\nவீட்டில் ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குடும்பத்துக்கு கேடு நடக்கும் என்று சிவகாசி தாலுகாவில் உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்பட 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென செய்தி பரவியது.\nஇதைத்தொடர்ந்து ஒரு ஆண் குழந்தை மட்டும் உள்ள வீடுகளின் முன்பு தாம்பூல தட்டில் பச்சரிசி, மஞ்சள் வைத்து கிழக்கு, மேற்கு, தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வைத்து பெண்கள் சிறப்பு பரிகார பூஜை செய்தனர்.\nஒரே நேரத்தில் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த பரிகார பூஜை செய்ததால் பல இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் கிடைக்காமல் பெண்கள்\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப��� இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்���ாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nபா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-726933.html", "date_download": "2018-07-22T14:28:35Z", "digest": "sha1:4O5S64YW3YREJ47P2YHDPJRKJNZGTDDB", "length": 6064, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மண்டோலி சிறையில் துணை மின் நிலையம் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமண்டோலி சிறையில் துணை மின் நிலையம்\n: தில்லி மண்டோலி சிறை வளாகத்துக்குள் ரூ. 50 கோடியில் 75 மெகாவாட் துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.\nஅதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி மின்துறை அமைச்சர் யூசுப் ஹாருண் அடிக்கல் நாட்டினார். இந்த துணை மின் நிலையம் மூலம் கிழக்கு தில்லியைச் சேர்ந்த 20 லட்சம் மின் நுகர்வோர் பயன் பெறுவர். 18 மாதங்களில் துணை மின் நிலைய பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் வீர் சிங் தின்கான் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2012/sep/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-565478.html", "date_download": "2018-07-22T14:28:15Z", "digest": "sha1:EANI2H72L6Z3ENVBYGEQOHDRAMETR3KN", "length": 6449, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உளுந்தூர்பேட்டையில் கரூர் வைசியா வங்கி திறப்பு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஉளுந்தூர்பேட்டையில் கரூர் வைசியா வங்கி திறப்பு விழா\nஉளுந்தூர்பேட்டை, செப். 28: உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் கரூர��� வைசியா வங்கியின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவங்கியின் துணை மேலாளர் கே.சத்தியமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்தார். உளுந்தூர்பேட்டை வங்கியின் கிளை மேலாளர் திலீப்குமார் வரவேற்றார்.\nவியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.டி.எம். முகம்மதுகனி வங்கியை திறந்துவைத்தார்.\nஸ்ரீசாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஆத்மவிகாஸப்ரியா அம்பா பாதுகாப்பு பெட்டகத்தையும், வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் இளங்கோவன் ஏ.டி.எம் மையத்தையும் திறந்து வைத்தனர்.\nஇதில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21212", "date_download": "2018-07-22T14:51:47Z", "digest": "sha1:GV5NOTHALC27ZE3JTEB2I67OBI36OH3T", "length": 5106, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் கலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில்\nகலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில்\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட குற்ற சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது.\nஇருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை நாளை வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nPrevious articleNFGG மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு\nNext articleஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25975", "date_download": "2018-07-22T14:50:45Z", "digest": "sha1:4YS6QSTOQHU576MJR3GX3LFYNJG62QW2", "length": 8015, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க்\nஉலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க்\nஉலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.\nதனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.\nஇந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஐஸ்லாந்து 3-வது இடத்திலும், நார்வே 4-வது இடத்திலும், பின்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா(9), இஸ்ரேல்(11), அமெரிக்கா(13) இடங்களை பிடித்துள்ளன.\nஇந்த பட்டியலில் சோமாலியா(76), சீனா(83), பாகிஸ்தான்(92), ஈரான்(105), பாலஸ்தீனம்(108) மற்றும் வங்காளதேசம்(110) உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.\nஅதாவது இந்திய மக்களை விட தீவிரவாதத்தாலும், அரசியல் குழப்பத்தாலும், உள்நாட்டு போராலும் இன்னும் பல வகையிலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், உக்ரைன், பாலஸ்தீனம், ஈராக் மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக இந்த பட்டியல் காட்டுகிறது.\nஉலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.\nPrevious articleஇங்கிலாந்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nNext articleகுடியேறிகளின் ஆபத்தான கடற்பயணங்கள் அதிகரிப்பு: ஐரோப்பிய ஒன்றியம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:20:24Z", "digest": "sha1:EQVIMEYU3QHAFNYPNQ2ACUISKLUMDDPT", "length": 5583, "nlines": 131, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "ஜெயகாந்தன் | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதை”, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம்\nஅண்ணா இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – ச��ரதா விமர்சனம்\n“தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nrenganathan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nTamil selvan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nகொங்கு நாட்டின் முதல… on க. நா. சு.வின் படித்திருக்கிறீ…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nnat on காஞ்சி சங்கர மடம்\nஅ.இராமலிங்கம் on வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா\njayjaysrao on தமிழில் சரித்திர நாவல்கள்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/03/", "date_download": "2018-07-22T14:19:23Z", "digest": "sha1:5XNNUOMTAMFOMRZBYS2J6RVBAPV4PEJQ", "length": 46940, "nlines": 175, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மார்ச் | 2014 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமார்ச், 2014 க்கான தொகுப்பு\nமொழிவது சுகம் மார்ச் 2014\nஜனவரி மாதம் 12ந்தேதி இந்தியா சென்றது. கிட்டதத்த ஒன்றரை மாதம் இந்தியாவில் இருக்க நேர்ந்தது, கைவசம் மடி கணினியை கொண்டு சென்றிருந்தும் பல பிரச்சினகள். அதிகம் உபயோகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பழுதுபார்த்து இணைப்பை கொடுக்கவே பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வீட்டில் சில சில்லறை வேலைகள் இருந்தன. ஒப்பந்தப்படி மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிற ‘அம்பை சிறுகதைகளில் ‘அடவி’ கதையை முடித்தாக வேண்டும். 17ந்தேதி புத்தக கண்காட்சியில் லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’ நாவல் வெளியீடு நடைபெற்றது. அன்றைக்கு காலச்சுவடு பதிப்பகத்தின் மூன்று நூல்களை வெளியிட்டார்கள். அதில் ‘குற்றவிசாரணையும்’ ஒன்று. பிரபஞ்சன் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று ஏற்பட்ட அவரது உடல் நலமின்மை காரணமாக நண்பர் பஞ்சாங்கத்தை வெளியிடக் கேட்டுக்கொண்டேன், அவரும் எவ்வித மறுப்புமின்றி சம்மதித்தார். நிகழ்வன்று பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பி.எ. கிருஷ்ணன், இரா.முருகன், சுகிர்த ராணி, பேராசிரியர் நாச்சிமுத்து. ஆகியோரை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவிஞர் தமிழ்நதியுடன் பேசமுடியாதது ஒரு குறை. பிறகு 20, 21, 22 கோவையில் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வு. அது பற்றி தனியாகவே ஒரு கட்டுரையை இப்பகுதியில் எழுதியிருந்தேன். ஜனவரி 23ந்தேதி நண்பர் நாயக்கரின் கல்லூரியில் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய ஓர் உரையை ஏற்பாடு செய்திருந்தார். துறைத் தலைவர் திரு டானியலுக்கும், நாயக்கருக்கும் நன்றிசொல்லவேண்டும். இதற்கிடையில் கொஞ்சம் ‘அடவி’ சிறுகதை மொழிபெயர்ப்பை முடிக்க கால அவகாசம் கேட்டிருந்தேன்.\nபிப்ரவரி 1 நண்பர் க. பஞ்சாங்கத்தின் ‘அழுததும் சிரித்ததும்’ கட்டுரை தொகுப்பு வெளியீட்டுவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். கோவையிலிருந்து சிறப்பு சொற்பழிவாற்ற க.பஞ்சாங்கம் படைப்புகளின் முதல் வாசகரும், அவருடைய இனிய நண்பரும், கோவை அரசு கலைகல்லூரியின் பேராசிரியருமான முனைவர் துரை வந்திருந்தார். விழா சிறப்பாக நடந்தது. பல்கலை கழக அளவில் முனைவர் க.பஞ்சாங்கம் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கம் ஒன்றை கட்டாயம் நடத்தவேண்டும். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி திருவாரூர் மத்திய பல்கலை கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, தங்கள் மாணவர்களுடன் ஓர் கலந்துரையாடலை, திடீரென்று ஏற்பாடு செய்திருந்தார். சீனு தமிழ்மணியை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்றேன். தமிழவன், க.பஞ்சாங்கம் போல நாச்சிமுத்துவும் நவீன தமிழ் இலக்கியத்தில் அக்கறைகொண்டு இயங்குபவர். ஏற்கனவே புது தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மொழிபெயர்ப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்து அறிமுகமாகி இருந்தார்.\nபிப்ரவரி 7 ந்தேதி அமெரிக்காவிலிருந்து வந்த மூத்த மகள் குடும்பத்தை வரவேற்க சென்னை விமான நிலயத்திற்கு சென்றிருந்தோம், அங்கிருந்து நேராக மதுரை, எங்கள் சம்பந்தி வீட்டிற்கு. மறு நாள் மதுரை கல்லூரி ஒன்றில் வெ. இறையன்பு நூல்கள் பற்றிய ஆய்வரங்கம் இருக்கிறது, வாங்களேன் பேசிக்கொண்டி��ுப்போம் என நண்பர் ந. முருகேசபாண்டியன் அழைத்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மதிய உணவை கல்லூரியிலேயே முடித்துக்கொண்டோம். வெ. இறையன்புவிடம் அறிமுகமும் செய்துவைத்தார். மூத்த கவிஞரான கலாப்பிரியாவை அங்கே சந்திக்க நேர்ந்தது மற்றொரு வரம். இளைஞரும் கவிஞருமான ஆத்மார்த்தியையும் சந்தித்தேன். அவருடைய கவிதை நூல் ஒன்றை என்னிடம் வழங்கினார். மதுரையிலிருந்து ஒரு நாள் எங்கள் சம்பந்தியின் பூர்வீக ஊரான வத்திராயிருப்புக்கு சென்றுவந்தோம், பரமக்குடி அருகே இருக்கிறது. அதற்கடுத்த நாள் எங்கள் மருகமனின் சகோதர் பெங்களூருக்குத் தனது சகோதரர் குடும்பத்தை அழைத்திருந்தார். எங்களையும் அவர்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினார். ஆக எல்லோருமாக பெங்களூர் சென்றோம். மார்த்தஹல்லியில் இரண்டு நாள் இருந்தோம். நண்பர்கள் தமிழவனையும், பாவண்ணனையும் வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என நினைத்தேன். பெங்களூர் பயணம் திட்டமிடல் இல்லை. தொலைபேசியில் இரண்டொருமுறை தொடர்புகொண்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு துணைவியுடன் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.\nபிப்ரவரியில் (16) மூத்த எழுத்தாளரும், சிறந்த விமசகருமான திரு வே.சபாநாயகம் அவர்களின் 80 வது அகவையை முன்னிட்டு அவரது முன்னாள் மாணாக்கர்களும், நண்பர்களும், இலக்கிய அன்பர்களும் ஒரு பெருவிழாவை விருத்தாசலத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், பெற்றோர்களைச் சுற்றினால் உலகையை சுற்றிவந்ததுபோல எனச்சொல்லபடுகிற நமது புராணக் கதைக்கு ஒப்ப எனக்கு அந்நிகழ்ச்சி உதவியது எனலாம். என்னை அடையாளம் காட்டியவர்களில் வே.சபாநாயகம் ஒருவர். ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரை காணவேண்டும் என நினைப்பேன். தொலைபேசியில் அவ்வப்போது உரையாடி இருக்கிறேன். மென்மையான குரல், வயது குரலுக்கு ஒரு மிருதுத் தன்மையையும் ஏற்படுத்தியிருந்தது. ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டுக்காக கோவை செல்லவேண்டியிருந்தது உண்மைதான். எனினும் திரு வே.சபாநாயகம் அவர்களின் அகவை நிகழ்வு எனது இந்தியப் பயண நாட்களில் அமைந்தது எந்த திடமிடலாலும் நேர்ந்ததல்ல. ஒன்றை அல்லது ஒருவர் மேல் உண்மையாக அன்பு வைக்கிறபோது இதுபோன்ற அதிசயங்கள் நிகழும் போலும். தமிழ் நாட்டில் முக்கிய எழுதுதாளர்கள் அ��்வளவு பேரையும் சந்தித்திருக்கிறார், அவர்களோடு சடங்காக அல்ல சரிசமதையாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறார், உண்டு மகிழ்ந்திருக்கிறார். அதனால் தான் 80வது அகவை நிகழ்ச்சியில் என்னையும் மேடையேற்றி அவர் அருகில் அமர்த்திக்கொண்ட அக்கணத்தை நமது புராண கதையோடு ஒப்பிட்டேன். அன்றலர்ந்த தாமரைபோல என்று ஓர் உவமை சொல்வார்கள் அப்படியொரு முகம். மாணவர்கள், நண்பர்கள், உறவினர் இவர்களுடன் அவர் எப்படி நடந்துகொண்டிருப்பார் என்பதற்கு அன்று திரண்டிருந்த கூட்டமே சாட்சி. கவிஞர் பழமலை தலைமையில் ஒரு பெரிய குழு விழாவை மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார்கள். நாயக்கர், சீனு.தமிழ்மணி மூவருமாக சென்றிருந்தோம். அன்பிற்குரிய குறிஞ்சிவேலன், திரு. பி.ச. குப்புசாமி ஆகியோரை சந்தித்தேன். கண்மணி குணசேகரனை சந்திக்க நேர்ந்ததும் மகிழ்ச்சியை அளித்தது. கைகளைப் பற்றிக்கொண்டு முகத்தில் பரவசத்தை ஏற்றியவராய் ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்தபோது மயங்கித்தான் போனேன். ‘ பி.சுசீலா வின் ‘அத்தான்.. அத்தான்..’ கூட அதனை நேர் செய்ய முடியாது. பிப்ரவரி 21 மதுரையிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் புதுச்சேரி வந்திருந்தார்கள். மூண்று நாட்கள் தங்கிதியிருந்தார்கள், சென்னையில் அவர்கள் வாங்கியிருந்த ஓர் அப்பார்மெண்ட்டிற்கு சின்னதாக சடங்கு செய்துவிட்டு வந்தோம். பிறகு 27ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுபோன பெண்ணிற்கு வழி அனுப்புதல். 28ந்தேதி குற்ற விசாரணை நாவலுக்கும் நண்பர் நாயக்கரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ நாவலுக்கு புதுவையில் ஓர் அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. காலச்சுவடு கண்ணன், கவிஞர் சுகுமாரன், பா. ஜெயப்பிரகாசம், க. பஞ்சாங்கம் கலந்துகொள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.\nமார்ச் 3ந்தேதி பிரான்சுக்கு வந்த நாளிலிருந்து, தொழில் சம்பந்த பிரச்சினைகள், அம்பையின் ‘பிரசுரிக்கப் படாத கைப்பிரதியை’ மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டியதை மார்ச் 25 அன்றுதான் அனுப்பிவைத்தேன். பிரெஞ்சு இணையதளத்தை இரண்டு மாதங்களாக கவனிக்காமல் இருக்கிறேன், பஞ்சாங்கத்தைப் பற்றிய தொடரில் இப்போது கவனம். இடையிடையே முடிக்க வேண்டிய கடை கணக்கு என சொல்ல பிரச்சினைகளை சொல்ல்கொண்டேபோகலாம். தீர்வாகாது, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்திருந்தால் கூடுதலாக உழைக்கலாம்\nநிகழ்ச்சிகள் சம���பந்தப்பட்ட படங்களை எனது புகைப்படகருவிலிருந்து எடுத்துப்போடுவதில் தற்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. தீர்ந்ததும் எடுத்துப்போடுகிறேன்.\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nகடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்\nகோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் என்றால் வியக்க என்ன இருக்கிறது வள்ளுவன் காலத்தில் ‘திருவேறு, தெள்ளியராதல் வேறு” ஆக இருந்திருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்பதுபோல மையத்தின் புரவலர் மருத்துவர் நல்ல பழனிச்சாமியும் மருத்துவர் திருமதி பழனிச்சாமியும் மாநாடு நடைபெற்ற நாட்களில் ஒரு பெரிய மாநாட்டிற்கு முதுகெலும்பாக இருந்துவிட்டு எவ்வித ஆரவாரமுமின்றி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மக்கள் வரிப்பணத்தில் மகேசன்களாக வலம் வருகிற தமிழனத் தலைவர்களுக்கு மத்தியில் இத்தம்பதிகள் விதிவிலக்கு.\nகோவை மருத்துவ மையத்தின் தலைவரும் டாக்டர் என்.ஜி.பி கல்விநிறுனங்களின் தலைவருமான மருத்துவர் நல்ல பழனிசாபி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ எனும் இலக்கோடு கடந்த ஆண்டு தொடங்கிய தொண்டு நிறுவனம் ‘தமிழ் பண்பாண்பாட்டு மையம்’: நிறுவனம் தமிழ் இலக்கியம், தமிழறிஞர்கள் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறது அறக்கட்டளை உறுப்பினர்களாகவும் டாக்டர் நல்ல பழனிச்சாமிக்கு வழிநடத்துகிறவர்களாக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும், முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களும் இருக்கிறார்கள். இம்மூவர் பேராதரவுடனும் திரு.மாலன் ஏற்பாடு செய்திருந்ததே ‘தாயகம் கடந்த தமிழ்’ கருத்தரங்கு. அன்பிற்குரிய ரெ.கா. ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருந்தது.\n19ந்தேதியே சென்னை வந்துவிட்டேன். நண்பர் கண்ணன், அண்மை��ில் காலச்சுவடு இதழோடு தொடர்புடைய படைப்பாளிகள் பெற்றிருந்த பரிசுகளுக்காக அவர்களைப் பாராட்டும் வகையில் ஒரு சிறிய விருந்தொன்றைக்கொடுத்தார். அதில் கலந்துகொண்டு சென்னையிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. பிரான்சு நாட்டிலிருந்து வருவதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்திடம் கோயம்புத்தூர் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்திருந்தார். 20ம் தேதி காலையில் நண்பர் க.பஞ்சாங்கம் தனது மகன் வீட்டிலிருந்து சொந்த வாகனத்தில் வந்திருந்தார். அவருடனே விமான நிலையத்திற்கு சென்றேன். மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த திருவாளர்கள் எஸ்.பொ., சேரன், பெருந்தேவி, மலேசியாவைச்சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன், முனைவர் சீதாலட்சுமி ஆகியோரைக் காணமுடிந்தது. நண்பர் பஞ்சு, எஸ்.பொ. ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்பக்கமாகச் சென்ற ஒருவர், காலடியில் பாருங்கள் கண்ணாடி கிடக்கிறது என்றார். குனிந்து பார்த்தேன். எனது மூக்குக் கண்ணாடி இரண்டாக கிடந்தது, வலதுபக்க கண்ணாடி சில்லும் கழண்டுக்கிடந்தது. பிரச்சினை புரிந்தகணம் சோர்வு தட்டியது. கோயம்புத்தூர் சென்ற உடனேயே ஏதேனும் செய்தாக வேண்டும் என நினைத்தேன். நண்பர் பஞ்சும் இது பெரிய பிரச்சினை அல்ல கோயம்புத்தூரில் சரி செய்துவிடலாம் என்றார். அவர் பேச்சு தெம்பினை அளித்தபோதிலும் உற்சாகத்தை இழந்திருந்தேன். கோயம்புத்தூர் விமானத்தில் ஏறியதும் நண்பர் பஞ்சுவும் நானும் எங்கள் இருக்கையில் அமர்ந்தபோது பக்கத்து இருக்கையில் மலேசியாவிலிருந்து வந்திருந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன். “இலங்கையில் மணியனுடன் தங்கியிருந்தேன் இரவெல்லாம் சிரிந்து வயிறு புண்ணாகிவிட்டது”, என்றார் பஞ்சு. அவர் கூறியதைப்போலவே அடுத்தடுத்து டாக்டர் கிருஷ்ணன் மணியன் கூறிய சம்பவங்களைக் கேட்டுக்கேட்டு அப்படி சிரித்தோம். உடைந்த மூக்குக் கண்ணாடியை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றிருந்த கவலைகளையெல்லாம், மணியன் பேச்சினால் காணாமற் போயிருந்தன.\nஉரியநேரத்தில் கோவைக்கு வந்துவிட்டோம். விமானநிலையத்திற்கு டாக்டர் நல்ல பழனிச்சாமி, சிற்பி, பொன்னுசாமி மூவருமே வந்திருந்தது எதிபாராத இன்ப அதிர்ச்சி. கவிஞர் சிற்பியை முதன் முதலாகச் சந்திக்கிறேன். திரு பொன்னுசாமி ஒழுங்குகளுக்கு பழகிக்கொண்டிருக்கவ��ண்டும், சிரிப்பதாகட்டும், கை குலுக்குவதாகட்டும் உரையாடுவதிலாகட்டும் கச்சிதமும் ஒழுங்கும் கைகோர்க்கின்றன. சிற்பி வேறு மாதிரியான மனிதர் முதல் நாள் சந்திப்பிலேயே ஏதோ வெகு நாட்களாக நம்மை தெரிந்து வைத்திருப்பபவர்போல கைகுலுக்கலில் ஒரு நெருக்கம்மும் அக்கறையும் இருந்தது. முகத்தில் நகைக்கடைவெள்ளிபோல வசீகரமான ஒரு சிரிப்பு. முகத்துடன் சிரிப்பா, சிரிப்புடன் முகமா என்பதான குழப்பம் நமக்கு வருகிறது. பசி வேளையிலும், உண்டுமுடித்து பிறருடன் அவர் உரையாடுகிறபோதும் கவனித்தேன். நிறைகுடத்தில் நீர் தளும்பி சிந்துவதுபோல சிரிப்பை சிந்திக்கொண்டிருக்கும் முகம். கருத்தரங்கு முடித்து புதுவை திரும்பி நான்கைந்து நாட்கள் ஆனபிறகு ஒரு நாள் தொலைபேசியில் அவரிடம் பேசினேன், அப்போதும் சிரிப்புடன்கூடிய அதே முகம் மறு முனையில். கோயம்புத்தூரில் இருந்த மூன்று நாட்களும் மறக்கமுடியாத இன்னொருவர் ஓர் இளைஞர். நண்பர் மாலன் மின் அஞ்சலில் அவரைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். தொலைபேசியில் முதன் முறையாக தொடர்புகொண்டேன். கோயம்புத்தூர்காரர்போலத்தான் பேசினார்( அவர் கோயம்புத்தூர்காரர் இல்லை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன்). பயண ஏற்பாடுகள், பிற தகவல்களுக்கென தொடர்பிலிருந்த கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர்தான் அந்த இளைஞர். சுறுசுறுப்பானவர், பெயர் மணிகண்டன். அவர் பேச பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். கருந்தரங்கு ஏற்பாடுகளுக்கு முன்பாக, கருத்தரங்கு முடிந்தபின்னர் சற்று கணயர்ந்திருக்கலாம். விழா நாட்களில் அவர் உறங்கியிருக்க வாய்ப்பே இல்லை. கருத்தரங்கின் வெற்றியில் மணிகண்டனுக்கும் பெரும்பங்குண்டு.\nஓட்டலில் எங்கள் அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்தபிறகு மணிகண்டன் நண்பர்களிடம் எனது மூக்குக் கண்ணாடியை பழுதுபார்க்கும் பொறுப்பை அளித்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் சரிசெய்யப்பட்ட கண்ணாடியுடன் மணிகண்டன் நண்பர்கள் வந்தார்கள். மாலை நான்கு மணிக்கு தொடக்க விழா¡ ஏற்பாடு செய்திருந்த அரங்கிற்கு சின்னங்சிறு பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டோம். முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு ராமசுப்பிரமணியன் கருதரங்கைத் தொடங்கிவைத்தார். சிலம்பொலி செல்லப்பன் சிறப்புரை ஆற்றி���ார். கருத்தரங்கு கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளிப்பட்டது. மாலன் தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு குறித்து ஓர் அறிமுக உரையை நிகழ்த்தினார். ரெ.கார்த்திகேசுவை முதன்முதலாக பார்க்கிறேன். மெலிந்த உருவம் கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு. இந்திரனை எங்கே காணவில்லை என நினைத்தேன். அவர் அறிவித்தபொழுது அவர் கையை உயர்த்த அவர், வந்திருப்பது தெரியவந்தது. நலன் விசார்த்துக்கொண்டோம். நாஞ்சில் நாடன் மூன்று வரிசை தள்ளி அமர்ந்திருந்தார். தொடக்கவிழா நிகழ்ச்சி முடிந்தபின்னர் பார்க்கலாம் என நினைத்த போது அவர் இல்லை. .\n21ந்தேதி காலையில் புதுச்சேரியிலிருந்து வெங்கட சுப்புராய நாயக்கரும், இலக்கியம் சீனு தமிழ்மணியும் வந்திருந்தார்கள் தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம் என்ற அமர்வில் ரெ.கார்த்திகேசுவின்கீழ் கட்டுரை வாசித்தனுபவம் மறக்க முடியாது. முதல் அமர்வு தேநீர் இடைவேளையின்போது நாஞ்சில் நாடன் அவ்ர்களிடம் பேசினேன். நான் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் இவர்கள் எழுத்தில் தலைகாட்டும் அறச்சீற்றத்தை சமூக அக்கறைகொண்ட எவரும் விரும்பவே செய்வோம். அவர்கள் எழுத்தின் தனித்தன்மைக்கு அக்கோபமும் ஒரு காரணம். என் வாழ்நாளில் தேடிப்போய்பார்த்த படைப்பாளிகள் சொற்பம். அந்த சொற்ப எண்ணிக்கைக்குள் நாஞ்சில் நாடனையும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். கோயம்புத்தூர் அருகே நாஞ்சிலார் வசிக்கிறார் என்பதை அவர் கூறியபோதுதான் தெரியவந்தது. முன்னதாகச் தெரிந்திருந்தால் ஒரு நாள் கோவையில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் என நினைத்தேன். நாஞ்சிலாரையும் சென்று பார்த்திருக்கலாம். நாஞ்சிலார் தவிர, அ. ராமசாமி, இமையம், சுப்ரபாரதிமணியன், கவிஞர் குடியரசு ஆகியோரையும் சந்தித்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் நாளில் சந்திக்க நேர்ந்தவர்களில் இலங்கையிலிருந்து வந்த கவிஞர் சகோதரி அனார். அவரது கவிதைதத்தொகுப்புகள் சிலவற்றை அன்போடு அளித்தார். அக்கவிதைகள் குறித்து எழுதவேண்டும் நன்கு அறியப்படவேண்டிய படைப்புகள் அவை. அவரது கவிதை ஒன்றை பல மாதங்களுக்கு முன்பு எனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கணவர் குழந்தை சகிதம் இலங்கையிலிருந்து வந்திருந்தார். ரெ.காவிற்கு பிறகு மலேசியாவலிருந்து வந்திருந்த டாக்டர் ஷண்முகம் சிவாவும் மறக்கமுடியாத இன்னொரு நபர். நண்பர் பஞ்சாங்கம் அவருடைய சிறுகதையை வாசித்துவிட்டு, மகனைப் பார்க்க சிங்கப்பூர் சென்றபோது அவரைச் சந்திக்க வேண்டும் என நினைத்தாராம். அக் கனவு கோயம்புத்தூரில் நிறைவேறியதாகத் தெரிவித்து மகிழ்ந்தார். நாயகரும், தமிழ்மணியும் இரவு உணவிற்கு பிறகு புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்கள்.\n22ந்தேதி எனது அமர்வில் கல்ந்துகொண்ட கலைமகள் என்ற சீனப்பெண்தான் மொத்த விழாவிற்கும் நட்சத்திரம் போல வலம்வந்தார். பத்திரிகைகாரர்களும் அவரை விடவில்லை. நல்லவேளை அவர் கட்டுரையை வாசிக்காமல் தன்னோடு கொண்டுவந்திருந்த ஆல்பத்தை காட்டி சமாளித்ததால் தப்பித்தோம். இரவு வெகு நேரம் உண்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்ததால் எங்களைச் சந்திக்கவந்த கவிஞர் சிற்பியையும், திரு. பொன்னுச்சாமியையும் தவறவிட்டிருந்தோம். இரண்டாம் நாள் அமர்வில் தொழில் நுட்ப அமர்வு முக்கியமானது. மறுநாள் கால உணவிற்குப்பிறகு நண்பர். பஞ்சாங்கம் ஈரோட்டில் ஒரு கருந்தரங்கில் கலந்துகொள்ள கிளம்பிப்போனார். மொத்தத்தில் கோயம்புத்தூர் அனுபவம் என்றும் நினைவு கூறத்தக்கது.\nமீண்டும் ஒருமுறை விருந்தோம்பலுக்கு இலக்கணம்படைத்த தமிழ் பண்பாட்டு மையம் தலைவர் நல்லபழனிச்சாமி, அறங்காவலர்கள் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க.பொன்னுசாமி, நண்பர் மாலன், ரெ.கார்த்திகேசு, பம்பரம்போல் சுழன்று வந்திருந்த விருந்தினர்களைக் குறையின்றி கவனித்துக்கொண்ட திரு.மணிகண்டன் குழுவினர், அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=1163", "date_download": "2018-07-22T14:43:58Z", "digest": "sha1:NL6EE5JS63UHRSGWDTQWO3SZJ7BOOTTF", "length": 3816, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண��டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=149608", "date_download": "2018-07-22T14:40:18Z", "digest": "sha1:P7ODCCNQII5QHX56S3REX4IHF6BKJT7Y", "length": 31202, "nlines": 214, "source_domain": "nadunadapu.com", "title": "விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்!! – புருஜோத்தமன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார்.\nமுதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு.\nஇரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை சம்பந்தப்பட்டது.\nவிஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சர் தன்னுடைய அதிகாரங்களுக்கு அப்பால் நின்று, உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார் என்று கூறப்பட்டிருந்தது.\nவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு, அரச சேவைகள் ஆணைக்குழுவாலேயே உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். முதலமைச்சரினால் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தது.\nபா.டெனீஸ்வரன் தொடுத்த பதவி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம், முதலமைச்சரின் பதவி நீக்க உத்தரவு மீது, இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது.\nஅத்தோடு, டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவும் மாகாண சபையின் அமைச்சரவை உறுப்பினராகவும் செயற்பட முடியும் என்றும் கூறியிருக்கின்றது.\nஅரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகார எல்லைகள் தொடர்பில், நீதிமன்றங்களிலும், நீதிமன்றங்களுக்கு வெளியிலும் கடந்த முப்பது ஆண்டுகளில், பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\n2009 மே 18க்குப் பின்னர், அரசியல் தீர்வு பற்றிய பேச்சுகள், 13ஆவது திருத்தத்தை ஓர் எல்லைக்கோடாக வரையறுத்துக்கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன. இரா.சம்பந்தனும் இதையே அடிக்கடி மேடைகளில் கூறியும் வருகின்றார்.\nஅப்படியான நிலையில், சமஷ்டி பற்றிய நம்பிக்கைகளை மக்களிடம் விதைத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், சட்ட ரீதியாகவும் அரசியல் அதிகார ரீதியாகவும் விடயங்களை எவ்வளவு தூரம் கையாண்டிருக்கின்றன என்றால், அது கேள்விக்குறியே.\nசில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய, இணைந்த வடக்கு- கிழக்கின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள்,\n“வடக்கு மாகாண சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்து, நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது எத்தனை நியதிச் சட்டங்களை இயற்றியிருக்கின்றது\nநீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்கள் இருக்கின்ற கூட்டமைப்பு, நியதிச் சட்டங்களை இயற்றி, அவற்றின் சட்ட எல்லைகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியிருந்தால், மாகாண சபைகள் சட்டத்தின் அதிகாரங்களின் அளவு தொடர்பில், இன்னும் இன்னும் தெளிவான பதில்களைப் பெற்றிருக்க முடியும்” என்றார்.\nவடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக் காலம், நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் ஒவ்வோர் அமர்விலும், ஏதோவொரு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு வந்திருப்பதைக் காண முடியும்.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எண்ணிக்கை ஐநூறை அண்மிக்கின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து, விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்ற சில வாரங்களுக்குள்ளேயே நியமச் சட்டங்களை உருவாக்குவது சார்ந்து, கூட்டமைப்பின் தலைமையால், கொழும்பு சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி என்.செல்வக்குமரன் அணுகப்பட்டிருந்தார்.\nஅவரும் நியதிச் சட்டங்களை வரைந்து, முதலமைச்சரிடம் கையளித்திருந்தார். ஆனால், அதன் பின்னர், நியதிச் சட்டங்களை இயற்றுவது சார்ந்த விடயங்கள் வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்படவேயில்லை.\nஅதைப் பற்றிய உரையாடல்கள் முதலமைச்சரினாலோ, அமைச்சர்களாலோ, மாகாண சபை உறுப்பினர்களாலோ கூட பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை.\nமாகாண சபையின் அதிகார எல்லை சார்ந்த வரையறைகளை அடையாளப்படுத்துவதற்காகவாவது, நியதிச் சட்டங்களை இயற்றுங்கள் என்று ஊடகங்களும் புலமையாளர்களும் விடுத்த கோரிக்கைகளும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன.\nஇந்த நிலையில்தான், டெனீஸ்வரன் தொடுத்த வழக்கில் முதலமைச்சரின் உத்தரவு மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வந்திருக்கின்றது.\nதமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலும் ஊடகப் பரப்பிலும் விவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.\n13ஆவது திருத்தச் சட்டத்தையோ, அதன் பிரகாரம் உருவான மாகாண சபைகளையோ, தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரக் கோரிக்கைகளுக்கான இறுதித் தீர்வாகக் கருதவில்லை.\nஆனால், சந்தர்ப்பம் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஓர் எல்லைக்கோடாக வரையறுத்து வைத்திருக்கின்றது.\nசமஷ்டி பற்றிய இலக்குகளை அடைவதற்கான முனைப்புகளை எல்லைக்கோட்டில் இருந்து பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கி செல்வதன் மூலமே சாத்தியப்படுத்த முடியும்.\nதற்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரனை தோற்கடிக்க, டெனீஸ்வரன் முயற்சிக்கின்றார் என்கிற உரையாடல் தொனியொன்று மேலெழுந்திருக்கின்றது. ஆனால், விடயம் ஆரம்பித்தது என்னவோ, விக்னேஸ்வரனிடம் இருந்துதான்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அடுத்து, கடந்த வருடம் முதலமைச்சரால் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.\nஅந்த விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையில், அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோர், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூறப்பட்டது.\nஆனால், அமைச்சர்களான ப. சத்தியலிங்கமும், பா.டெனீஸ்வரனும் முறைகேடுகளிலோ, அதிகார துஷ்பிரயோகங்களிலோ ஈடுபட்டதற்கான கட்டங்களைக் காண முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த அறிக்கையின் அடிப்படையில் ஐங்கரநேசனையும் குருகுலராஜாவையும் இராஜினாமாச் செய்யுமாறு முதலமைச்சர் கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால், அவர் சத்தியலிங்கத்தையும் டெனீஸ்வரனையும் கூட இராஜினாமாச் செய்யுமாறு கோரினார்.\nகுற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ நிரூபிக்கப்படாத தாங்கள் இருவரும், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் இழைத்த இரு அமைச்சர்களோடு சேர்ந்து, இராஜினாமாச் செய்தால், அது தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்கிற நோக்கில், இராஜினாமாச் செய்யக் கோரும் கோரிக்கையை, சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் நிராகரித்தார்கள்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் சார்ந்து, மாகாண அமைச்சரவை பொறுப்புக் கூற வேண்டுமாக இருந்தால், முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேரும் இராஜினாமாச் செய்யலாம் என்கிற விடயமும் மேற்கொண்டு வரப்பட்டது.\nஆனால், விக்னேஸ்வரன் அந்த விடயத்துக்கு உடன்படாத புள்ளியிலேயே, இராஜினாமாக் கோரிக்கையை சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் தீர்க்கமாக நிராகரித்தார்கள்.\nஇதன்பின்னராக இழுபறியில், சத்தியலிங்கத்தையும் டெனீஸ்வரனையும் பதவி நீக்கியதாகத் தெரிவித்து, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கடிதமொன்று அனுப்பப்பட்டது. அதன்பின்னர், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள்.\nஇந்த நிலையில்தான், டெனீஸ்வரன் தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்.\nகுற்றம் நிரூபிக்கப்படாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படியான நிலையில், அடிப்படை நீதியைப் பெற்றுக் கொள்ளும் தகுதி டெனீஸ்வரனுக்கு உண்டு. அதன் போக்கில் அவர் நீதிமன்றத்தினை நாடியதை தவறாகக் கருத முடியாது.\nஆனால், இன்னொரு கட்டத்தில் விக்னேஸ்வரனின் தன்முனைப்பு (ஈகோ) மனநிலைக்கு எதிரான கட்டத்தை நீதிமன்றத்தினூடு நிகழ்த்த முடியும் என்று, தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் நினைத்திருக்காது என்று சொல்ல முடியாது.\nஏனெனில், அடிப்படை நீதியையும் தனக்கான அதிகார வரம்பையும் அறியாது, விக்னேஸ்வரன் நடத்து கொள்ளும் போது, அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சார்ந்து, அவருக்கு எதிரான தரப்புகள் செயற்பட எத்தனிக்கும். அப்படியான கட்டத்தில், பெரும் இடர்நிலையொன்றை எதிர்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ முதலமைச்சர் தான்.\nமாகாண அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்கிற நிலையில், பதவி நீக்கும் அதிகாரமும் அவருக்கே இருப்பதாகவே டெனீஸ்வரனின் வழக்கு விவாதங்களின் போது, சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது.\nஓய்வுபெற்ற நீதியரசராக விக்னேஸ்வரன் சட்ட அறிவின் கட்டங்களை அறிந்து, அவர் நடத்து கொண்டிருக்க வேண்டும்.\nமாறாக, அவர் புத்திக்கு வேலை கொடுக்காமல், தன்முனைப்பு மனநிலைக்கு இசைந்ததன் விளைவு, இன்றைக்கு இடைக்கால உத்தரவொன்றை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கின்றது.\nபுதிய பயணத்தை (தனிப் பயணத்தை) ஆரம்பிக்கும் கட்டங்களைக் கண்டு நிற்கின்ற விக்னேஸ்வரனுக்கு, இதுவொரு பெரும் பின்னடைவு. ‘நீதியரசர்’ என்கிற அவரின் அடையாளத்தின் மீதான பெரும் கறை.\nPrevious articleடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\nNext articleகவர்ச்சி நடனமாடி தாயிடம் மாட்டிக்கொண்ட புதல்விகள் பின்பு நடந்ததை பாருங்கள்\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை\n1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு\nநடிகை பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒ���ுபோதும் இருந்ததில்லை\nகோவிலில் வழிபாடு செய்ய விதிகள்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-22T14:24:15Z", "digest": "sha1:GGJJDVEPT6DLZJF6Y632JDBCDL4YWGGA", "length": 14983, "nlines": 148, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "நான் அவர்களை கைவிடுவதில்லை - முனைங்", "raw_content": "\nhome கைவிடுவதில்லை சாத்தான் பிரஜாபதி விளக்கங்கள்\nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 4:29 கைவிடுவதில்லை , சாத்தான் 0 Comments\nகிறீஸ்த்துவை பின்பற்றி வாழுதல் என்பது இலேசான காரியம் இல்லை என்னை போன்ற சிலர் சிறிய துன்பம் ஏற்பட்டவுடன் கிறீஸ்த்துவை விட்டு விலகி விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் எப்படி துன்பங்களை வெற்றி கொள்வது என புனித பிரிஜித்தாவிற்கு கூறிய​வை.\nஎனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள் போல நிறைவு பெறுவதுமில்லை ஓய்வு எடுப்பதுமில்லை. அவர்களது இதயம் எனது அன்பைப்பற்றி அறியாததால் அவர்களுக்கு எனது துயரமிக்க பாடுகள் கொஞ்சம் கூட நினைவுக்கு வருவதில்லை. அவர்களில் ஒருவரது இதயம் கூட ஒருமுறையேனும் ஆண்டவரே நீர் எங்களை மீட்டுக் கொண்டீர் உமது துயரமிக்க பாடுகளுக்காக நீர் போற்றப்படுவீராக என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும் என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும் இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவ���்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவர்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே அவர்களின் இதயம் உலக ஆசையெனும் வஞ்சகப் புழுக்களால் நிறைந்துள்ளது.\nசாத்தான் அவனது தீமைகளை அவர்களது வாயில் வைத்துள்ளான். அதனால் என் வார்த்தைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. மேலும் என் எதிரிகளை என் நண்பர்களிடமிருந்து இரம்பத்தால் அறுப்பதைப்போல அறுத்து எடுக்க வேண்டியுள்ளது. இரம்பத்தால் அறுபட்டுச் சாவதைவிட கொடுமையான சாவு வேறெதுவுமில்லை. அவர்கள் அனைத்துவித தண்டனைகளுக்கும் ஆளானவர்கள், சாத்தான் அவர்களை இரம்பத்தால் அறுப்பான் என்னிடமிருந்தும் அவர்கள் அறுபட்டுப் போவர்கள் ஆகவே இரண்டு பக்கமும் அறுபடுவார்கள். என் எதிரிகளால் அவர்களைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து அறுபட்டுப்போவதால் அவர்கள் எனது மிகுதியான வெறுப்புக்குள்ளானவர்கள்.\nஇக் காரணங்களுக்காகவும் சாத்தான் எனது உண்மையான பகைவனாக இருப்பதாலும் அவனிடமிருந்து என் மக்களை பிரிப்பதற்காக நான் எனது நண்பர்களை அனுப்புகின்றேன். அவர்களை போருக்குப் புறப்படும் படை வீரர்களைப்போல அனுப்புகிறேன். தீயவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனக்காக தன்னுயிரைத் தருபவரே எனது உண்மையான படைவீரர். என் வாயினின்று வரும் வாரத்தைகளை அவரகள் ஈட்டியாகப் பயன்படுத்துவாரகள் அவரகளது கைகளில் நம்பிக்கை என்னும் போரவாளை வைத்திருப்பார்கள். அவர்களது மார்பு எனது அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து இருப்பதால் என்ன நடந்தாலும் என் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு குறைந்துவிடாது. நடப்பவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள பொறுமை என்னும் பாதுகாப்பு கவசத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். தங்கத்தைப் பாதுகாப்பது போல நான் அவர்களை மூடி வைத்துள்ளேன்: இப்போது எனது வழியில் அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.\nநீதிமுறைகளின்படி நான் மனிதனாகப் பிறந்து பாடுகளை அனுபவிக்காமல் இருந்திருந்தால் மேன்மை மிகுந்த எனது அரசாட்சியில் நானே நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும். அப்படியிருக்க என் நண்பர்கள் எப்படி நுழைய முடியும் அவர்களது ஆண்டவரான நானே துன்பத்திற்குள்ளானேன் அப்படியிருக்க அவர்கள் துன்பப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது\nஅவர்களது ஆண்டவரான நான் சாட்டையால் அடிக்கப்பட்டேன் என்றால் அடுத்தவர் கூறும் வார்த்தைகளால் அவர்கள் அடிபடுவது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை ஏனென்றால் நான் அவர்களைக் கைவிடுவதில்லை.\nசாத்தானால் கடவுளது இதயத்தை எடுக்கவோ அவரிடமிருந்து அதைப் பிரிக்கவோ இயலாது. அதைப்போலவே என்னிடமிருந்து அவன் என் மக்களைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே எனது பார்வையில் என் நண்பர்கள் தூய தங்கத்திற்கு ஈடானவர்கள் சிறிதளவு நெருப்பில் அவர்கள் சோதிக்கப்பட்டாலும் அவர்களை நான் கைவிடுவதில்லை அவ்வாறு சோதிக்கப்படுவது அவர்களது மேன்மைக்கான செயலாகும்.\nதேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nLabels: கைவிடுவதில்லை, சாத்தான், பிரஜாபதி, விளக்கங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5661/", "date_download": "2018-07-22T14:22:26Z", "digest": "sha1:ELLL6UW5ZKNKSVWOAAJ2WUPWCWZRYNET", "length": 12133, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nஇந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள்\nஇந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பா.ஜ.க தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் . முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:\nபா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டுவாசலில் கொடூரமாக வெட்டி படுகொலைசெய்துள்ளது அதிர்ச்சி தருகிறது . இந்தப்படுகொலை கடும் கண்டனத்துக் குரியது.தமிழகத்தில் கடந்த ஓராண்டில்மட்டும் பா.ஜ.க மாநில மருத்துவ அணிச்செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பரமக்குடி நகராட்சி முன்னாள்கவுன்சிலர் முருகன், ஆடிட்டர் ரமேஷ் என்று பலர் வெட்டி கொல்லப் பட்டுள்ளனர். பா.ஜ.க மூத்த தலைவர் எம்ஆர். காந்தி. மாநில துணைத்தலைவர் எச். ராஜா, ஆர்எஸ்எஸ். மாவட்டத் தலைவர் ஆனந்த். இந்து முன்னணி நிர்வாகி ஹரி, ஆர்எஸ்எஸ். முழுநேர ஊழியர் பாஸ்கர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். கடந்த ஆண்டு ரதயாத்திரையின் போது அத்வானியை கொல்ல முயற்சிநடந்தது.\nஇந்து அமைப்புகளின் தலைவர்களை அச்சுறுத்துவதன் மூலமாக அதன் செயல்பாடுகளை முடக்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த தொடர் படுகொலைகளை நடத்திவருகின்றனர். முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர்.\nஆடிட்டர் ரமேஷ் உடலில் 17 இடங்களில் வெட்டியுள்ளனர்.ஏற்கெனவே ரமேஷின் கார் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இது போன்ற சம்பவங்களுக்கு பல்வேறுபெயர்களில் இயங்கிவரும் அடிப்படைவாத அமைப்புகளே காரணம். அவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்.முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும்தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎங்களின் கோரிக்கையை ஏற்று இந்தப்படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திவந்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி.இந்த தொடர்படுகொலைகளை கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 22) முழு அடைப்புபோராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு…\nகைவிலங்கிட்டு கைது மனித உரிமை மீறல்\nஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர்…\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி\n‘போலீஸ் அஜாக்கிரதை யினாலேயே உண்மைத் தொண்டரை…\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/eelam.html", "date_download": "2018-07-22T14:25:56Z", "digest": "sha1:4FS7Y37GPS3XPEN3XXO6OXEABRGZEPDA", "length": 7071, "nlines": 46, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் ���ி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nகொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு....... மேலும்\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமை��ள் ஆணையம் வரவேற்பு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20520", "date_download": "2018-07-22T14:44:43Z", "digest": "sha1:G5STV32M4ESXJ7DY36VEJADGUYXFBMUU", "length": 5655, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாடசாலைக்கு நிழற்பட பிரதி இயந்திரம் கையளிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் பாடசாலைக்கு நிழற்பட பிரதி இயந்திரம் கையளிப்பு\nபாடசாலைக்கு நிழற்பட பிரதி இயந்திரம் கையளிப்பு\nமட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் அப்பாடசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்த நிழற்படப் பிரதி இயந்திரத்தைக் பாடசாலை நிருவாகத்திடம் கையளித்தார்.\nபாடசாலை அதிபர் ஐ. சசிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியோருக்கான சாதனையாளர் பாராட்டும் இடம்பெற்றது.\nகோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. சிவகுரு, உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். யோகராஜா, உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious articleதுவிச்சக்கர வண்டி பாதுகாப்புக் கொட்டில் கையளிப்பு\nNext articleமாடறுப்பு தடை இலங்கையின் பொருளாதாரம் இயற்கை சமநிலை சார்ந்த ஒரு தேசிய பிரச்சினை – இம்ரான் மஹரூப்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/03/", "date_download": "2018-07-22T14:20:57Z", "digest": "sha1:M43ZXXYSL3SM4X3D6RHOZPXJPD4BPASX", "length": 130059, "nlines": 349, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மார்ச் | 2015 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமார்ச், 2015 க்கான தொகுப்பு\n18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்\nPosted: 29 மார்ச் 2015 in உலக எழுத்தாளர் வரிசை, கட்டுரைகள்\nபடைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.\nஉங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஇரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது. உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று. மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம். மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்ப���ன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.\nஎன்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.\n“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nகுறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது, எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா ஏன் முடியாது ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:\n“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட் ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nபடர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மா��்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.\n“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ” ( மாத்தாஹரி – நாவல் )\nஇங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது படைப்பாளியுடையதா படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான் நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.\n3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.\nபுனைவொன���றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.\nஅதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் ��திப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.\n1. மீண்டும் மீளும் அந்தத் தெரு.\nஎன்னுள் இருக்கும் அந்தத் தெரு\nசூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு\nஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்\nரிக்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த\nவீட்டு முற்றம்வரை வந்து விழும்\nமெல்லப் பேசும் இனியவை நாற்பது\nமீண்டும் மீளும் அந்தத் தெரு….\n2. . கனவிடைத் தோயும்\nபச்சையம் இழக்கா முதல் வீடு.\nதோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து\nசெங்கற் சூளைக்கு மரங்கள் தேட\nசுத்த வாக்கிய தம்பிரான் மொழி.\nஉதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த\nதெருத் திண்ணையில் அப்பாவின் குரல், ‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்\nஇடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் ‘பாட்டி’யின் குரல்\nபின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்\nதூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.\nஅம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,\nமஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,\nகாலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட மூட்டை பூச்சிகள்\nசிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.\nஅக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,\nஅப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட\nஇருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.\nகாரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு\nநிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து\nஇறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி\nகார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,\nஅட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ\nமறுநாள் தெருக்கத���ில் ‘வாடகைக்கு விடப்படும்’\nகால மக்மாவில் கரியும் ஆயுள்\nநிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்\nகால் இடற படிகள் ஏறவும்,\nகை நடுங்கத் தீ மூட்டவும் –\nநாணல் வீடுகள் கனவிடைத் தோயும்\nஎழுத்தாளன் முகவரி -17: எழுத்தாள இரட்டையர்கள்\nஅம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட எனது நியாயங்களின் அடிப்படையில், எனக்குத் தெரிந்த பிரெஞ்சில் மூல மொழியின் தொனியும் பொருளும் சிதைக்கப்படாமல் பிரெஞ்சுக்குக் கொண்டுபோனேன். பிரெஞ்சு பெண்மணி தனது பண்பாட்டுப்பின்புலத்தில் அதற்கு மேலும் மெருகூட்டினார். உரிய சொற்களில், உரிய வாக்கியமைப்பில் அதனைக் கொண்டுவந்தார். இருவரும் விவாதித்தே தொடக்கத்திலிருந்து இறுதிவரை பயணித்தோம். பிரெஞ்சு வாசிப்பில் மூல ஆசிரியரின் குரல் பிசிறின்றி ஒலிக்க, இருவரின் பணியிலும் பரஸ்பர நம்பிக்கை வைத்துப் பணிசெய்தோம்.\nகாலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார், அவரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தபோது ” Zumla ‘ பதிப்பகம் அமபை சிறுகதை நூல் பற்றி பேசினார்கள். நூல் நன்றாக வந்திருக்கிறதென்று இணையதளத்தில் செய்திருந்த விளம்பரத்தைக் காட்டினார்கள், உங்கள் பெயர் முதலில் இருந்தது” எனக்குச் சந்தோஷம் என்றார். அம்பை சிறுகதைகளை வெளியிட்ட பிரெஞ்சு பதிப்பகம் எனது பெயரை முதலில் போடுவதற்கு என்ன காரணமென்பது தெரியாது, ஒருவேளைத் தற்செயலாககூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்பெயர் விஷயம் பிரச்சினையாகப் பட்டது. பிரெஞ்சு பெண்மணி எப்படி எடுத்துக்கொள்வாரோ என நினைத்தேன். ���வரைத் தொலைபேசியில் பிடித்து விஷயத்தைச் சொன்னபோது அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “அது பிரச்சினையே இல்லை கிருஷ்ணா” எனப் பேசினார். இருந்தபோதும் எனக்கு உடன்பாடில்லை, அவர் பெயர்தான் முதலில் இடம்பெறவேண்டும் அதுதான் முறை என வாதிட்டு சம்மதிக்க வைத்தேன். பதிப்பகமும் ஏற்று, முதலில் அவர் பெயரையும் பின்னர் எனது பெயரையும் போட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனக்கும் இவ்விஷயத்தில் ஒரு நிறைவு. ஒரு பணியில் இருவர் சேர்ந்து செயல்படுகிறபோது இதுபோன்ற கொடுக்கல் வாங்கல்களைக் கடைபிடித்தாகவேண்டுமென நினைக்கிறேன். இருவரின் உழைப்பு உரிய பயன்பாட்டினை அளித்திட பரஸ்பர புரிதல்கள் இன்றியமையாதவை. தொடக்கத்திலிருந்தே எனது அபிப்ராயங்களை பெண்மணியும், அவரதுடைய கருத்துக்களை நானும் காதுகொடுத்துக் கேட்டோம். இருவருமே அதனதன் தகமைக்கேறப ‘சரி’ அல்லது ‘சரி அல்ல’ என்ற முடிவுக்கு வந்தோம். மறுப்புக்கு மாத்திரம் காரணத்தை முன்வைப்பதில்லை, ஏன் உடன்படுகிறேன் என்பதையும் தெளிவாக விளக்கி மின்னஞ்சல் எழுதுவேன். இது மொழிபெயர்ப்பு அளவில் மற்றொருவருடன் சேர்ந்து பணியாற்றியதில் எனக்கேற்பட்ட அனுபவம்.\nஇரட்டையர்களாக சேர்ந்து பணிபுரிவதை, நாதஸ்வரக் கலைஞர்களிடம் முதலில் கண்டிருக்கிறேன். ஒற்றை ஆளாக வாசிக்கிறபோது இல்லாத மிடுக்கு அவர்கள் இரட்டையர்களாகப் பேருந்தில் வந்திறங்குகிறபோது களைகட்டிவிடும். கர்னாடக இசைகச்சேரிகளில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்ற அடைமொழியுடன் பிரபலமான இசைகலைஞர்களைச் சந்தித்திருக்கிறோம். திரைத்துரையில் இந்தியிலும் தமிழிலும் இரட்டையர்கள் இசை அமைப்பாளர்களாகச் சாதனைப் படைத்திருக்கிறார்கள். சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், நடிகர்களும் உண்டு. லாரல்-ஹார்டி கூட்டணிபோல தமிழில் கவுணமணி- செந்திலும் வெற்றிபெற்ற இரட்டையர்கள். இரட்டையர்களாக பணிபுரிந்த இவர்களால் தனி ஆளாக ஒளிர முடிவதில்லை. ஒரு நிறுவனத்தில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமான, இலாபம் ஈட்டும் ஸ்தாபனமாக அதனை நடத்திக்காட்ட முடியும். அதற்கு உதவியாக சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன. மொழிபெயர்ப்பிலும் சாத்தியமாகலாம். ஆனால் வரம்பற்ற சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தும் படைப்புலகில் சாத்தியமா எழுத்தாளன் இயற்கையாகவே சிந்தனைச் சுதந்திரத்தை வற்புறுத்துகிறவன். தனிமையை நாடுபவன். இங்கே இரட்டையர்களாக இயங்கும் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த இரட்டையர்களாக பிரே-ரமேஷ் சாதனை படைத்தார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு அது இயலாத செயல், இணைந்துப் பணியாற்தினாலும் எப்போது வேண்டுமானாலும் அந்த இருவர் கூட்டணி உடையக்கூடிய நிலமை. படைக்கும் படைப்பு தங்கள் தனித்தன்மையை முன்னிலைப்படுத்துவதில்லை என்றோ, இருவரில் ஒருவர் என்னால்தான் மற்றவருக்கு அடையாளம் கிடைக்கிறது எனும் எண்ணத்திற்கு இடம் கொடுக்க ஆரம்பித்தாலோ கூட்டணி முறிந்துவிடுகிறது, கூட்டணி மட்டுமல்ல அவர்களுடைய வெகுநாளைய நட்பும் முடிவுக்கு வந்துவிடுகிறது.\nஇரட்டையர் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட பிறகூட்டணிகளைபோலவே இணைப்பைப் பிணைத்திருக்கும் ‘நம்பிக்கை’ கயிறு வலுவுடன் இருக்கவேண்டும். இந்த நம்பிக்கை மற்ற நண்பரின் அல்லது நண்பியின் வேலைத்திட்டம், எழுத்தாற்றல், வினைத்திறன் ஆகியவற்றில் முழுமையாக நம்பிக்கையை ( அவரிடம் நாம் எதிர்பார்ப்பதை) வைப்பது. பணியை இருவருமாக பகிர்ந்து நிறைவேற்றல் என்பது பிறவற்றில் சாத்தியம் ஆனால் எழுத்தில் அவரவர் ஞானத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ பகிர்ந்துகொள்ளலாம், மொழி பெயர்ப்பில் சேர்ந்து பணியாற்றுகிறபோது இது போன்ற மனநிலையைத் தேர்வுசெய்தேன், படைப்புக்கு இது சரிவருமா என்று தெரியவில்லை. வரவேண்டும். அடுத்ததாக மேலே கூறியதுபோன்று எனது மொழி பெயர்ப்பு அனுபவத்தில் புரிந்துகொண்டது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. நான் எழுதுவதுதான் சரி இருவரில் ஒருவர் பிடிவாதம் காட்டினாலும் முடிந்தது உறவு.\nஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு எழுத்தில் கூட்டணி அமைத்துக்கொண்டால் வெற்றிக்கூட்டணியாக வலம் வர முடியும் எனச் சொல்கிறார்கள் மர்சியா முல்லெரும் (Marcia Muller), பில் புரோன்ஸினி (Bill Pronzini) என்பவரும். இருவருமே எழுதிக்குவித்த அமெரிக்கர்கள், பல பதிப்புகள் கண்டு பணமும் சம்பாதித்தவர்கள்; அவர்கள் எழுத்து Roman noir என பிரெஞ்சு படைப்புலகம் தீர்மானித்திருக்கிற பிரிவுக்குள் வருகிறது. தமிழில் அவற்றை ‘கறுப்பு புனைகதை’ என அழைக்கலாம். எழுத்தில் அகதா கிறிஸ்டியும் திரைப்படத்தில் ஹிட்ஸ்காக்கும் பிழிந்த சாறு. வெற்றிகரமான இரட்டையர்கள் என அழைக்கலாமா, அவர்களுக்குள் அத்தனை ஆழமான புரிதல் இருந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக நமக்குக் கிடைக்கும் பதில் அவர்கள் இருவரும் கண்வன் மனைவி என்ற உண்மை. இருவருமே தனித்தனியாகச் சாதித்தவர்கள். கணவர் மர்மக்கதை மன்னர் என்றால் அவருக்கு மூன்றாவது மனைவியாக ஜோடி சேர்ந்த () மர்சியா மர்மக்கதை அரசி .இவர்கள் எழுத்திற்கு இலக்கிய தகுதிகள் இல்லை என்கிறார்கள், எனினும், இரட்டையராக எழுதிச் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நமக்கு முக்கியம்.\nஅவர்களின் கருத்துப்படி “ஒருவர் தனித்து புனைவையோ புனைவு அல்லாத ஒன்றையோ எழுதும்போது பெறாத வெற்றியை, இருவர் சேர்ந்து சிறப்பாகச் செயபட்டால் பெற முடியுமாம். அப்படைப்பை ஒருவரின் எழுத்தென்றோ அல்லது குரலென்றோ சொல்லக்கூடாதாம், இருவரின் சிந்தனையிலும் எடுத்துரைப்பு உத்தியிலும் கலந்து உருவானதாம். தவிர தம்பதிகள் கூறும் மற்றொரு கருத்தும் இங்கே கவனத்திற்கொள்ளத் தக்கது. “இருவரும் சேர்ந்து ஆளுக்குப்பாதியாக பங்களிப்பைச் செகிறார்கள் என்ற வெகுசனக் கருத்திற்கு மாறாக இரு மடங்கு பங்களிப்பை” அளிப்பதாகத் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருவர் சேர்ந்து எழுதுவதில் எனக்குத் தெரிந்த பெரிய நன்மை தனிமைச் சிறையிலிருந்து எழுத்தாளன் பெறும் விடுதலை.\nபேச்சாற்றல் கொண்ட பாரீஸ் தமிழ் நண்பர் ஒருவர், ” எழுத வேண்டுமென்று நினைப்பதாகவும் ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை” எனப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு முறை எனது வீட்டிற்கு வந்திருந்தபோது சென்னையில் அவருடைய நண்பர் ஒருவர் புத்தகம் போட்டதாகவும் அவருக்குப் போதிய நேரமில்லாததால் வேறொருவரைக்கொண்டு முடித்ததாகவும் அப்படி யாராவது இருந்தால் நானும் என்ன செலவாகுமோ அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், அப்படி யாராவது இருக்கிறார்களா” எனக்கேட்டார். உங்கள் நண்பரையே கேளுங்கள் அவர் ஏற்பாடு செய்வார் எனக்கூறி அனுப்பிவைத்தேன். அவர் ஆசைப்பட்டதில் தவறில்லை. அநேகப் பிரபலங்களின் நூல்கள் இவ்வகையில்தான் வருகின்றன. சில பத்திரிகையாளர்கள், இரண்டாம் நிலை எழுத்தார்கள் மேற்குலகில் இதற்கெனவே இருக்கிறார்கள். அவர்களிடம் தங்கள் அனுபவங்கள், வாழ்க்கையில் ���டந்த நிகழ்வுகள் ஆகியவற்றைபற்றிய குறிப்புகளைத் தந்து பிரபலங்கள் தங்களைப்பற்றி எழுதவைத்து அதில் தங்கள் பெயரையும் போட்டுக்கொள்வதுண்டு. வயிற்றுக்காக புகழ்ந்து பாடிய புலவர்களைப் பெற்றிருக்கும் நமக்கும் அதில் வியக்கவோ அதிர்ச்சிகொள்ளவோ நியாயங்கள் இல்லை. சங்ககாலத்திலும் சரி அதற்குப் பின்பும் சரி, பாடப்பட்டவர்களுக்குப் பிறர் எழுதியதை தனது பெயரில் வெளியிடும் ஆசை இல்லாதிருந்திருக்கலாம், அரசவை நடுவே அரங்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அப்பாடல்களுக்கு இருந்ததால் எழுதியவனைத் தவிர வேறொருவர் சொந்தங்கொண்டாட முடியாதச் சூழ்நிலை அப்போது இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது திரை மறைவாக எதையும் செய்யலாம். அரசியல், பணம், இலக்கியம் ஏதோ ஒன்றினால் அதிகார பலத்தைக் கைவரப்பெற்றிருந்து, அறம்பற்றிய உணர்வு மரத்துப்போயிருந்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் எழுத்தாளராகலாம். இதைத்தான் Gost writing என மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள். இங்கேயும் எழுத்தில் இருவர் பங்கேற்கிறார்கள். ஒருவர் எழுதுபவராகவும் மற்றவர் எழுதாதவராகவும் இருக்கிறார். அதாவது ஒருவர் எழுத்தாளர் மற்றவர் எழுத்தாளராக இயங்காதவர். இங்கே இந்த இரண்டாமவர் எழுத்தாளராக இயங்காதுபோனாலும், விநோதமான அனுபவங்களுக்குச் சொந்தகாரராக இருக்கக்கூடும், அவ்வனுபவம் முற்றிலும் வித்தியாசமானதொரு புனைகதையை, சுயவரலாற்றை எழுத மற்ற்வருக்கு உதவக்கூடும். சமூகத்தில் பிரபலங்களில் பலர் ( ஒன்றிரண்டு விழுக்காட்டினரைத் தவிர ) – எழுத்தாளராக அவதாரமெடுக்கும் ரகசியம் இது.\nஆனால் தன்னால் எழுத முடியும் ஆனால் உந்துதல் இல்லை, உற்சாகப்படுத்த ஆளில்லை. பக்கத்துவீட்டுக் குடும்பசண்டை எனக்குத் தொந்திரவாக இருக்கிறது, ஓட்டலில் ரூம் போட்டுக்கொடுக்க பதிப்பாளர் முன் வரமாட்டேன் என்கிறார் இப்படிக் காரணத்தைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள், இதே மனநிலையிலுள்ள வேறொரு நண்பரை அணுகாமல் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரோடு சேர்ந்து எழுத உட்காரலாம். ஆணா¡க இருந்தால் பெண்ணொருத்தியுடனும், பெண்ணாக இருந்தால் ஆண் ஒருவனுடனும் (காதல் செய்து ஓய்ந்த நேரங்களில்) எழுத உட்கார்ந்தால் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புண்டு, மர்சியா முல்லெர், பில் புரோன���ஸினி அமெரிக்க தம்பதிகள்போல வெற்றி பெறலாம். இருவர் அனுபவம், இருவர் அறிவு அவரவர் கற்பனத் திறன், எடுத்துரைப்பு உத்தி இரண்டுமிங்கே இணைகின்றன. கோஸ்ட் ரைட்டிங்கில், கோஸ்ட்டாக இருப்பவர் பெயர் இடம் பெற சாத்தியமில்லை, ஆனாக் இரு எழுத்தாளர்கள் இணைகிறபோது, இருவர் பெயரும் நூலில் இடம்பெற வாய்ப்புண்டு.\nபுத்திஜீவி கே.யின் வாழ்வும் பணியும்\nகே. பற்றிய இந்தச் சுருங்கிய வாழ்க்கை வரலாற்றை அவனுடைய மரணத்திலிருந்து தொடங்குவது தவிர வேறு வழியில்லை.அவன் மரணம் சம்பவித்தோ இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.\nஅமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறையில், இந்தோ-ஆரியமொழிக் குடும்பத்தைச்சார்ந்த அவன் தாய் மொழியைப் பயிற்றுவிக்க, அமெரிக்க சமஸ்கிருத பேராசிரியர் வால்டர் வில்ஃபோர்ட் கே.யை அழைத்தபோது கே.யின் கால்கள் தரையில் பாவவில்லை. நானும் கே.யும் அதுபோல், கே.யின் நிரந்தர விரோதியான என் நண்பன் ஆனந்ததீர்த்தனும் (எனக்கு அந்நியமான) அந்த ஊரில் ஒரு மொழி நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.\nஆனந்ததீர்த்தனை நான் என்னுடைய மொழியைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு தோற்றுப்போன எழுத்தாளன் (எ ஃபெயில்ட் ரைட்டர்) என்று அறிமுகப்படுத்துவதும் போது, ஆனந்ததீர்த்தன் ஏனோ உள்ளூர மகிழ்வான்.\nஆனந்ததீர்த்தன்தான் கே.யின் மரணத்தை, கைப்பேசி அறிமுகமாகியிராத, 70களில் அவ்வப்போது மக்கர் செய்யும் என்வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்துச் சொன்னான்.\n“புஸ்வாணம் மேலே போய், போனவேகத்தில்\nஎரிந்து புஸ்ஸென்று கீழே விழுந்து விட்டது” என்றான்.\n“ஐ டோண்ட் அன்ட்ரஸ்டான்ட் யு.”\nஎன்றேன் ஆங்கிலத்தில். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் கே. பற்றித்தான் ஏதோ சொல்ல வருகிறான் என்று.\n“கே.டைய்ட் டுடே அட் ஸெவன் இன் த மார்னிங். புஸ்வாணம் மேலே போய் அப்படியே விழுந்துவிட்டது”.\nதொண்டையிலிருந்து பேசிய ஆனந்ததீர்த்தன் சொன்னமுறை எனக்கு அவன் வருத்தத்தோடு உண்மையைச் சொல்கிறான் என்று புலப்படுத்தியது. கே. திடீரென இறந்த செய்தி இப்படித்தான் அந்த நகரத்தில் பரவியது.\nகே. அப்போது மொழிநிறுவனம் எங்களுக்கு ஒதுக்கியிருந்த குவார்ட்டர்ஸில் தங்கியிருந்ததால் அவன் வீடு என் வீட்டுக்கு அருகில் இருந்தது. நான் என் இரு சக்கர வாகனத்தில் அவன் வீட்டுக்குப் போன போது அவன் வீட்டின் முன் ஒரு மழை ���ேகம் கவிந்திருந்த அந்த ஜுலை மாதத்தில் பார்த்தவை எல்லாம் நன்றாக நினைவிருக்கின்றன. சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அவனிடம் பி.எச்.டி செய்யப்போய் அவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி மொழிநிறுவனத்தின் இயக்குநருக்கு முன்பொருமுறை கம்ப்ளயண்ட் எழுதிய பெண் அழுதுகொண்டு ஒரு மரத்தின் அருகில் தரையில் அவளுடைய சுடிதாரில் மண் ஒட்டுவதையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தாள்.\nநான் அந்தப் பெண்ணை அறிவேன். எனவே அவளருகில் சென்றபோது அவள் கே.யின் சாவைப் பற்றிப் பேசாமல் அவளுக்கு முன்பு நடந்தது பற்றி ஏனோ பேசினாள். “கம்ப்ளய்ண்டைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக எங்க வீட்டுக்கு வந்து கே. மிரட்டியதைப் பார்த்து அப்பா உண்மையில் பயந்துபோனார். அதனால் கம்ப்ளயண்டை வாபஸ் வாங்கியதோடு பிஎச்டியும் கே.யிடம் செய்துகொண்டேன். இப்போது இப்படி ஆகிவிட்டது” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.\nகே. போன்ற அறிவாளியிடம் ஆய்வு செய்தால் அவர்கள் மொழி பேசுபவர்கள் உடனே வேலை வழங்குவார்கள் என்ற தகவலையும் அந்தப் பெண் சொன்னாள். இவளைப் போல் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை தந்து பிஎச்டியும் தருவான் கே. என்று ஆனந்த்தீர்த்தன் ஜோக் அடிப்பான். இறந்தவன் உடலையாவது பார்ப்பதற்கு ஆனந்ததீர்த்தன் வருவான் என்று நான் நினைத்தேன். அப்போது அந்தப் பெண், வேறு ஒரு பெண் வருவதைச் சுட்டிக்காட்டி\n“அவளிடமும் முதலில் தவறாக நடக்க முயன்று பின்பு அவளது பிஎச்.டி நெறியாளராய் ஒழுங்காய் இருந்தான் கே.” என்ற தகவலைத் தரவும் புதிய இளம்பெண் அழுதபடி எங்களருகில் வந்து சேரவும் சரியாய் இருந்தது.\nஇப்போது 1998 நடந்துகொண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் கே.யை நினைப்பதற்கான ஒரே காரணம் கே.யின் இந்த வாசகம்: “ஒரு நிகழ்வை நிரூபிக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்வை இன்னொரு நிகழ்வோடு தொடர்பு படுத்துவதைவிட வேறு வழியில்லை”.\nகடந்த 40 ஆண்டுகளில் இந்த வாசகம் அவர்கள் மொழியில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது. கே. இறந்தபின் முதல் பதினைந்து ஆண்டுகள் அவனுக்கு நினைவுக் கூட்டங்களை ஒழுங்காய் நடத்தினாள் அவனுடைய மனைவி சரஸ்வதி. (கே. வாழும்போது அப்படி நடத்தும் எண்ணம் அவள் கொண்டிருக்கவில்லை) அதன்பிறகு இப்போது நடத்துகிறாளோ என்னவோ தெரியாது.ஏனெனில் அந்த ஊரைவிட்டு ��ானும் எப்போதோ வந்துவிட்டேன். இந்த வாசகத்தை நான் பழைய புத்தகங்களை அடுக்கும்போது ஒரு பத்திரிகையின் பழைய மஞ்சள் படிந்த பக்கத்தில் யாரோ அடிக்கோடிட்ட பகுதியில் பார்த்தேன். அப்போதிருந்த புகழ் ‘கே’க்கு இப்போது இல்லை என்பேன் என்றாலும் சிலர் இப்போதும் ‘கே’யை புகழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘கே’ யின் வயதொத்தவர்கள். இழந்துபோன அவரவர் வயதை அப்படிக் கௌரவிக்கிறார்கள் என்பான் ஆனந்த தீர்த்தன்.\nகே. ஒருமுறை ஓவியரான தேசத்தின் புகழ்பெற்ற கவிஞரைப் பற்றி எழுதியிருந்தான். தாடி வைத்துக் கொண்டிருக்கும் அந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரைப் பின்பற்றி தானும் தாடி வைத்திருப்பதாகக் கூறிய ‘கே’ அந்தக் கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை 2 பக்கத்தில் எழுதியிருந்தான். அது என் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அக்கவிஞர் முதுமையில் எத்தகைய கற்பனை சக்தியைக் கொண்டிருப்பார் என்ற அபூர்வமான கேள்வி அவனுக்குத் தோன்றியிருந்தது. ஆனந்த தீர்த்தனிடம் அது அபூர்வமான கேள்வி என்ற என் எண்ணத்தைக் கூறிய போது ஆனந்த தீர்த்தன் இப்படிச் சொன்னான்.\n“நீ வயதானவர்கள் யாரும் எழுதாத மொழியிலிருந்து வந்துள்ளாய். கே. வயதானவர்கள் மட்டுமே எழுதும் மொழியில் எழுதுகிறான். எனவே வயதானவர்களின் கற்பனைபற்றி யோசிப்பது கே. போன்றவர்களுக்கு எளிது.”\nஎனினும் ‘கே’ என்ன சொல்லவருகிறான் என்று சிந்தித்தேன். எனக்கும் ஆனந்த தீர்த்தனுக்கும் கே. தேசியப் புகழ்பெற்ற கவிஞரின் எல்லாப் படைப்பையும் படித்தவனல்ல என்பது தெரியும்.\n‘கே’ தேசியப் புகழ்பெற்ற அந்தக் கவிஞரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறான். அழகற்ற தோற்றமுள்ள அவ்வோவியங்களைக் கூர்ந்து பார்த்து ஒரு கருத்தைச் சொல்கிறான். பல ஓவியங்களில் மறைந்திருக்கும் பெண் சாயை ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான். அக்கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.\n“மறைவாக, பல ஓவியங்களில் ரகசியமாய் வெளிப்படும் பெண்சாயல் உண்மையில் ஓவியங்களில் காணப்படுவதில்லை”.\nஇந்த வாசகம் எனக்குப் பெரிய தலை வேதனையைக் கொடுத்தது. பெண்சாயல் இருக்கிறதென்கிறான். ஆனால் அது இல்லாததென்கிறான். எனக்கு இவ்வாக்கியத்தின் முரண் புரிய இன்னொரு வாக்கியம் உதவியது.\n“இருப்பது இல்லாததுபோல் தென்படுவது உணர்வின் அதீதத்தால் ஆகும்”.\nஇந்தமாதிரி விசயங்களை நினைவில் கொண்டு வந்த நான் கே.யின் வறுமைகொண்ட இளமைக்காலம் பற்றி நினைத்தேன் ஊரில் கிராமத்தில் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தயாராக்கும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்திருக்கிறான். இது அவன் மிக அதிகமான இறை மறுப்பாளனாக இருந்தபோது நடந்தது. இதனை அவனது பாலிய காலத்தில் அவனோடு இறைமறுப்பாளர்களாக அலைந்து இப்போது பெரிய பக்தர்களாக மாறி அரசியலில் புகுந்துள்ளவர்கள் கூறுகிறார்கள்; இவர்கள் சிலரே.\n‘கே’யின், ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னைக் கவர்ந்தது. அதுபற்றிக் கூறாவிட்டால் ‘கே’ பற்றிய என் மனப்பதிவு முழுமையடையாது. அக்கதைச் சம்பவம் வெயிலில் நடக்கிறது. அக்கதை, வெள்ளைக்காரர்கள் கொடூரமாய் ஆண்ட சமயத்தில், அச்சிட்ட பத்திரிகையின் தாள் போலீஸால் கறுப்புமைப் பூசி அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் போலீஸ் பற்றி ஏதும் பத்திரிக்கைகளில் எழுதமுடியாது. அச்சுறுத்தலுக்கு ஆளான அந்தக் கதையில் முழுவதும் வெயில் கொடூரமாய் அடித்தது. அக்கதையானது கர்ப்பமான ஒரு பெண்ணை அவளுடைய தாய் பேற்றுக்குத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவது பற்றியது. பஸ் நிலையத்துக்கு அப்பெண்ணும் அவளது கிராமப்புறத் தாயும் வந்து நிற்கும்போது, போலீஸ் எல்லோரையும் விரட்டுகிறது. அப்பெண்ணுக்கோ தாகம். அப்போது பார்த்து வெயில் சுள்ளென்று அடிக்கிறது. தாயால் பெண்ணை விட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்கப் போக முடியாது. எல்லா இடத்திலும் போலீஸ் பரவுகிறது. யாரோ பஸ்ஸில் கல்லடிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் என்னாகுமோ தன் குழந்தைக்கு என்று புலம்புகிறாள். அவளுக்கு வேறு ஏதும் தோன்றுவதில்லை.\nநான் சொல்ல வந்தது ‘கே’ எழுதிய விமரிசனம் பற்றி. ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையின் தரங் குறைந்த தாளில் அச்சிட்ட தன் ஒரு பக்கக் கட்டுரையில் அக்கதை வெயில் பற்றியது என அடம்பிடிக்கிறான் கே. அக்கட்டுரை வெளியான அடுத்த நாள் ‘கே’யின் பாதத்தில் பெருவிரலில் ஒரு கோபக்கார இளைஞன் தன் பூட்ஸ் கால்களால் மிதித்தபடி ‘கே’யின் சட்டைக்காலரைப் பிடித்தான். வெயிலாம் வெயில் என்றான் இளைஞன். ‘கே’ அசராமல் தன் எழுத்தின் புரட்சிகரத் தன்மையால் உருவான எதிரிகளின் வேலை இது என்று கூறிக்கொண்டு தலையைக் கீழே போட்டபடி நடந்து போனான்.\nஇந்த நிகழ்ச்சி நானும் ஆனந்ததீர்த்தனும் ‘கே’ யும் நாங்கள் வேலை பார்த்த மொழிநிறுவனத்தின் கான்டீனில் காபி குடிக்கப்போனபோது நடந்தது. சிலவேளை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே இப்படி எழுதுகிறானோ இவன் என்றும் தோன்றியது.\nகே. பார்ப்பதற்கு அழகற்றவனாக இருப்பான். கரிய நிறமுகம்; சுருட்டைமுடி. கண்கள் பெரியவை. அவன் சிரிக்கும்போது நாசித்துவாரம் தேவைக்கதிகமாக விரிந்து சுருங்கும். அப்படி விரிந்து சுருங்கும் நாசித்துவாரத்தைக் காட்டி ஒருமுறை ஆனந்ததீர்த்தன்தான் எனக்கு, “சின்ன பறவைகள் உள்ளே போய்விட வாய்ப்பிருக்கிறது, சொல்லிவை ” – என்றான். கறுப்பு நிறமான முகத்தில் வெள்ளையான பெரிய பற்கள். அதில் ஒரு தாடி வேறு. எதிர்மறையான பிற அங்கங்களின் தன்மையை அவனது உயரம் ஓரளவு சரி செய்து நேர்மறையாக மாற்றியது எனலாம். ஒருமுறை என்மொழியில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் எப்படி எழுதுவார் என்று கேட்டான். நான் மொழிநிறுவனத்தில் எனக்கு வகுப்பு இருக்கிறது என்று வேகமாய்ப் போய்விட்டேன். ஒரு மணிநேரம் வரை அதே இடத்தில் நின்றபடி சிகரெட் இழுத்துக்கொண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டும் நின்றிருக்கிறான். வகுப்பை முடித்துக்கொண்டு நான் அவன் கேட்ட வேள்வியை அனாயசமாய் மறந்து வந்து கொண்டிருந்தேன். “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று என் தோளைத் தொட்டான். நான் நின்றேன்.\n“ஆனந்த தீர்த்தன் ஒரு ………….. ………… …………. பாஸ்டர்ட்\nஅவனுடன் சேர்ந்து ஏன் கெட்டுப் போகிறாய் நீ நான் நேசிக்கும் புராதன மொழியியலிருந்து வந்திருப்பவன் பதில் சொல்” என்றான். அவன் கை என் தோளை இறுக்கியது. அப்போதுதான் அவன் என் மொழியில் எழுதும் கவிஞன் பற்றி என்னிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது.\n“வா, கே. என் அறையில் அமர்ந்து பேசுவோம்” என்றேன்.\n“இல்லை. உன்மீது கோபம், என் கேள்வியை உதாசீனம் செய்தாயோ என்று. எனவே என் கேள்வியை வானத்திடம் கேட்டபடி ஒரு மணிநேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்”.\n“அய்யய்யோ, எதற்கு உன்னையே தண்டித்தாய்” என்று கேட்டபடி கே.யின் கையைப் பிடித்தேன்.\nவருகிறேன் என்று சிகரெட் பிடித்து அப்போதைக்கு மறைந்தவன் ஓரிரு நாளில் என் மொழிக்கவிஞன் பற்றி என்னிடம் தவல்களைப் பெற்று அவனுக்கே உரிய முறையில் அ���ற்றை வெட்டி ஒட்டி கட்டுரையை டெல்லியில் சிலருடைய தொடர்பின் மூலம் மதிப்புக்குரிய ஒரு கருத்தரங்கில் வாசித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிவந்தான். ஆனந்ததீர்த்தன் “உன் கருத்துக்களைத் திருடி வாசித்துவிட்டு வந்திருக்கிறான்” என்றான். ஒரு மாதம் கழித்து நான் அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தபோது கே. தோன்றி அந்த என்மொழிக் கவிஞன் பெயரைச் சொல்லி அந்தக் கவிஞனைப் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டான். எனக்கு எரிச்சல் வந்தது. அது யார் என்று வேண்டுமென்றே கேட்டேன்.\n“அப்புறம் விளக்குகிறேன். ஏ, ஃபைன் பொய்ட் என்றான்”.\nஉண்மையிலேயே என்னிடமிருந்து அக்கவிஞனைப் பற்றி முதன்முதலாக அவன் அறிந்து கொண்டதை முழுதும் மறந்திருந்தான்.\nஅவன் டெல்லியில் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை என்னிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டதும் நான் அக்கட்டுரையை எடுத்துப்புரட்டினேன். முதல் பக்கத்தில் கட்டுரை இப்படித் தொடங்கியது.\n“இலக்கியம் உயிர் வாழ்கிறது; புழுப்பூச்சிகள் உயிர் வாழ்வது போல”.\nநான் அவ்வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.\nஸார், கே. யின் கட்டுரையை அவர் உங்களிடம் கொடுத்து ஒரு வாரம் ஆகிறதாம். உடனே வாங்கி வரும்படி சொன்னார் என்றாள்.\nநான் முதல் இரண்டு வரிகளைப் படித்த கட்டுரையை அப்படியே தூக்கி அவளிடம் கொடுக்க, பேண்ட் அணிந்த உயரமான அப்பெண் வேகமாகப் பின்புறத்தைக் காட்டியபடி நடந்தாள்.\nஆனந்த தீர்த்தனிடம் சொன்னால் வேண்டுமென்றே அவன் இப்படிச் செய்கிறான், அவனை மேதை என்று நீ நினைக்க வேண்டுமென்பதற்காக என்பான்.\nகே. எங்கள் மொழித்துறையில் தயாரித்து எழுதப்பட்ட அவனுடைய மொழியின் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியை எழுதினான். அதனைப் பற்றி ஆனந்த தீர்த்தன் சொன்ன செய்திகள் எனக்கு கே. பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்தன. ஆனந்ததீர்த்தன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கே. என்னைவிட ஐந்து வயது இளையவன். ஆனந்ததீர்த்தன் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுச் சிலகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு வந்தவன். கே. எப்படியாவது அமெரிக்காவிற்குப் போய் அவனுடைய தாய்மொழியைக் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினான். ஆங்கிலத்தாலும், அறிவாலும் வித்தியாசமான இலக்கியச் சர்ச்சைகளாலும் அந்தந்த இடங்களில் காணப்பட���ம் உயர் சமூகத்துப் பெண்களாலும் கவரப்பட்டு வாழ்வின் கவர்ச்சியை அடையும் வழியாக இலக்கியக் கோட்பாடுகளும் விமரிசனங்களும் எழுதத் தொடங்கியவன். அவனது அறையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும். எங்கள் மொழித் துறையில் எல்லோருக்கும் காற்றோட்டமான அறைகளும் தலைக்கு மேலே ஒட்டறை அடிக்கப்படாத மின்சார விசிறிகளும் உண்டு. ஆனால் கே. தேர்ந்து கொண்ட அறை ஒரு பழைய ஏடுகளை அடுக்கி வைக்கும் அறையினுள் நான்கடிக்கு நான்கடி பரப்பளவுள்ள ஒரு உள்அறை. ஒரு சிறு மேசையும் இரண்டு இரும்பு நாற்காலிகளும் மட்டும் வைக்கமுடிந்த அறை. ஒருமுறை கே.யின் அறைக்கு வந்த அவனுடைய இப்போதைய மனைவியும் எங்கள் மொழித்துறையின் முன்னாள் மாணவியுமான சரஸ்வதி கே.யிடம் கத்திவிட்டுப் போனாள் என்று மாணவர்கள் சொன்னார்கள்.\n“ஏன்யா உன் புத்தி இப்பிடி, நீ ஏன் இந்த மாதிரி அறையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா” என்று கத்தினாள் என்று கேள்வி. அவள் கத்தும்போது வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாதவன்போல் சிகரெட் பிடித்தவாறு கே. சுவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானாம்.\nஆனந்ததீர்த்தனிடம் ஏன் இருட்டறையில் வசதியில்லாமல் கே. அமர்ந்திருக்கிறான் என்று கேட்க நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தன் கிடைக்கவில்லை. ஆனந்ததீர்த்தன் ஏற்கனவே எனக்குப் பழக்கப்படுத்திய கேயின் ஆய்வு ஆஸோசியேட் ஒருவன் ஒரு நாள் என்னுடன் பேசிக்கொண்டு வந்தான். கே. அந்த இளைஞன் முதுகலை படித்தபின்பு மிகவும் கஷ்டபட்டதை அறிந்து தன்னிடம் துணை ஆய்வாளனாகச் சேர்ந்துகொள்ளும்படி கூறியதைச் சொன்னான். கே.யின் வீட்டில்தான் அந்த இளைஞன் கொஞ்சநாள் தங்கியிருந்தான். கே.யைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தேன். கே. எப்போது அமெரிக்கா போகிறான் என்று. உடன் அந்த துணை ஆய்வாளன் தன் மனதில் இருந்ததைக் கொட்டினான்.\n“ஸார், கே. போனவாரம் வீட்டுக்குப் பக்கத்து நிலத்தில் நின்றிருந்த பலாமரத்திலிருந்து இரண்டு பலாப்பழங்களை இரவில் பறித்ததற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரன் வந்து கே.யிடம் முன்பு தேங்காய் திருடினாய், இப்போது பலாப்பழம் திருடினாய் என்று சட்டையைப் பிடித்து இழுத்ததும் கே. தரையில் த்டால் என்று விழுந்தான் ஸார். நான் இடையில் புகுந்து கே.யைக் காப்பாற்றினேன். திடீரென்று கே. என்ன செய்தான் தெரியுமா அயோக்கினை என் ஆசிரியன் என்று கூட இனி பார்க்கமாட்டேன். மரியாதையில்லாமல் தான் பேசுவேன். தேங்காயும் பலாப்பழமும் திருடியவன் இதோ நிற்கிறான் என்று என்னைப் பிடித்துக் கொடுத்தான், ஸார். அன்று கே.யின் வீட்டிலிருந்து வந்துவிட்டேன்” என்றான்.\nஆனந்ததீர்த்தனிடம் இதைச் சொன்னால் அவன் என்ன சொல்வானோ என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு நாள் மொழித்துறையில் மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது விரைவாய், கண்ணாடியைக் கையில் சுழற்றியபடி என் அறைக்கு வந்த கே. ஒரு டைப் செய்யப்பட்ட வெள்ளைத்தாள் கத்தையைப் படி என்று கொடுத்தான். இந்திய இலக்கியத்தின் பொதுவான போக்குகள் என்பது கட்டுரையின் தலைப்பு. நானும் அவனும் முன்பு எனது மொழிக் கவிஞர்களின் கவிதைப்போக்கு என்று விவாதித்த கருத்துக்கள் பலமொழிக் கவிஞர்களின் கருத்துக்களாய் அவர்களின் பெயரின்றி டைப் செய்யப்பட்டிருந்தன. அக்காலத்தில் டைப் செய்வதுதான் வழக்கம். எனவே கரிகரியாய் ஓரளவு நிறம் மங்கிய ரிப்பனில் அடிக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டுரை. அடுத்த நாள் வந்து உன் கருத்துக்கள்தான் என்று கூறி சிகரெட்டை ஊதியபடி மோட்டு வளையைப் பார்த்து என்ன புழுக்கம் என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டான். அக்கட்டுரையில் இந்த மேற்கோள் என் மனதைக் கவர்ந்தது.\nஎனக்குத் தெரியும். அந்த மொழியில் அந்த ஆண்டு முழுதும் பலர் அவனுடைய இந்த மேற்கோளை விவஸ்தை இல்லாமல் எடுத்தாளப் போகிறார்கள் என்று.\nமொழித்துறை தொகுத்துப் பிரசுரித்த அவர்களின் இலக்கிய வரலாற்றைப் பலர் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதினார்கள். ஒருவர் இலக்கணம் பற்றியும் இன்னொருவர் 1100 ஆம் ஆண்டில் அவர்கள் மொழியில் இருந்த சமண இலக்கியத்தில் செடிகொடிகளின் ஆன்மா மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றியும் எழுதினார்கள்(ஒரு முள் செடி முந்திய பிறப்பில் இறந்துபோன தன் தந்தைக்காக இரண்டுநாள் அழுது அரற்றிய மூன்றடி பாடலான முள்செடியின் அழுகை அவர்கள் மொழியில் பிரசித்தம்.)இப்படி இப்படிப் பலர் எழுதினார்கள். கே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களின் இலக்கிய வடிவங்கள் என்று கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரையை வேறு யார் படித்தார்களோ இல்லையோ ஆனந்ததீர்த்தன் மட்டும் குறிப்பெடுத்துப் படித்தான். தேர்வுக்குப் போகிற மாணவனைப் போல் மிக���் சிரத்தையாகப் படித்தான். எனக்குத் தெரியும் விரைவில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றுடன் வருவான் என்று. ஆங்கில இலக்கியம் பல ஆண்டுகள் படித்து அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஒரு வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற சந்தேகம் வந்தவுடன் ஆனந்த தீர்த்தனுடைய மனைவி நாட்டுக்கு அழைத்தாள். அவனே இவற்றை எல்லாம் நகைச்சுவையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் கே. ஆங்கிலமும் படிக்கவில்லை; ஆங்கில இலக்கியத்தைப் படித்து அப்பாடத்தில் பட்டமும் பெற்றதில்லை. இளம் வயதில் கான்வெண்டில் படித்துவிட்டுப் பல்கலைக் கழகத்துக்கு வரும் பெண்களில் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் ஏழைக் கிராமக் குடும்பம் ஒன்றில் படித்து வந்த அந்தக்கால இளைஞன் கே. யின் இறுதி இலட்சியம். அதனால் அப்பெண்களிடம் பழகுவதற்காக ஆங்கில சினிமாக்களைப் பார்த்தும் பத்திரிகைகளைப் படித்தும் ஆங்கிலம் கற்றவன் கே. இருபதாம் நூற்றாண்டில் எந்தெந்த ஆங்கிலக் கவிஞரிடமிருந்து உத்வேகம் பெற்று கே.யின் மொழி இலக்கியம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவானது என்று கே. அந்த இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்குக் கட்டுரை அளித்திருந்தான். இங்கிலாந்தில் யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை எல்லாம் இங்கிலாந்து கவிஞர்கள் என்று கே. எழுதியிருக்கிறான் என்று ஆனந்த தீர்த்தன் பொருமினான். பின்பு நகரத்திலிருந்து பாக்கு வியாபாரம் செய்யும் ஊர் இலக்கியச் சங்கத் தலைவரால் நடத்தப்படும் பத்திரிகையில் பல்கலைக்கழகம் வெளியிடும் இலக்கிய வரலாறு பற்றி “பாரெல்லாம் புகழும் நம் மொழியில் இறக்கப்பட்ட புளுகுமூட்டைகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி ஆனந்த தீர்த்தன் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான். ஆனந்ததீர்த்தன், டென்னிசனையும் வர்ட்ஸ்வர்த்தையும் கே. தனித்தனிக் கவிஞர்கள் என்ற அறிவில்லாமல் “டென்வர்த்” என்று ஒரு புதுப்பெயரை அறிமுகப்படுத்தியுள்ளான் என்று குற்றம் சாட்டினான். ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் ஒரு புதுக்கவிஞனை கே. அறிமுகப்படுத்தியதற்கு கே.யை இங்கிலாந்துக்கு அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கட்டுரையை முடித்திருந்தான்.\nஇவ்விஷயம் பல்கலைக்கழகத்தில் ��டனே பரவியதால் கே. ஒருவாரம் தலைமறைவானான். நெஞ்சை நிமர்த்தியபடி அந்த ஒரு வாரம் நடமாடிக் கொண்டிருந்த ஆனந்ததீர்த்தன் அடுத்த வாரம் பத்திரிகையில் வந்த சிறு விளக்கத்தைப் படித்துப் பல்லை நறநறவென்று கடித்தான். அந்த விளக்கத்தில் டென்னிசன் மற்றும் வர்ட்ஸ்வர்த் என்று கே. எழுதிக் கொடுத்ததைப் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பவர்கள் தவறுதலாக “டென்வர்த்” என்று அச்சுக் கோர்த்துப் பிழை செய்துள்ளார்கள். அதற்காகப் பத்திராதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் என்றிருந்தது. ஒருவாரம் காணாமல் போன கே. உடல் நலமில்லாமல் இருந்ததாய் கூறியபடி நானும் ஆனந்ததீர்த்தனும் கான்டீனுக்குப் போகும்போது எதிர்பட்டு “எப்படி இருக்கிறீர் ஆனந்த தீர்த்தன்” என்று எதையும் அறியாதவன் போல் பேசிவிட்டுப் போனான். கொஞ்சம் மரியாதை கூடியிருந்ததைக் கவனித்தாயா என்று வினவினான் ஆனந்ததீர்த்தன்.\nஆனந்ததீர்த்தன் அன்று மாலையிலிருந்து இலக்கிய வரலாற்று தொகுப்புக்குக் கே. கொடுத்த கே. யின் கையெழுத்திலிருக்கும் மூல கையெழுத்துப் படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டான்.\nகே. மறைந்த மறுவருடம் பல்கலைக்கழகக் குவர்டர்ஸின் அவனுடைய வீட்டை அவன் குழந்தைகள் படித்து முடிப்பது வரை காலி செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். (அவர்கள் மொழியில் சிறுசிறு இலக்கிய சண்டைகளில் எல்லாம் முதலமைச்சர் ஈடுபடுவார்.)அதற்கும் அவன் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கு அவனுடைய புகழ்பெற்ற ஒரு நூலின் பெயரை வைக்கவும் ஒரு விழா நடந்தது. அந்த நூலின் பெயர், சமஸ்கிருதச் சொல்லால் ஆன பெயர். “விஸ்மிருதி”. அதற்கு அர்த்தம் ‘மறதி’ என்பதாகும். அந்தப் புத்தகத்தை ஆனந்ததீர்த்தன் ஆங்கிலத்தில் எனக்கு மொழிபெயர்த்து விளக்கினான். எல்லோரும் ‘நினைவால்’ கவிஞர்களும் நாவலாசிரியர்களும் எழுதுகிறார்கள் என்று விளக்குவார்கள். கே. என்ன செய்தானென்றால் கவிஞர்கள் மறதியிலிருந்து எழுதுகிறார்கள் என்று விவாதித்ததான். அதனால் அவனுடைய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதை வழக்கம்போல் ஆனந்ததீர்த்தன், வேறு ஒரு மொழியிலிருந்து அடித்த காப்பி என்றான். கே. அந்தச் சொல்லை இன்னொரு மொழியிலிருந்து எடுத்திருக்கலாம். அவனுடைய மொழியின் முக்கியமான கவிஞரின் கவிதைகளை அவர் குடிபோதையில் எழுதியதை – எல்லாவற்றையும் அவர் மறந்தபோது – எழுதியதை அவர் இறந்த பிறகு அவர் எழுதிய டைரியைத் தேடி எடுத்து எந்தெந்த தேதியில் குடித்தார் எந்தெந்த தேதியில் குடித்துவிட்டுக் கவிதை எழுதினார் என்ற தகவலைத் திறமையாய் 10 பக்க அளவு தொகுத்து முக்கியமான கவிதைகள் என்று அந்த மொழிப் பள்ளிப்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட கவிதைகளை ஆதாரத்துடன் ‘குடிபோதைக் கவிதைகள்’ என்று எழுதி இறுதியில் “நாம் எல்லோரும் நினைவுடன் கவிதை எழுதுவதாய் நினைக்கிறோம், நம் மொழியின் தேசியக் கவிஞர் மறதியில் தான் முக்கியமான கவிதைகளை எழுதி நம்மொழிக்கு உலகப் புகழைத் தந்தார் என்று விவாதித்தான். எட்டுப் பதிப்புகள் மூன்று ஆண்டுகளில் கண்ட அந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தபோது குடிபோதைக் கவிதைகள் என்பதை “விஸ்மிருதிக் கவிதைகள்” என்று தலைப்பைத் திறமையாக மாற்றியிருந்தான். இப்படி இலக்கிய வரலாற்றையே மாற்றினான்.கடந்த 20, 25 ஆண்டுகளாய் விஸ்மிருந்தி பற்றியும் கே.யின் பெயரையும் குறிப்பிடாமல் இலக்கியக் கூட்டங்களும் டி.வி. விவாதங்களும் நடைபெறாது என்ற அளவு விஸ்மிருதி என்ற சொல் புகழ்பெற்றுவிட்டது.\nபல வருடங்களாய் அவன் பெயர் அந்த மொழியில் ஒரு முக்கிய முத்திரைபோல் ஆகியிருந்தது. அவனை விமரிசிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவனுடைய மாணவர்களும் மாணவிகளும் நாங்கள் கே.யின் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட்டார்கள். தலைநகரில் அவனுடைய பெயர் பரவியிருந்ததுபோலவே சிறுகிராமங்களிலும் அவனுடைய பெயர் பரவியிருந்தது. அதை நானே கண்கூடாகப் பார்த்தேன். ஏதோ வேலையாய் நான் மலைப்பக்கத்துக் கிராமத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் என் முகவரியை எழுதிய லெட்ஜரின் மூலம் தலைநகரின் மொழித்துறையில் நான் கே.யுடன் வேலைபார்த்தவன் என்பதை அறிந்த ஹோட்டல் மானேஜர் “உண்மையிலேயே நீங்கள் கே.யுடன் வேலை பார்த்தவரா” என்று கண்கள் அகலவிரிய என்னை ஒரு அதிசயப் பொருளாய் பார்த்தான். கே.யைப் பற்றி 5-ஆம் வகுப்பில் சில ஆண்டுகளாய் கே.யின் உருவப்படத்துடன் பாடம் ஒன்று இருந்தது. ஏழைக்குடும்பத்தில் அவன் பிறந்ததும் அவர்களின் 1 ½ கோடி மக்கள் – அம்மக்கள் கழுதைப்புலி வம்சராஜர்களின் வழித் தோன்றல்கள் என்பது பெருமைக்க��ரியது என்ற பிரஸ்தாபத்துடன் – பேசும் சிறிய மொழியை அமெரிக்காவில் கற்பித்தவன் என்பதும் முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அதுபோல் அம்மக்களின் மலைப்பிரதேச பாரம்பரிய கதைகளைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தொகுத்தவன் என்பதும் அதனால் அவன் பெரிய இலக்கியவாதி (ஸாகிதி) என்றும் அவனுக்குரிய புகழுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ‘ஸாகிதி’ என்பவர்கள் எப்போதும் புகழுக்குரியவர்கள் என்று அம்மக்களிடம் ஒரு கருத்து இருந்தது.\nஅவன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு (அவன் இறந்தபோது அவனுக்கு 46 வயது) விழாக்குழு அவனுடைய நினைவைப் போற்ற ஒரு பெரிய இலக்கிய விழாவை நடத்தியது. மேடையில் கே.மீது ஒருமுறை அவதூறு பேசிய அவனுடைய துணை ஆய்வாளன் அமர்ந்திருந்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மூன்று நாள் விழாவில் மூன்றாம் நாள் அந்த மாநில முதலமைச்சர் கே. பெற்ற புகழும் அவனுடைய இலக்கிய விளக்கங்களும் எவ்வளவு புதுமையானவை என்று ஒரு சொற்பொழிவு செய்தார்.\nமேடையில் கே.யின் மனைவி சரஸ்வதி அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய, குருவிக் கால்கள் போன்று தோற்றம் தரும் அவர்களின் மொழியில் நான் இதுவரை கேள்விப்படாத கே.யின் பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.\n“வெற்றி என்பது ஒழுங்கு; ஒழுங்கில்லாதது Evil” என்று கடைசி சொல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.\nஇந்தமாதிரி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை ஒரு மரபுபோல அவர்கள் மொழியில் செய்தவன் கே. என்று ஒரு கருத்தைச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ பொய்யோ கே.யின் பெயரைச் சொன்னால் எல்லோரும் தங்களுக்கும் தாங்கள் சொல்வதற்கும் அங்கீகாரம் அந்த மக்கள் அளிப்பார்கள் என்று எண்ணியது என்னவோ உண்மை.\nவெகுநேரம் ஆடல்பாடல்கள், கவிதை வாசிப்பு என்று தொடர்ந்த விழாவில் கே. தொகுத்த மலைப்பிரதேச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. எல்லா கதைகளையும் கே.யின் ஆவி சொல்வதுபோல் கற்பனை செய்து நடித்துக் காட்டினார்கள். எனக்கு எப்போதோ இறந்துபோன ஆனந்ததீர்த்தனும் ஞாபகத்துக்கு வந்தான். யாருக்கும் தெரியாதவனாய் ஆனந்ததீர்த்தன் மாறிப்போனதை நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தனின் ஆவி இப்போது இந்த விழாவைப் பார்த்தால் எத்தகைய விமரிசனத்தை முன்வைக்குமென்று விநோதமாய் ஒரு கேள்வி தோன்றியது. அத்துடன் அந்த ஆவி மேடையில் அமர்ந்து அன்றைய துணை ஆய்வளான் கே.யைப் பற்றி இன்று “தன்னை ஆளாக்கியவன் கே.” என்று கண்ணீர் விட்டதைப் பற்றி என்ன நினைக்கும் என்றும் கேட்கத் தோன்றியது. அந்த கே.யின் துணைவனாக அந்தக் காலத்தில் இருந்த ஆய்வாளன் கே. தன் விரோதிகளும் அவனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்படி கருத்துக்களைத் தன் நூல்களில் வைத்துள்ளதால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவன் புகழ் மறையாது என்றான். “சரித்திரத்தில் பல விஷயங்கள் புரியாதவை” என்ற கே.யின் மேற்கோள் இப்போது எனக்கு ஞாபகம் வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/chennai-floods-follow-this-live-map-avoid-waterlogged-areas-009241.html", "date_download": "2018-07-22T14:08:09Z", "digest": "sha1:FAWXTYBPA3MRCKLFMR64KXVH2XKA3YU4", "length": 9355, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "Chennai Floods: Follow this Live map to avoid waterlogged areas - Tamil DriveSpark", "raw_content": "\nசென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி\nசென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி\nசென்னையில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன. வீட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட வெளியேற முடியாத அவல நிலை காணப்படுகிறது.\nஇந்த நிலையில், மீட்புப் பணிகளில் முப்படைகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தாண்டி தன்னார்வம் கொண்ட இளைஞர்களும் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களையும், உதவிகளையும் அவசர கதியில் துவங்கியுள்ளன.\nஇந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்த தகவல்களை 'லைவ் மேப்' எனப்படும் நிகழ்நேர வரைபடம் உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வெள்ளம் பாதித்த சாலைகள் குறித்த சாலைகள பதிவு செய்யவும், அவற்றை அறிந்து கொண்டு தவிர்ப்பதற்குமான வசதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஉறவினர்களையும், நண்பர்களையும் தெரிந்து கொள்ள அல்லது அழைத்து வரச் செல்வோர்க்கு இது உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.\nலைவ் மேப்பை காண இங்கே க்ளிக் செய்க.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸி���்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/delhi-car-free-day-march-22-sixth-edition-observed-009926.html", "date_download": "2018-07-22T14:24:07Z", "digest": "sha1:I32DIY6ASSU4ZTIX6WXC4C45OQI2P5LG", "length": 10374, "nlines": 176, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார் ஃப்ரீ டே - கார்கள் இல்லாத தினம் என்ற பெயரில் டெல்லியில் பிரதி மாதம் அனுசரிப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nகார் ஃப்ரீ டே நிகழ்ச்சியின் 6-ஆம் பதிப்பு, மார்ச் 22-ல் டெல்லியில் அனுசரிப்பு\nகார் ஃப்ரீ டே நிகழ்ச்சியின் 6-ஆம் பதிப்பு, மார்ச் 22-ல் டெல்லியில் அனுசரிப்பு\nஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தான், டெல்லியை ஆளுகிறது. ஒவ்வொரு மாதமும், 22-ஆம் தேதி டெல்லியில் 'கார் ஃப்ரீ டே' (கார்கள் இல்லாத தினம்) என்ற ஒரு தினத்தை அனுசரிக்கின்றனர்.\nஇது 6-வது பதிப்பாகும். இந்த மாதத்திறகான 'கார் ஃப்ரீ டே' - 22-ஆம் தேதி (நாளை) அனுசரிக்கபடுகிறது. டெல்லி அரசு இதற்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த உள்ளது. இந்த முறை, இந்த அணிவகுப்பில் நிகழ்ச்சியில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இந்த முறை பொதுமக்களுக்கு மத்தியிளும் இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தபடுகிறது.\n'கார் ஃப்ரீ டே' நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு, வட-கிழக்கு டெல்லியில் உள்ள ஷாஹ்தரா பகுதியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர்கள் மக்களிடம் பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியதுவத்தை எடுத்து விளக்குவர். இந்த நடவடிக்கைகளின் நோக்கமே, பொது போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரித்து, டெல்லியில் கூடி கொண்டே வரும் காற்று மாசு அடைதலை குறைக்க வேண்டும் என்பதாக தான் உள்ளது.\nகார் ஃப்ரீ டே, டெல்லியில் மார்ச் 22-ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நாளில் மக்கள், தங்களின் தனிபட்ட வாகனங்களை உபயோகிக்க வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகின்றனர். இதனால், 2 நன்மைகள் நடைபெறுகிறது. முதலாவதாக, போக்குவரத்து நெரிசல் குறைகிறது. இரண்டாவதாக, காற்று மாசு அடைவது குறிப்பிடப்படும் அளவிற்கு குறைகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.68,000 வி��ையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/some-important-details-about-karunanidhis-hitech-compaign-van-009986.html", "date_download": "2018-07-22T14:06:41Z", "digest": "sha1:SFGXQK3CQQFOUYM6YZU2VZOZD4EPSREP", "length": 18358, "nlines": 202, "source_domain": "tamil.drivespark.com", "title": "Some Important Details About karunanidhi's Hitech Ccompaign Van - Tamil DriveSpark", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு தயாரான பிரச்சார வேன் - முக்கிய விஷயங்கள்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு தயாரான பிரச்சார வேன் - முக்கிய விஷயங்கள்\nசட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் தலைவர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். மேலும், அவர்கள் பயணிப்பதற்காக சொகுசு வசதிகள் கொண்ட பிரச்சார வேன்கள் தயாராகிவிட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்காக தயாரான டெம்போ டிராவலர் பிரச்சார வேன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டதுடன், பின்னர், அந்த வேனில் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறிது தூரம் பயணித்து அந்த வேன் வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.\nஇந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்காக தயாராகி இருக்கும் டெம்போ டிராவலர் வேனின் வசதிகள் மற்றும் இதர தகவல்களை எமது ஒன் இந்தியா தமிழ் செய்தித் தொகுப்பில் விரிவாக படித்திருப்பீர்கள். தற்போது இந்த வேனின் மாடல் விபரம், முக்கிய தொழில்நுட்ப விஷயங்களையும், விலை உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.\nடெம்போ டிராவலர் குடும்ப வரிசையில் சொகுசு மாடலாக விற்பனை செய்யப்படும் டெம்போ டிராவலர் ராயல் என்ற மாடல்தான் திமுக தலைவர் கருணாநிதிக்கான பிரச்சார வாகனமாக மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.\nகடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில்தான் இந்த புதிய டெம்போ டிராவலர் ராயல் வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை உடனே முன்பதிவு செய்து பெற்று, கூடுதல் வசதிகளுடன் மாற்றங்களை செய்து டெலிவிரி பெற்றுள்ளனர்.\nவிரைவான, சொகுசான போக்குவரத்து சாதனமாகவும், வால்வோ பஸ்களைவிட எரிபெ��ருள் சிக்கனம் மிக்க சொகுசு மினி பஸ் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, இட நெருக்கடியான நகரங்களிலும் பஸ்சைவிட இதனை எளிதாக இயக்க முடியும்.\nடெம்போ டிராவலர் ராயல் வேனில் ஓட்டுனரை சேர்த்து 16 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரச்சார வேனில் அனைத்து இருக்கைகளும் கழற்றப்பட்டு, சக்கர நாற்காலியை வைப்பதற்கு ஏதுவாக இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடன் பயணிப்பவர்களுக்காக சொகுசான சில ருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பிரச்சார வேன் பிற சாதாரண ரக டெம்போ டிராவலர் வேன்களைவிட 1,000மிமீ.,க்கும் அதிக நீளமானது. 6,770மிமீ நீளம், 2,225மிமீ அகலம் மற்றும் 2,670மிமீ உயரம் கொண்டது. இதன் வீல் பேஸ் 4,020 மிமீ ஆகும். இந்த வேன் 190மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. மேலும், வெளிப்புறத்தை தெளிவாக பார்ப்பதற்கும், உள்ளே அமர்ந்திருப்பவர்களை எளிதாக காணும் விதத்திலும் மிக விசாலமான ஜன்னல் கண்ணாடிகள் உள்ளன.\nஇந்த டெம்போ டிராவலர் வேனில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2,149சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 129 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மிக மென்மையான கியர் மாற்றம், அதிர்வுகள் குறைவான எஞ்சின் போன்றவை இதன் பலம்.\nஇந்த வேனில் மிக உறுதியான பாடி பேனல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரோபோ மூலமாக வெல்டிங் செய்யப்படுவதால், மிக உயரிய கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. அத்துடன், இது மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்படும் வாகனம்.\nஇந்த டெம்போ டிராவலர் வேனில் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தை பெற முடியும். அதேபோன்று, கையாளுமையும் சிறப்பாக இருக்கும்.\nசொகுசு வசதிகளில் மட்டுமல்லாது, பாதுகாப்பிலும் சிறப்பானது. இந்த வேனில் சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பமும், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்டி ரோல் பாரும் உள்ளது. முன்புறம், பின்புறத்தில் 4 பிஸ்டன்கள் கொண்ட வ��ன்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.\nஇதன் ரகத்தை சேர்ந்த பிற வாகனங்களைவிட 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும். இந்த பிரச்சார வேனில் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, தங்கு தடையில்லாத பிரச்சார பயணத்தை வழங்கும்.\nபுதிய டெம்போ டிராவலர் ராயல் வேன் ரூ.14 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கஸ்டமைசேஷன் செலவு உள்பட ரூ.23 லட்சம் மதிப்பில் இந்த பிரச்சார வேன் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசக்கர நாற்காலியை ஏற்றி இறக்குவதற்கான வசதி, தாராள இடவசதி, இரவில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக கூடுதலாக வேனை சுற்றிலும் மின் விளக்குகள், மைக் செட், ஸ்பீக்கர்கள், ரெஸ்ட் ரூம், குளிர்சாதன வசதி என பல்வேறு சொகுசு வசதிகளுடன் இந்த வேன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தேர்தல் பிரச்சார வாகனத்தை கோவையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது. இதே நிறுவனத்தில் வேறு சில அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் விருப்பத்திற்கு தக்கவாறான வசதிகளுடன் பிரச்சார வாகனங்கள் தயாராகி வருகின்றன.\nஎழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த தலைவர் கருணாநிதியின் கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/warcrime.html", "date_download": "2018-07-22T14:09:17Z", "digest": "sha1:6XD2HIACH3OEJU5RFAU7KHE7DGHJZ76B", "length": 14456, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , அறிவித்தல் , கட்டுரை » சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்\nசிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்\n”வடக்கு மாகாண சபையில் தீர்மானம�� நிறைவேற்றியது போலவே கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்”.\nதொல்.திருமாவளவனின் இக்கூற்று சாதாரணமானதுதான்.ஆனால் நியாயமானதா என நோக்கின் அதில் நெருடல்கள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டுப் போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள தொல்.திருமாவளவனுக்கு அவசியம் இருந்தாலும் அதனை நிறைவேற்ற மலையகத் தமிழர் அமைப்புகளுக்கு போதிய வாய்ப்புகள் இல்லை.\nதமிழர் பிரச்சினை வட கிழக்கிலும் அதனை சார்ந்து மலையக பிரதேசங்களிளும் இன வண்முறைகளாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான சொத்துகளும் அழிந்தன என்பது மறுப்பதற்கில்லை. ஆயினும் தமிழர்கள் என்ற பொதுமைக்கு அப்பால் வடகிழக்கு தமிழர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினைகளின் தன்மையிலும்,வடிவத்திலும் போராட்ட முறைமைகளிலும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வண்முறைகளை சற்று பின்னோக்கி பார்த்தால்;\nஇலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாக\n1883ம் ஆண்டு கொழும்பு நகரில்கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு ஆகும்.\n1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம்வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும். அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கலவரம் வரை வளர்ந்தது.இதற்கு வேறுகாரணங்களும் இருந்தன.\n1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான கலவரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.\n1948 இல் நாடு விடுதலை பெற்ற பின்னர் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக 1958ல் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய இனக்கலவரம் ஆகும்.\n1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது\n1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது\n2000 பிந்துனுவெவை கலவரம் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிராமத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலைச் செய்யப்பட்டனர் பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை,அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன\nஇலங்கையில் எந்தப்பகுதிலிருந்தும், எந்த வடிவத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டால் அதில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் மலையகத்தமிழர்களாய் தான் இருப்பார்கள்.\nமலையகத்தமிழர்களின் போராட்டவடிவம் வேறுபட்டது. அது வாழ்வதற்கான போராட்டம். சொந்த காணிக்காக, குடியிருப்புக்காக, கல்விக்காக, சமூக அபிவிருத்திக்காக, தொழில் வாய்ப்புக்காக போராடுகின்ற அடிப்படை போராட்டமாக இருக்கின்றது. இருந்தப்போதும் பொதுவான தமிழின உணர்வின்பால் உந்தப்பட்டு ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களின் நிலை என்ன அவர்களைப்பற்றி பேசுவோர் யார் அவர்களின் தியாகங்களின் பெறுமதி என்ன நமக்கென்ன என்று இருக்காமல் ஈழத்தின்விடிவுக்காய் ஓடிய நம் இளைஞர்களையும், குரல் கொடுத்த அரசியல் கட்சி களையும் ஈழ வாதிகள் எவ்வாறு அணுகினார்கள்\nநமது பிரச்சினைகளப்பற்றியும்,போராட்டங்களை பற்றியும் நாம் மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறோம். தமிழகத்தின் தலைவர்களுக்கு தம் சமுகம் சார்ந்த, சிறுபாண்மைக்குள் சிறுபாண்மை இனமொன்று இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டுக்கொள்ளாமலேயே சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nவடகிழக்கு பிரச்சினைகளுக்கு, தமிழ���் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கிருந்தாலும். எமது பிரச்சினைகளின் தன்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.\nLabels: அறிக்கை, அறிவித்தல், கட்டுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-cloud-y2-black-price-p6FWGw.html", "date_download": "2018-07-22T14:38:20Z", "digest": "sha1:43WLVNZMHNPKIMMC7D7SBPUHMPT5WUSS", "length": 22634, "nlines": 519, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத��து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 7,359))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 68 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் - விலை வரலாறு\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே CLOUD Y2\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nபேட்டரி சபாஸிட்டி 1500 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇன்டெஸ் கிளவுட் யஃ௨ பழசக்\n3.9/5 (68 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t19197-2", "date_download": "2018-07-22T14:05:19Z", "digest": "sha1:PSOT474TS3LZEUVQILLZ53IZTR3FPZ5T", "length": 17286, "nlines": 172, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பூ- 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\n'பத்துப் பாட்டு' நூலின் ஒரு பகுதியான 'குறிஞ்சிப் பாட்டு', காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்லும் சுவையான புத்தகம். எழுதியவர் கபிலர்.\nஇந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :\nஉள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்\nஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,\nதண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,\nசெங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,\nஉரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,\nஎரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,\nபயினி, வானி, பல்இனர்க் குரவம்,\nபசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,\nவிரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,\nபோங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,\nசெருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,\nகரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,\nதில்லை, பாலை, கல்இவர் முல்லை,\nவாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,\nதாழை, தளவம், முள்தாட் தாமரை,\nஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,\nகோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,\nகாஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,\nபாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,\nஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,\nஅரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,\nபகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,\nதும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,\nநந்தி, நறவம், நறும் புன்னாகம்,\nஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,\nநரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,\nமாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....\nஇத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி.\nபொதுவாக, குறிஞ்சித் திணையைப் பாடும்போது, அந்த நிலத்துக்குரிய கருப்பொருள்களைமட்டுமே பயன்படுத்துவார்கள். அதாவது, குறிஞ்சி நிலக் கடவுள், குறிஞ்சி நிலத்துக்கான காலம், பூக்கள், இப்படி. ஆனால், இந்தப் பாட்டைப் பொறுத்தவரை, எல்லாத் திணைகளுக்குரிய மலர்களையும் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் கபிலர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅருமை அருமை நன்றி பகிர்விற்க்கு.\nஇதை போல நடிகர் சிவக்குமார் முன்பு மேடையில் 100 விதமான பூக்களை சொல்வார்.அதில் இங்கு 95 இருக்கு .நன்றி தோழரே .பகிர்வுக்கு .\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந��த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t27333-topic", "date_download": "2018-07-22T14:52:30Z", "digest": "sha1:VSPMAM7DERADQDYJAFK23B55LKQATBYZ", "length": 15259, "nlines": 280, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மோதிரம்", "raw_content": "\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழு��ுபோக்கு :: நகைச்சுவை\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, ஒரு\nஆங்கிலேய பிரபு மன்னர் ஒருவரை விருந்துக்கு அழைத்தார். மன்னர் அழகான விலை\nஉயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார். ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட\nமன்னர் அதை கழற்றி அவரிடம் காண்பித்தார். பிரபு அதைத் தன விரலில் போட்டுப்\nபார்த்தார். பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை. தயங்கியபடியே மன்னர்\nஅதைக் கேட்ட போது பிரபு சொன்னார், ”எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக்\nகொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.”\nசில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு\nஅழைத்தார். அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின் மனைவியை\nஅந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்து முடிந்து பிரபு புறப்படும்\nபோது தன் மனைவியை அழைத்தார். அப்போது மன்னர் சொன்னார்,’ ‘எங்கள்\nஅந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு\nஇல்லை.” பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.\nவல்லவனுக்கு வல்லவன் என்பது இதுதானோ\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஆஹா இது நல்லா இருக்கே\n@mohan-தாஸ் wrote: ஆஹா இது நல்லா இருக்கே\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-07-22T14:18:56Z", "digest": "sha1:ZEIP5FYSV5IO4VGZP42VETMRXSPM3FTC", "length": 10800, "nlines": 199, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்", "raw_content": "\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்\nநபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோபம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.\nஎதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்கள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திருத்துவது ஒருவகை .\nஅதேவேளையில் அறியாமையில் இருப்பவர்களை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.\nஇந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.\nஇங்கும் காவல்துறையினர் தங்களது சில்மிஷ வேலைகளை காட்டியுள்ளனர். இங்கு நிற்கக்கூடாது ,புகைப்படங்கள் எடுக்ககூடாது.என அறவழி போராட்டக்காரர்களுக்கு கொடுக்கும் இடையூறுகளை இங்கும் செய்துள்ளனர்.\nநாங்கள் எந்த சட்டத்தையும் மீறவில்லை நாங்கள் இங்கு அமைதியான முறையில் நின்று நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நூலை இலவசமாக வழங்கி வருகிறோம் . ஆம் அவர்கள் தங்கள் பணியை அமைதியாக செய்து வருகின்றனர்\nLabels: அமைதியான முறை, அழைப்பு பணி, உலக வழிகாட்டி\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின்...\nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது \nகடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nசைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கி...\nஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டி...\n\"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\"\nதிருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவ...\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nவேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது ...\nகுத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா\nபேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்\nவெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை\nSalaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி\nதிகைக��க வைக்கும் துபாய் -Stunning Dubai\nஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண...\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/12/blog-post_31.html", "date_download": "2018-07-22T14:07:37Z", "digest": "sha1:VE2UYDN7QFJFKG55FOGWQJ7PS6BYICXF", "length": 16864, "nlines": 263, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?", "raw_content": "\nஎல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது\nநிச்சயமா இந்த நிலைத்தகவல் நான் உட்பட பெரும்பாலானவர்களுக்கு பொருந்தக் கூடியதுதான்.\nபொதுவாகவே முகநூலில் நான் பார்க்கிற விஷயம் இது. தெரிஞ்சோ தெரியாமலோ ‘வெர்சுவல் உலக’த்துக்கு அடிமையாகிட்டோம். ஒரு நாளின் பெரும் பொழுதை முகம் தெரியாத நண்பர்களோடதான் கழிக்கிறோம். கொஞ்சறோம், சண்டை போடறோம், கை குலுக்கறோம். ஆண்டு கடைசில அந்த நண்பர்களை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவிக்கறோம்.\nஆனா, நம்மோட எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு சொல்லப்போனா சகிச்சுகிட்டு வாழற வாழ்க்கைத் துணை பத்தி ஏன் குறிப்பிட மறக்கறோம் அவங்களுக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது\nஎனக்கு அமைந்த தோழிகள் / தோழர்கள் இப்படி... அப்படினு நெகிழற நாம ஏன் நம்மோடயே மனதாலும், உடலாலும் இணைந்தும், முரண்பட்டும் இருக்கிற வாழ்க்கைத் துணை பத்தி எதுவும் சொல்ல முடியலை\nதோழியோட / தோழனோட ஒருநாள் பயணமும், மாலைல சில நிமிடங்களும் செலவிட்டது புத்துணர்ச்சியை தர்றதா சொல்ற நம்மால ஏன் ஆண்டு முழுக்க நம்மோட செலவிடுகிற துணைகளை பத்தி பேச முடியலை ஒரு கணம், ஒரேயொரு கணம் கூடவா ஆண்டு முழுக்க துணையோட வாழ்ந்ததுல நினைவுப்படுத்தறா மாதிரி இல்லை\nஅன்பால் மட்டுமே வாழ்க்கை நிறையறது இல்லை. வெறுப்பும், குரோதமும், வன்மமும், புறக்கணிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. எல்லாரையும் எல்லா நேரத்துலயும் கொண்டாடவும் முடியாது, நேசிக்கவும் முடியாது.\nநம்மோட சண்டை போடவும், நம்மை வெறுக்கவும் கூட சக மனிதனுக்கும் /துணைக்கும் / குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்பேஸ் கொடுக்கலைனா எப்படி\nஇந்த வெர்சுவல் உலகத்துல எல்லாருமே முகமுடியோடத்தான் இருக்கோம். நட்பா சாட்ல பேசும்போதும் சரி, இல்லை சந்திக்கும்போதும் சரி. ’நான் ரொம்ப நல்லவன்(ள்) / மத்தவங்க எல்லாருமே ரொம்ப கெட்டவங்க’னு திரும்பத் திரும்ப வலியுறுத்திகிட்டு இருக்கோம்.\nஇந்த முகமூடிக்குதான் நாம நெகிழறோம்னா பிரச்னை நம்மகிட்டதான் இருக்குனு அர்த்தம்.\n2014லில் ஆவது இதை களைய முற்படுவோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nLabels: நன்றி, முகநூல், வாழ்க்கை\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.\nஎல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு ...\nஎதிலும் சந்தேகமும் பயமும் \"வஸ்வாசி\"\nஎல்லோருக்கும் பிடித்தது இங்கு நிறைந்திருக்கும்\nயார் இந்த நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன்\nசன் தொலைக் காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவ அமை...\nஅம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவ...\nஜும்மா தொழுகைக்கு பாங்கு சொல்லிட்டாங்க \nதுபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவி...\nமூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்....\nஎன் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு உங்...\nநான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை\nசார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யா...\nதாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்..\n\"செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யல...\nபேஸ்புக் குறித்து வியக்கும் வகையில் நிறைய தகவல்கள்...\nகேட்டதையும் கொடுப்பான் , கேட்காததையும் கொடுப்பான்....\nயார் நல்லவர்கள் இறைவனே அறிவான்\nபறந்து போனவனை நினைத்து புலம்பல்\nலுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசம்.\nமயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்து கொண்டவர்\nஅனைத்து நேரமும் அல்லாஹ்வின் (இறைவவின்) அருள் நாடு...\nஅரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக\nகூட்டணி பற்றி கூடி ஆலோசனை\nசேவைக் கொள்கை வாகை சூடட்டும்\nஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு குறிப்புகளும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப...\nஎத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள் இங்கே ந...\nபிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு\nஇந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....\nஇதயம் இருந்தும் இல்லாமல் போனதோ \nஉங்களுக்கு கொடுக்கப��பட்ட செலுத்த வேண்டிய தொகைக்க...\nபிரபலங்கள் வரிசையில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர்\nபிரபலங்கள் வரிசையில் பிர்தவ்ஸ் ராஜகுமாரன்...\nஉனை தொழுது நான் வேண்டுகிறேன்\nடெல்லி: காங்கிரஸ் வீழ்ச்சியும் காரணங்களும்\nபடித்த உடனுக்குடன் எழுதுங்கள் தோன்றியதை எழுதியுடன்...\nஉதவுதால் இதயங்களில் சரங்களை ஒன்றுபடுத்தும் தங்கள் ...\n'தமிழ் மாமணி' 'சிந்தனை சித்தர்' நீடூர் அ.மு.சயீது'...\nஊசிகளாய் உறையும் கனடியக் குளிர்\nகவிதை தொகுதி .... ஆரம்பம்..\nமண்டேலா - வெள்ளை இருட்டை விரட்டிய கறுப்பு ஒளி : கல...\nபாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தை\nவெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான்...\nநெல்சன் மண்டேலா ஒரு சகாப்தம்\nமுன்னுதாரணத் தலைமை ஆசிரியர் ஜோதிமணி\nமடி தேடும் கரு ...\nதன் குஞ்சு பொன் குஞ்சுதான்.\nஅயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து\n'மாற்றம் வெளியில் இருந்து வராது' - சூர்யா (நேர்காண...\nபெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா…\nஎம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2015/04/blog-post_12.html", "date_download": "2018-07-22T14:40:36Z", "digest": "sha1:OFXFYSEAG5CMBI7VXDEVY4KIC475OAYJ", "length": 17988, "nlines": 189, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: நாளை இது நமக்கும் நடக்கலாம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nஞாயிறு, 12 ஏப்ரல், 2015\nநாளை இது நமக்கும் நடக்கலாம்\nஅவர்கள் தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் கொந்தளிக்க வேண்டாம். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதற்காக, தங்களை மனிதர்கள் என நினைப்போர் அனைவரும் கொந்தளிக்க வேண்டிய நிகழ்வு.\nஆந்திராவின் திருப்பதியில் தமிழகக் கூலித் தொழிலாளர்கள் ���ொல்லப்பட்ட அதே நேரத்தில், தெலுங்கானாவிலும் என்கவுண்டர் கொலைகள்.\nகொல்லப்படுகிறவர்களின் அடையாளம் தான் வெவ்வேறு. ஆனால் கொலை பாதகம் புரிவோரின் அடையாளம் ஒன்று தான்.\nஅது அரசதிகாரம். ஆளுவோரின் தோல்வியை மறைக்க, மக்களை மறக்கடிக்க கையாளுகிற யுக்தியில் முதன்மையானது இது.\nசெம்மரக் கடத்தலை தடுக்கக் கையாலாகாத சந்திரபாபு நாயுடு அரசு, மக்களை திசை திருப்ப மேற்கொண்ட நடவடிக்கை தான், 20 தமிழர்கள் கொலை.\nசெம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி, ஒரு ஆந்திர அரசியல்வாதி தான் என ஆந்திரப் பத்திரிகைகளே எழுதுகின்றன. பல ஆந்திர அரசியல்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஆனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற சந்திரபாபு நாயுடு அரசு, அப்பாவி தொழிலாளர்களை கொண்டுள்ளது.\nஇவர்கள் திருட சென்றது நியாயம் இல்லையே என்ற ஒரு குரலும் உள்ளது.\nஅப்படி வைத்துக் கொண்டாலும், உயிரை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார் திருட்டைத் தடுக்கத் தான் அதிகாரம் கொடுத்திருக்கிறது சிறப்புச் சட்டம்.\nபஸ்ஸில் சென்றவர்களை, இறக்கி சுட்டுக் கொலை செய்துள்ளது உறுதியாகி விட்டது. நக்கீரன் வார இதழ் கட்டுரை மிக முக்கியமான செய்திகளைக் கொடுக்கிறது.\nஇதில் கொடுமையானது ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள ஒத்துழைப்பு.\nஇறந்து போனவர்கள் படத்தை எடுத்துக் கொண்டு, இறந்தவர்களின் ஊர்களுக்கு நேராக சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.\nஇறக்கும் முன் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் பெயரை சொல்லி விட்டா இறந்திருப்பார்கள் \nஅந்த விஷயத்தில் ஆந்திர அரசை, தமிழக அரசு கேள்வி கேட்டிருந்தாலே பல உண்மைகள் வெளி வந்திருக்கும்.\nபிடித்து வைத்து, சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.\nவங்கி கொள்ளை வழக்கில் அப்பாவி பிஹாரிகளை, வேளச்சேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, சன்னல் வழியாக சுட்டுக் கொன்று திசை திருப்பியவர்கள் தானே இவர்கள்.\nஆட்சி நடத்துபவர்கள் உறுதியானவர்கள், கடுமையானவர்கள் என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். உறுதியானவர்கள், கொல்வார்கள் என்பதையும் உணர வேண்டும்.\nஅதிகாரத்தை தட்டிக் கேட்போர், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீதும் இந்த உறுதி காட்டப்படும்.\nமுதலில் வழக்கு பாயும், எதிர்க்காவிட்டால் கைது நடக்கும், அப்போதும் பணி���்து போனால், துப்பாக்கி பேசும்.\nஆட்சி நடத்துபவர்கள் \"நிர்வாகிகளாக\" இருப்பதை விட \"மனிதர்களாக\" இருக்க வேண்டும்.\nதமிழர்கள் என்பதையும் தாண்டி, மனிதர்கள் என்பதற்காக, இந்த அநியாயக் கொலையை எதிர்க்க மனம் இல்லாதோருக்கு....\nகுறிப்பாக தமிழர் அல்லாதோருக்கு, மத்திய, மாநில ஆட்சியாளருக்கு...\n# நாளை இது நமக்கும் நடக்கலாம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...\nபாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் \nஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த \"மனிதன்\" \nஇதை தான்யா அவரும் சொன்னாரு...\nஅப்ப ஒரு வார்த்தை, இப்ப ஒரு வார்த்தை இல்ல\nசெண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு\nபிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் \nநாளை இது நமக்கும் நடக்கலாம்\nஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா.....\nஎங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்\nமேளம் முழங்க, பலமான வரவேற்பு\nநானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது\nசாதிக்க வேண்டியது நிறைய இருக்குங்க...\nமுயலை பார்க்கும் புலியின் பார்வை....\nமுகத்தில் மேக்கப் பவுடரை பூசினார்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வே���ம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-07-22T14:50:10Z", "digest": "sha1:QEJP5TIJUQM54BIPYCI7S5N42H6IVSLU", "length": 19236, "nlines": 213, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஆடிப்பூரம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, ஆகஸ்ட் 09, 2013\nநாடும் மக்களும் வளம் பெற வேண்டியிருந்தது.\nஅதைவிட, தித்திக்கும் செந்தமிழ் மேலும் தித்திக்க வேண்டியிருந்தது.\n..'' என அரவணையில் துயிலாது துயின்று, திருத்துழாய் மார்பன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அருகிருந்த ஸ்ரீ பூமாதேவி - ஐயனின் சிந்தனைக்கு செயலாக்கம் தருவதற்கென்று எழுந்தாள்.\nஎழுந்தவள் - ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனனின் திருக்கோயிலின், திருத் துழாய் வனத்தில் -\nகலியுகத்தின் ஒரு - நள வருடத்தில் ஆடி எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை (சனிக்கிழமை) - வளர்பிறை சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் துலா லக்னமும் கூடிய சுபயோக சுப தினத்தில் ஒரு குழந்தையாய்க் கிடந்தாள்.\nதிருக்கோயிலின் புஷ்ப கைங்கர்யம் செய்து, பெரியாழ்வார் என்று புகழப் பட்ட விஷ்ணு சித்தர், அவளைக் கண்டெடுக்க - அவர் தம் மனையில் தத்தித் தவழ்ந்தாள்.\nகோதிலா அன்புடன் கோதை எனப் பெயர் சூட்டி, அன்பில் ஆழ்வார் - அவர் தம் தோளில் துயின்றாள். தூமலர்க் கொடியாய் அசைந்து நடந்தாள்.\nதந்தையை - குரு எனக் கொண்டு கலைகளை எல்லாம் பயின்று வளர்ந்தாள்.\nவளருங்கால் ஒருநாள் - தந்தைக்குத் துணையாய் - தான் தொடுக்கும் பூமாலையில் மனம் கசிந்தாள். மாலையைச் சூடும் மார்பனின் அழகில் அயர்ந்தாள். அத்தோடு நில்லாமல் -\nஅவனுக்கென்று தொடுத்த மாலையைத் தானே முதலில் அணிந்தாள். அது கண்டு கோபித்த தந்தையிடம் தன் நிலையை மொழிந்தாள். மாயக் கண்ணன் - ''அவள் சூடிய மாலையே எனக்கு உகந்தது..'' - எனக் கூறியதைக்கேட்டு உளம் உவந்தாள்.\nதன் எண்ணப்படியே பூமாலையுடன் பாமாலையும் தொடுத்தாள். அதனை - தான் சூடி - அதன் பின்னரே அவனுக்கு என்று கொடுத்தாள்.\nதந்தை அவளுக்கு மணம் என்று பேசிய போது முகம் கடுத்தாள்.\n''.. ஊனிடைச் சங்கு உத்தமர்க்கென்று உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய்..'' - என உரைத்தாள்.\n..'' எனப் பரிதவித்த ஆழ்வாரிடம், அரங்கன் கனவில் உரைத்ததை அறிந்து - அகமகிழ்ந்தாள்.\n''எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய திண்ணியராகப் பெறின்.'' - என்றபடிக்கு எங்கும் நிறைந்த பரம்பொருளையே மணவாளனாகக் கொள்ள - திருமணக் கோலம் புனைந்தாள்.\nவேதியரும் வித்தகரும் எதிர்கொள்ள, திருஅரங்கத்தை அடைந்தாள். அங்கே ஜோதியாய் சுடர் ஒளியாய் - அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள்.\nஆண்டாள் பக்தியினால் பரமனையும் ஆண்டாள். கோதை எனும் திருப்பாவை - நமக்களித்த செந்தமிழ்த் தேனமுதம் தான் - திருப்பாவை.\nசூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் - சூடிக் களைந்த மாலையைத் தான், திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் போது வேங்கடேசப் பெருமாள் சூடிக் கொள்கின்றார்.\nமாமதுரையின் வைகை ஆற்றில் மக்கள் வெள்ளத்தினூடாக, இறங்கும் முன்பாக கள்ளழகர் சூடிக் கொள்கின்றார்.\nஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் துயிலும் வடபத்ரசாயி மிகவும் கொடுத்து வைத்தவர். அவருக்குத் தினமும் ஆண்டாள் - சூடிக் களைந்த மாலையைத் தான்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் - ஆண்டாளின் திரு அவதார தினம் ஆடிப்பூர பெருவிழா என ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.\n12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஸ்ரீரங்கமன்னாரும் ஸ்ரீ ஆண்டாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்கின்றனர்.\nகோதையும் ஆழ்வாரும் அன்ன வாகனங்களில் எழுந்தருள - ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதிருவேங்கடம் உடையான், ஸ்ரீதிருத்தங்கல் அப்பன் - என, ஐவரும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் கருட சேவையும், ஸ்ரீ ஆண்டாள் மடியில் பெருமாள் சயனத் திருக்கோலக் காட்சியும் சிறப்பானவை.\nஆண்டாள் அருளிய, திருப்பாவையில் ''புள்ளின் வாய்க்கீண்டானை'' - எனும் பாடலில் -\n''வெள்ளி முளைத்து வியாழம் உறங்கிற்று..'' - எனும் வரிகளைக் கொண்டு, திருப்பாவை பாடப்பெற்ற ஆண்டு கி.பி.885 என - மு. இராகவ ஐயங்கார் எனும் அறிஞர் கணக்கிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து\nநாரணன் நம்பி நடக்கின்றான் எதிர்\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்\nதோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்\n- எனும் திருமொழி, கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள கன்னியர்க்கு ஒரு அருமருந்து.\nபாலருந்தும் பச்சிளங்குழந்தை நலிவுற்றால் தாய் மருந்து உண்பதைப் போல -\nநம் குடும்பத்திலும் அக்கம் பக்கத்திலும் உள்ள கன்னியர்க்கு நல்ல வரனுடன் விரைவில் நல்ல விதமாக திருமணம் நிகழ, ஆண்டாளின் மலரடிகளில் வேண்டிக் கொள்வோம்\nகேட்டதும் கொடுக்கும் கண்ணனுடன் உற்றவளான\nசுடர்க்கொடி நாம் வேண்டியதை ஈடேற்றிக் கொடுப்பாள்\nதிரு ஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 10 ஆகஸ்ட், 2013 05:29\nஆடிப் பூரத்தின் அருமை உணர்ந்தேன் நன்றிஐயா\nதுரை செல்வராஜூ 10 ஆகஸ்ட், 2013 05:40\n.. தங்களுடைய வருகை என்னை மகிழ்விக்கின்றது..எல்லாருக்கும் நலமே விளைவதாக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅம்மன் தரிசனம் - 04\nஅம்மன் தரிசனம் - 03\nஆடி வெள்ளி - 03\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9-793009.html", "date_download": "2018-07-22T14:10:51Z", "digest": "sha1:KY5Y2YK73VNF2TL2FF4FQ7ARC5647DQG", "length": 7707, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியாவுடையார் கோயிலில் சனிப் பிரதோஷம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபெரியாவுடையார் கோயிலில் சனிப் பிரதோஷம்\nஉலக மக்களை காத்த சிவபெருமான் விஷத்தை அருந்திய காலம் பிரதோஷ காலமாகும். இந்நாளில் சிவபெருமானையும், அவரை காப்பாற்றிய நந்தி பகவானையும் வணங்கும் பொருட்டு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பிரதோஷம் சனிக்கிழமைகளில் வரும்போது மிகவும் விமர்சையாக வழிபடப்படுகிறது. பழனி சண்முக நதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலர்கள் சார்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சார்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது. பெரியாவுடையார் கோயில் மட்டுமன்றி சனிப் பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, சித்தாநகர் சிவன் கோயில், பட்டத்து விநாயகர் கோயில் சிதம்பரீஸ்வரர் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரர் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில் கைலாசநாதர் சன்னதி உள்ளிட்ட பல இடங்களிலும் விமரிசையாக நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sema-bhothai-agathe-flim-review/", "date_download": "2018-07-22T14:42:08Z", "digest": "sha1:E4BONURDT6RG2XJU77XQ6FZQLTTBZEY6", "length": 18190, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் “செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…\nபுதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…\n2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய த���ழிலாளர்கள்\n“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..\n“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..\nஅதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் இணைந்து செம்ம போத ஆகாத படத்தை தயாரித்து நடித்துள்ளார், செம்ம போத ஆகாத அதர்வா எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா\nஅதர்வா படத்தின் முதல் காட்சிலேயே காதல் தோல்வியில் இருக்க, அதை மறக்க மூச்சு முட்ட குடிக்கின்றார், அந்த சமயத்தில் கருணாகரன் உன் கவலையை மறக்க சரியான வழி இன்னொரு பெண்ணை அடைவது தான் என்று தவறான ஐடியா கொடுக்கின்றார்.\nஅதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு ஒரு பெண் வர, அதர்வாவிற்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம் தான் இருக்கின்றது, சரி பழைய காதலியை மறக்கவேண்டும் என்று இந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கும் சமயத்தில் அவர் வெளியே செல்லும் நிலை ஏற்படுகின்றது.\nவெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்த பெண் இறந்துள்ளார், அதர்வாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, யார் இவளை கொன்றார்கள் என தேட, ஆரம்பிக்க அதற்கான விடை கிடைத்ததா\nபடம் பற்றி ஒரு பார்வை\nஅதர்வா தமிழ் சினிமாவில் இன்னும் சில வருடங்களில் தவிர்க்க முடியாத நடிகராகிவிடுவார், தன் நடிப்பின் தரத்தை பரதேசியிலேயே நிரூபித்தாலும், அவருக்கு ஒரு கமர்ஷியல் வெற்றி தேவைப்படுகின்றது, அதற்காகவே தேர்ந்தெடுத்த கதை தான் இந்த செம்ம போத ஆகாத போல, படம் முழுவதும் ஒரு வித பதட்டத்துடன் பயணிப்பது என சிறப்பாக நடித்துள்ளார்.\nபடம் கொலை, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று சென்றாலும் படம் முழுவதும் கருணாகரன் தனக்கு கிடைத்த கேப்பில் கலாட்டா செய்கின்றார், அதிலும் இறந்த பிணத்துடன் ஒரு அறைக்குள் அவர் சிக்கிக்கொண்டு செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு முழு கேரண்டி.\nஆனால், போதை கொலை பழி ஹீரோ மீது, அதை தொடர்ந்து ஒரு கும்பல் சேஸிங் என ’ப்ரியாணி’-யை இயக்குனர் பத்ரி சைடிஷாக எடுத்துக்கொண்டார் போல, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நன்றாக இருக்கின்றது, அந்த சூட்டோடு படத்தை முடிப்பார்கள் என்று பார்த்தால், அதை தொடர்ந்து சேஸிங், சண்டை என கொஞ்சம் படம் நீள்கின்றது, இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் இறந்த அடுத்தக்கனம் எதையும் யோசிக்காமல் அதர்வா பாலக்காடு போவது, அங்கு தடயங்களை வைத்து வில்லனை கண்டுப்பிடிப்பது என லாஜிக் அத்துமீறல் தான்.\nகோபி அமர்னாத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக இருக்கின்றது, அதிலும் படத்தில் ஆரம்பக்காட்சி அதர்வா வீட்டில் அந்த பெண் வந்தபிறகு நடக்கும் காட்சியெல்லாம் நமக்கே ஒரு வித போதை தான். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான், பாடல்கள் கோட்டை விட்டாலும், பின்னணியில் மிரட்டியிருக்கின்றார்.\nகடைசி வரை படத்தை கலகலப்பாக எடுத்து சென்றவிதம்.\nயுவனின் பின்னணி இசை, கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.\nலாஜிக் மீறல்கள் பல இடங்களில், படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்ததால் கொஞ்சம் பழைய படம் போல் தோன்றுகின்றது. அதர்வா காதல் காட்சிகள் பெரிதும் ஈர்க்கவில்லை.\nமொத்தத்தில் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால், கண்டிப்பாக ஜாலியான ஒரு ரைடாக இந்த செம்ம போத ஆகாத இருக்கும்.\n“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..\nPrevious Postநாங்க சொல்றததானே பொன்.மாணிக்கவேலும் சொல்றாரு...: விடுதலை ராசேந்திரன் (வாட்ஸ் ஆப் ஆடியோ) Next Postகரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலா��்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birund.blogspot.com/2007/01/blog-post_24.html", "date_download": "2018-07-22T14:11:20Z", "digest": "sha1:M6PSN4EQGHI4N3I7ILPW4VAPLL6BPGDM", "length": 15193, "nlines": 301, "source_domain": "birund.blogspot.com", "title": "பிருந்தனின் வலைப்பூ: தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்கள்.", "raw_content": "\nநரைகூடிக் கிழப்பருவமெய்தி, பிறவேடிக்கை மனிதர் போல் வீழ்வேன் என நினைத்தாயோ\nபுதன், ஜனவரி 24, 2007\nதமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்கள்.\n- பின்னணியில் மருத்துவர்கள் -\nதமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர்.\nசென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்கு பழக்கமானவர் மல்லிகா. கடன், வறுமையில் சிக்கித் தவித்த மல்லிகை திடீர் வசதியான ராஜியை சந்தித்து' பணம் சம்பாதிக்க ஏதாவது வழி உண்டா' என்று கேட்டுள்ளார். அப்போது தான் சிறுநீரக விற்பனை குறித்து ராஜி கூறியுள்ளார். முதலில் பயந்த மல்லி வறுமையின் பிடியில் இருந்து மீண்டு வர, சிறுநீரக புரோக்கர் ராஜியுடன் திருச்சிக்கு சென்றார். திருச்சி புரோக்கர் மல்லிகாவை மதுரைக்கு அழைத்துச் சென்றார். மதுரை சிவகங்கை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மல்லிகா. மருத்துவமனையில் மல்லிகாவின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் இருந்த மற்றொரு இலங்கை நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரக புரோக்கர் ராஜி பேசிய தொகையை கொடுக்காதது குறித்து பொலிஸில் புகார் கொடுத்தார் மல்லிகா. அவ்வழக்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.,) மாற்றப்பட்டது. சிறுநீரகத்தை விற்பனை செய்த மல்லிகா வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நடந்துள்ள சிறுநீரக மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.\nசிறுநீரக மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜி சி.பி.சி.ஐ.டி., பொலிஸாரிடம் சிக்கினார். பொலிஸில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:\nகாசிமேடு குப்பத்தில் வசித்து வருகிறேன். எனது முதல் மனைவி லட்சுமி. இரண்டாவது மனைவி அஞ்சலை. நான்கு குழந்தைகள் உள்ளனர். இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறேன். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை காப்பாற்ற சிரமப்பட்டேன். இந்நிலையில் தான் திருச்சியைச் சேர்ந்த சிறுநீரக தரகர் சீனி பாய் என்பவர் என்னை அணுகினார். திருச்சி, புரோக்கருடன் மதுரைக்கு சென்ற நான் 2003 ஆம் ஆண்டு எனது சிறுநீரகத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதேபோல், 2004 இல் எனது மனைவி லட்சுமியின் சிறுநீரகத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. எண்பதாயிரம் ரூபாய் பணத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறேன். மல்லிகாவிடம் சிறுந��ரகத்தை கொடுக்கச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை. வறுமையில் இருந்த மல்லிகாவுக்கு நான் உதவி செய்வதற்காக அவருடன் திருச்சி சென்றேன். திருச்சி புரோக்கர் தான் எங்களை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு ராஜி தெரிவித்துள்ளார்.\nஐந்து இலட்சத்துக்கு சிறுநீரகம் விற்பனை:\nசிறுநீரகம் பாதிப்படைந்த வெளிநாட்டினர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஐந்து இலட்சம் வரை புரோக்கர்களுக்கு கொடுத்துள்ளனர். மீனவ பெண்களை ஏமாற்றி முப்பதாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை தரகர்கள் சிலரும் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை மருத்துவமனை டாக்டர்களும், முக்கிய தரகர்கள் சிலரும் பகிர்ந்துள்ளனர். சிறுநீரக தரகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட டாக்டர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் வலை விரித்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து எக்ஸ்ரே உட்பட முக்கிய ஆவணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇடுகையிட்டது பிருந்தன் நேரம் 7:52 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n9 மணிக்கு 9மணிக்கு பள்ளிக்கூடம்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nதமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்க...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2008/04/blog-post_5591.html", "date_download": "2018-07-22T14:12:26Z", "digest": "sha1:G6MHWSE7GWPY4N2YRWHQBQ7M36CU43VZ", "length": 8727, "nlines": 93, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nஇத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்\nஇத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த\nஎனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.\nபிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.\nகூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.\nஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.\nசமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.\nதீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.\nஅத்துடன் மதிய போசனமும் உண்டு.\nவேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.\nதினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,\nநவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.\nஇந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்\nமிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.\nயோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.\nசில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.\nசேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.\nஅனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.\nஅங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.\nஇப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்\nஇக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து\n019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.\nஅனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...\nநல்ல பெரிய கோயிலாக இருக்கு, படங்கள் அருமை, பதிவுக்கு நன்றி அண்ணா\nசித்திரை திங்கள் முதல் நாளில் ஆலய தரிசனம் தங்கள் தயவால் நன்கு அமைந்தது யோகன் ஐயா. நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது படங்கள். மிக்க நன்றிகள்.\nதங்களுக்கு இனிய சித்திரைத் திருநாள்/புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமலைப் பிரதேசமானதால் நிலச்சிக்கல் இல்லாததால் கோவிற்பிரதேசம் பரந்துள்ளது உண்மையே.\nஎழுந்தருளக் காத்துள்ளன.பல வருட வேலைகள் இன்னும் உள்ளன.\nஉங்களைப் போல் ஒரு சிலரை மனதில் வைத்தே படங்கள் எடுத்தேன்.\nதங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாளோ, புத்தாண்டோ\nஆலடி அரசடி வைரவர் சூலத்தின் பக்கத்திலும் உண்டியல் கண்டு;ஐரோப்பா எங்குமே உண்டியலாகக் கண்ட எனக்கு இது ஆச்சரியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathal-kajan.blogspot.com/", "date_download": "2018-07-22T14:05:20Z", "digest": "sha1:VDZPDLKVLOZAPRKTRC2OFWMPXPAG45CV", "length": 56746, "nlines": 181, "source_domain": "kathal-kajan.blogspot.com", "title": "க", "raw_content": "\nபசுவுக்கு தெரியாமையே பாலக்கறக்கிற யாதி நாma\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெள்ளி, 17 ஏப்ரல், 2009\nநாங்க சுத்துற பொண்ணுக்கு நாம அவள் என்ன ஆசை பட்டாலும் வாங்கிக்கொடுக்கணும் அப்பிடி எண்ண தான் அவள் நினைப்பாள் இவன் கூடப்போனால் நம்மை நல்லா வைச்சுக்காப்பாற்றுவான் எண்டு.அதை விட அவள் ஆசைப்பட்ட பொருளை அவங்க வீட்டுக்காரர்கள் வாங்கிக்கொடுக்காவிட்டால் அவள் மனதில் தோன்றும் அவன் எண்டால் இப்ப வாங்கிக்கொடுத்திருப்பான் எண்டு.பொண்ணுகளை பொருத்த வரைகும் தன்னை கட்டிக்கப்போறவன் ஒரு பெறுமதியானவன் ஆக இருக்கணும் அவளுக்கு என்ன விடயமாக இருந்தாலும் நம்மால செய்ய முடியும் எண்டு அவள் நினைக்கணும்.அதே போல நாம அவளோட பேசுறப்போ வேற ஒரு பொண்ணு எங்களை முடிவுகேக்கிறாள் நான் எதுவும் சொல்ல வில்லை என்கிற மாதிரிக்கதைகணும் அப்பிடி நாம கதைத்தால் அவளுக்கு நாம றம்ப பெறுமதியானவங்களாகத்தெரிவேம்.\nஎப்பவுமே..கோபப்படாமல்..அவளோட..நாம பேசிப்பழகணும் ஆசைவார்தைகளை கொட்டணும் அவள் நம்மில் கோவப்பட்டலும் நாம கோவப்படமை பேசினா அவள் பின்பு யோசிக்கிறப்போ தன்னில் தான் பிழை என்று நாம பிழை விட்டாலும் அவள் அதை மறந்து நம்ம றப்ப நல்லவர நினைப்பாள். நாம அவளோட பேசுறப்போ நீ இண்ணைகு துங்கிறப்போ என்னை நினைப்பாய் சாப்பிடுறப்போ என்னை நினைப்பாய் எண்டு நாம சும்மா சொன்னால் போதும் கட்டாயம் நம்ம நினைப்பு அவங்களுக்கு வந்தே தீரும் அதை யாரலும் மாற்றவே முடியாது தூங்கப்போகிறப்போ வர்ற நினைவுகள் துக்கத்தை கலைதிடும் அதுக்கு பதில கற்பனையை வளர்க்கத்துவங்கிவிடும் காதலின் அடிப்படையே கற்பனைதான்க இது என் அனுபவமாக இருக்கலாம் இது எல்லாம் நான் பின்பற்றுகின்ற நடைமுறைகள் தான் நான் காதலித்த பெண்களில் ஒருவரிடம் கூடத்தோத்ததில்லை..எல்லாம்..நாங்கள் பயன்படுத்திற தந்திரோபயத்திலதனுங்க இருக்கு …………………..\nதிங்கள், 9 மார்ச், 2009\nஅல்பத்தை காண இதில் கிளிக்செய்யவும்\nசனி, 14 பிப்ரவரி, 2009\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009\nராஜ்யுக்கு தற்போது 19 வயது ஆண்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறந்த அவன் தீபா என்கிற பொண்ணை சிறு வயதில் இருந்து காதலித்தான் ஆதனா���் அவன் சிறுவயதிலிருந்து அவளை மனதில் நினைத்து அவளுடனே வாழ்ந்து வருபவன் ஆனால் அவள் அப்படி அல்ல அவள் படிப்பை மட்டுமே காதலிப்பவளாக இருந்தாள் இதனால் அவனால்\nஅவளின் நிழலைகூட் நெருங்க முடியவில்லை ஆனலும் அவன் விடவில்லை அவளை காதலித்துக்கொண்டே இருந்தான்.அவன் பாடசலையில் 5ஆம் ஆண்டு படிக்கும் போது காதலிக்கத்தொடங்கியவன் 11வகுப்புவரைக்கும் படிக்கும் வரைக்கும் அவளைக்காதலித்துக்கொண்டே இருந்தான் இந்தவிடயம் அவளுக்கும் தெரியும் ஆனலும் அவள் இதை\nகணக்கில் எடுக்கவில்லை இவ்வாறு தொடருகையில் அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மனமும் மாற ஆரம்பித்தது 16 வயது பே வயது என்பங்க அந்தவயதில் காதல் எப்படிப்பட்டவங்களுக்கும் நேயகப்பரவிவிடும் அது போல தான் தீபவிற்கும் அது தொற்ற ஆரம்பித்தது மெல்ல மெல்ல ராஜ் அவள் மனதிரையில் படமாக ஓடத்தொடங்கியது அவன்\nநினைவுகள் அவ்வாஆறு காதல் வெற்றி கரமானது அவர்கள் வீட்டிற்கும் இந்தவிடயம் தெரிய வந்தது வீட்டாரும் மறுப்புத்தெரிவீக்கவில்லை சம்மதம் தெரிவீத்தனர் அது உண்மைக்காதல் என்பதால் ஜெய்த்தது\nஆமங்க ஆண்களை நம்பாதேங்க ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க\nஇது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடிடுவாங்க\nஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க\nவியாழன், 12 பிப்ரவரி, 2009\nகாதலிக்கத் தொடங்கும் போது அன்பே அருயிரே என்பாள் உடனே நம்பிடதேங்க நம்பினிங்க எண்ணா உங்கக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவீட்டுப்போயிடுவாங்க.வாங்கும் மட்டும் வங்கிட்டு அம்மாக்குப்பிடிக்கேலை உங்களை நம்ம காதலை பிடிக்கேலை இப்படி சொல்லி நம்மை கைவிட்டுடுவாங்க கவனமுங்க.பேந்து சொல்லுவாங்க அம்மா வெளிநாட்டு மாப்பிளையை தான் எனக்குகல்யாணம் செய்வாவம் நீங்கள் வெளிநடு போங்க என்பாங்க நாங்களும் அதை நம்பி வெளிநாடு வந்து விட்டு திரும்பி உருக்குப்போனால் அவர்கள் கல்யாணம் செய்து அவங்க பிள்ளைக்கு நம்ம பெயரை வைத்து இருப்பாங்கைல்லை என்றால் தன்னோட கணவருக்கு சொல்லுவாங்க இவரும் என்னை முந்தி சுத்தித்திரிந்தவர் எண்டு.இல்லை எண்டால் நாம அவங்க வீட்டுக்குப்போனால் பிள்ளைகளுக்கு சொல்லுவாங்க உன்னோட மாமா வந்து நிக்கிறார் எண்டு பிள்ளைகளும் மாமா எண்டுகொண்டு வரும் நம்மளட்டை எனவே பெண்களை நம்பதேங்க\nஇருஇதயம் சேர்ந்து ஒரு இதயம் ஆவது\nஉறவுகளை மறந்து உணர்வுகளை தேடுவது\nபடிப்பினை மறந்து பாசத்தினை தேடுவது\nஉணவினை மறந்து உள்ளத்தினை தேடுவது\nகனவினை மறந்து கற்பனைகளை தேடுவது\nகடசிவரைக்கும் காயம் போல மறையாமல் இருப்பது உண்மைக்காதல்\nவியாழன், 5 பிப்ரவரி, 2009\nகாதல் என்பது மனசு சம்மந்தப்பட்டது என்பது பொய்யுங்க காதல் என்பது மனசு மட்டும் இல்லைங்க பணம் குணம் திறமை போன்றவை க்குள்ளும் அடங்கும் காதலிக்கும் ஆண்கள் நல்லவங்கள மட்டும் இருந்தால் போதாதுங்க இப்ப பொண்ணுகள் பாக்கேட்டையும் பாக்கிறாங்க பாக்கேட்டில் பணம் இருந்தால் சரி எண்ட அளவுக்கு காலம் கெட்டுப்போச்சுங்க ஆனலும் உண்மையில் காதலிக்கிறவங்க இருக்கிறாங்க.\nஉண்மையில காதலிக்கிறவங்களுக்கு தான் இந்த ஆலோசனை பொருந்துமுங்க சரியா\nமுதலிலை நாம நல்ல பொண்ணா பாக்கணுமுங்க{நல்லபிகற,நல்ல தாட்டியா.நல்ல சரக்கா,நல்ல குட்டியா,நல்ல காயா]இது நம்ம பசங்க பாவிக்கிற ப்ண்ணுகளை குறிக்கும் சொல்லுகளுங்க. நாம பாக்கிற பொண்ணு நம்மளுக்கு ஏத்தவள இல்லாட்டிக்கும் பறவாய் இல்லைங்க நாம நம்மளுக்கு ஏத்தவளமாத்தலாமுங���க.முதலிலை செய்ய வேண்டியது…அவள் யாரையாவது காதலிக்கிறாளா எண்ணு பாக்கணுமுங்க.அதுக்கு அப்புறம் அவளுக்கு பிடித்த விடயங்கள் என்ன என்பதை அறியணுமுங்க.அப்பிறம் நாம அவளை சுற்ற தொடங்கணுமுங்க அவள் தன்னுடய வீட்டில எல்லாப்பிரச்சனையையும் சொல்லுறவளா இருந்த நீங்க இருக்கிற இடம் உங்கவீட்டுகாரர்கள் பெயர் எதியும் முதலிலை சொல்லாதேங்கசொன்னாஅப்புறம் ஆப்புஉங்களுக்குத்தான்\nஎந்தப்பொண்னை நாம காதலித்தாலும் நம்மல அவளுக்கு நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி காட்டிக்கணும் அப்பிடி எண்ணதான் அவங்களுக்கு நம்மில் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்.நாம பழகிறப்போ அவங்களை முதலிலை கணக்கில் எடுக்கணும் அதுக்கு அப்புறம் கணக்கில எடுக்கதமாதிரி காட்டிக்கணும் அப்பிடிக்காட்டுறப்போதான் அவங்களுக்கு உள்ளே ஒரு தூண்டுதல் ஏற்படும் அவன் என்னை ஏன் வெறுக்கிறான் எண்கிறமதிரி அந்த துண்டுதல் அவங்களை நம்மை காதலிக்க வைத்திடும்.நாம சுத்துற பொண்ணை பாக்க போகிறப்போ தனியாகப்போகணும் அப்பத்தான் அவங்களும் வெக்கப்படாமை பேசுவாங்க அதே வேளை நாம சுத்துறோம் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிய வரும் அப்பிடி வந்தீச்சுது எண்ண அவங்க எங்களை வெறுக்க நினைத்தாலும் நாம அவளோட கதைச்சுக்கொண்டு போனதை பார்தவங்க எங்க பேரை சொல்லி அவளை கூப்பிடும்போது அவளளை நம்மை வெறுக்க முடியாமை இருக்குமுங்க………………….தொடரும்\nவெள்ளி, 30 ஜனவரி, 2009\nகாதலர் தினத்தை மறக்க முடியுமா\nஎந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத எதிர்பார்த்துப் பார்த்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.\nவீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியை மிச்சம் பிடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை, பணத்தை திருடுவது நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் வெட்கப்படாமல் கடன் வாங்குவது என்று பரப்பரப்பாக சுறுசுறுப்பாக ஒடித்திரிவார்கள். எங்கேடா.. பணம் கிடைக்கும்.. யாருடைய தலையினை தடவுவது என்ற திண்டாடங்களும் கூடவே கொடி பிடிக்கும்.\nவீதிகளில் தன் பெயரையும் காதலிக்கும் ஆளோட பெயரையும் அடிகிறவங்க ஒருபக்கம்.அடுத்து, இத்���ினத்தில் (காதலன் காதலியை) சந்திக்கக்கூடிய இடங்களை பூந்தோட்டம், கடற்கரை, விடுதிகள், காதலுக்கு ஆதரவான நண்பர்கள் உறவினர்கள் வீடுகள், நடுத்தெரு, சந்து பொந்து கல்விகற்கிற வகுப்பு என்று பட்டியல்கள் நீளமாக போகும். கண்டிப்பாய் சந்திப்பதாக உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக பாடசாலை பகுதி நேர வகுப்பு இன்னும் சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் கட் அடிப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவது, காதலை எதிர்க்கும் நண்பர்களிடம் இருந்து என்னென்ன கதைகள் பொய்கள் சொல்லி அன்றைய தினம் அவர்களிடமிருந்து தனிமை படுவது என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள்.\nவேறு எந்த காரியத்திற்கு இப்படி வேகமாய் விவேகமாய் செயல்பட மாட்டார்கள் இதுவெல்லாம் எதற்கு வாழ்க்கையே திண்டாட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காதலிக்கும் போது காதல் சுவையாகத்தான் இருக்கும்.அதை விட வேற நினைவே வராது.எதிர்கிறவங்களை வெறுப்பா பார்ப்பாங்க ஆனா அந்த காதல் பிரிந்தால் பின்பு யோசீத்தால் எல்லாம் சூனியமாக தெரியும்.இது ஒரு வித ஓமோன்களின் வேலை தானுங்க. தப்பா இருந்த மன்னீத்துக்குங்க… கஜன்\nஅன்று நான் சொன்ன காதல்\nஇன்று என் நெஞ்சம் சொல்லும்\nஅன்று நீ பொய் என்றாய் உன் உணர்வை\nஇன்று என்னை நீ மறந்து விட்டாயா\nநீ மட்டும் இதை வாசித்தால்\nஎன்னை ஒரு முறை மட்டும்\nஇதை புரிந்து கொண்டால் போன் போடு\nஇவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.\nமிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடைய���ர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nஇவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்\nகன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.\nஎப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nவிருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.\nஇவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்கா��ர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்\nஇவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.\nமீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்\nதமது நாட்டில் இருக்கும்போது ஆண்கள் காதலித்து விட்டு பின்பு ஏன் வெளிநாடு சென்றவுடன் தாம் காதலித்தபெண்களை மறந்து விட்டு ஏன் வெளிநாடுகளில் உள்ள பெண்களை காதலிக்கிறா���்.நம் நட்டில் இருக்கும் போது அவர்கள் நம் நாட்டுப்பெண்களின்\nஉடை நடை பாவனைகளை கண்டு அவர்களில் காதல் கொள்கின்றனர்.பின்பு வெளிநாடு சென்றவுடன் தமது காதலை மறக்க நேரிடுவதன் காரணம்.வெளிநாட்டுக்கலாச்சாரம் அவர்களது நடை உடை பாவனை போன்றவைகள்.அவர்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் கலறாக இருப்பதும் அவர்கள் மனம் மாறுவதற்குக்காரணம்.அதை விட நம் நாட்டுப்பெண்கள் தம்முடன் வெளிநாடு வந்தால் அக்கலாச்சாரத்துக்கு மாறமாட்டார்கள் என்னும் நினைப்பு.நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு கூப்பிடுவதை விட வெளி நாட்டில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்வது இலகு என்பதும்.அவ்வாறு செய்வது தவறு அது நம்பிக்கை துரோகம்\nதுரோகதில் கூடியது நம்பிக்கை துரோகம்.அதற்கு பரிகாரமே இல்லை அவர்கள் வெளிநாட்டில் காதல் செய்வதானால் முதலில் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடது.இவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கூறுங்கள் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் காதலன் ஹஜன்\nதர்சிகா 17 வயதை உடைய பெண் பார்பவர்களை கவரும் கண்களையும்.நீண்டகூந்தலையும் வெள்ளை நிறத்தையும் கொண்டவள்.பயந்த சுபாவமும் கொண்டவள்.இவளது குடும்பம் நடுத்தர வசதியை கொண்டது.தந்தையார் கடை ஒன்றில் வேலை செய்பவர்.தாயார் வீட்டில் இருப்பவர்.இவளுக்கு 1 அண்ணனும் 1தம்பியும் 3தங்கையும் இவ்வாறு ஒரு பெரிய குடும்பம்.தர்சிகாவின் அண்ணன் குமார்இந்து\nகல்லுரியில்கல்விகற்கிறான்.அவனுடன் கூடப்படிப்பவன் தான் நீதன்.நீதன் எப்போதும் பணக்கார வீட்டுப்பிள்ளை போல் உடை நடை பாவனை உள்ளவன்.நீதன் தர்சிகாவில் அண்ணன் குமார் படிப்பவன் ஆகையால் குமார் வீட்டிற்கு வருவது வழக்கம்.\nஇவ்வாறு குமார் வீட்டிற்கு முதல் தடவை வரும் போது தர்சிகாவை காண்கிறான்.தர்சிகாவும் அவனை பார்க்கும் போது அவனும் பார்கிறான். முதல் காதல் என்றால் உடன் பத்திக்கும் அல்லவா இதனால் காதல் தர்சிகாவில் துளிர் விட ஆரம்பித்தது.ஆனால் நீதன் அவள் மேல் காதல் கொள்ளவில்லை ஆனல் காமம் கொண்டான். தர்சன் இல்லாத நேரத்தில் குமார் வீட்டிற்குச் செல்வதுவும்.அவளுடன் பேசுவதும் ஆக தொடர்ந்து வந்தான்.குமார்க்கு இந்த விடயம் தெரியவந்தது.அவனும் நீதன் நல்லவன் என்று நினைத்து அவன் பணக்கரன் என்பதாலும் இந்தவிடயத்தை அப்படியே விட்டு விட்டான்.நீதன் அவளுடன் நெருங்கி பழக முயற்சி செய்கிறான்.ஆனால் அவள் பயந்த சுபாவம் உடையவள் என்பதால் அவள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.ஆனலும் நீதன் விடவில்லை முத்தங்களை மட்டும் பறிமாறினான்.அதன் பின்தான் இந்த சம்பவம் நடந்தது………….நீதன் வெளிநாடு செல்வதற்காய் கொழும்பு வந்து விட்டான்.பின்பும் அவளுடன் தொலைபேசி மூலம் பொழுது போக்காக கதைத்துவந்தான்.ஆனால் அவளோ அவனே தன் கணவன் என்று நினைத்து வாழ்ந்தாள்.அவன் கிடைக்க வேண்டும் என்று பெருமாள் கோவிலில் விரதம்.வெள்ளிக்கிழமை விரதம் என்று அவள் வாழ்ந்தாள்.அவ்வாறு இருக்கையில் அவன் வெளிநாடு வந்து சேர்ந்தான். பின்பும் ஓர் இரு தடவை அவளுடன் பேசினான் பின்பு பேசவில்லை.நீதன் தன்னை கல்யாணம் செய்வான் என்று அவள் எதிர்பார்த கதை பொய்யானது.நீதன் தனது உண்மை கதலியான நீஷா வுடன் தனது காதலை தொடர்ந்தான்.ஆனால் தர்சிகவே நீதன் தன்னை மறக்கவில்லை என்ற நினைப்பில் வாழ்கிறாள்………………………………………….\nநிஷா வின் மனது உண்மைக்கதை பாகம் 2\nஅவ்வாறு இருக்கையில் நீதன் அவள் உண்மையில் தன்னை விரும்புகிறாளா எனப்பார்க்க\nஒருநாள் அவளை பின்னால் துரத்திச் செல்வதை நிறுத்தி ஒளிந்திருந்து பார்த்தான்.அவள் தன்னை எதிர் பார்ப்பதை அவதனித்தான் அவனுக்கு சந்தோசம் தங்க முடிய வில்லை .சும்மா இருக்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் எப்பிடி இருக்கும் அப்படி தான் நீதனுக்கும்.அவன் அவளை சுற்றும் நேரம் கூடியது.அவளும் தனது படிப்புக்கு தேவையான வற்றை அவனிடம் கேட்பாள் அவனும் அதை வாங்கி கொடுப்பான் இது தான் சிறிது காலம் ஓடியது.நிஷா வின் தாய்க்கு அவள் மேல் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.தயார் கண்டு பிடித்து விட்டார் பின்னர் அவளை தனியே ஒரு இடமும் அனுப்புவது இல்லை\nவீட்டில் ஒரே மந்திரம்ஓதுவது போல் புத்திசொல்வதாகக்கூறி காதலை பிரிக்க முயற்சி செய்தார். நீதன் தமது வீதியால் போனால் கூட வழிமறித்து பேசுவார் நீர் இந்த வீதியால் போகக்கூடாது என்று.பின்பு நிஷா நீதனை கண்டாலும் பேசுவதை குறைத்தாள்.நீதன் அவளுடன் வழமையக ராத்துவது வழக்கம் ஆனால் தாயாருக்கு தெரிந்த பின்பு அவன் ரத்தினாலும் அவள் தயரிடம் கூறுவாள்.ஒருதடவை அவன் அவளை அடித்து விட்டான். தாயாருக்கு தெரிந்த வுடன் தாயார் நீதன் வீட்டிற்குச் சென்று நீதனுக்குப்பேசி விட்டு நீதன் அவளுக்குக் கொடுத்த தங்கமோதிரத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டு நீதனுக்கு சொன்னார் தம்பி என்ர மகளை நான் வெளிநாட்டு மாப்பிளைக்கு தான் செய்து கொடுப்பன் எண்டு.நீதன் வெளிநாடும் சென்றான் பின்பு நீஷா வின் தாயாருக்கு போண் எடுத்தான்.தாயார் யார் கதைப்பது என்று கேட்ட்டார் நான் நீதன் உங்க மகளை சுற்றித்திரிந்தேன் என்று கூறினான்.தாயார் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிபோனைக்கட் பண்ணிவிடர் இனி என்ன நடக்கும் நடந்த பினே போடுறேனுங்க………………………….இதுதான்க வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/07/blog-post_5458.html", "date_download": "2018-07-22T14:36:38Z", "digest": "sha1:TNERHFZBMVNNT5C56IFIBZ3AMTMMVQVA", "length": 15256, "nlines": 279, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "33. அப்பா!", "raw_content": "\nகாளனோடு செல்வீரென - உயிரை\nநாட்களை சிந்திக்கும் போது கூட\nநான் முழுமை பெறும் முன்னமே\nமனசு - உன் பிரிவை\nநான் என் தவறு செய்தேன்\nஉள்ளத்து உணர்வுகளை - என்\nஎன் உயிர் வலி தாங்காமல்\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர���களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\n48. வாழ்க்கை என்றால் என்ன\n47. மெய்க்காதல் தீண்டா மெழுகுகள்\n43. எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்\n39. புதுதாய் ஒரு ஜனனம்\n29. தவிப்போடு ஒரு மனசு\n28. உனக்காய் உனக்காய் மட்டுமே\n26. நண்பியே இனிமையான இத்தினத்தில் அகம் திறக்கின்றே...\n22. சொல்ல முடியாத சோகம்\n18. ரணப்பட்ட மன ஓலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-07-22T14:39:55Z", "digest": "sha1:B4LFV6SLX3HPTBYVCBMOQ6PURKHIYDLF", "length": 7650, "nlines": 153, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா?", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஉனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா\nஎன்று இந்திய திரைப்பட நடிகர்களை எல்லாம்\nஒரு இந்திய ஊழல் அரசியல்வாதியுமா தெரியவில்லை..\nநீயும் வாங்கி விட்டாயா, அவனிடம் லஞ்சம்\nஉனக்கு இந்திய அரசியல்வாதிகளையும் பிடிக்கும்,\nஅவர்களையும் அழைத்து அழகு பார்ப்பாய் என்று நம்புகின்றேன்,\nஇப்படிக்கு சிவா at 9:04:00 AM\nஅரசியல்வாதிகளை குறை சொல்லி பயனில்லை நண்பரே... நாம்தானே அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம்... குறை நம்மில் இருந்தே ஆரம்பிக்கிறது...\nஎல்லாம் நம்மால் தான்... பகிர்வுக்கு நன்றி...\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nஒலிம்பிக்கில் சீனா அதிக பதக்கம்-எப்படி\nகலைஞரைப் பற்றிய ஒரு ரகசியம்...\nஇந்த மனுசாளோட புத்தி எல்லாம் ஏன்தான் இப்படி போறதோ\nஉனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா\nஉங்களில் யார் அடுத்த நமீதா \nவீட்டுக்கு தெரியாம ஓடி வந்திடு\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_116875960380036196.html", "date_download": "2018-07-22T14:18:53Z", "digest": "sha1:YVTA36CNZR4NBF33OECDWZF5F2GLHX2M", "length": 38370, "nlines": 595, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: 36. சொல்லச் சொல்ல இனிக்குதடா!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nமுருகனுக்கு ஒரு நாள் திருநாள்\nகந்தன் கருணை புரியும் வடிவேல்\n36. சொல்லச் சொல்ல இனிக்குதடா\n - காவடிச் சிந்து பாட்டமா\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்���ூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n36. சொல்லச் சொல்ல இனிக்குதடா\nசில பேரின் பேரைச் சொன்னாலே நமக்கு பத்திக்கிட்டு வரும்\nஆனா பாருங்க, இங்க முருகப் பெருமான் பேரைச் சொல்லும் போது கூட, நமக்குப்\nபத்திக்கிட்டு வருது = பத்தி(பக்தி) கிட்டும் வருது\nசொல்லச் சொல்ல எப்படி ஒரு பொருள் இனிக்கும்\nதிருப்பதி லட்டு ஒரு விண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்க\n பட்டவுடன் சற்றே தான் இனிக்கிறது\nஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்\nஇனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,\nஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது\nஅது போல, பெருமாளிடமோ, முருகனிடமோ, இறைவனிடமோ, முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்\nஇனி இல்லை, எல்லாம் கரைந்து விட்டோம் என்னும்படிக்கு, சுவை பற்றிக் கொள்கிறது\nதொடக்கத்தில் சும்மானாங்காட்டியும் அவன் பேரைச் சொன்னாலும்,\nபின்பு அதுவே, சொல்லச் சொல்ல இனிக்குதடா\nபாலராஜன் கீதா அனுப்பிய MP3 இங்கே\nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\n(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)\nபிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே\n(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)\nபிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது\nமுருகா அமைதி கொண்டது - அறிவில்\nசிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது\nகந்தா பெருமை கொண்டது - முருகா\n(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)\nஉலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்\nஉண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்\nயுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது\nஉன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது\nகந்தா முதுமை வராது - குமரா\n(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)\nமுருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்\nஅழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்\nஉயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது\nஅதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ\nகந்தா உன் அருளன்றோ - முருகா\n(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)\nபடம் : கந்தன் கருணை\nஇசை : K.V. மகாதேவன்\nநடிப்பு: சாவித்திரி, ஜெமினி கணேசன்\nLabels: *சொல்லச் சொல்ல இனிக்குதடா, cinema, krs, கண்ணதாசன், கே.வி.மகாதேவன், பி.சுசீலா\n//ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்\nஇனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,\nஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது\nஇது அக்மார்க் பித்தானந்தாவின் பதிவு தான்.\nபாடல் வரிகள்,குரல் மற்றும் இசை நம்மை அப்படியே கிரான்ட் கேன்யான் மேல் நடக்கவைக்கும்.\nஇதை படிக்கும் போது நானே பாடி பார்த்துக்கொண்டேன்.\nயூ டுயூபில் இப்போது பார்க்கமுடியாது.\nஇரவிசங்கர் எப்போது பித்தானந்தா ஆனார்\n//இது அக்மார்க் பித்தானந்தாவின் பதிவு தான்//\nநம்மள இப்படி பித்தானந்தா என்று சொல்லிப் பின்னிப்புட்டீங்களே\nசிபியார் கேட்டாருன்னா, நான் என்ன பதில் சொ��்லுவேன் முருகா\nமூன்று மேதைகளின் கூட்டணியில் அமைந்த பாடல் இது. அதனால்தான் அத்தனை சுவை\nஇரண்டு பேர்களின் பெயரை எழுதினீர்கள். மூன்றவது மேதையின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்\n//பாடல் வரிகள்,குரல் மற்றும் இசை நம்மை அப்படியே கிரான்ட் கேன்யான் மேல் நடக்கவைக்கும்//\nஅட ஆமாம் குமார் சார்\nகிரான்ட் கேன்யான் = குன்று (மலை) இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே கரெக்டாத் தான் சொன்னீங்க :-)\nஇரவிசங்கர் எப்போது பித்தானந்தா ஆனார்\n கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் குமரன் :-)\nமூன்று மேதைகளின் கூட்டணியில் அமைந்த பாடல் இது....மூன்றவது மேதையின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்//\nதிரு.ஏ.பி.நாகராஜன் போல் இன்று யாரேனும் உளரா என்ற ஏக்கம்\nமுருகன் என்ற பெயரைச் சொல்லும் பொழுதும் பற்றிக் கொண்டு வரும் ரவி. :-) ஆம். இன்பம், பெருமை, புகழ், செல்வம், வீடுபேறு ஆகியவை நம்மைப் பற்றிக் கொண்டு வரும்.\nமுத்தமிழ்க்கடவுளின் முந்துதமிழ்ப் பெயருக்குள்ளே அனைத்து நலன்களும் இருக்கையில் சொல்லச் சொல்ல இனிக்காமல் எப்படி இருக்கும் அப்படி இருந்தால் நாவில் ஏதேனும் கோளாறு என்றுதான் பொருள்.\nதிரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் கவியரசரின் பாடல்வரிகளை இசையரசி பாடிக் கேட்கையில் சுகமோ சுகம். நல்லதொரு பாடல்.\nமுருகன் என்ற பெயரைச் சொல்லும் பொழுதும் பற்றிக் கொண்டு வரும் ரவி. :-)//\nஆமாம் ஜிரா. பத்திக் கிட்டும் வரும்; பற்றிக் கொண்டும் வரும்.\n//சொல்லச் சொல்ல இனிக்காமல் எப்படி இருக்கும் அப்படி இருந்தால் நாவில் ஏதேனும் கோளாறு என்றுதான் பொருள்//\nஅந்தக் கோளாறையும், அவனைக் கேளாரையும் திருத்திப் பணி கொள்பவனும் அவனே அல்லவா\nஜிரா, இனியது கேட்கின் எங்கே\nசில நாளாய் இனியது கேட்க முடியவில்லையே\nஜிரா, இனியது கேட்கின் எங்கே\nசில நாளாய் இனியது கேட்க முடியவில்லையே\nபணிப்பளுதான் ரவி. பனிப்பளுத்தலையர் மகன் மனம் வைத்தால் விரைவிலேயே கேட்கலாம்.\nஇந்தப் பாடல் வந்த காலத்திலே மனதில் அப்பிக் கொண்ட பாடல்.\n\"உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்\"..இதைப் பற்றி யோசித்தேன். சீனகுழந்தையானாலும்; அரபுக் குழந்தையானாலும்; பிரஞ்சுக்குழந்தையானாலும்.. அதன் தாய்\n\"செல்வமே;அழகே;அமுதே\" என கொஞ்சுவது வழமை.;;;இதேல்லாம் முருகு தானே\nஅதனால் கவிஞர் ஆடும் தொட்டிலெல��லாம் முருகனாமத்துட ஆடுதென்கிறார்.\nநன்றி பாலராஜன் சார். பதிவிலும் ஏற்றி விட்டேன்\n\"உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்\"..இதைப் பற்றி யோசித்தேன். சீனகுழந்தையானாலும்; அரபுக் குழந்தையானாலும்; பிரஞ்சுக்குழந்தையானாலும்.. ...இதேல்லாம் முருகு தானே\nஅழகான சிந்தனை யோகன் அண்ணா.\nஉலகில் ஆடும் தொட்டில் எல்லாம் முருகான அழகு தானே\nஇந்தப் பாடலில் எனக்கு ஒவ்வொரு வரியும் பிடிக்கும். மிக மிகப் பிடித்த வரிகள் 'உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள் நின்று வாழ்த்துவது உன் அருளன்றோ' என்பது தான்.\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/05/2_13.html", "date_download": "2018-07-22T14:33:12Z", "digest": "sha1:TLYUG3TQ4PFUMID32TSBWGA4QSRESWNC", "length": 22379, "nlines": 218, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: படங்காட்றேன்....!!-2", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு ��ருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nமஸாதா மற்றும் Dead Sea பற்றிய படங்கள் மற்றும் எனது அனுபவங்கள்\nகி.பி 73 ல் ஜெரூசலம் ரோமானியர்களால் கைப்பற்றப் பட்டபோது, யூதர் அனைவரும் ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தனர் இல்லை, ரோமானிய மன்னர் ஆட்சியில் வாழத் தங்களை தயார் படுத்திக் கொண்டனர். ரோமானியர் ஜெரூசலத்தைத் தாக்க முக்கிய காரணம் யூதர்களின் புரட்சி.\nஅந்த புரட்சி வெறியர்கள் மெனஹீம் பென் யெஹூதா தலமையில் (zealots ஹீப்ரூவில் கனாய் என்பார்கள், அர்த்தம் one who is jelous on behalf of God) சிலர் ஹெரோட் மன்னன் கட்டிய மஸாதா கோட்டையை அங்கிருந்த சிறு ரோமானியப் படையிடமிறுந்து கைபற்றி அதில் மறைந்து கொண்டனர்.\nஃப்ளேவியஸ் ஸில்வா தலமையிலான ரோமானியப் படை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டது. ரோமானியர்கள் புரட்சியாளர்களை கைது செய்தே தீருவது என்ற நோக்கில், புரட்சியாளர்கள் தப்பிக்க முடியாதபடி, கோட்டையின் அனைத்து வழிகளயும் அடைத்துவிட்டனர். அடிமைப் படுத்தப்பட்ட யூதர்கள் தான் இந்த வேலைக்கு அமர்த்தினர் என்பது சரித்திரம்.\nபடம் 2: ரோமானிய படையின் தங்குமிடம் மஸாதா உச்சியிலிருந்து.\nபென் யெஹூதா தலமையிலான புரட்சியாளர்கள் ரோமானியர்களிடம் அடிமையாவதைவிட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று எண்ணி உயிர் துரந்தனர். அவர்கள் அப்படிச் செய்ய அவர்களின் தீவிர புரட்சி எண்ணம், யூதர்கள் அடிமைப்படக்கூடாது என்ற சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத ஒரு மன நிலை, என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஅவர்கள் தற்கொலை செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி வித்தியாசமானது. பத்து பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர் மற்ற ஒன்பது பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். இப்படி கிட்டத்தட்ட 1000 பேர் இறந்துள்ளனர். கடைசியாக இரு பெண்களும், ஒரு குழந்தையும் தற்கொலைக்கு பயந்து ஒளிந்துகொண்டு ரோமானியர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த புரட்சியாளர்களைப் பர்றி மேலதிக தகவல்கள் பெற விக்கிபீடியா சுட்டி. இப்பொழுது கோட்டை தரை மட்டமாகிவிட்டது.\nபடம் 3: கோட்டையின் மேற்கு நுளைவு வாயில் மிஞ்சியிருக்கும் சிதிலங்களில் ஒன்று.\nஇந்த மஸாதா ஒரு யூத சுய மரியாதைக்குறிய எடுத்துக்காட்டாக இன்று இருப்பதும், \"மஸாதா மறுமுரை வெளி நாட்டவர் கையில் விழாது\" என்று ��றுதி மொழி எடுத்துக் கொள்ள ஒவ்வொறு வருடமும் IDF ல் இணையும் வீரர்கள் வருகின்றனர்.\nஇதைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை, இதில் மூழ்க முடியாது. தண்ணீரில் மிக அதிக உப்பு இருப்பதனால், தண்ணீர் விழக்கேண்ணை போல் அடர்த்தியாக இருக்கும். அதனால் தான் சுமோ வீரர் கூட இதில் மிதக்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 400 மீ ஆழத்தில் இருக்கிறது. யாம் அ மெலாக்ஹ் என்று ஹீப்றூ வில் இதைக் குறிப்பிடுகின்றனர். அர்த்தம் \"உப்பு ஏரி\".\nரீடர்ஸ் டைஜஸ்டில் சாவுக் கடலை பற்றிய கட்டுரை இந்த வரிகளில் ஆரம்பிக்கிறது.\nசாவுக் கடல் மேல் விமானம் சென்று கொண்டிருக்கும் போது ஏர் ஹோஸ்டஸ் அறிவிப்பு செய்கிறார்,\nDead sea, Masada அறுகில் நிரையவே, விமானங்கள் பறக்கும்.\nஇங்கு பலர், விமான ஓட்டுனர் பயிர்ச்சி எடுத்துக் கொள்வர். காரணம், உயரம் செல்லச் செல்ல எப்படி காற்றழுத்தம் குறைகிறதோ, அதே போல், ஆழம் செல்லச் செல்ல காற்றழுத்தம் அதிகமாகும். காற்றில் அழுத்தம் அதிகம் இருந்தால் தான் விமானம் நன்றாகப் பரக்கும்.\nஇங்கு ஆக்ஸிஜன் அழவும் அதிகம், ஆனால் என்ன மண் எல்லாம் உப்பு, தண்ணீர் சுத்தமாக கிடையாது. ஆகயால் ஒன்றும் வளராது. நமது குஜராத்தில் கட்ச் பகுதியில் வளரும் அரிய வகைத்தாவரம் ஒன்று இருக்கிறது, குஜ்ஜு மக்கள் அதை ஒரு காய்கறி போல் கூட்டு வைத்துச் சாப்பிடுவார்கள். அது வளருவது அதிகம் உப்புக் கரிக்கும் கட்ச் பகுதியில், அதன் சொந்தக்காரத் தாவரம் dead sea பகுதியில் பார்க்கலாம்.\nபக்கத்தில் உள்ள ஒரு கிப்பூட்ஸ் (kibbutz) ல் சில நாட்கள் இருந்த்தேன், அங்கு அவர்கள், வெளி நாட்டிலிருந்து பல வகை மரங்கள் கொண்டு வந்து, தண்ணீர் வசதி செய்து, வளர்க்கிறார்கள். சாதாரணமாக 3-4 ஆண்டுகளில் காணும் வளர்ச்சியை மரங்கள், ஒரே ஆண்டில் அடைகின்றது வியக்கத்தக்க விஷயம். ஆக்ஸிஜன் அளவு அதிகம் என்பது முக்கிய காரணம். அடுத்து, நிலவும் சீதோஷன நிலை, வெய்யில் காலத்தில் சர்வசாதாரணமாக 50 டிகிரி செல்சியஸ் செல்லும். 90% காற்ரில் ஈரப்பதம், சுறுக்கமாகச் சொன்னால் ஒரு பெரிய Green house.\nவித்தியாசமான தகவல்கள், பொதுவாக யஆரும் செல்லாத, அதிகம் தெரியாத நாட்டிலிருந்து எழுதுகிறீர்கள் - சுவாரசியமாக இருக்கின்றன இந்த விபரங்கள். நன்றி.\nொ\"துவாக யஆரும் செல்லாத, அதிகம் தெரியாத நாட்டிலிருந்து எழுதுகிறீர்கள்\"\nஅதெல்லாம் இல்லை, நிரைய இந்த���யர்கள் இருக்கிறார்கள். தில்லியிலோ, பம்பாயிலோ கிடைக்கக் கூடிய தகவல்கள், சென்னையில் கிடைக்கப் பெற்றால் இஸ்ரேலில் நிரையவே தமிழர்கள் வர வாய்ப்புள்ளது.\nஉலகப் புகழ்பெற்ற வைஸ்மன் அறிவியல் கழகம், டெக்னியான் அறிவியல் கழகம், மற்றும் டெல் அவீவ், பார் இலான், ஜெரூசலம், ஹைபா, பீர் ஷெவா என்று ஐந்து பல்கலைக்கழகங்கள். இதைத் தவிர்த்து விவசாயத்திற்கென்றே பிரத்யேக அறிவியல் கழகம் வொல்கானி (இஸ்ரேல் முழுவதும் கிளைகள் கொண்டது).\nIT industry எடுத்தீர்கள் என்றால், இண்டெல் ன் chip manufacturing unit இங்கு உள்ளது. அதே போல் IBM, Microsoft, Apple என்று எல்லா விதமான பன்னாட்டு முதலீடுகள். ஐரோப்பா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா என்று மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nநாம் தான் அமேரிக்கா விட்டால் வேறு வெளி நாடே கிடையாது என்று கியூவில் நின்று கொண்டிருக்கிறேம், சென்னை அமேரிக்கத் தூதரகம் முன்பு.\nஷங்கர், வித்தியாசமான தகவல்கள். நீங்கள் அங்கிருந்து கிளம்பு முன் ஒரு முறை வந்துவிடவேண்டும். அங்கு வந்து சென்றால் மீண்டும் அரபு நாடுகளுக்க நண்பர்களை சந்திக்க செல்ல முடியாது.\nமற்றொரு தகவல். சவூதி அரேபியாவில் ரப் அல் காலி (Empty quarters) என்ற பகுதி உள்ளது. அதன் மேல் விமானங்கள் பறப்பதில்லை. ஏனென்றால் அங்கே வெப்பம் அதிகாமாக இருப்பதால் காற்றின் அடர்த்தி(Density) மிகக்குறைவாக இருக்கும். ஆகையால் விமானத்திற்க்கு தேவையான உந்து விசைக் (thrust) கிடைக்காது.\nஇயற்கையில் கூட இவ்விரு நாடுகளுக்கும் எவ்வளவு எதிர்மறைகள்\nஅப்படி எல்லாம் ஒன்றும் பயப்படத்தேவையில்லை சிவா,\n) இஸ்ரேல் சீல் இருந்தால் அரபு நாடுகளுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதெல்லாம் கனடா, அமேரிக்கக் கடவுச்சீட்டுகளுகுச் செல்லாது. சென்ற மாதம் கூட ஒரு ஆஸ்திரேலிய நண்பன் (இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவன்) எகிப்துக்கு சுற்றுப் பயணம் செய்தான்...\nஇஸ்ரேலிடமுள்ள (இல்லாத, பொல்லாத) கெட்ட விஷயங்களை மட்டுமே எழுத வேண்டும் என நம்மூர் பத்திரிக்கைகள் முடிவு கட்டியுள்ளதால், தாங்கள் சொல்லுகின்ற விஷயங்கள் புதிதாக உள்ளன. நன்றாகவும் எழுதுகிறீர்கள்.\nசம்பந்தமில்லாத ஒரு கேள்வி. \"ஓ ஜெருசலேம்\" படித்திருக்கிறீர்களா அப்புத்தகம் பற்றிய தங்கள் கருத்து என்ன\nஇல்லை மியூஸ், படித்ததில்லை. டோண்டு அவர்கள் நிச்சயம் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறே���்..\nயூதர்களின் வரலாறு தெரிந்ந்தால், பல உண்மைகள் வெளிவரும் என்பதால் இந்தியப் பத்திரிக்கைகள் சுலபமாக மரைக்க்ம் வழி பார்க்கின்றன...\n\"உனக்கு என்ன வரலாறு, உண்மை சொன்னா தகராறு..\" என்று அண்ணாமலை ரஜினி பாட்டுதான் ஞாபகம் வருது\nகடவுச் சீட்டு பற்றிய ஓர் தகவல்.. இஸ்ரேல் இமிக்ரேசனில் உங்கள் கடவுச் சீட்டில் ஏண்ட்ரி ஸ்டாம்ப் விழுவதை விரும்பா விட்டால் (பிற்காலத்தில் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டி வந்தால்) ஒரு தனி சீட்டில் ஸ்டாம்ப் செய்து தருகிறார்கள்.. எனது நண்பர்கள் சிலர் இம்முறையை பின்பற்றியுள்ளனர்...\nஎன்னைப் போல் அதிக நாள் வசிப்பவர்கள் எண்ட்ரி ஸ்டாம்பு விழாமல் செய்ய முடியாது, அதுவும் இங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்றாகும் பொழுது..., பழய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்று சொல்லி, புது பாஸ்போர்ட் இந்தியாவில் வாங்கிக் கொள்ளலாம்...\nமத்திய கிழக்கில் அறிவியல் ஆராய்ச்சி\nஆசிய ஆன்மா அறுவடை செய்ய மதச் சுதந்திரம்\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-07-22T14:21:09Z", "digest": "sha1:ZC7OCLXHSGL5QM43Q75ORXU2F44QJGQX", "length": 13692, "nlines": 165, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nசனி, 10 நவம்பர், 2012\nதிராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை\n“ அண்ணாவும் கலைஞரும் திராவிட இயக்கத்தின் இரண்டு முக்கிய அத்தியாயங்கள் “ என்று அந்த சிறுவன் துவங்கிய போது எல்லோருடைய கவனமும் அங்கு திரும்பியது. அடுத்த பத்து நிமிடங்கள் அனைவரும் அவன் வசம். கருத்து மழை.\nபேசிய தோரணை, ��ுரல் ஏற்ற இறக்கம், முக்கியக் கருத்துகளை சொல்லும் போது வெளிப்படுத்திய உடல் மொழி.... அருமை, அருமை. அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன். முதல் இடம் பெற்றான்.\nபேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பேச்சுகளை கேட்டப் பொழுது, பேச்சாளர்களை மிஞ்சக் கூடிய அளவுக்கு இருந்தது. பல புதிய கருத்துகள் வெளிப்பட்டன.\nகட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் எழுதிய கருத்துக் கோவைகளை படித்து நடுவர்கள் பாராட்டினார்கள்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி அவர்களின் வழிகாட்டுதல் படி இளைஞரணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.\nதளபதி அவர்களால் நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. சிறப்பான முறையில் போட்டிகளை நடத்தினர்.\n# திராவிட இயக்கக் கொள்கைகளை தூக்கிப் பிடிக்க அடுத்த தலைமுறையும் தயார்....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 5:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம் இனிய பாரதிராஜா அவர்களே\nஇனி ஒரு வீரபாண்டியார் சேலத்திற்கு கிடைப்பது அரிது\n2G ; இன்னும் என்ன குழப்பம் \nசாட்டை – நல்ல ஆசிரியரின் பிரம்பு...\n2G : வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே.......\nஅதிமுக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்\nதிராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை\nநூறாண்டு கண்ட கழக இளைஞர் \nசாண்டி புயலும், நீலம் புயலும்.....\n2012 - 2013 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான ...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறி���்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=696", "date_download": "2018-07-22T14:19:06Z", "digest": "sha1:C6YNGR3AWOCSNYDUQF6DEVBZYPZ2U5TI", "length": 5452, "nlines": 72, "source_domain": "tamilmuslim.com", "title": "பலதார மணம்! | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nMarch 25, 2012 உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் Leave a comment\nஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்\nஇறைவன் அருளிய வாய்ப்பு இது உபரியாக..\nபயன்படுத்த வேண்டும் இதை மிகச் சரியாக..\nநீதமாக நடத்திட வேண்டும் இம்மையிலே..\nஒருவனுக்கு ஒருத்தி எனும் பெருமுழக்கம்..\nநாளுக்கு நாள் பெருகிவருது பெண்கள் விகிதம்..\nஎவ்வாறு முழுமைபெறும் பெண்கள் வாழ்வு நூறுசதம்\nவிதவை மணம் பேசிடுவர் வாய்கிழிய..\nசெயல்படுத்த முடியாமல் சென்றிடுவர் ஓடிஒளிய..\nவிதவைக்கும் வாழ்வு அளிக்க ஒரு திட்டம்..\nஅதுவே இறைவன் அருளிய பலதார மணச்சட்டம்..\nவிலைமாதர் நாடி ஆடவர்தாம்; சென்றிடாமல்..\nதடுத்து ஒழுக்கம் பேணிடவே இச்சட்டம்..\nஉரிமையின்றி இரகசியமாய் வாழும் பெண்களுக்கும்..\nஉரிமை அனைத்தும் கிடைக்கச் செய்யும் இறைச்சட்டம்..\nபரவிவருது ஓரினச் சேர்க்கை எனும் கெட்ட செய்கை..\nஇயற்கைக்கு முரணான வெட்க செய்கை..\nஇதற்கு உறுதுணையாய் நின்றிடுதே மனித சட்டம்..\nஇதை வேரோடு சாய்க்க உதவிடுதே மார்க்க சட்டம்..\nஎக்காளம் பேசும் மூடர் இதை அறிவாரோ..\nஎப்போது அறிவு பெற்று தெளிவாரோ..\nதேவையுடையோர் செய்து கொள்க இருமணமே..\nதேவையற்றோர் திருப்தி கொள்க ஒன்றுடனே..\nமார்க்கம் விதித்த வரம்புகள் இவை யாவும்..\nபேணி நாமும் நடந்திடுவோமே எந்நாளும்..\nCategory: கவிதைகள், பலதாரமணம் ஏன்\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/05/5.html", "date_download": "2018-07-22T14:37:09Z", "digest": "sha1:NSMUDSNKCRNOCQMD5C5OQNTLBQJQZI7U", "length": 30547, "nlines": 249, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5", "raw_content": "\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5\nஆரியர்கள் என்பவர்கள் யார் என்றக் கேள்வியினை இன்று நம்மிடையே வைத்தோம் என்றால்... அவர்கள் நாடோடிகள், இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டு இருந்தவர்கள்...குதிரைகளை வைத்து இருந்தவர்கள்...வெளியே இருந்து இந்தியாவின் மீது போர் எடுத்து வந்து இந்திய மக்களை அடிமைப்படுத்தியவர்கள் என்றே விடைகள் வரும்.\nசரியான விடைகள் தாம்...ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஆரியர்கள் என்று வழங்கப்பெருவோர் இந்தியாவின் மீது எக்காலத்தில் படை எடுத்து வந்தனர் என்பதனையே நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.\nஇன்றைக்கு இருக்கும் நம்பிக்கை ஆரியர்கள் என்பவர்கள் சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்து விட்டார்கள் என்பதே...ஆனால் அது தவறான கருத்து என்றும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஏழாம�� நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் மேல் படையெடுத்த பல்வேறு வேற்று இனத்தவர்களே என்று புதிய ஆராய்ச்சிகள் கூறிக் கொண்டு இருக்கின்றன. அதனைப் பற்றி நாம் விரிவாகப் முன்னரே கண்டு இருக்கின்றோம் என்பதனால் அதனைப் பற்றிச் நாம் இங்கே மீண்டும் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். இருந்தும் நண்பர்கள் அப்பதிவுகளையும் படித்து விடுவது நலமாக இருக்கும். (அப்பதிவுகள் : ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2 )\nசரி இப்பொழுது நாம் மீண்டும் மனு தர்மத்திற்கு வர வேண்டி இருக்கின்றது.\n\"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது.\" - மனு அத்தியாயம் 2 - 22\n\"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்த இடத்தில் அடைய மாட்டானோ அந்த இடத்தில் வசிக்கத்தக்கது\" - மனு அத்தியாயம் 2 - 24\nமேலே உள்ள மனு தர்ம வாக்கியத்தின் படி ஆர்ய வர்த்தம் எனப்படுவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியாகும்.\nசரி இருக்கட்டும்...இப்பொழுது இன்னொரு வாக்கியத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.\n\"பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநய முதலிய கர்ம லோபத்தினாலும் மேற்ச் சொல்லும் சத்திரிய சாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்.\" - மனு அத்தியாயம் 10 -43\n\"பௌண்டரம், ஒவண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்ச் சொன்னபடி சூத்திரளாகி விட்டனர்.\" - மனு அத்தியாயம் 10 -44\nஅதாவது பிராமணர்களை வணங்காமையினால் பல தேசங்கள் சூத்திரத் தன்மையை அடைந்து விட்டன என்றே மேலே உள்ள வாக்கியங்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டு உள்ள தேசங்களில் சில பெயர்கள் நமக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர்கள்\nயவனம் - தமிழகத்தில் வந்திருந்த ரோமர்கள்/கிரேக்கர்கள் ஆகியோருக்கு தமிழில் வழங்கப்பட்ட ஒருச் சொல்.\nஇங்கே இன்னொரு இனத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவர்கள் சகர்கள்.\nபொதுவாக இன்றைக்கு மனுதர்மம் எப்பொழுது இயற்றப்பட்டது என்றால், அது மனு என்ற மகானால் ஆதிக் காலத��தில் இயற்றப்பட்டது என்றே விடையினை சிலர் கூறுவர். ஆனால் நாம் இங்கே காண வேண்டியது என்ன வென்றால் சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்.\nபல்வேறு காலங்களில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் நுழைந்த பல்வேறு நாடோடிக் கூட்டங்களில் சகர்களும் ஒருவர். மேலும் அவ்வாறு நுழைந்த பல்வேறு அன்னியர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆர்ய வர்த்தத்தில் சகர்களும் இருந்தனர் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. அப்படி இருக்கையில் ஆதி காலத்தில் வாழ்ந்த மனுவிற்கு கி.பி காலத்தில் இருந்த சகர்களைப் பற்றித் தெரிந்து இருப்பது ஆச்சர்யம் தான் அல்லவா மேலும் திராவிடர்கள் வேறு தேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் இங்கே கவனிக்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.\nஇப்பொழுது நாம் மேலே உள்ள வாக்கியங்களை வரலாற்றின் அடிப்படையில் காண முயல்வோம். அதற்கு நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.\n1) நாடோடி இனத்தவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் இருவகைப்படுபவர்கள். ஒன்று உணவினைத் தேடி பயணம் மேற்கொள்பவர்கள். இரண்டாமவர்கள் இடத்தினைப் பிடிக்க ஊர் ஊராய் அலைபவர்கள். இவ்விரண்டு வகையினைச் சார்ந்தவர்களும் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.\n2) இந்தியாவின் தெற்குப் பகுதியைப் போல் அல்லாது இந்தியாவின் வட மேற்குப் பகுதி பெரும்பாலும் அந்நியர்களின் ஆதிக்கத்திலேயே தான் இருந்து இருக்கின்றது. பெர்சியர்கள், கிரேக்கர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள் போன்றவர்கள் அங்கே ஆட்சியினைப் பிடித்து இருக்கின்றனர்.\n3) அவ்வாறு அங்கே ஆண்ட வேற்று இனத்து மக்கள் காலத்தில் அங்கே ஏற்கனவே இருந்த இந்திய/ திராவிட மக்களுடன் சேர்ந்து தனி இனமாகவே உருவாகி விட்டனர். அதாவது மௌரியப் பேரரசன் பிரகரதத்தனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பெர்சிய வம்சாவழியினைச் சார்ந்த புஷ்ய மித்திரனின் காலத்தில் பெர்சிய இனவழி மக்கள் இந்தியாவில் இருந்து தான் இருக்கின்றனர். அவனின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டப் பின்னும் அவர்கள் அங்கேயே இருந்து தான் வந்து இருக்கின்றனர். இதே கதை தான் மற்ற இன மக்களுக்கும். அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அ���ர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள்.\n4) அவ்வாறு இந்தியாவில் வந்து வாழ்ந்து இருக்கும் அம்மக்கள் இந்தியாவில் நிகழும் மாற்றங்களைக் கண்டுக் கொண்டே தான் இருந்து இருக்கின்றனர். அதுதானே வழக்கம்...நாம் வேறொரு நாட்டில் சென்றுத் தங்கும் பொழுது அந்நாட்டின் பழக்க வழக்கங்களை நாம் அறிந்துக் கொள்வது இயல்பு தானே. அவ்வாறு அந்த பல்வேறு இனக்குழுக்களுள் சில இந்திய மக்களைப் பற்றியும், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்களுள் நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றியும் நன்றாக அறிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.\nஇந்நிலையில் வெளியில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருக்கும் அவர்களுக்கு இந்தியாவினை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ஆள்வார்களா மாட்டார்களா ஆள்வதற்கு முயல்வார்களா மாட்டார்களா முயல்வார்கள் தானே. முன்னர் அதற்காக வந்த இனம் தானே அவர்கள்...முன்னர் தோற்றனர்...இப்பொழுது இங்கே இருக்கும் மக்களைப் பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றனர்...கூடுதலாக வேறு இன மக்களின் உதவி வேறு கிட்டும் என்றால் ஆள்வதற்கு முயல்வார்கள் தானே.\nஇப்பொழுது இந்தியாவில் இந்தியாவினைச் சார்ந்த மக்கள் (திராவிடர்கள்) இருக்கின்றனர். வேறு இடங்களில் இருந்து வந்த பல்வேறு இனக்குழுவினைச் சார்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சண்டை என்று வந்தால் கூட்டணிகள் எவ்வாறு உருவாகும்\nஅன்னியர்கள் எல்லாம் ஒன்றாக முயல்வர். அவற்றில் சில இனக்குழுக்கள் போரினை விரும்பாது நடுநிலையில் நிற்கும். சில குழுக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும். இதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன தானே. இதன் அடிப்படையில் தான் நாம் மனு தர்மத்தின் வாக்கியத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.\nஇந்தியாவினுள் நுழைந்த பல்வேறு இனக் குழுக்களும் சில ஒன்றிணைந்து வடக்கில் இந்திய அரசனான ஹர்ஷவர்தனை சூழ்ச்சியால் கொன்று விட்டு வடக்கே ஆட்சியினைப் பிடிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு பிடித்த இடம் தான் ஆர்ய வர்த்தம். அக்காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. அவ்வாறு அவர்கள் பிடித்த இடத்தில் இருந்த மக்களுக்காக அவர்கள் தொகுத்தது தான் மனு நூல் என்ற சட்ட நூல். அது ஆர்யவர்தத்திற்கு வெளியே செல்லாது. அவ்வாறு ஆர்ய வர்தத்தினைப் பிடித்த ஆரியர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்டப் பிரிவுகள் த��ன் ஆர்யப் பிரோகிதர், சத்திரியர், வைசியர் ஆகியப் பிரிவுகள். அவர்கள் இந்தியாவில் பிடித்தப் பகுதிகளில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அடிமைகளாகிப் போனார்கள் என்றதன் படி அவர்கள் அனைவரும் சூத்திரர் என்று வழங்கப்பெற்றனர்.\nமேலும் அந்த அந்நியக் குழுக்களுக்கு உதவாத வேறு இனக்குழுக்கள் எல்லாம் எதிரிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டன. அதனால் தான் தமிழகத்தில் இருந்த யவனர்கள் சூத்திரர்களாகி விட்டனர் என்று இருக்கின்றது.\nஅவ்வாறு வடக்கே ஆட்சியினைப் பிடித்த ஆரியர்களுக்கு இந்தியர்களை நன்றாகத் தெரியும்...வரலாறும் புரியும். எனவே வரலாற்றினை மாற்ற ஆரம்பிக்கின்றனர். இன்று நம்மிடையே இருக்கும் பல நூல்கள் பல இடைச் செருகல்களைக் கொண்டு விளங்குபவையே. மனு தர்ம நூல் கூட காலங்களில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுத் தான் வந்துக் கொண்டே இருந்து இருக்கின்றது.\nஒரு இனத்தினைத் தோற்கடிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் வரலாற்றினை முதலில் மறைக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும்...அது நமது மண்ணில் இன்று வரை வெற்றிகரமாக செய்யப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. சரி அது இருக்கட்டும்.\nநம்முடையக் கூற்றின் படி கி.பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் மனு தர்மமும் சரி நான்கு வர்ணப் பிரிவுகளும் சரி நம் மண்ணில் அதுவும் குறிப்பாக ஆரிய வர்த்தத்தில் உருவாக்கம் பெறுகின்றன.\nஅக்காலத்தில் தான் அவை தோற்றமே பெறுகின்றன என்றால் அதற்கு முன்னர் இந்திய மண்ணில் சாதி ஏற்றத்தாழ்வுகளோ வர்ணப் பிரிவுகளோ இல்லை என்பது உறுதி தானே. அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு சாதி ஏற்றத் தாழ்வு என்ற வியாதி அக்காலத்தில் வந்து இருக்கவே இல்லை என்பதும் உறுதி தானே.\nஇந்நிலையில் தமிழகத்திற்கு அவ்வியாதி எப்பொழுது வந்து இருக்கலாம் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.\n1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\n2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்\nவேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1\nசமசுகிருதம் என்று ஒரு மொழி\njoan jagan சொன்னது… 4 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:38\nஇங்கு கிமு கிபி குழப்பஙகள் உளதே.....\n///சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்./// கிபி 1ம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்\n//நாடோடி இனத்தவர்கள் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.// கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின்.... என்று இருக்க வேண்டுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்ச...\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்ச...\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்ச...\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்ச...\nதமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்ச...\nஇயேசுவின் இரண்டாம் வருகை - 2\nஇயேசுவின் இரண்டாம் வருகை - 1\nசமயங்களும் கேள்விகளும் : இயேசுவின் கருத்துக்களும் ...\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/07/3.html", "date_download": "2018-07-22T14:19:49Z", "digest": "sha1:IKUFNLTAFOQOEOGJRI27ZFJYXLV4LVHB", "length": 14258, "nlines": 231, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: சிவஞானபோதம் - சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை", "raw_content": "\nசிவஞானபோதம் - சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை\nசூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை\nஉளது இலது என்றலின் எனது உடல் என்றலின்\nஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்\nஉண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்\nமாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.\nஇலது என்றலின் - இல்லை என்று கூறுவதாலும்\nஎனது உடல் என்றலின் - என்னுடைய உடல் என்று (பிரித்துச்) சொல்வதாலும்\nஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிகின்ற காரணத்தாலும்\nஉண்டிவினை இன்மையின் - உணவும் வேலையும் இல்லாததாலும்\nஉணர்த்த உணர்தலின் - பிறிதொருவர் உணர்த்த உணர்தலாலும்\nமாயா இயந்திர தனுவினுள் - மாயா இயந்திரமாகிய ��டலுக்குள்\nஆன்மா உளது - ஆன்மா உள்ளது.\nஇல்லை என்று மறுக்கின்ற காரணத்தினால் ஆன்மா உண்டு. என்னுடைய உடல் என்றுப் பிரித்துச் சொல்கின்றகாரணத்தினால் உடலுக்கு வேறாகிய ஆன்மா உண்டு. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிவதால் ஐம்புலன்களுக்கு வேறான ஆன்மா உண்டு.\nகண்ணுறக்கத்தில்(கனவில்) உடலுக்கு உணவும் வேலையும் இல்லாதிருப்பீனும், உணவும் வேலையும் இருந்ததாக அறிந்த ஆன்மா உண்டு. தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்தியப் பின்பு அதை உணரக்கூடிய நிலையிலும் மாயா இயந்திரமாகிய உடலுக்குள் ஆன்மா இருக்கின்றது.\nஇங்கே நாம் முக்கியமாக காண வேண்டிய ஒரு விடயம் 'உணர்த்த உணர்தலின்' என்றச் சொல்லாடலையே ஆகும். உணர்த்த உணர்தலின் என்றால் - உணர்த்தினால் மட்டுமே உணர்ந்துக் கொள்ளும் என்றே பொருள் ஆகும்.\nஇறைவனை அறியாத நிலையில் ஆன்மா இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மா இறைவனை உணர வேண்டும் என்றால் இறைவனே ஆன்மாவிற்கு உணர்த்த வேண்டும். இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் இறைவனை அறிய முடியாது.\nஆன்மிகம் பேசுவோர் என்றுமே இறைவனை அறியலாம் என்றோ இறைவனைக் காட்டுகின்றேன் என்றோ கூறியது கிடையாது...மாறாக இறைவனை உணர மட்டுமே முடியும் அதுவும் அவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும் என்றே கூறி இருக்கின்றனர்.\nமாணிக்கவாசகர் - 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றே பாடிச் சென்றுள்ளார். அதாவது இறைவனின் தாளினை அறிந்து வணங்குவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றே அவர் கூறி உள்ளாரே அன்றி இறைவனை அவர் தேடிச் சென்று அறிந்துக் கொண்டார் என்றுக் கூறவில்லை.\nஆன்மிகம் பேசுவோர் 'இறைவன் எம்மை ஆட்க்கொண்டான்' என்றே தான் கூறி இருக்கின்றனர். அதைப் போன்றே இயேசுவின் சீடர்கள் யாரும் இயேசுவைத் தேடிச் செல்லவில்லை....அவரே தான் அவர்களைத் தேர்வு செய்தது. அதைப் போன்றே தான் பவுலின் கதையும், இயேசுவின் சீடர்களை கொலை செய்துக் கொண்டு இருந்த பவுல் பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைத் தூதனாக மாறி சேவைப் புரிந்ததை வரலாற்றில் அறிகின்றோம்.\nஎனவே இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் அதனையும் சரி இறைவனையும் சரி அறிய முடியாது. அந்த அறியா நிலையில் தான் ஆன்மா இல்லை, இறைவன் இல்லை என்ற கருத்துக்களும் சரி மந்திரத்தால் இறை��னை கட்டுப்படுத்தலாம், மந்திரங்களும் சடங்குகளும் வலிமை வாய்ந்தவை என்ற எண்ணங்களும் சரி எழுந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றன.\n1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.\n2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசிவஞானபோதம் - சூத்திரம் 6: கடவுளை உணர இயலுமா\nசிவஞானபோதம் - சூத்திரம் 5: தன்னை உணரா ஆன்மா\nசிவஞானபோதம் - சூத்திரம் 4: வீழ்ந்த ஆன்மா செயல்படும...\nசிவஞானபோதம் - சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின...\nவள்ளுவர் கூறும் இரு வினைகள்...\nஉடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - 1\nமெக்காலே வழிக் கல்வியும் ஒரு சூழ்ச்சியும்...\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_460.html", "date_download": "2018-07-22T14:46:27Z", "digest": "sha1:MCAFS6Z5RLEZ6IVJBIO2W7EOQTEH4I3S", "length": 19884, "nlines": 219, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்", "raw_content": "\nமுன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி லிவர் சம்பந்தமான நோயால் அவதிப்படுவதாகவும், லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் தற்போது சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சில தினங்கள் முன்பு இணையத்தில் செய்தி வெளியானது (நமது தளத்தில் அல்ல).\nஅடிப்படை ஆதாரமற்ற இந்த செய்தியை வெளியிட்டவர்களை தனது அறிக்கையில் விளாசியிருக்கிறார் டிஸ்கோ சாந்தி.\nசென்னையில் மஞ்சள் காமாலைக்கு நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என்னுடைய சகோதரி லலிதா குமாரி என்னை கவனித்துக் கொண்டார். இப்போது நலமாக இருக்கிறேன். லிவர் சம்பந்தமான நோயால் அவதிப்படுகிறேன் என்று எப்படி செய்தி வெளியிட்டார்கள் என்றே தெரியவில்லை. சில இணையப் பத்திரிகைகளில் வந்த தவறான செய்தியால் ஹைதராபாத்தில் வசிக்கும் என்னுடைய இரு மகன்களும் கவலையடைந்துள்ளனர். தேவையில்லாமல் தவறான செய்தி வெளியிட்டு பயமுறுத்தாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nடிஸ்கோ சாந்தியின் கணவரும் நடிகருமான ஸ்ரீஹரி சமீபத்தில்தான் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ரவிக்குமார் அழைப்பு\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத்தும் சம்பந்தி ஆகின்றனர்\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்கும் சுவேதா\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துரு���ங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான��� தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/cinema/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2018-07-22T14:39:45Z", "digest": "sha1:RZPCMQIP2SR4SXDCTGC3EJ2WV4IFAMM3", "length": 4714, "nlines": 58, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | நயன்தாரா சீதையாக நடித்த ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ படம் தமிழில் வெளியாகிறது", "raw_content": "\nநயன்தாரா சீதையாக நடித்த ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ படம் தமிழில் வெளியாகிறது\nநயன்தாரா தனது கடைசிப் படமாக அறிவித்த தெலுங்குப் படம் ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ வரும் ஏப்ரல்20ஆம் தேதியன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.\nதெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்தப் படம் ‘ஸ்ரீ ராமராஜ்யம்’. இப்படத்தை தான் நயன்தாரா தனது கடைசிப் படம் என்று கூறினார். இப்படத்தின�� இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் நயன்தாரா கண்ணீர் விட்ட கதையெல்லாம் இருக்கிறது. ஆனால், தற்போது மூன்று படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தனிக்கதை.\nஇப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 13ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பெப்சி வேலை நிறுத்தத்தால், இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடியவில்லை. அதனால் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியன்று இப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள்.\nரூ.90ஆயிரத்தில் அஜீத் கட்அவுட்டுக்கு மாலை\nதமிழக ஹஜ் குழு அறிக்கை\n‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-22T14:19:03Z", "digest": "sha1:A3RU4JTG4CM5SJQIG3WZMLBNDH5ARDGZ", "length": 11174, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅபுதாபி TNTJ முஸ்ஸஃபா கிளை ஷாபியா பகுதியில் 13.08.09 வியாழன் அன்று சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முஸ்ஸஃபா கிளை தலைவர் முஹம்மது கனி அவர்கள் தலைமை தாங்கினார் அதை தொடர்ந்து அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சாபியா பொறுப்பாளர் அப்துல் ரஹீம் தலைமையில் அனைத்து சகோதரர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nகாட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா\nஆபாச ஊடகத்ததால் வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21611", "date_download": "2018-07-22T14:53:27Z", "digest": "sha1:RGZRFXCHUMFQW2QX6QC7F2ALNQGLTX7H", "length": 6279, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 46வது இல்ல விளையாட்டு போட்டி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் (Video) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 46வது இல்ல விளையாட்டு போட்டி\n(Video) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 46வது இல்ல விளையாட்டு போட்டி\nவருகின்ற 2017ம் வருடம் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாட எதிர்பாத்திருக்கும் மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 46வது இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ஜுனைட் தலைமையில் 12.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி நிறைவு பெற்றது.\nசபா, ஹிறா, அறபா எனும் மூன்று இல்லங்களைக் கொண்ட இவ் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்விப்பணிப்பாளர் சேஹு அலி பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் மேலும் கல்வி அதிகாரிகள் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றார்கள், பிரதேசத்தின் பொதுமக்கள் சகிதம் இறுதி நாள் நிகழ்வினை காண வருகை தந்திருந்திருந்தமையினை அவதாணிக்க கூடியதாக இருந்தது.\nஇறுதி நாள் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வின் சுருக்கமான காணொளியானது எமது இணைய வாசகர்களின் பார்வைக்கு இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleகஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது\nNext articleமுஸ்லிம் சமூகத்தினை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்: வை.எல்.எஸ்.ஹமீட்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89536", "date_download": "2018-07-22T14:54:18Z", "digest": "sha1:XMCOT4FVLNPAV66T6G6LQUVXXVSXCDBZ", "length": 6629, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூரில் குளவிக் கொட்டுக்கு உள்ளான மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூரில் குளவிக் கொட்டுக்கு உள்ளான மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை\nஏறாவூரில் குளவிக் கொட்டுக்கு உள்ளான மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை\nஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வைத்து குளவிக் கொட்டுக்கு உள்ளான அப்பாடசாலையின் 4 மாணவிகள் தொடர்ந்தும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக புதன்கிழமை 04.04.2018 வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.\nசெவ்வாய்க்கிழமை மேற்படி பாடசாலையில் வைத்து முதலாந் தரம் மற்றும் ஐந்தாந் தரத்தில் கல்வி கற்கும் 4 சிறுமிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nமேற்படி பாடசாலையின் மலசல கூடப்பக்கமிருந்து வந்தே குளவிகள் தம்மைத் தாக்கத் துவங்கியதாகவும், தலைவப்பகுதி, உதடு, முகம், கை கால்கள் என சரீரத்தின் எங்கெணும் குளவிகள் தம்மைக் கொட்டியதாகவும் அச்சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.\nபாதிப்புக்குள்ளான சிறுமிகள் தேறி வருவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.\nPrevious articleவடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை\nNext articleஒரு மாத காலத்திற்குள் காத்தான்குடி நகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு: தவிசாளர் அஸ்பர் உறுதி\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள���ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/gas-leakage-in-sterlite-factory-leaded-to-harm-to-workers/", "date_download": "2018-07-22T14:27:30Z", "digest": "sha1:Z6O5YU5YDYO2FIXL3RKVGTPHLI2HMLKT", "length": 8633, "nlines": 95, "source_domain": "tamil.south.news", "title": "விட்ட குறை, தொட்டகுறை தந்த வினை- ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு! - Tamil News", "raw_content": "\nநிகழ்வுகள் விட்ட குறை, தொட்டகுறை தந்த வினை- ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு\nவிட்ட குறை, தொட்டகுறை தந்த வினை- ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு\nஸ்டெர்லைட் ஆலை நிரத்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் நடத்திய போரடடம் வீணாகாமல் அதன் பலன் கிடைத்தது.\nஅதிலிருந்து வெளிவரும் மிக ஆபத்தை தரும் கழிவுகள்தான் காரணம். இந்த மோசமான கழிவுகளால் புற்று நோய், உள்ளுறுப்புகள் பாதிப்பு,மரபணு பாதிப்பு என பல வித பிரச்சனைகள் தலையெடுத்ததால் மக்களே முன்னெடுத்து செய்ட போராட்டம் இறுதியில் வென்றது.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவினால்\nஅங்கு பணிக்கு இருந்த காவலர் மயங்கி விழுந்துள்ளார்.பழைய குழாயில் இருந்து\nஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்ப்டையில் விசாரித்த ஆய்வு குழு அங்கு பழைய கந்தக அமிலக் குழாயிலிருந்து அமிலக்கசிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nஇதனை அதிகாரப்பூர்வமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\nமேலும் இந்த கசிவை சரி செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். மீண்டும் கசிவு ஏற்படாத வண்ணம் சரிசெய்யப்பட்டு வந்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.\nநேற்று காலையில் இருந்து தீயணைப்பு படையினர், அதிகாரிகள் கழிவு நீக்கி\nவருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு\nவருகிறார்கள். கழிவுகளை அப்புறப்படுத்த டேங்கர் லாரிகளை பயன்படுத்து வருகிறார்கள்.\nஇரண்டாவது நாளாக இன்றும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கழிவுகளை அகற்ற ஸ்ட்ரெட்லைட் பணியாள்ர்களையே பணியமர்த்த வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ் நாட்டுல எந்த ஊருல எந்த உணவு பிரபலம்னு தெரிஞ்சுக்��னுமா\nசினிமாவே தோற்றுப்போகும்படி நெகிழ வைத்த ஒரு சம்பவம். இங்கு ஒரு ஹீரோ\nஸ்டெர்லைட் ஆலைப் பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்-ஒரு மின்னல் வேக குறிப்புகள்\nஇயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..\nஉடல் இரும்பை போல வலிமை பெற இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்\nஓவியா படத்தை கைப்பற்றிய ஹன்சிகா\nசூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனிருத்\nஒரு சிறந்த ஆணை கண்டுபிடிக்க இந்த 7 விஷயங்கள ‘நல்லா’ கவனிங்க\nபெண்களின் தொப்புளை பார்த்தே வாழ்க்கையை கணித்து விடலாம்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-இல் வைக்க 100 கோடி ரூபாய் வேண்டும்.. அதிர்ச்சி...\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் தடக் படத்தைப் புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசபாநாயகர் தனபாலை ட்விட்டரில் பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப்\nஓகி புயல்… அவசர எண்கள் அறிவிப்பு\nதமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்\nதமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/01/f.html", "date_download": "2018-07-22T14:42:10Z", "digest": "sha1:MQTDRTLUKSWN7ZBXSNPO3NSC4PR62QVD", "length": 22295, "nlines": 375, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: அமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை\nஒரு திறந்த சுதந்திரமான சமூகத்தில் இரகசியம் என்பது அருவருக்கத்தக்க செயல் வரலாற்றுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் நாம் இத்தகைய இரகசிய குழுக்களையும் அவர்கள் எடுக்கும் உறுதிமொழிகளையும் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். இரகசியமாக இயங்கவேண்டியுள்ள நியாயத்தை அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும், இரகசியமாக இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர்கள் எப்படி தெரிவித்தாலும், இத்தகைய இரகசிய குழுக்களால் ஏற்படக்கூடிய பேராபத்தை பல ஆண்டுகள���க்கு முன்பிருந்தே நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். இம்மாதிரியான மூடி மறைத்துக்கொண்டிருக்கும் குழுக்களை எதிர்ப்பது இன்றைக்குக்கூட தேவையாக இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு நாடு எப்படி திறந்த வெளிப்படையான விதத்தில் நடந்துகொள்கிறதோ அப்படித்தான் அதனுடைய கலாச்சார அமைப்புகளனைத்தும் இருக்கவேண்டும். அரசிடமிருந்தே மறைத்துக்கொள்ளும் எந்தவித உட்பார்வைக்கும் அனுமதிக்காத இரகசிய குழுக்கள் பேராபத்தானவை. இவைகளை நான் அனுமதிக்க போவதில்லை நான் சொல்வதின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு எனக்கு கீழ் இயங்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் அதிகார வரம்பை உலகம் முழுவதும் நீட்ட நினைக்கும் இரகசிய குழுக்களின் இராட்சசத்தனமான பலம்வாய்ந்த இரக்கமற்ற சதி திட்டத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. இவர்கள் நேரடியாக படையெடுப்பதில்லை ஊடுருவுகிறார்கள், தடைகளை தேர்ந்த்தெடுப்பதில்லை குறுக்கு வழியயை கையாளுகிறார்கள், சுதந்திரமான எண்ணங்களை அனுமதிப்பதில்லை பயமுறுத்துகிறார்கள், பகலில் இராணுவ வீரர்களைப்போல் நடக்கமுடியாத இவர்கள் இரவில் கொரிலா வீரர்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். இராணுவம், அயல்நாட்டு உறவு, விஞ்ஞானம், அரசியல்துறைகள் அனைத்திலும் இவர்கள் தங்கள் அதிகாரவரம்பை மோசமான முறையில் கெட்டியாக வலைப்பின்னலாக விரித்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் எதற்கு தயாராகி வருகிறார்கள் என்பதை மறைத்து வருகிறார்கள். அவை வெளியிடப்படுவதில்லை அதனுடைய தவறுகள் புதைக்கப்படுகின்றன தலைப்புச்செய்திகள் ஆவதில்லை. அவர்கள் மீது வெறுப்பு கொள்கிறவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள் பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய செலவினங்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை, வதந்திகள் அச்சிடப்படுவதில்லை, எந்த ஓரு இரகசியங்களும் வெளியிடப்படுவதில்லை. எந்த ஒரு ஜனாதிபதியும் தன் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வையில் வைக்க அஞ்சக்கூடாது ஏன் என்றால் பொதுமக்கள் ஆராய்ந்தால் தான் எது சரி எது தவறு என்ற புரிதல் உண்டாகும். என்னுடைய அரசை பத்திரிக்கையாளர்கள் ஆதரிக்கவேண்டுமென்று சொல்லவில்லை அவர்கள் அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான விஷயங்களையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் ��ிகப்பெரிய காரியத்தை செய்துவரவேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் திருப்பத்தின் மூலம் பத்திரிக்கைத்துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது பத்ரிக்கைத்துறையின் வேலை பொழுதுபோக்கு, வேடிக்கை காட்டிக்கொண்டிருப்பது அல்ல. மக்களுக்கு என்ன வேண்டும் அவர்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும், அவர்களின் உணர்வுகளை எப்படி தட்டி எழுப்பவேண்டும், அவர்களின் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்க வேண்டும், நிகழவிருக்கும் அபாயங்களை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களில் நம்முடுடைய தேர்ந்தெடுத்தல் எப்படி அமையவேண்டும் ,இந்நாட்டை எப்படி வளர்த்தவேண்டும், எப்படி உருவாக்கவேண்டும், எப்படி தப்பிக்கவேண்டும், மக்களுடைய கோபங்களை எப்படி வெளிப்படுத்தவேண்டும், என்பதை எல்லா பத்திரிக்கைத்துறையும் தன் முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தவேண்டும். பத்திரிகை, உலக செய்திகளை பிரதானமாக எடுத்துக்கொண்டு ஆராயவேண்டும், வெளிநாட்டு உள்நாட்டு விவகாரம் போன்ற அடையாளங்களை தாண்டி செயல்படவேண்டும் தேசப்பற்று பாதுகாப்பு என்று கருதாமல் எல்லைகளை கடந்து மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளை சொல்லவேண்டும். எதையாவது வெளியட அரசு மறுத்தால் நிர்பந்தித்து வெளியிடச் செய்யவேண்டும், பத்திரிகைத்துறை என்பது மனிதனின் செயல்களை பதிவு செய்யும் காலப்பொக்கிசம் நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக தனித்துவத்துடன் பிறந்திருக்கிறீர்களோ அதனுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் எனது உரையை முடிக்கிறேன்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nபராசக்தி.......நடிகர் திலகத்தின் முதல் படம்..... ப...\nயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்...\nஹவாய் தீவில் உள்ள அற்புதமான கோயில்\nகாரியங்களில் வெற்றி அருளும் ஸ்தோத்திரம்\n\"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்\"\nசம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்:\nஅந்தரங்கம் காதலின் எண்ணிலிக் கரங்கள்\nகால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசா...\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு -- Tamil devotional...\n தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்\n தவற விடாதிங்க Nice Video\nஇமயமலை பகுதியிலுள்ள நாகபுஷ்ப்பம். இது 36 ஆண்டுக்கொ...\nபுரியாத புதிர் கல் வட்டங்கள்\nஏழுமலை ஜமா - பவா செல்லதுரை\nஉலகின் முதல் செல்ஃபி புகைப்படம் பற்றிய ரகசியம்\nஅமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிக...\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா\nஒவ்வொரு இந்துவும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்\nதாலியில் பூச்சூடியவர்கள் பா. செயப்பிரகாசம்\nநகைத் தொழிலாளர்கள் மிகப் பழங்காலத்தில் தங்களது வே...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:44:16Z", "digest": "sha1:GLGDS5TD2TEZXMKFKNFAJK5DREPIHL5Q", "length": 7347, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "இரானி கோப்பை போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nவருங்கால கணவர் தொடர்பில் கருத்து தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்\nஇரானி கோப்பை போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின்\nஇரானி கோப்பை போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின்\nநடைபெறவுள்ள இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஒஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.\nவிதர்பா மற்றும் ரெஸ்ட் ஒஃப் இந்திய அணிகளுக்கிடையான இரானி கோப்பை போட்டி எதிர்வரும் 14 ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக விதர்பா அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்குபதிலாக விதர்பா அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளர்.\nகடந்த வருட நடைபெற்ற இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ரெஸ்ட் ஒஃப் இந்தியா அணி சாம��பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப் அணியின் தோல்வி குறித்து அஸ்வின் விளக்கம்\nஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் போனமை தொடர்பாக அணித்தலைவர் அஸ்வின் வி\nஉலகக் கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா: கோஹ்லி யார் பக்கம்\nபிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலைய\nபிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். தொடரின் 40ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பல\nதோனியின் நிழலாக மற்றுமோர் தலைவர் – பின்ச் புகழாரம்\nதோனியின் நிழலாக இருந்து அணித்தலைவர் பொறுப்பினை அஸ்வின் சரிவர நிறைவேற்றி வருகின்றார் என அவுஸ்ரேலிய அண\nநல்ல நிலையில் இருந்து வெற்றியை தவறவிட்டு விட்டோம்: அஸ்வின்\nஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், நல்ல நிலையில் இருந்து வெற்றியை தவறவிட்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nவருங்கால கணவர் தொடர்பில் கருத்து தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்\n‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் புதிய சாதனை\nமுத்துக்குமார் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி\n‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வவுனியாவில் வெளியீடு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ: 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birund.blogspot.com/2007/12/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:20:21Z", "digest": "sha1:NSWMBQEOEULCKCVHEDI3Q2U4XS2XVGF3", "length": 17230, "nlines": 431, "source_domain": "birund.blogspot.com", "title": "பிருந்தனின் வலைப்பூ: இசையை மட்டும் நிறுத்தாதே", "raw_content": "\nநரைகூடிக் கிழப்பருவமெய்தி, பிறவேடிக்கை மனிதர் போல் வீழ்வேன் என நினைத்தாயோ\nஞாயிறு, டிசம்பர் 23, 2007\nநீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்\nஇன்று இது எம் இறுதி இரவு\nமீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத\nகாத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்\nகண்களிலிருந்து கப்பல்கள் மறையு��் கணம் வரையும்\nபோர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை\nகரைந்து போகும் சோகம் பிறக்கும்\nமீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற\nமீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.\nமீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்\nமகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.\nஒரு ஓலம் மட்டும் எப்போதுமே\nஒரு ஓலம் மட்டும் எப்போதுமே\nஉங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்\nகைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்\nகொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.\nகிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.\nஉங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற\nநம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்\nபின்னரும் யார் யாரோ வந்தார்கள்\nஇருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.\nவெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்\nஅதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்\nஎமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்\nஎம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து\nஅவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.\nஎம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்\nஉயிர் கொடுத்தும் உயிர் குடிக்க\nஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.\nஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.\nஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.\nகாலம் சுமந்து வந்த சோகம் வழியும்\nஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை\nகணவன் கடலோடியபின் கரையில் நின்ற\nகனதியாய் கிடக்கிறது இந்த இரவு.\nஅந்த இசையை மட்டும் நிறுத்தாதே.\nஃபதோ - Fado : போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.\nஇடுகையிட்டது பிருந்தன் நேரம் 10:01 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n9 மணிக்கு 9மணிக்கு பள்ளிக்கூடம்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=55", "date_download": "2018-07-22T14:50:22Z", "digest": "sha1:VC6AEN7QY7YDIQJXWOEV6AP3V25ZWNMJ", "length": 3730, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/downloads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-07-22T14:32:42Z", "digest": "sha1:WHMQSMLFXNGPRIMNN25RB5W5C6AV6BRK", "length": 4507, "nlines": 82, "source_domain": "iyachamy.com", "title": "தமிழில் ஐ ஏ எஸ் தேர்வு| சாமானியனும் சக்கரவர்த்தி ஆகலாம்| புத்தகம்| Iyachamy Academy | Iyachamy Academy", "raw_content": "\nதமிழில் ஐ ஏ எஸ் தேர்வு| சாமானியனும் சக்கரவர்த்தி ஆகலாம்| புத்தகம்| Iyachamy Academy\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வு அறிமுகம்\nவழிகாட்டுதல் புத்தகத்தை டவுண்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்IAS in TAMIL\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம். குடிமைப் பணித்தேர்வு தயாரிப்புக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் ஒரு நல்ல நோக்கத்திற்காக நீங்கள் இப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தொகுப்பில் இந்திய குடிமைப் பணிகளை வகைப்படுத்தி அவற்றின் தன்மைகளையும், தேர்வு முறை பற்றிய சுருக்கம், முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் பாடத்திட்டம் வினாக்களின் வகைகள் ,தயாரிப்பின் போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள்,தேர்வுக்கான தயாரிப்பின் அடிப்படை ஆகியவற்றை நான் அறிந்த வரையில் தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பினை பற்றிய தங்கள் மேலான கருத்தினை m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/09/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:45:14Z", "digest": "sha1:I5LKEEQLXCJK7562RB7U5O37VCRWBEK6", "length": 18162, "nlines": 184, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: அதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nசனி, 28 செப்டம்பர், 2013\nஅதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....\nஅது 2001-2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலம். சைதாப்பேட்டை இடைத்தேர்தல். அண்ணன் மா.சுப்ரமணியன் கழக வேட்பாளர். அரியலூர் மாவட்டத்திற்கு 135-ஆ வார்டு ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றினோம்.\nஅந்த வார்டிற்கு அ.தி.மு.க சார்பில் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன். அப்போது அவர் துணை மேயர். அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரம். அந்தப் பகுதியின் புகழ் பெற்ற தாதா ஃபங்க் குமார்.\nஇருவர் சார்பாகவும் எங்களுக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை மீறி பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் மீது ஒரு கண்ணாகவே இருந்தார்கள். வாக்குப் பதிவிற்கு இரண்டு நாள் முன்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.\nதிடீரென கராத்தே தலைமையில் போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்று காரணம் சொன்னார்கள். போலீசார் என்னை சோதனையிட்டனர். என் சட்டைப் பையில் அறுநூற்று சொச்சம் ரூபாய் தான் இருந்தது.\nஎன்னோடு சைதை பகுதி 135 –வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த கழக நிர்வாகிகள் ரவிராஜ், நாகா, ரமேஷ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லூயி கதிரவன் கைது செய்யப்பட்டு சைதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம்.\nஎங்கள் மீது புகார் யார் கொடுப்பது என விவாதிக்கப்பட்டு அப்போதைய ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ இன்பத்தமிழன் அழைக்கப்பட்டார். அவர் கொடுத்த நாற்பதினாயிரம் ரூபாய் எங்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு பதிவானது.\nசெய்தி கேள்விப்பட்டு, தலைவர் கலைஞர் சைதை கழகத் தேர்தல் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. காவல் நிலையத்திலிருந்து வெகு அருகில் அலுவலகம். உடனே எங்களை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியது.\nசிறிது நேரத்தில் அதிரடிப் படை வீரர்கள் வந்தனர். எங்கள் அய்ந்து பேரையும் கிளப்பினர். காவல் நிலையத்தின் உள்ளேயே எங்களை சுற்றி சுவர் வைத்தது போல் நின்றனர், தீவிரவாதிகளைப் போல. அப்படியே யார் கண்ணிலும் படதாவாறு வெளியில் அழைத்து வந்தனர். சினிமாவில் பார்க்கும் காட்சிகள் எங்களை சுற்றி நிஜத்தில் நடந்துக் கொண்டிருந்தது.\nஎங்களை அதிரடிப்படையினரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ஒரு கார் காவல் நிலைய வளாகத்தினுள் நுழைந்தது. காரில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் எங்களை கொண்ட வாகனம் வெளியேறியது. பிறகு சொன்னார்கள், காரில் வந்தவர் தளபதி அவர்கள், எங்களைப் பார்ப்பதற்கு. அவருக்கு பயந்தே அந்த அவசரம்.\nஎங்களை கொண்டு சென்ற அதிரடிப்படை வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிமுக வாகனங்கள் இன்பத்தமிழன் தலைமையில், தெலுங்கு பட வில்லன் குழுவை போல், ஓ என குரல் எழுப்பிக் கொண்டு. (இதற்கு பரிசு தான் ஒரு மாதத்தில் இன்பத்தமிழன் அமைச்சர்).\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....\nகுழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவோமே....\nசிமெண்ட் ஆலைகளும் மாறி வரும் தொழில் நுடபமும்....\nஇந்திய முனிமா நூற்றாண்டு விழா...\nவடைக்கும் போண்டாவுக்கும் வித்தியாசம் என்ன \nஎம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...( தொடர்ச்சி )\nஎம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...\nஅப்பாவே ஒரு போஸ்ட் பாண்டி....\nதுள்ளி குதித்து ஓடிய எம்.எல்.ஏ....\nஉங்க ப்ரெண்ட் டிரெட் மில்ல நடக்கறத்துக்கா வர்றாரு ...\nதளபதி வழிப்பயணம் - சுற்றுப்பயணம் ஆனது....\nஊர்வலம் துவங்கும் போதே கெடுபிடி....(2)\nஊர்வலம் துவங்கும் போதே கெடுபிடி....(1)\nசிவன், பெருமாள் வகையறாவுக்கு மட்டும் என்ன விதிவிலக...\nஆண்டன் பாலசிங்கம் - அக்ரி - பரமசிவம்....\nதி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 4\nதி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 3\nதி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 2\nநான் பஸ் மேல கார ஏத்தி ...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்��ிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_9351.html", "date_download": "2018-07-22T14:11:33Z", "digest": "sha1:JUABDDQWIVKFETT6NX57FIZAFPVD5D64", "length": 31392, "nlines": 746, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "இட ஒதுக்கீடு என்ன விலை ?", "raw_content": "\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...\nவீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...\nஇட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...\nஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...\nஎன்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...\nபத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் \nதன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...\nபார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...\nமுதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது \"FIT for Survival\" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை...\"தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்\"...\nதிருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது \nஇட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...\nவீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ண...\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பா...\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரு...\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_2507.html", "date_download": "2018-07-22T14:27:13Z", "digest": "sha1:IQQ5TDEQ64XX3526FYVLRZUW6GECMCSC", "length": 22796, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: த.தே.கூ வில் சிலரின் செயற்பாடு பல்வைத்தியரிடம் இருதயநோய்கு சிகிச்சை கேட்பதாக உள்ளது. சாடுகின்றார் சுமந்திரன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nத.தே.கூ வில் சிலரின் செயற்பாடு பல்வைத்தியரிடம் இருதயநோய்கு சிகிச்சை கேட்பதாக உள்ளது. சாடுகின்றார் சுமந்திரன்.\nமனித உரிமை பேரவையில் எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோர முடியாது என்றும் அவ்வாறு கோருவதானது பல்வைத்தியரிடம் இருதயநோய்க்கு சிகிச்சை கேட்பதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் போது அதனை நாம் கோருவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் மனித உரிமைப் பேரவையானது மனித உரிமைகளை மட்டும் தான் விசாரணை செய்ய முடியும். அந்தப் பேரவையின் வரைபை வரைந்தவர்கள் அவ்வாறு தான் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.\nஎனவே ஆணையாளரின் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்படும் போது அதனை ஒத்த விடயங்கள் பற்றி ஆராயப்படும். அந்த விசாரணைகளின் போது இங்கு நடந்த வியடங்கள் வெளிப்படும். தமிழினம் அழிக்கப்பட்டதா போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பாக அந்த விசாரணைகள் மூலம் தெரியவரும்.\nஇங்குள்ள ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதைப்போன்று எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நாம் கோர முடியாது. அத்தோடு மனித உரிமைப் பேரவையில் அந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவும் முடியாது இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனரில்லை.\nதுரதிஷ்ட வசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களும் தமிழின அழிப்பு சர்வதேச விசாரணை கோரித் தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறிவருவதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களுடைய செயற்பாடானது, பல் வைத்தியரிடம் சென்று இருதய நோய்க்கு வைத்தியம் பார்க்கும் படி கூறுவதைப்போன்றுள்ளது.\nமனித உரிமைப்பேரவையும் ஆணையாளர் அலுவலகம் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் போது எல்லா உண்மைகள் வெளிவரும் என்பதைப்புரிந்து கொள்ளாமல் சட்ட நுணுக்கம், சட்ட வரைவுகள் குறித்த அறிவற்றவர்கள் இவ்வாறு செயற்படுவது இலங்கை அரசிற்கு சாதமானதாகவுள்ளது.\nஏன் என்றால் ஐ.நா அமர்வில், தீர்மானம் கொண்டு வரப்படுதை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கின்றது இவர்களும் எதிர்க்கின்றனர். அப்படியானால் இவர்களுக்கும் அரசிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்��ை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_2980.html", "date_download": "2018-07-22T14:48:05Z", "digest": "sha1:5SLVEH44KAY7XBQT6QTRNGJXX67VLXLJ", "length": 3107, "nlines": 21, "source_domain": "www.siruthaiboys.net", "title": "அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » இலங்கை செய்திகள் » அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது\n10:20 PM இலங்கை செய்திகள்\nபேச்சுவார்த்தை மூலம் இல��்கையின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மத்தியஸ்தம் வகிக்க கிழக்கு திமோர் ஜனாதிபதி ராமோஸ் நோர்டா விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது.\nவிடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இலங்கையில் சமாதானம் ஏற்படாது என திமோர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கிழக்கு திமோர் ஜனாதிபதி நோர்டா பிரிவினைவாத போராட்டத்தை மேற்கொண்டு ஜனாதிபதியானவர் எனவும் அவரது மத்தியஸ்தம் தமக்கு தேவையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு நேற்று தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவுக்கு சொந்தமாக இருந்து கிழக்கு திமோர் சில காலங்களுக்கு முன்னர், தனியாக பிரிந்து சென்றது. இந்த நிலையில் கிழக்கு திமோர் ஜனாதிபதி இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சித்ததன் மூலம், கிழக்கு திமோருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_9932.html", "date_download": "2018-07-22T14:36:42Z", "digest": "sha1:HVI7AJVSU6URW2TMGJDIDUB5NRDQGNBM", "length": 2987, "nlines": 23, "source_domain": "www.siruthaiboys.net", "title": "பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » இலங்கை செய்திகள் » பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை\n12:33 AM இலங்கை செய்திகள்\nஇலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத்தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ், இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள மன்னிப்பு அறிவித்தல் உரிய வகையில் பயன்படுத்த வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளும் பேணப்படக் கூடிய வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nயுத்தம் காரணமாக சிவிலியன்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பிரான்ஸ் அரசாங்கம் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2009/02/12/coffee_pregnancy/", "date_download": "2018-07-22T14:22:00Z", "digest": "sha1:LCBJZ4DYP3234FHD2QDI5YBFJDSID4TL", "length": 20838, "nlines": 236, "source_domain": "sirippu.wordpress.com", "title": "காபியும், கருவுறுதலும்… |", "raw_content": "\n← நாலு இலை விடட்டும் முதல்ல…\nதினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.\nகாஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.\nதினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.\nகாபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகுழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.\nகருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.\nகாபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.\nதாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.\nகாஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.\nகாபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.\nஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nகாஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது\nகாபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.\nBy சேவியர் • Posted in அறிவியல் தகவல்கள், இளமை, உடல் நலம், பெண்களுக்கானவை, மருத்துவம்\n← நாலு இலை விடட்டும் முதல்ல…\n12 comments on “காபியும், கருவுறுதலும்…”\nசரி சேவியர். இந்த பதிவுக்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம்..\n//சரி சேவியர். இந்த பதிவுக்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம்../ Is she pregnent..\nஎன் தளத்தில எல்லா பின்னூட்டமும் வருமே சார்… ஏதோ பிழையா \n கண்ணியமான எல்லா பின்னூட்டமும் பிரசுரமாகுமே \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் ம���ந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஇட்லி, தோசை சுட இயந்திரம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-07-22T14:13:10Z", "digest": "sha1:MHO7XXSSTYZGWWS4W7TT3TZBLDKBQ5OH", "length": 8736, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெபாய் (debye, D) என்பது மின்னிருமுனையித் திருப்புத்திறனின் சகிசெ[1] (SI மெட்ரிக்கு அலகல்லாத) அலகு ஆகும். இயற்பியலாளர் பீட்டர் டெபாய் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1 டெபாய் என்பது 1×10−18 ஸ்டாட்கூலும்-செண்ட்டி மீட்டர் ஆகும்.[note 1]\nவரலாற்று ரீதியாக, டெபாய் என்பது 10-10 ஸ்டாட்கூலும்[note 2] (பொதுவாக நிலைமின்னேற்ற அலகு, esu என அழைக்கப்படுகிறது) அலகு கொண்ட, 1 ஆங்ஸ்டிராம் தூரத்தில் உள்ள இரண்டு எதிரெதிரான மின்னேற்றங்களில் விளையும் இருமுனைத் திருப்புத்திறனுக்குச் சமனாகும்.[note 3] இது மூலக்கூற்று இருமுனைத் திருப்புத்திறன்களுக்கு ஏற்ற அலகைத் தருகிறது.\nசாதாரண ஈரணுமூலக்கூறுகளுக்கு இருமுனைத் திருப்புத்திறன்கள் 0 முதல் 11 D ஆகும். சமச்சீரான ஏகஅணு மூலக்கூறுகள், எ.கா. குளோரின், Cl2, சுழிய இருமுனைத் திருப்புத்திறனையும், உயர் அயனிய மூலக்கூறுகள் மிகப் பெரும் திருப்புத்திறன்களையும் கொண்டுள்ளன. எ.கா. வளிம பொட்டாசியம் புரோமைடு, KBr, 10.5 D இருமுனைத் திருப்புதிறனைக் கொண்டுள்ளது.[3]\nஅனைத்துலக முறை அலகுகள் (SI) பொதுவாகப் பெரிதாக இருப்பதால், அணுவியல், மற்றும் வேதியியலில் தற்போதும் டெபாய் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றது. இருமுனைத் திருப்புத்திறனின் மிகக்குறைந்த SI அலகு 1 யாக்டோகூலும்-மீட்டர் (அண்ணளவாக 300,000 D) ஆகும்.[note 5]\n↑ 1.0 1.1 ஸ்டாட்கூலும் என்பது பிராங்கிளின் அல்லது நிலைமின்னேற்ற அலகு எனவும் அழைக்கப்படுகிறது.\n↑ 10-10 ஸ்டாட்கூலோம் என்பது அண்ணளவாக 0.2083 அலகு அடிப்படை மின்னூட்டத்திற்குச் சமன்.\n↑ ஆங்ஸ்டிராம் என்பது சாதாரண சகப் பிணைப்பு ஒன்றில் காணப்படும் தூரம் ஆகும்.\n↑ ஒரு டெபாய் என்பது 1×10−21 கூ·மீ2/செ ஐ வெற்றிடத்தில் ஒளி வேகத்தால் பிரிப்பதால் வரும் பெறுமானம் ஆகும். மாற்றாக 1 கூ·மீ = 2.9979×1029 D.\n↑ யாக்டோ (Yocto-) என்பது 10−24 ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 23:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t20182-topic", "date_download": "2018-07-22T14:06:34Z", "digest": "sha1:NJAM34FXMVFAAX7NG7DBLVTDRCQSD7LJ", "length": 20665, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஉறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nஉறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க\nஉறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க\nஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சமயம் ஒருசிலர் எப்போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.\nஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.\nபேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது\nபெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.\nஇதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும் பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.\nபேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.\nசுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் ��ேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.\nஅளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.\nபுரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது.\nவாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.\nஎனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந���திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/cookies/", "date_download": "2018-07-22T14:48:47Z", "digest": "sha1:2UAFS5E2SH5UUZ5UEFJG2LLDWV4VEP3U", "length": 20274, "nlines": 130, "source_domain": "cybersimman.com", "title": "cookies | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nகூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்\nகூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடி��ந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.ஸ்டார்ட்பேஜ் […]\nகூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒ...\nகூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]\nகூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...\nநீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமாஅது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமாஅது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின் நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள். முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின் […]\nநீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிற...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t56181-2g", "date_download": "2018-07-22T14:59:16Z", "digest": "sha1:DKRZUMR24NF2SRPAT54CVYZNZRNYUNNY", "length": 13339, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2G --ஜோக்ஸ்", "raw_content": "\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் ப��ரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n2G, 3G யை விட சிறந்த ஜி ஒண்ணு மன்மோகன் சிங்குக்கு தெரியுமாமே என்ன அது\nஅதுதான் ஓகே ஜி… அத சோனியா கிட்ட யூஸ் பண்ணித்தான் மனுஷன் பிரதம மந்திரியாவே இருக்காரு\nஏங்க… 2ஜி ஊழல்ல கலைஞர் டிவிக்கும் பணம் போனதப் பத்தி தனக்கு\nதெரியாதுன்னு கலைஞர் டிவியில் 20 % ஷேர் வச்சிருக்கிற கனிமொழி\nஆமாம்… 60 % ஷேர் வச்சிருக்குற ராஜாத்தி அம்மாளுக்கே ஒண்ணும் தெரியலங்கும்போது 20 % வச்சிருக்குற அவங்களுக்கு எதுக்கு தெரியணும்\nராசாவுக்கு பிடிக்காத நம்பர் 2 பிடிக்காத ஆங்கில எழுத்து G …. பிடிச்ச மொழி…. ஹி ஹி……..\nஏம்பா… 2G ஊழல்ல 1,76,000கோடி நஷ்டம்னு CAG ரிப்போர்ட் சொல்லுது…\nகம்மிதான்னு சி.பி.ஐ சொல்லுது …. நஷ்டமே இல்லைன்னு கபில் சிபல் சொல்லுறாரே…\nமனசே கலங்குது யாரை நம்புறது\nஅதெல்லாம் நம்பாதீங்க… இதெல்லாம் ராசா செஞ்ச மக்கள் சேவைன்னு கலைஞர் சொன்னாரே… அத நம்புங்க… மனசுல தானா ஒரு தெம்பு பொறக்கும்\nஏங்க … இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஊழல் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மேல போயிடுச்சாமே… ஆச்சர்யமாயிருக்கு…\nஇதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு மொபைல் கைல இருக்கும்… ராக்கெட் மேல தான போகும்\nடீச்சர் : ஏங்க உங்க பையன் நிறைய டிவி நியூஸ் பார்ப்பானா\nதந்தை : ஏன் கேக்குறீங்க\nடீச்சர் : “நீராடிய பெண்” ன்னு எழுத சொன்னா “நீரா ராடியா பெண்” அப்படின்னே எழுதறானே\n2010ல அதிகம் பேர் கேட்டது ரஹ்மான் டேப்பா யுவன் டேப்பா\nரெண்டுமே இல்ல… நீரா ராடியா டேப்புத்தான் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibnews.com/category/news/page/6/", "date_download": "2018-07-22T14:17:11Z", "digest": "sha1:DOATUWOVASMAUMZ5H633KX6MDVNB2JBW", "length": 9142, "nlines": 72, "source_domain": "serandibnews.com", "title": "செய்திகள் – Page 6 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிவசாயத் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறி – 2017/ 2018 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை\n2017/ 2018 ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு (NVQ Level – 5) மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம அற்ற) பிரிவு – 01 (MN – 02 – 2006-A) சேவை மட்டத்திற்கு உரித்தான இணையத்தள பகுப்பாளர் பதவிக்காக சேர்த்துக்கொள்ளல்\nவிண்ணப்பங்கள் 2017.01.09ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05” எனும் விலாசத்துக்கு பதிவுத்தபாலில்...\nதொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை – 2016. விண்ணப்பப்படிவங்கள் தரவிறக்க……… விண்ணப்ப முடிவுத்திகதி 2016.12.14\nதொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் அலுவலர் – II பதவிக்காக ஏற்பட்டுள்ள 89 வெற்றிடங்களுக்கு அரசசேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடனான ஆட்சேர்ப்பு நடைமுறையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட...\nவிண்ணப்பப் படிவம் -அரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016\nஅரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016 பரீட்சைத் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால 2017, பெப்ரவரி...\nவரவு செலவுத் திட்டம் 2017 சுருக்கம்\nபி.ப 4.40 சுகாததாச விளையாட்டரங்கைப் புனரமைக்க 175 மில்லியன், தியகம விளையாட்டரங்கைப் புனரமைக்க 100 மில்லியன் ஒதுக்கீடு பி.ப 4.37 அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள தேசிய வெசாக் உற்சவத்திற்கு 250...\n75ஆவது வயதில் மாத்தளை ஸாஹிரா\nமாத்தளை ஸாஹிரா கல்லூரி தனது 75 வது வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதற்காக பல முக்கிய வேலைத்திட்டங்களும் செயற்பாடுகளும் பிரம்மாண்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 10.9.2016 அன்று ஸாஹிராவின் நடைபவணி...\nதுமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...\nஅனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு\nமுன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ரகர் வீரர் வசிம் தாஜூதின் மரணம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மே...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/vinayagar-chadurthi-celebration.html", "date_download": "2018-07-22T14:29:51Z", "digest": "sha1:K2NKOCPXBOJPTCGS3LJKDW6NHB46G4D6", "length": 10275, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Vinayagar chadurthi celebration | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களு��ன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Festivals Tamil Hindu Festivals விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் பட்டி கோவில் வழிபாடு…\nவிநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் பட்டி கோவில் வழிபாடு…\nரோடு முழுக்க ரங்கோலி.. துர்கா பூஜை ஸ்பெஷல்..\nதைப்பூச ஜோதி தரிசனமும், வள்ளலாரும் : வரலாறு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்\nதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் விரிவான வரலாறு\nஅருணாசலேஸ்வரர் கோவில்: 2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள்\nவைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nஅதிக வலிமையுள்ள சனியின் பார்வை..\nPrevious articleரஜினியின் 2.ஓ – பிரமாண்ட மேக்கிங் வீடியோ\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/06/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:33:11Z", "digest": "sha1:FVOUVNLDB4VZZFCCA6PILKDEOLVQJYHV", "length": 6446, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா\nகருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா\nவாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் விளங்கும்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் காஸ்மெடிக் வினிகருடன் 6 டேபிள் ஸ்பூன் வெந்நீர் கலந்து, தலை முடியின் அடிவரை படும்படி நன்கு தடவவும். தலையை ஒரு துண்டினால் கட்டி, மறு நாள் காலை ஷாம்பூ தேய்த்து அலசவும். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் வினிகரும், 1 கப் வெந்நீரும் சேர்த்து தலையை நன்கு அலசி காய வைக்கவும். இது போல் வாரம் இரு முறை செய்தால் பொடுகு வராது.\nஒரு சிறிய கற்பூரத் துண்டை (சூடம்) 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் நன்கு தடவி, துண்டினால் சுற்றிக் கொள்ளவும். மறு நாள் காலை ஷாம்பூவால் நன்கு அலசவும். மாதம் ஒரு முறை இவ்வாறு குளித்தால் பேன்கள் அண்டாது.\nஒரு எலுமிச்சம்பழச் சாறுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து தலையில் நன்கு தடவி, அரை மணி நேரம் கழிந்ததும் ஷாம்பூ தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.\nநாம் உண்ணும் உணவில் புரோட்டீன் அடங்கிய தானியங்கள், பருப்பு வகைகள், பால், தயிர், வைட்டமின்கள் நிறைந்த கீரை, பச்சை காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்வது முடி வளர உதவும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8176/", "date_download": "2018-07-22T14:32:20Z", "digest": "sha1:OSR4DXVA2FQ4FCAAVDSDQKL7JNQAGDVN", "length": 13730, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nதமிழத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறது\nதமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் பாஜக மிகப் பெரிய சக்தியாக தமிழத்தில் உருவெடுத்து வருகிறது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .\nபாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக வேலூரில் மண்டல அளவில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nபாஜக உறுப்பினர் சேர்க்கை கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. கடந்த 20 நாள்களில் மட்டும் நாடுமுழுவதும் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழகத்திலும் தினசரி சராசரியாக 2 ஆயிரம் பேர் \"மிஸ்டுகால்' மூலம் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றனர். தமிழக பாஜக.,வில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதை 10 மடங்காக உயர்த்த முயற்சித்து வருகிறோம்.\nதமிழகத்தில் முட்டை , சாலை , மின்சாரம் , பருப்பு என பல துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சாலைகள் முறையாகச் செப்பனிடப்படவில்லை. இவற்றைத் தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தமிழக அரசு செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது.\nதருமபுரி அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் இறப்பு அதிகரித்துவருகிறது. அங்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பணியிடங்களை நிரப்பி குழந்தை இறப்பை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மருத்துவ மனைகளில் இரவுநேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதிலும் அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்.\nகர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இருஅணைகள் கட்டுவதை தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.\nமுல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, நதிகள் தேசியமயமாக்கப்பட்டு அவை இணைக்கப்பட வேண்டும் என்பதே பாஜக.,வின் தொலை நோக்குத் திட்டம். நதிகள் இணைப்பு மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந���தர தீர்வாக அமையும். மீனவர் பிச்னை: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது . இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்.\nமீனவர்கள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நிரந்தரத்தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nஆழ் கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், எல்லை தாண்டி மீன்பிடிப்பது, மீனவர்களை கைதுசெய்வது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும்.\nதமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. மாறாக, பாஜக மிகப் பெரிய சக்தியாக தமிழத்தில் உருவெடுத்து வருகிறது. காங்கிரஸ் இரண்டாக உடைந்து விட்டது.\nஅதனால், தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வரும் பாஜக தலைமையிலான கூட்டணிதான் 2016 தேர்தலில் ஆட்சியமைக்கும். அதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்துவருகிறோம் என்றார்\n30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும்\nதமிழகத்தில் பாரதிய ஜனதா மாற்றுச் சக்தியாக உருவேடுக்கும்\nபா.ஜ.க. கூட்டணி குறித்து விரைவில் பேச்சு வார்த்தை\nகச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும்\nஅமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்\nபாஜக வளர்ச்சி பற்றி ஆய்வுசெய்ய அமித் ஷா சுற்றுப்பயணம்\nதமிழிசை செளந்தர ராஜன், பாஜக\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச��சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_408.html", "date_download": "2018-07-22T14:53:56Z", "digest": "sha1:DUUSBYEYWRQUE7DBGY7DVX3KDJNQPNFQ", "length": 11951, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நில மீட்புக்காக போராடும் சிறார்கள்! - பத்மினி சிதம்பரநாதன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநில மீட்புக்காக போராடும் சிறார்கள்\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2017\nநில மீட்புக்காக போராடும் சிறார்கள் தாம்படும் அவலங்களை பாடல்களாக கோஷங்களாக கூறி அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன்\nகேப்பாப்பிலவு நில மீட்புக்காக சிறார்கள் கூட தாங்கள் படுகின்ற அவலங்களை மிகத் தெளிவாக பாடல்களாகவும் கோஷங்களாகவும் கூறி தங்கள் நிலங்களை விடுவிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் சிறார்கள் தங்கள் அவலங்களை வெளிப்படுத்தியதில்லை. மக்களின் மனிதாபிமான பிரச்சினையை உணர்ந்து சிறுவர்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன். கேப்பாப்பிலவு நில மீட்புக்கான போராட்டக் களத்தில் பங்குகொண்டு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவெயிலோ பனியோ புழுதியோ என்றும் பாராமல் பிள்ளைகளும் கல்வியையும் விட்டு சிறுவர்களும் நிறைய பெண்களும் துன்பங்களை அனுபவித்தபடி தொடர்ந்தும் 20 நாட்களுக்கும் மேலாக இப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nஎவ்வாறு சூரிபுரம் விடுவிக்கப்பட்டதோ அவ்வாறு பிலக்குடியிருப்பும் விடுவிக்கப்பட்டு அந்த மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும். இதில் அனைத்துத் தரப்பும் பங்கு கொள்ளவேண்டும். தென்னிலங்கையில் இருந்தும் பல அமைப்புக்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஊரின் பிரச்சினையை புரிந்து கொண்டு இது அவர்களுடைய நிலம் அவர்களுக்கே சொந்தம் என்பதை புரிந்துகொண்டு அந்த நிலங்கள் விடுவிக்கப்படல் வேண்டும். அதற்கு ���னைத்து மக்களும் ஒத்துழைத்து நல்ல முடிவை எட்டுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அவர்களின் காணிகளுக்கு போகவிடாமல் தடுத்து வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. பனியிலும் வெயிலிலும் கொட்டும் புழுதியிலும் பெண்களும் சிறார்களும் போராடி வருகின்றனர்.\nநல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த அரசு வாக்குறுதிகளை வழங்குவதும் அதனை செயற்படுத்தாமல் விடுவதையும் நாம் தொடரந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். எங்கட பூர்வீகமான நிலம் விடும்வரை எங்கட நிலங்களுக்கு சென்று கொட்டில் போடும் வரை எங்கட போராட்டம் தொடரும். நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற அரசிடம் இருந்து நாம் எமது சிறிய விடயங்களை கூட பெற முடியாது போனால் எவ்வாறு தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எதிர்ப்பார்ப்பது என கேப்பாப்பிலவில் உள்ள மக்கள் கேட்கின்றனர். ஆதங்கப்படுகின்றனர்.\nகேப்பாப்பிலவிலுள்ள 84 குடும்பங்களில் 30 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக உள்ளனர். அவர்கள் கடற்றொழில் மூலமே தமது வாழ்வாதாரத்தை நிறைவு செய்கின்றனர். போராட்டம் தொடங்கி அங்குள்ள ஒட்டுமொத்த மக்களும் நாளாந்த உழைப்பில் வாழ்பவர்களும் 20 நாட்களாக தொழிலின்றி இப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுகின்றனர்.\nஅவர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்போதிலும் இப் பேராட்டத்தில் சிறிதேனும் தளராது அனைத்துப் பெண்களும் மிக உறுதியாக உள்ளனர். மிக விரைவில் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் நாடு பூராக கொண்டாடப்பட ஆயத்தமாகியிருக்கின்ற வேளையில் இங்குள்ள பெண்கள் தமது சொந்த நிலத்தைக் கோரி கணி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர். இத்தகைய பெண்களின் ஏக்கத்தின் மத்தியிலா பெண்கள்தினம் கொண்டாடப்பட இருக்கின்றதுஇத்தகைய மனிதாபிமான பிரச்சினைகள் சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கான தீர்வு விரைவில் எட்டப்படவேண்டும். கேப்பாப்பிலவு மட்டுமன்றி விடுவிக்கப்படாத எம் மக்களின் நிலங்கள் யாவும் விடுவிக்கப்படவேண்டும் என்றார்.\n0 Responses to நில மீட்புக்காக போராடும் சிறார்கள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெ��ுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நில மீட்புக்காக போராடும் சிறார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-07-22T14:54:56Z", "digest": "sha1:OSCESSGGLGDIVC5CF6NX2NWBVHFJQPBE", "length": 21703, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…\nகோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகல் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகல் மூலம் குணப்படுத்துகிறார்கள்.\nஅதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.\nபால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.\nசிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகல் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.\nமுன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.\nஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.\nஇளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப��பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/30/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:36:12Z", "digest": "sha1:LCQW5VNO4FQDOZVIAWEPDJGCNWYQBSJP", "length": 9798, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கு: சிஐடியும் சுமைப்பணி சங்க முற்றுகை", "raw_content": "\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nசேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் திடீரென்று நிலநடுக்கம்; பீதியில் மக்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கு: சிஐடியும் சுமைப்பணி சங்க முற்றுகை\nதொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கு: சிஐடியும் சுமைப்பணி சங்க முற்றுகை\nமதுராந்தகத்தில் செயல்படும் மார்க்கெட்டிங் சொசைட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கக்கோரி சிஐடியு சுமைப்பணி சங்கத்தின் சார்பில் சிலாவட்டம் கிராமத்தில் செயல்படும் கிடங்கு முன்பு சங்கத்தின் செயலாளர் பி.மாசிலாமணி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு அரசு அலுவலர்கள் யாரும் வராத நிலையில் கிடங்கு முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் சுமைப்பணியாளர்கள் ஈடுபட்டனர். சங்கத்தின் கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், சிபிஎம் பகுதி செயலாளர் கே.வாசுதேவன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\nPrevious Article‘தலாக்’ பற்றிய விழிப்புணர்வை மதரஸாக்கள் மூலம் ஏற்படுத்த முடிவு…\nNext Article கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனை துயரம் தொடர்கிறது; 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு…\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nடீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருக தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்..\nதமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தடை ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன் எம்.பி…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அ���்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2006/11/1_20.html", "date_download": "2018-07-22T14:14:55Z", "digest": "sha1:56JML5FG3TVDASUWMT2MHP7MLBVGQ4L4", "length": 15674, "nlines": 68, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச பார்ப்பனீய சதி-1", "raw_content": "\nசைவ - பௌத்த மோதல் புனிதப்போராகிடவில்லை\nஈவேரா குறித்து சி.என்.அண்ணாதுரை: அண்ணாதுரை குறித்த...\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nபௌத்த தர்மத்தை அழிக்கும் இஸ்லாமிய ஆதிக்கம்-2\nபுத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்\nஉள் அலைகளும் புனித குரானும்\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு பாராட்...\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச பார்ப்பனீய சதி-1\n என்ன எப்போதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரித்து எழுதுகிற இவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று. எத்தனையோ பகுத்தறிவு இயக்கத்தவர்கள் கூறினார்களே அப்போதெல்லாம் அவர்களை எள்ளி நகையாடினேன். ஆனால் இப்போதுதான் எனக்கே புரிந்தது ஆர்.எஸ்.எஸ் ஒரு பார்ப்பன பாசிச சதிகார இயக்கம் என்று. இதற்கு காரணம் இன்று மதியம் நான் அறிய நேர்ந்த ஒரு நிகழ்ச்சிதான். அதனை விளக்கமாக கூறுகிறேன் அப்போது உங்களுக்கெல்லாம் புரியும்.\nபாசிச அமைப்பில் பிரச்சாரக்காக இருந்து திராவிடருக்குள் ஊடுருவிய திரு. தனுசுஜி\n1932 இல் சென்னை புளியந்தோப்பில் பிறந்த தனுசு என்பவர் 1955 இல் வந்தேறி பார்ப்பனகும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரச்சாரக்காக சேர்ந்தார். இந்த பாசிஸ்டு அவரது தீவிர பார்ப்பனீய பாசிச ஈடுபாட்டால் பிராந்த வ்யவஸ்தா ப்ரமுக்காக பதவி உயர்வு பெற்றார். 1998 இல் இந்த பார்ப்பனீய வெறியர் இறந்துவிட்டார். அதற்கு பிறகு நடந்ததை படித்த போது எனது இரத்தம் அப்ப���ியே உறைந்துவிட்டது நண்பர்களே. தந்தை பெரியார் கூறினாரே பார்ப்பன சதி என்று அந்த சதிதான் நடந்தேறியுள்ளது. ஆமாம் பார்ப்பன கும்பல் அந்த சாவை திராவிட இயக்கத்தில் ஊடுருவ பயன்படுத்திவிட்டது. அந்த வெட்கங்கெட்ட மனிதாபிமானமற்ற வந்தேறி கும்பல் அவரது கண்ணை தானமாக கொடுப்பதாக கூறி அதில் ஒரு கண்ணை ஒரு திராவிடர் கழக பிரமுகருக்கு அளித்துள்ளது.\nபாருங்கள் எவ்வளவு தந்திரமாக பாசிச இயக்கத்தின் கண்ணை திராவிடர் கழகத்தில் உளவு பார்க்க ஊடுருவ வைத்துள்ளது இந்த சதிகார வந்தேறிகள் கும்பல் பார்த்தீர்களா நண்பர்களே. இந்த கண்தான -மன்னிக்கவும் - வந்தேறிகளின் கண் ஊடுருவல் விசயத்தை- வெளியே தெரியாமல் கமுக்கமாக உள்ளுக்குள்ளே வைத்திருக்கிறார்கள் இந்த பாசிஸ்ட்கள்.இதிலிருந்தே இந்த சதிகார கும்பலின் மனிதநேயமின்மை தெரியவில்லையா எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது எனக் கூறிய பகுத்தறிவு தந்தை(விடுதலை, 20-10-1967) பெரியாரின் மனிதாபிமானம் எங்கே எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது எனக் கூறிய பகுத்தறிவு தந்தை(விடுதலை, 20-10-1967) பெரியாரின் மனிதாபிமானம் எங்கேபகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று கூறிய வந்தேறி முண்டாசு கவிஞனின் சூழ்ச்சியை கடைபிடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கயவர் கும்பலெங்கேபகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று கூறிய வந்தேறி முண்டாசு கவிஞனின் சூழ்ச்சியை கடைபிடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கயவர் கும்பலெங்கே இறந்த பிறகும் திராவிடர் கழக உறுப்பினருக்கு கண்ணை கொடுத்து ஊடுருவ பார்க்கும் வந்தேறி ஆர்,எஸ்,எஸ் கும்பலின் பாசிச போக்கு எங்கே இறந்த பிறகும் திராவிடர் கழக உறுப்பினருக்கு கண்ணை கொடுத்து ஊடுருவ பார்க்கும் வந்தேறி ஆர்,எஸ்,எஸ் கும்பலின் பாசிச போக்கு எங்கே உண்மை அப்போதுதான் என் உள்ளத்தில் உறைத்தது என்னருமை தமிழ் மக்களே\nஎனவேதான் தோழர்களே நான் ஆர்.எஸ்.எஸ்காரனாகவே இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் எப்படி\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 6:59 AM\nஉங்களுக்கு நையாண்டியும் நன்றாகத்தான் கலக்குகிறீர்கள்.\nதூக்கிவாரிப்போடுகிறது. இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது என்று தெரிந்தபின் நம் திராவிட குஞ்சுகள் வீறு கொண்டு எழுந்து இந்த ச��ியை முறியடிக்கவேண்டும் என்று நான் அந்த எல்லாம் வல்ல வெண்தாடி ஏக இறைவனை வேண்டுகிறேன்\nஇன்னமும் பயங்கர சதி வேலைகளை இந்த வந்தேறி ஆர்.எஸ்.எஸ் பாசிச பார்ப்பனீய நாசி ஹிட்லேரிய சாதீய, பிற்போக்கு ஏகாதிபத்திய (மூச்சு வாங்குது எதயாவது விட்டுட்டா சேத்துக்குங்க) கும்பல் செய்யுது ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறேன்.\nRSS இயக்கம் பல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்கிறது என படித்துள்ளேன். இது போன்ற காரியங்கள் மனதை நெளிய வைக்கிறது. RSS இயக்கம் சுனாமி காலத்தில் மிக பெரிய சேவை ஆற்றியதாக ஒரே ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஏன் இந்த இருட்டடிப்பு\n(பெயர் ஞாபகமில்லை) அவர் RSS இயக்கத்திலிருந்து விலகி நாத்திகர் ஆகிவிட்டதாகவும் RSS இயக்கம் ஒரு டுபாக்கூர் என்றும் புளுகியிருந்தார்.\nஅவரிடம் RSS இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என சொல்கிறார்களே அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற தீவிரவாதம் என்ன என கேட்டிருந்தேன் அவரிடமிருந்து பதிலில்லை.\n(பெயர் ஞாபகமில்லை) அவர் RSS இயக்கத்திலிருந்து விலகி நாத்திகர் ஆகிவிட்டதாகவும் RSS இயக்கம் ஒரு டுபாக்கூர் என்றும் புளுகியிருந்தார்.\nஅவரிடம் RSS இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என சொல்கிறார்களே அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற தீவிரவாதம் என்ன என கேட்டிருந்தேன் அவரிடமிருந்து பதிலில்லை//\nஎனக்கும் அந்த தோழர் பெயர் ஞாபகம் இல்லை. ஆனா இப்பொ அவர் பாம்பு பிடிப்பது எப்படி ட்ரைய்னிங் எடுத்திகிறார்.கூடவே புதிய கலாசாரம் பத்திரிகை சந்தா ஏஜென்டாகவும் பார்ட் டைம் வேலையும் செய்யறார்.தோழர் அசுரன் அய்யாவோட சேர்ந்து அஃப்சல் போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்.\nஇப்படி பல வேலைகளை அநாயசமாக செய்து முடிக்கும் அசகாய சூரர் அவர்.\nஅரவிந்தன், திரு. தனுசு அவர்கள் பற்றிய ஒரு செய்தியை மட்டும் வெளியிட்டு அவர்கள் திட்டங்களை எல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.\nஎல்லா ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களும் தாங்கள் இறந்தபின் தங்கள் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்காகப் பதிவு செய்திருக்கிறார்களாம். இப்படி எத்தனை திராவிடக் கண்களுக்குள் நுழைந்து வேவு பார்க்கப் போகிறார்களோ தெரியவில்லை. நாம் *கண் காணிக்க* வேண்டிய விஷயம் இது.\nஇது மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் ரத்ததானம் என்ற பெயரில் ஏகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். ரத்தத்தை பாட���டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். விபத்து சமயங்களில் இந்த வந்தேறிகளில் ரத்தம் உடலில் ஏறி ஒடுக்கப்பட்ட திராவிட, சிறுபான்மை சகோதரர்கள் திடீரென்று \"பாரத் மாதா கீ ஜய்\" என்றெல்லாம் கோஷம் போடவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பாசிச சதியை நினைத்தாலே \"ரத்தம்\" கொதிக்கிறது\nஏதேது ஆளாளுக்கு நையாண்டியில் தூள் கிளப்புகிறீர்கள். அரவிந்தன் உங்களுக்கு சீரியஸ் மாட்டர் போலவே நையாண்டியும் மிக அருமையாகவே வருகிறது. அவ்வப் பொழுது இப்படி எழுதி ஆர் எஸ் எஸ் இந்துத்துவா சதிகளை அம்பலப் படுத்துங்கள்.\nஎல்லா ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களும் தாங்கள் இறந்தபின் தங்கள் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்காகப் பதிவு செய்திருக்கிறார்களாம்.\nஇது போன்ற செயலை எந்த அமைப்பும் செய்தது கிடையாது. இதற்கு தனிமனித அளவிலும், அமைப்பு ரீதியாகவும் ஆன்மீக பலம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6325-topic", "date_download": "2018-07-22T14:52:02Z", "digest": "sha1:AGSKXF7BETGVTUV6HXZDGB2O77US6GL4", "length": 26357, "nlines": 137, "source_domain": "devan.forumta.net", "title": "குழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகுழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: பெண்கள் நலப் பகுதி :: குழந்தை வளர்ப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகுழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்\nகுழந்தை முதல் வாலிபப்பருவம் வரை பரிணாம வளர்ச்சி நிலைகள்\nபிறந்த நாள் முதல் 6 வாரங்கள்\nதலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல். கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல். குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.\n6 முதல் 12 வாரங்கள்\n* குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.\n* பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.\n* 2 மாதங்கள் – புன்சிரிப்பு\n* 4 மாதங்கள் – கழுத்து நிற்பது\n* 8 மாதங்கள் – எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்\n* 12 மாதங்கள் – எழுந்து நிற்பது\n* மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.\n* குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.\n* குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.\n* குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.\n* குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.\n* தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.\n* குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.\n* எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.\n* குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.\n* குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.\nகைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும். குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.\nகுழந்தை எழுந்து நிற்கும் ‘மாமா’ போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும��. வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.\nயாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரைப் பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது. கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும். ஓரிரு வார்த்தைகளைப் பேசப்பழகிவிடும். குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.\n* கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.\n* கீழே விழாமல் ஓடிச் செல்லும்.\n* புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.\n* தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.\n* பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.\n* உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.\n* தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.\n போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்.\n* பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.\n* குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.\n* மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.\n* புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.\n* துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.\n* குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்\n* படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.\n* குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.\nஉலக சுகாதார நிறுவனம் விடலைப்பருவத்தினை, 10-19க்கும் இடைப்பட்ட வயது என்றும், இப்பருவத்ததில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது. அவையாவன\n1. அதிவேக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி.\n2. உடல், சமூக மற்றும் மனரீதியான முதிர்ச்சி ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை.\n3. பாலின சம்பந்தமான மற்றும் செய்கையில் முதிர்ச்சி.\n4. எதையும் ஆராய்ந்து பரிசோதித்தல்.\n5. வயது வந்த வாலிபர்/கன்னி என்ற மனநிலையை அடைத்தல், தான் ஒரு வாலிபர்/கன்னி என அடையாளம் கண்டடைதல்.\nவளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nபருவமடைதல் (பூப்படைதல்) - இது 10லிருந்து 16 வயதிற்குள் ஏற்படுகிறது. அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் இந்நிலையை அடைகின்றனர். உடலில், நடத்தையில் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்திற்கு மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்\n1. கைகள், கால்கள், புஜம், பாதங்கள், இடுப்பு மற்றும் மார்பு போன்றவை உருவில் பெரிதாக வளர்தல். உடலில் ஹார்மோன்கள் சுரத்தல். ஹார்மோன் என்பது ஒருவகை சிறப்பு இரசாயன தாதுப்பொருளாகும். இவை உடலில் எப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உடல் எப்படி வளர வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகின்றன.\n2. உடலின் அந்தரங்க உறுப்புகள் (பாலினப் பெருக்க உறுப்புகள் அவை பெரிய அளவில் உருமாறி திரவங்களை உற்பத்தி செய்கின்றன.\n3. தோல் பகுதி அதிக எண்ணையுடன் கூடியதாக மாறும்.\n4. கை, கால்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோமங்கள் தோன்றும்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, ��ிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/08/writeragalgmail.html", "date_download": "2018-07-22T14:18:28Z", "digest": "sha1:UJWIVQNXUMV7JUYSHGPJ532Z7N2AUWCS", "length": 2278, "nlines": 34, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: தொடர்புக்கு", "raw_content": "\nதிட்டவோ பாராட்டவோ, தொடர்பு கொள்ள: writeragal@gmail.com\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23\nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnakumar-g.blogspot.com/2016/09/blog-post_16.html", "date_download": "2018-07-22T14:06:14Z", "digest": "sha1:VHKZJ7D7K6FP5VSBIRFD642BWLWCRBHX", "length": 2815, "nlines": 117, "source_domain": "krishnakumar-g.blogspot.com", "title": "KRISHNA KUMAR G: அரிசி விலை உலை வைக்கிறது", "raw_content": "\nஅரிசி விலை உலை வைக்கிறது\nஅரிசி விலை கிலோ 50 ரூபாயை கடந்துவிட்டது..\nஅதை வங்கி வந்த பிறகு ஒருவேளை இது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசியாக இருந்துவிட்டால் என்ன செய்வது.. என்ற பயத்தில் சில சோதனைகள் செய்து அதை சோதித்து பார்த்தேன் ... நல்லவேளை நல்ல அரிசிதான்... வழக்கம் போல் ரசாயனம் மட்டுமே கலந்து பாலிஸ் செய்துள்ளனர்..\nவிரைவில் அரிசி சாப்பிடுவதையே குறைத்து வேண்டும்..என்ற யோசனையில் .\nLabels: அரிசி விலை உலை வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=3&sid=136c00850dd2dfbb47f9bc4f82943ae9&start=75", "date_download": "2018-07-22T14:09:49Z", "digest": "sha1:F5FDPCBNRIJSJWJIGJ5S2NHWGVI3H37L", "length": 9159, "nlines": 266, "source_domain": "mktyping.com", "title": "பணம் ஆதாரம் - Page 4 - MKtyping.com", "raw_content": "\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 14.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 12.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 7.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n3.6.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.6.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n30.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.5.2017 ONLINE DATA ENTRY பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 24.5.2017 பணம் பெற்றவர்கள்\nஇன்று 22.05.17 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 19.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 17.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n15.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 13.5.2017 ONLINE DATA ENTRY வேலை���ளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n12.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n6.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 5.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n4.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n29.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n27.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2017/02/4_22.html", "date_download": "2018-07-22T14:50:09Z", "digest": "sha1:VJG44JIGQBYAYH4DTEGNV3MJXF5XQUPP", "length": 19503, "nlines": 230, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: இயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம் 4", "raw_content": "\nஇயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம் 4\nகேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள், கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.\nதன்னுடைய மகனுக்கு ரொட்டிக்குப் பதிலாக கல்லையோ அல்லது மீனுக்கு பதிலாக பாம்பையோ தரும் தந்தையானவன் எங்காவது இருக்கின்றானா தீய மக்களாகிய நமக்கே நம்முடைய குழந்தைகளுக்கு வேண்டியதனை எவ்வாறு தர வேண்டும் என்று தெரிந்து இருக்கையில் எவ்வாறு விண்ணுலகத்தில் இருக்கும் உங்களது தந்தையானவருக்கு நீங்கள் அவரிடம் கேட்கும் பொழுது உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியவற்றை தராது இருக்க இயலும் தீய மக்களாகிய நமக்கே நம்முடைய குழந்தைகளுக்கு வேண்டியதனை எவ்வாறு தர வேண்டும் என்று தெரிந்து இருக்கையில் எவ்வாறு விண்ணுலகத்தில் இருக்கும் உங்களது தந்தையானவருக்கு நீங்கள் அவரிடம் கேட்கும் பொழுது உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியவற்றை தராது இருக்க இயலும் கேளுங்கள், கேட்பவருக்கே வாழ்விற்குரிய ஆவியை பரலோகத் தந்தையானவர் தருகின்றார்.\nவாழ்விற்குரிய பாதை குறுகலானதாக இருக்கின்றது. ஆனால் அந்தக் குறுகிய வழியினிலேயே தான் நீங்கள் நுழைய வேண்டி இருக்கின்றது. வாழ்விற்குள் நுழைய ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. அது குறுகலானதாகவும் நெரிசலானதாகவுமாய் இருக்கின்றது. அவ்வழியைச் சுற்றி இருக்கும் இடமோ பரந்து விரிந்துக் கிடக்கின்றது. ஆனால் அது அழிவிற்கே இட்டுச் செல்லுகின்றது. குறுகலான பாதையே வாழ்விற்கு இட்டுச் செல்லுகின்றது. ஒரு சிலரே அவ்வழியைக் கண்டுப் பிடிக்கின்றனர்.\nஇருந்தும், அஞ்சாதீர்கள் சிறு மந்தைகளே தந்தை பரலோக இராஜ்யத்தை உங்களுக்கு கொடுக்க விருப்பமாக இருக்கின்றார். போலி தீர்க்கத்தரிசிகளைக் குறித்தும் போதகர்களைக் குறித்துமே எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலினைப் போர்த்திக் கொண்டே உங்களிடம் வருகின்றனர். ஆனால் அடிப்படையில் அவர்கள் வேட்டையாடும் ஓநாய்களாகவே இருக்கின்றனர். அவர்களது செயல்களில் இருந்து பெறப்படும் கனிகளின் வாயிலாகவே அவர்களை நீங்கள் அறிந்துக் கொள்வீர். முட்செடிகளில் இருந்து திராட்சைப் பழத்தையோ அல்லது முட்பூண்டுகளில் இருந்து அத்திப்பழத்தையோ ஒருக்காலும் உங்களால் பெற முடியாது. நல்ல மரமானது நல்ல கனியைத் தரும். தீய மரமோ தீய கனியையே விளைவிக்கும். எனவே அவர்களின் போதனைகளின் கனிகளில் இருந்தே நீங்கள் அவர்களை அறிந்துக் கொள்வீர்.\nஒரு நல்ல மனிதன் தனது மனதில் இருந்து நல்லவனவற்றையே வெளிப்படுத்துகின்றான். ஆனால் ஒரு தீய மனிதனோ தனது தீய இதயத்தில் இருந்து தீயவற்றையே உருவாக்குகின்றான். எனவே எந்த ஒரு ஆசிரியன் பிறருக்குத் துயரம் தரும் செயல்களை உங்களைச் செய்யச் சொல்லி சொல்லுகின்றானோ அவனைப் போலி ஆசிரியன் என்றே அறிந்துக் கொள்ளுங்கள். உதாரணமாக யுத்தம், வன்முறை, தண்டனைகள் போன்றவை உங்களுக்கு துயரத்தை உண்டாக்கும். அவ்வாறு இருக்க அச்செயல்களை ஒருவன் பிறருக்கு செய்ய சொல்லி உங்களுக்கு சொல்லுவான் என்றால் அவன் போலி ஆசிரியன் என்றே அறிந்துக் கொள்ளுங்கள்.\nஏனென்றால் எவன் ஒருவன் 'கர்த்தரே...கர்த்தரே' என்று கூறுகின்றானோ, அவன் பரலோக இராஜ்யத்தினுள் நுழைவது இல்லை. மாறாக எவன் ஒருவன் பரலோகப் பிதாவின் சித்தத்தை செய்கின்றானோ அவனே பரலோக இராஜ்யத்தினுள் நுழைகின்றான்.\n\"கர்த்தரே...கர்த்தரே...உம்முடைய நாமத்தினாலே பேய்களை விரட்டினோம் அல்லவா...உம்முடைய போதனைகளின்படியே போதித்தோம் அல்லவா..\" என்றே அவர்கள் கூறுவர். ஆனால் நான் அவர்களின் குரலுக்குச் செவி கொடுக்காது திரும்பி \"ஒருபோதும் நான் உங்களை என்னுடையவர்கள் என்று உரிமைப் பாராட்டி இருக்கவில்லை...இப்பொழுதும் உங்களை என்னுடையவர்கள் என்று உரிமைப் பாராட்டவும் இல்லை. என்னிடம் இருந்து விலகிப் போங்கள். நீங்கள் செய்யும் காரியங்கள் அக்கிரமமாக இருக்கின்றன\" என்றே கூறுவேன்.\nஎனவே எவன் ஒருவன் என்னுடைய போதனைகளான 'கோபம் கொள்ளாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள், உறுதிமொழி எடுக்காதீர்கள், தீமையை எதிர்க்காதீர்கள், உங்களுடைய மக்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்' இவற்றை எல்லாம் கேட்டு அதனை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளுகின்றானோ, அவன் பாறையின் மீது தனது வீட்டினைக் கட்டிய ஒரு புத்தியுள்ள மனிதனைப் போல் இருக்கின்றான். எத்தகைய புயலையும் அவனது வீடானது தாங்கி நிற்கும். ஆனால் எவன் ஒருவன் இந்த கட்டளைகளை எல்லாம் கேட்டும் அதனை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளாது இருக்கின்றானோ அவன் மணலின் மீது தனது வீட்டினைக் கட்டிய ஒரு அறிவற்ற மனிதனைப் போலவே இருக்கின்றான். எப்பொழுது ஒரு புயல் வருகின்றதோ அப்பொழுது அவனது வீடு இடிந்து விழுந்து அனைவரும் மரித்துப் போய் விடுவர்.\" என்றே இயேசு போதித்தார்.\nஅதனைக் கேட்டுக் கொண்டிருந்த அனைத்து மக்களும் இயேசுவின் இந்த போதனையைக் குறித்து வியப்படைந்தனர். ஏனென்றால் இயேசுவின் போதனையானது பழைமைவாத நம்பிக்கையாளர்களின் போதனைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருந்தது. பழைமைவாத நம்பிக்கையாளர்கள் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒரு சட்டத்தினைக் குறித்தே போதித்தனர். ஆனால் இயேசு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றனர் என்றே போதித்தார்.\nடால்ஸ்டாயின் 'சுவிசேஷங்களின் சுருக்கம் (Gospel In Brief)' என்ற நூலில் வரும் பகுதி இது.\nNagendra Bharathi சொன்னது… 23 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - இறுதிப்பகுதி\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 6\nஇயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம்...\nஇயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம்...\nஇயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம்...\nஇயேசுவின் மலைச் சொற்பொழிவு - டால்ஸ்டாயின் விளக்கம்...\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 5\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 4\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 3\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 2\nஇறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும் - 1\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\n��ுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசுவிசேஷங்களின் சுருக்கம் - டால்ஸ்டாயின் நூல் முன்ன...\nசெல்வந்தன் எவனும் என்னிடத்தில் வாரான்...\nஇன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கத...\nஇன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கத...\nஇராயனுக்கு உரியதை - 2\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurtntj.blogspot.com/2013/03/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:33:03Z", "digest": "sha1:T37ZJVFE6JJBZ6BTEYYNEWHA5HGFUYON", "length": 15032, "nlines": 126, "source_domain": "vkalathurtntj.blogspot.com", "title": "இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்! | TNTJ VKR", "raw_content": "\n45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\nஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296\nHome » TNTJ » இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்\nஅமைதியைக் கெடுக்கும் செயல்களில் முதலிடம் வகிப்பது இனவெறியும் மொழி வெறியும்தான். இனவெறி மொழிவெறி கோஷங்கள் ரத்தம் குடிக்காமல் முடிவுக்கு வருவதில்லை.\nதன் இனத்தின் மீது அன்பும் அக்கறையும் இருப்பது தவறல்ல.\nஅந்த அக்கறை அடுத்த இனத்தவரின் இரத்தத்தைக் குடிக்கும் வெறியாக மாறினால் மனித இனம் தழைக்காது. மனிதநேயம் வளராது.\nஇந்தியாவில் இதுபோன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் இலங்கையி-லிருந்து சுற்றுலா வந்த பித்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர்.\nதஞ்சாவூர் பெரிய கோவிலைச் சுற்றிப் பார்க்க வந்த இலங்கை புத்த பிட்சுகள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டனர். இதைப் போன்று டில்லி-யிலி-ருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த புத்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தாக்குதல்கள் மனித நேயமிக்கவர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.\nராஜ்பக்க்ஷேவைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற கோஷம் அவர் சார்ந்த மதத்தினரையும் தாக்கக் தூண்டியுள்ளது. தவறு செய்பவனைத் தண்டிக்கலாம், கண்டிக்கலாம்.ஆனால் இதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு பிரச்சினை வந்த போது கேரளாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர்.அவர்களின் கடைகள் உடைக்கப்பட்டன. தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கடுமையாக எதிர்த்த தமிழகக் கட்சியினர் இன்று அதே பாணியைக் கையில் எடுத்து\nஅராஜகம் செய்வது எந்த வகையில் நியாயம்\nகாவிரி பிரச்சினை வரும் போது கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். இவற்றை நியாயம் என்று இப்போது தாக்குதல் நடத்தியவர்கள் கூறுவார்களா\nஇலங்கையைச் சார்ந்த புத்த பிட்சுகளை இங்கு தாக்கியதால் இலங்கையில் இருக்கும் தமிழர்களை அவர்கள் தாக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்தார்களாபோராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெறியாக மாறினால் உலகில் எங்கும் அமைதி நிலவாது.\nதமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மத்திய மாநில அரசுகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.\nமொழி என்பது தன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இறைவன் வழங்கிய ஓர் அருட்கொடையாகும். இதைப்போன்று இனம் என்பதும் அடுத்தவர்களை இனம் காண்பதற்கு உரிய வழியாகும். மொழியும் இனமும் அன்பைப் பாரிமாறிக் கொள்ள உதவும் சாதனமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அவற்றை மக்களைக் கொல்வதற்குரிய துப்பாக்கியாகப் பயன்படுத்தக்கூடாது.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலி-ருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)\n அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் இறைவன் ஒருவனே உங்கள் தந்தையும் ஒருவரே அரபிமொழி பேசாதவரை விட அரபி மொழி பேசுபவருக்கு சிறப்பு இல்லை.இதைப்போன்று அரபிமொழி பேசுபவரை விட அரபிமொழி பேசா���வருக்கு சிறப்பு இல்லை. கருப்பனை விட சிவந்தவனுக்கும் சிவந்தவனை விட கருப்பனுக்கும் சிறப்பு இல்லை.இறையச்சத்தின் அடிப்படையிலேயே தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 22391)\nஜனவரி 28 உரிமை முழுக்க\nஜனவரி 28 உரிமை முழுக்க பொதுக் கூட்டம் – பி.ஜே உரை\nஇந்த வலைப்பூ குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vkrtntj@gmail.com\nஇணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nஅ அ அ அ அ\nஜாஹிர் ஹுசைன் - 9677353392\nராஜ் முஹம்மது - 9994328213\nஷேக் தாவூத் - 9655461134\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/category/audio/", "date_download": "2018-07-22T14:26:21Z", "digest": "sha1:QE3XQ37FT7FWFH274LPOT55UGB7ULVM7", "length": 10973, "nlines": 135, "source_domain": "womenandmedia.org", "title": "Skip to content", "raw_content": "\nபெண்கள் பிரச்சினைகளில் முக்கியமாக கவனம் செலுத்தும் “வெள்ளித் திரைக்கு அப்பால்” என அழைக்கப்படும் 5 நிமிட நீளமான ஒலிபரப்புக்ள் 60ஐ WMCதயாரித்தது. இவ் ஒலிபரப்புகளானவை சிங்கள வர்த்தக சேவை வானொலி நிலையங்கள் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன், நேயர்களிடமிருந்து சாதகமான பதில்களையளயும் பெற்றுக்கொண்டது. தமிழிலும் இவற்றை ஒலிபரப்புமாறு நேயர்களிடமிருந்து வேண்டுகோள் கிடைத்தது. அதன் விளைவாக தமிழ் ஒலிபரப்புகள் தென்றல் FM (104.8, 105.6, 107.9 FM) இல் காலைச் செய்திக்கு முன்பாக காலை 5.51மணியளவில் ஒலிபரப்பப்பட்டது. இவை 2009 … Continue reading “Kadathurawen Eha” – Tamil radio clips\nWMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல் FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை – … Continue reading International Peace Day 2008\nWMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.\nஜனவரி
- WMC ஆனது ஜனவரி மாதத்து “நாங்கள் பெண்கள்” கூட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பெண்கள் என்பது 2008 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடிய நிகழ்வில் ஒன்றாகக் கூடிய தனிப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் ஒரு கூட்டிணைவாகும். இக் கூட்டிணைவை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில் இலங்கையிலே சிவில் யுத்தம் பொருளாதார தாராண்மை மயப்படுத்தலும் உலகமயமாக்கலும் பெண்களுக்கான கணிசமான சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதில் எழுந்துவரும் சவால்கள், எதிர்காலத்திற்கான உபாயங்களை மீளச் … Continue reading We Women campaign\nபெண்கள் குழுக்கள் மற்றும் தனிநபHகளால் தாக்கல் செய்யப்பட்ட‘மதுத்தடைக்கு’எதிரானமனுவின் நிலைபற்றியஅறிக்கை\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-22T14:11:38Z", "digest": "sha1:D27RWHCOWTNUVAZU3ZFP7PRK2JUDR6JV", "length": 9203, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.\nகிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஏழு பண்டைய உலக அதிசயங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2016, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1849-stramonium", "date_download": "2018-07-22T14:28:17Z", "digest": "sha1:4AVM5SXK45URUGSKQEEAUUBARU4OFSOS", "length": 21491, "nlines": 141, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "STRAMONIUM - ஸ்டமோனியம் - ஊமத்தங்காய்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய�� அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nSTRAMONIUM - ஸ்டமோனியம் - ஊமத்தங்காய்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nSTRAMONIUM - ஸ்டமோனியம் - ஊமத்தங்காய்\nஇம்மருந்துக்குரியவர்களுக்கு அடிபட்டு விடுவோமோ என்ற பயம். ஊமைக்கட்டி\nஎன்றால், மனைவி விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும், வீடு விற்ற பிறகும், பதவி\nபோன பிறகும், குழந்தை இழப்பு, இது போன்ற, கிடைக்காது என்று தெரிந்த பிறகும்\nஇழந்த பொருளை, நபர்களை மறக்காமல் இருந்தால், பள்ளி கூடத்தில் (போனால்)\nஅடிப்பார்களோன்னு பயம். சிறு பிள்ளைகள் என்றால் டீச்சர் மாணவர்களை அடித்து\nவிடுவார்களோ என்று பயந்து பள்ளி கூடத்துக்கு கூட போக மாட்டார்கள்.\nஇருட்டில் பயம். ஏதாவது ஒன்றை விடாப்பிடியாகவே பிடித்து இருப்பார்கள்.\nகணவனோ, மனைவியே விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும் அவர்களை விடாமல் இழுத்து\nபிடித்து கொண்டே (இருப்பார்கள்) விரும்புவார்கள். திக்கு வாய்க்கு நல்ல\nமருந்து. வாயை விகாரமாக அப்படி ஆட்டி, ஆட்டி அதன் பிறகு பேசுவார்கள். தன்\nநோயை தெரிந்துக் கொள்ள விரும்புவார்கள். குறுகலான சந்து, பாதை\nஆகியவற்றில் தொல்லை. சேகல் முறையில் கூற வேண்டும் என்றால், ஒரு ந��யாளி\nஅவர் கிளினிக்கு வந்து பார்த்து விட்டு திரும்பி போனாராம். ஏன் என்று\nகேட்டதற்கு இங்கு இவ்வளவு கூட்டம் இருக்குது. இதுல என்னை எங்கு கவனிக்கப்\nபோறாரு, அவருக்கு எங்க டைம் இருக்கும் என்று கூறினாராம். எப்போதும்,\nஅம்மாவை கட்டி பிடித்து கொண்டே, அம்மாவுடனேயே இருக்கும் குழந்தைகள்.\nதாக்கப்பட்டிடுவோமா, அடிபட்டு விடுவோமோ என்று எதிர் பார்;த்து பயந்தால்,\nஅடிபட்டிடும், காயம் பட்டிடும் என்று பயந்து பதுங்கினால், பயந்தால் இது\nதான் மருந்து. (உதாரணம் 3 வருடம் முன்பு பாம்பை பார்த்து பயந்திருப்போம்.\nஆனால் நிகழ்ச்சி போகாவிட்டால் OP.)) தாய் சொல்லுவாள் ஒண்ணுக்கு கூட இந்த\nபிள்ளை போக மாட்டேங்குதுங்க என்பார். எப்பவுமே அம்மாவை கட்டிப்பிடித்து\nகொண்டே இருக்கும் குழந்தை. இருட்டில் பயம், பள, பளப்பிலும் பயம், திக்குனு\nபயம், ஓடர தண்ணீரை கண்டால் பயம். பிடித்து கடிக்க விரும்பும் பைத்தியம்.\nதனிமையில் பயம். எல்லாம் பயத்தின் அடிப்படை தான், துணியை கிழிக்கும்\nபைத்தியங்கள், சந்தேகத்தின் அடிப்படை என்றால் HYOS. இருட்டில், நாய்,\nபூனை துரத்துவது போல் பயம். தானாகவே பேசிக் கொண்டு போகும் பைத்தியம்.\nமனதில் அமைதியின்மை. பிறரை தொல்லைப்படுத்துவார். தாடை மட்டும் ஆடும்\nவலிப்பு. பெரிய கட்டி, புற்றில் வீக்கம் வலியிருக்காது.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T14:11:14Z", "digest": "sha1:STFOXKCAERL4ET6KJ2VRDRVZ6QYIL6PI", "length": 22187, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது இனப்படுகொலையை அங்கீகரித்ததாகிவிடும் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது இனப்படுகொலையை அங்கீகரித்ததாகிவிடும்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது இனப்படுகொலையை அங்கீகரித்ததாகிவிடும்\nதென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது இனப்படுகொலையை அங்கீகரித்ததாகிவிடும் – பொ.ஐங்கரநேசன்\nதென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. ��ெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை நாங்களே நியாயப்படுத்தியதுபோல ஆகிவிடும் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.\nநல்லூர் பிரதேசசபைத் தேர்தலில் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேச்சை வேட்பாளர்களை ஆதரித்து மணியந்தோட்டத்தில் பரப்புரைக் கூட்டம் நிகழ்ந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nசிங்களக் கட்சிகள் எல்லாம் தேர்தல்களின்போது ஆசனங்களைப் பிடிப்பதற்காகத் தங்களுக்கு இடையே போட்டிபோட்டுக் கொண்டாலும், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற கருத்து நிலையில் ஒன்றாகவே நிற்கின்றன. மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் வெல்லப்பட முடியாமல் இருந்த விடுதலைப்புலிகளைத் தாமே தோற்கடித்ததாக மார்தட்டுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அணியினர் தாங்களே கருணாவைப் புலிகளிடம் இருந்து பிரித்து புலிகளைப் பலவீனப்படுத்தித் தோற்கடிப்பதற்குக் காரணமாக இருந்தார்கள் என்று பெருமை பேசுகிறார்கள். இலங்கையை மாறிமாறி ஆண்ட இரண்டு பெருந்தேசியவாதக் கட்சிகளுமே தமிழின அழிப்பில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.\nஇப்போது யுத்தம் முடிந்து விடுதலைப்புலிகள் களத்தில் இல்லை என்றவுடன் இந்தக் கட்சிகள் வடக்கு கிழக்கில் எல்லா வட்டாரங்களிலுமே போட்டிபோடுவதற்குக்குதித்துள்ளன. அதுவும்,ஆசை வார்த்தைகளைக் காட்டி எம்மவர்களையே வேட்பாளர்களாகவும் இறக்கியுள்ளார்கள். பரப்புரைக்காக இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் இங்கே வந்து போகின்றார்கள். இங்கே தாங்கள் போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களிடையே தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று உலகநாடுகளுக்குக் காட்டுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். இந்தக் கட்சிகளுக்கு நாங்கள் போடுகின்ற வாக்குகளின் மூலம் எங்கள் மூலமே இங்கு நடைபெற்றது தமிழ் இனப்படுகொலையல்ல என்று சொல்லவைக்க விரும்புகின்றார்கள்.\nதென்னிலங்கைக் கட்சிகளில் போட்டியிடுகின்றவர்கள் எங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்களை நிராகரிப்போம். இவர்களுக்��ு நாங்கள் வாக்களிக்காமல் தவிர்ப்போம். மற்றவர்களிடமும் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றுஅறிவுறுத்துவோம். இதுதான் யுத்தத்தை நடாத்திய, அதற்கு ஆதரவளித்த தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் காட்டுகின்ற குறைந்தபட்ச எதிர்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\n« பிரபாகரனியம் – பகுதி 6\nவடக்கு – கிழக்கு தொடர்பிலான தீர்ப்பு சிலரின் கபட நாடகத்தால் நிகழ்ந்தது என்கிறார் சம்பந்தன்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/05/", "date_download": "2018-07-22T14:17:19Z", "digest": "sha1:SOIR76OXXGXUXJ44BCRFVFS6J3VPLGF6", "length": 14941, "nlines": 60, "source_domain": "mbarchagar.com", "title": "May 2017 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nவகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான் நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு* … ஏன்\nஅன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை – தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை. குழந்தைப் பேறு இல்லை. ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி – எல்லாம் பண்ணியாகி விட்டது. பலன் ஏனோ நெருங்கி வரவில்லை. வேறு என்ன தான் செய்ய பெரியவாளிடம் வந்தார்கள். வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; “எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு”என்று பெரியவாளிடம் சொன்னார். […]\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா* 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம் […]\nநம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு […]\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வ��லை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் […]\nபிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்\nவராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர். பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை […]\nஅங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய: முக்தாமுஹுர்விதததி வதநே முராரே: பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா: ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம் ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம் பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா: பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா கல்யாணமாவஹது மே கமலாலயாயா: காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே: […]\nகுழந்தை வரம்… வேலைவாய்ப்பு… குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்\nபிரதோஷம் என்பதற்கு “பாவங்களை போக்கக்கூடிய வேளை” என்று பொருள். அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் உட்பட அகிலம் முழுவதும் ஆலகாலத்தின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட சிவபெருமான், ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். சிவபெருமானின் கருணைக்கு நன்றி செலுத்த தேவர்கள் சென்றபோது, நஞ்சுண்ட பரமனின் மூச்சுக் காற்று பட்டு தேவர்கள் அனைவரும் மயங்கினர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக, நந்திதேவர் அந்த நச்சுக் காற்றை […]\n சனி பகவானுக்குனு தனி கோவில் எங்கே உல்லது\nநவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார் எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார் சூரியனுக்கு உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடைய […]\nதேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அதன் காரனம்\nதேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். ✬ அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை. ✬ […]\nதுளசி பூஜை செய்யும் முறை\nமுறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம். துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2010/06/sivajisarithakeezhvaanamchivakkum.html", "date_download": "2018-07-22T14:27:26Z", "digest": "sha1:YDPDGRUKVWQFFLI2FSE7DI5MWHCZE5VR", "length": 36911, "nlines": 566, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: சிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்! முருகன் பாட்டு!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nஎண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆ...\nசிவாஜி vs சரிதா - கீழ் வானம் சி��க்கும்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nசிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்\nகீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்\nரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க\nநாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...\nஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க சிவாஜி ஹிட் படங்கள்\n1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது\n2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...\n3. இந்தப் படத்தில் வரும் - \"முருகா முருகா முருகா\" பாட்டு\nஇந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் சிலை இருக்கும்\nஅங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க\nஎன்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி\n\"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை ரொம்ப குறுகல் நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்\nநடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்\"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு\"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு\n அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்\nஅப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்\nசரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க\nதன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி\nஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது\nதன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்\nசிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை\nசிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்\n* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,\n* குற்றவாளி \"ஆக்கப்பட்டு\" அழும் இன்னொரு உள்ளமும்,\nமாறி மாறி மோதும் காட்சி\nகண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,\nஎன்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nகண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே\nசுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக\nதோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்\nமந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு\nஅவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு\nஎன்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்\nசில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nகாட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு\nஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்\nமாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை\nபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்\nகள்ளமில் பரஞ் சோதியே - விருந்து\nஎல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்\nசரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்\nசிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்\nசரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்\nசிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nசில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nபாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான் ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க\n = லட்சார்ச்சனை லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ100.00 தான்\n அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா\nபின்பு எதைப் பார்க்கிறா���் முருகன்\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா வேலய்யா இது உன் வேலையா வேலய்யா இது உன் வேலையா என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...\nதன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...\nஅன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...அடைக்கும் தாழ் இல்லாத அன்பு\n= அந்த உருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான் போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்\n என் - முருகா முருகா முருகா\nபின்னாளைய சிவாஜி படங்களில் யாருமே ஹீரோ இல்லை\nகதையும் நடிப்பும் தான் ஹீரோ அப்படிப் பார்த்தா இங்கிட்டு சிவாஜி-சரிதா காம்பினேஷன் தான் ஹீரோ அப்படிப் பார்த்தா இங்கிட்டு சிவாஜி-சரிதா காம்பினேஷன் தான் ஹீரோ\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_1735.html", "date_download": "2018-07-22T14:19:38Z", "digest": "sha1:FHHLK2LDKBQMU2AE3ZTTG5SSDIIVDFDD", "length": 39218, "nlines": 217, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: நூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்டும்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nநூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்டும்\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்று சொல்லப்படுகின்ற அளவுக்கு மிகச் சிறப்பாக பள்ளிக் கல்வித் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நாடறிந்த உண்மையாகும். அதிலே அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்விமுறை என்ற புதிய அணுகுமுறைகள் இன்றைக்கு மத்திய அரசின் பாராட்டுதலைப் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலே அந்த முறையைக் கடைப்பிடிக்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இன்றைக்கு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிற இந்த சூழலிலே அரசுப் பள்ளிகளிலே மட்டும்தான் இந்த முறையை நாம் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலோ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலோ, ஓரியன்டல் முறையைப் பின்பற்றுகிற பள்ளிகளிலோ இந்தச் செயல்வழிக் கற்றல் முறையோ, படைப்பாற்றல் கல்வி முறையோ அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியா முழுவதும் போற்றிப் பாராட்டுகிற இந்த முறையை இங்கே இருக்கிற மற்ற பள்ளிகள் கடைப்பிடிக்காமல் இருப்பது மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணுகிற ஒரு நிலையைத்தான் கொண்டுவரும். எனவே, இங்கே இருக்கிற அனைத்துப் பள்ளிகளிலுமே இந்தச் செயல்வழிக் கற்றல் முறையையும், படைப்பாற்றல் கல்வி முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்த பட்ஜெட்டிலே அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று, இலவசமாக மாணவர்களுக்கு அகராதிகள் வழங்குகிற திட்டம். 9 ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் 10 இலட்சம் பேருக்கு இலவசமாக ஆண்டுதோறும் அகராதிகள் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். இதை வரவேற்கிற அதேநேரத்திலே இந்த அகராதிகள், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு மொழியைப் படிப்பதற்கு இன்னொரு மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் கல்வியாளர்க���் சொல்லுகின்ற ஒரு நிலை. ஆங்கிலத்தைப் படிப்பதற்காக, ஆங்கிலத்திலே தெளிவு பெறுவதற்காகத்தான் இந்த அகராதியை நாம் வழங்குகிறோம் என்று சொன்னால், அதை ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியாக வழங்கி புண்ணியம் இல்லை. அதை ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியாகத்தான் நாம் வழங்க வேண்டும். ஒரு மொழியிலே இருக்கின்ற பொருளைத் தெரிந்துகொள்வதற்கு, அதற்காக நாம் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது மொழி பெயர்ப்பாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம், மாணவர்களுக்குப் பயன்படாது. எனவே, ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதற்குப் பதிலாக ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஅதைப்போலவே இங்கே பல்வேறு உறுப்பினர்களும் தெரிவித்த ஒரு கருத்து, தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது. இன்றைக்கு தமிழுக்கு எத்தனையோ சிறப்புகளைக் கொண்டு வந்திருக்கிற நம்முடைய முதல்வர் அவர்கள், அதிலும் அதனுடைய உச்சமாக தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்து இன்றைக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிற முதல்வர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே தமிழ் ஆசிரியர்கள் கண்ணீர் விடக்கூடாது. எனவே, நடுநிலைப் பள்ளிகள் மட்டத்திலே அவர்கள் பணியிடங்களிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஅதைப்போல இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தபோது, 1997 ஆம் ஆண்டிலே, தகுதியுள்ளவர்கள் இல்லாத காரணத்தினாலே அன்றைக்கு முதுநிலை பட்டம் பெற்றவர்கள் எல்லாம் எஸ்.சி./எஸ்.டி. பிரிவிலிருந்து அங்கே நியமிக்கப்பட்டார்கள். அவர்களிடம் ஓர் ஒப்புதல் வாங்கப்பட்டது; ‘நாங்கள் இதைக் காட்டி பதவி உயர்வு கேட்க மாட்டோம்’ என்று அப்போது அவர்களிடத்திலே எழுதி வாங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு கல்விக்காகக் கொடுக்கப்படுகின்ற ஊக்கத் தொகைகூட கொடுக்கப்படாத ஒரு நிலை இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல. எனவே, அவர்களுடைய குறைகள் களையப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.\nபள்ளிக் கல்வித் துறையை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்ற நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவரது துறையின்கீழ் இருக்கிற தொல்லியல் துறையையும், நூலகத் துறையையும் அதே அளவிற்குச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமென்பதுதான் நம்முடைய வேண்டுகோள். தொல்லியல் துறையைப் பொறுத்தவரையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெயராலே உருவாக்கப்பட்டிருக்கின்ற அந்த விருதினை உலக அளவிலே சிறப்புமிக்க நோபல் பரிசுக்கு இணையான விருதாக இன்றைக்குக் கல்வியாளர்கள் எல்லாம் மதிக்கின்ற அந்த விருதினை முதன்முதலாகப் பெற்றிருக்கிற அறிஞர் அஸ்கோ ஃபர்போலா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் ‘இந்து’ நாளிதழிலே ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியிலே ஒன்றைக் குறிப்பிட்டிருக்கின்றார்; ‘இன்றைக்குத் தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக விளங்குகின்ற கல்வெட்டுகள் பல, கல்குவாரிகளால் சிதைக்கப்படுகின்றன’ என்ற கவலையை அவர் தெரிவித்திருக்கிறார். இந்தக் கவலையை பலமுறை நானே இந்தச் சட்டப் பேரவையிலே எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நம்முடைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் இன்னும் பல கல்வெட்டுகள் இன்றைக்குப் பதிக்கப்படாத நிலையில் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் பதிக்கப்பட வேண்டும். அதுபோல, செப்பேடுகள் பல இன்னும் பதிப்பு செய்யப்படாத நிலை இருக்கிறது.\nஅண்மையிலே சோழர் கால செப்பேடுகளை எல்லாம் பதிப்பித்து வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நம்முடைய முதல்வர் அவர்களுடைய ஆணையினாலே எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே வெளியிடப்படும் என்ற தகவல் வந்துள்ளது. அதுபோல், செப்பேடுகள், கல்வெட்டுகள் அனைத்துமே தமிழக வரலாற்றுக்கு ஆதாரமான அனைத்துமே நு£ல்களாக பதிக்கப்படுவதற்கு நம்முடைய தொல்லியல் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nநூலகத் துறையைப் பொறுத்தவரையிலே இன்றைக்கு இந்தியாவிலே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 172 கோடி ரூபாயிலே 12 இலட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்ற மாபெரும் நூலகத்தை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சாதனை வரலாற்றிலே அடுத்த மிகச்சிறந்த சின்னமாக விளங்கப்போகிறது அந்த நூலகம். அந்த நூலகத்திலே இன்றைக்கு எந்தெந்த நூல்கள் எல்லாம் இடம் பெறவேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தைப் பொறுத்தவரையிலே, இந்திய தேசிய அறிவுசார் ஆணையம் மத்திய அரசுக்கு 2006 ஆம் ஆண்டிலே சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளாக இருந்தாலும், மாநில அரசு அவற்றைப் பின்பற்றுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. அந்தப் பரிந்துரைகளையெல்லாம் நிறைவேற்றப்பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலே குறிப்பாக தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை நூலகங்களும் கணக்கீடு செய்யப்பட வேண்டும். பொது நூலகங்கள், தனியார் நூலகங்கள், Lending Library என்று சொல்லப்படுகின்ற புத்தகங்களை வாடகைக்கு வழங்குகின்ற நூலகங்கள், தனி நபர்களுடைய பராமரிப்பில் இருக்கின்ற நூலகங்கள் எல்லாவற்றையும் census எடுத்து, அங்கே இருக்கின்ற நூல்களை எல்லாம் catalogue செய்து, இணையதளத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தோமேயானால் புதியதாக உருவாக்கப்படுகின்ற அந்த நூலகத்திலிருந்தபடியே தமிழ்நாட்டில் இருக்கின்ற, தனிநபர்களுடைய பராமரிப்பில் இருக்கின்ற அந்த நூல்களுடைய எண்ணிக்கையை அல்லது அதனுடைய விவரங்களையும்கூட அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅடுத்ததாக மிக முக்கியமான விஷயம், நான் எனது கன்னிப் பேச்சிலேயே இங்கே வேண்டுகோளாக வைத்தேன். தமிழக வரலாறு தொடர்பான பல முக்கியமான ஆவணங்கள் இன்றைக்கு பல்வேறு நாடுகளிலே சிதறிக் கிடக்கின்றன. இன்றைக்கு ஏறத்தாழ 15 நாடுகளிலே இருக்கின்ற 22 நூலகங்களிலே தமிழக வரலாறு தொடர்பான மிக முக்கியமான அடிப்படை ஆவணங்கள் பராமரிப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆவணங்களுடைய ஒரு பிரதியை நாம் கேட்டுப் பெறுவதிலே எந்தத் தடையும் கிடையாது. அதற்கான தொகையைக்கூட தமிழக அரசு செலுத்தி அந்த ஆவணங்களுடைய ஒரு பிரதியை நாம் புதியதாக உருவாக்குகின்ற நூலகத்திலே வாங்கி வைத்தால்தான் தமிழக வரலாற்றைப் பற்றி இதுவரை மறைந்து கிடக்கின்ற பல உண்மைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நூலகத் துறையில் எடுக்கப்படவேண்டிய சில சீர்திருத்தம். குறிப்பாக, மத்திய அரசு ராஜாராம் மோகன்ராய் பவுன்டேஷன் என்ற பெயரிலே ஒரு நூலக இயக்கத்தைத் துவக்கி இன்றைக்கு பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற நூலகங்களுக்கெல்லாம் புத்துயிரூட்டி வருகிறது. அதுபோல் இன்றைக்கு நூலகத்திற்காக, பதிப்பாளர்களுக்காக, எழுத்தாளர்களுக்காக, தமிழ் மொழிக்காக அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்ற மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெயரிலே ஒரு யீஷீuஸீபீணீtவீஷீஸீ-ஐத் துவக்கி, அதேபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஅதனடிப்படையிலே, நூலகக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், நூலகர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பல்வேறு ஏற்பாடுகளை நாம் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், இன்றைக்குப் பதிப்பாளர்களுக்குக் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையே தாங்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாததுதான். ஏற்கெனவே புத்தகப் பூங்கா என்ற திட்டத்தினைக் கொண்டு வந்து கன்னிமாரா நூலகத்திலே நிரந்தர புத்தகக் கண்காட்சி ஒன்றை நம்முடைய நூலகத் துறை செய்து வருகிறது. அதுபோல் இன்றைக்கு நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இருக்கின்றன. அவற்றில் 25 விழுக்காடு நூலகங்களில், வெறும் ஆயிரம் நூலகங்களில் இதுபோன்ற விற்பனை மையங்களைத் துவக்கினால் நல்ல புத்தகங்களைப் பதிக்கின்ற பதிப்பாளர்கள் புத்துயிர் பெற முடியும். நாம் அவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்தாலும் விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்யும்போதுதான் அந்தப் புத்தகங்கள் எளிதாக நல்லவர்களுக்குப் போய்ச் சேரும். இன்றைக்கு நல்ல புத்தகங்களைப் தேடிப் பெறுவதற்கு மக்கள் நல்ல வழிமுறைகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு நூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலே புத்தகப் பதிப்பாளர்கள் கொடுக்கக்கூடிய அந்த 40 விழுக்காடு வரை கழிவு கொடுக்கிறார்கள். அந்தத் தொகையிலே ஒரு பத்து விழுக்காட்டை நூலகர்களுக்கு ஊக்கத் தொகையாகக்கூடக் கொடுத்து--ஏனென்றால் அதனை ஒரு கூடுதல் சுமையாகக்கூட அவர்கள் கருதக்கூடும். எனவே, பத்து விழுக்காடு ஊக்கத் தொகையாக நூலகர்களுக்குக் கொடுத்து--இந்தப் புத்தக விற்பனை மையங்களைத் துவக்கினால் நிச்சயமாக அது பதிப்புத் துறையை புத்துயிர் பெற வைக்கும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. து. ரவிக்குமார், நேரம் ஆகிவிட்டது.\nதிரு. து. ரவிக்குமார்: அ���ுபோல நம்முடைய அமைச்சர் அவர்கள் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, நீதி போதனை வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தார் ‘‘Living in Harmony' ' என்ற பெயரிலே எட்டாம் வகுப்பு வரைக்கான நூல்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆங்கில வழிப் பள்ளிகளிலே அதை உடனடியாக அறிமுகப்படுத்தலாம். மிகச் சிறப்பான முறையிலே கல்வியாளர்களுடைய உதவியிலே தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதையே தமிழ்படுத்தி நாம் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கலாம். இன்றைய காலக்கட்டத்திலே அந்த நீதி போதனை வகுப்புகள் மிக மிக அவசியம். எனவே, அந்த நீதி போதனை வகுப்புகளைத் துவக்க வேண்டும் என்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, அமர்கிறேன். வணக்கம்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nநீல முத்தம் - அனார்\nமணற்கேணி - அறிமுகம் - ேராசிரியர் அ . ராமசாமி\nவேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அற...\nஇந்த முறை ஒரிசா - ரவிக்குமார்\n2ஜி விவகாரத்தில் பிரதமர் பதில்\npolitical correctness -தமிழில் அதை எப்படிக் குறிப்...\nதமிழக அரசின் இலச்சினை: கோபுரம் சின்னம் ஒரு குறிப்ப...\nபொதுப் பணித் துறை ஒப்பந்தப் பணிகள் :ஆதி திராவிடர...\nசெனட் உறுப்���ினராக ரவிக்குமார் எம்எல்ஏ நியமனம்\nநீரால் அழிந்தது - ரவிக்குமார்\nதமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்...\nசெர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்த...\nநர்கீஸ் புயலில் மாண்ட நாற்பதாயிரம் தமிழர்கள் :ரவிக...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nஆங் சாங் சூச்சிக்காக ஒரு கவிதை\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nபள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்துகள்\nபார்வையற்றோருக்குக் கிடைத்த பரிசு : அண்ணா நினைவு...\nமன வளர்ச்சிக் குன்றியோருக்கான ஒரு பள்ளி\nநூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்ட...\n“ஹஜ் பயணம்” செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு...\nதமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடி...\nசமையல் குறிப்புகள் : ரசமோ ரசம்..\nசமையல் குறிப்புகள் : கொண்டைக்கடலைத் துவையல் (chick...\nசமையல் குறிப்புகள் : வித்தியாசமான கறி..\nசமையல் குறிப்புகள் :புகையுண்ட கத்திரி மசியல்...\nசமையல் குறிப்புகள் : இஞ்சிச் சாறு...\nசமையல் குறிப்புகள் : சாமை, தேங்காய்க் கலவையில்.\nதமிழின் எதிர்காலம் - இந்திரா பார்த்தசாரதி\nசிகரங்களில் உறையும் காலம்- நூல் மதிப்புரை\nழான் லுய்க் செவ்வியார் அவர்களிடம் கேட்கப்பட்ட வினா...\nகிரந்த யூனிகோடு : தொடரும் விவாதம்\nமின்னணுக் கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்பட வேண்ட...\nவாட்டர் பாக்கெட்டுகளை தடை செய்க\nதமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு பத்து கோடி கொடுங்கள்\nமணிப்பிரவாள எழுத்து முறை என்ற ஒன்றை வேண்டுமானால் அ...\nகால்ல ஆர்குமெண்ட் கடையில மேற்கோள்\nகிரந்த யூனிகோடு - தமிழக முதல்வர் கூட்டிய அவசரக் கூ...\nகிரந்த யூனிகோடு : ஒரு விவாதம்\nகிரந்த யூனிகோடு அட்டவணை: அவசரக் கூட்டத்தில் நடந்த...\nகிரந்த எழுத்துகளோடு தமிழ் : அவசரக் கூட்டம்\nகிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கலாம...\nஒரு நண்பர் அனுப்பிய ஜோக் : மழைப் பாட்டு மாநிலம்\nநிலத்தை சார்ந்து இருக்கின்றவரை வறுமை நிலை மாறாது\nஅரசமைப்புச் சட்டம் என்பது, ஒரு புனித நூல் அல்ல\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே சமூகநீதி பாதுகாக்...\nவரலாற்றை மதச் சார்ப்பற்ற முறையிலே குறிப்பிட\n'ரௌடி லிஸ்ட்' 'கேடி லிஸ்ட்' என்பவற்றில் இருப்பவர்க...\nவெ ஸ்ரீராமை சந்தித்தேன் : ' புலிக்குட்டி கோவிந்தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rammy-rammys.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:39:53Z", "digest": "sha1:F32TMIPPMEAMQ66L3I47M2ZBNE6PZEIO", "length": 8053, "nlines": 170, "source_domain": "rammy-rammys.blogspot.com", "title": "கோவை கமல்: விழிகள்...பேசுமே....மொழிகள்!", "raw_content": "\nவீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு'\nவிழிகள் பேசும் அதை வருடும் மனங்களைக் கண்டு'\nஅவை ஆரம்பித்த கதைகள் கணக்கில்லை...\nவிழி மொழியை படிக்க தெரிந்தால் மங்கையரின் மனதை படித்த மாதிரி அருமையான கவிதை\nநிலை குத்திய கண்கள் உனக்கு\nதள்ளி பதுங்கும் மீன் போலே\nதுள்ளி குதிக்கும் மான் போலே\nஓராயிரம் கதை சொல்லுதே விழிகள்\nதுயரம் போச்சுதடி தூக்கமும் போச்சுதடி\nவிழி பேசும் மொழிகளுக்கு வரைமுறை இல்லைதான்.\nவிழிகள் பேசும் மொழிகள் அறிந்தால்\nஅறிந்தவர் நிச்சயம் வித்தகர் தானே\nபடமும் அதற்காக எழுதப்பட்ட கவிதையும்\nவிண்டினால் மீண்டும் அங்கு கிட்டுமோ\nநண்டு @நொரண்டு -ஈரோடு Sir\nஇந்த மொழி பேசவும்..புரியவும் வகுப்பில்லை..வாத்தியார் இல்லை.நான்கு கண்கள் மட்டுமே தேவை\nஆமாம்....உண்மைதான் ....விழிகள் பேசும் மொழிகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nமிக அருமையான பகிர்வு...உங்கள் பகிர்வுக்கு நன்றி......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகனகாவின் காலுக்கு வெள்ளிக் கொலுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8196/", "date_download": "2018-07-22T14:02:08Z", "digest": "sha1:SNBD6VCTVLWYVZCC3ZO5F4OWHU6HA3TV", "length": 10669, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nஇடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவை தொகுதிகளில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்கு 3 இடங்களை ஒதுக்குவதாக பா.ஜ.க உறுதியளித்துள்ளது. ஜம்முகாஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தொலைநோக்கு திட்ட அறிக்கை வெளியீட்டுவிழா ஜம்முவில் வியாழக் கிழமை நடைபெற்றது. அறிக்கையை வெளியிட்ட பாஜக எம்.பி அவி��ாஷ் ராய்கன்னா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 46 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதே போல ஜம்முவில் 37 தொகுதிகளும், லடாக்பகுதியில் 4 தொகுதிகளும் உள்ளன. இதில் காஷ்மீரில் உள்ள 46 இடங்களில், இடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் படும்.\nஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவச் செய்து, அந்த இடங்களில் உள்கட்டமைப்பு, சுற்றுலா துறைகளை முழுமையாக மேம்படுத்துவதே எங்கள்நோக்கம். நவீன மயமாக்கல், மக்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல்கவனம் செலுத்தப்படும். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம் பெயர்ந்த பண்டிட்களை மீள்குடியேற்றம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nசட்டப் பேரவை, சட்ட மேலவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வகைசெய்யப்படும். ஜம்மு – காஷ்மீரில் பாஜக ஆட்சிக்குவந்தால், முதல் பணியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநிவாரணம், அவர்களது வாழ்வாதாரத்திற்கான மறு சீரமைப்புகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் கணக்கில் நேரடியாக நிவாரணத்தொகை செலுத்தப்படும்.\nஊழல், அரசியல் தலையீடுகள் இல்லாத நிர்வாகத்துடன் பொது மக்களின் நண்பனாக பாஜக அரசு செயல்படும் என்று அவினாஷ் ராய்கன்னா தெரிவித்தார்.\nஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பதற்கு பிடிபி தலைவர்…\nதில்லியின் நிதி மட்டுமல்ல, தில்லியின் இதயமும்…\nஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான…\nஇருந்த பிரதமர்களில் மோடி மட்டுமே கஷ்மீர் மீது அதிக…\nஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு…\nமுந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில்…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்ட��� வகைகள் உண்டு. இந்த ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-07-22T14:46:24Z", "digest": "sha1:RURIRZIH7GAG4ICGEBLPAJH4UKQ3NPSV", "length": 23095, "nlines": 239, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: ஈழம்: ஒரு பார்வை-3!!!", "raw_content": "\nஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இங்கே இந்தியா என்று ஒரே ஒரு தேசம் இருந்ததா அல்லது பல்வேறு தேசங்கள் இன்று இந்தியா என்றிருக்கும் நிலப்பரப்பில் இருந்துக் கொண்டு வந்தனவா\nவடக்கே சிலரின் ஆட்சி...தெற்கே வேறு சிலரின் ஆட்சி...கிழக்கிலும் சரி மேற்கிலும் சரி பல்வேறு மன்னர்கள்/இனங்களின் ஆட்சி என்று தானே இருந்தது. அவை அனைத்தையும் வென்ற பின்னர், அத்தேசங்கள் அனைத்தையும் இணைத்து ஐரோப்பியர்கள் உருவாக்கியது தானே இன்றிருக்கும் ஒன்றிணைந்த இந்தியா. நிற்க\nஅதே வரலாறு தான் இன்றிருக்கும் இலங்கைக்கும் இருக்கின்றது. அந்த வரலாற்றினைக் காண நாம் இப்பொழுது கி.பி 16 ஆம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டி இருக்கின்றது. காரணம் அக்காலத்தில் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவினைத் தேடி வர ஆரம்பிக்கின்றனர்.\nஅவ்வாறு இந்தியாவினைத் தேடிக் கிளம்பிய ஐரோப்பியர்களுள் முதன் முதலாக இந்தியாவினை வந்தடைந்தது போர்துகேசியர்கள் என்றும் அவர்கள் இன்றைக்கு இந்தியாவின் தென் மேற்குப் பகுதியான கேரளத்தில் வந்திறங்கினர் என்றும் நாம் நம்முடைய வரலாற்றுப் பாடங்களில் படித்து இருக்கின்றோம்.\nஅதே போர்துகேசியர்கள் தான் இலங்கையிலும் முதன் முதலாக காலினை வைக்கின்றனர். அதுவும் குறிப்பாக மேற்கு இலங்கையிலேயே அவர்கள் காலினை ஊன்றுகின்றார்கள். (இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அவர்கள் மேற்குப் பகுதியிலேயே வந்திறங்கியதற்கு காரணம் அவர்கள் பயணித்த வழித்தடம் அவ்வாறு இருந்தது தான்... தென் ஆப்பிரிக்காவினை சுற்றிக் கொண்டு கடலில் அவர்கள் பயணித்த வழி அவர்களை இந்தியாவின் மேற்கில் தான் கொண்டு வந்து சேர்த்தது...சரி இது இருக்கட்டும்).\nஇலங்கையில் இறங்கிய போர்துகீசியர்கள் பார்���ின்றனர். சிறியத் தீவு தான்...ஆனால் பல்வேறு மக்கள் இருக்கின்றனர்...பல்வேறு ஆட்சிகள் நடக்கின்றன...மக்கள்களுக்குள் பழக்கவழக்கங்கள், மொழி, வழிபாட்டு முறைகள் போன்றனவைகளில் மாற்றங்கள் பல காணப்படுகின்றன. அனைத்தையும் குறித்துக் கொள்கின்றனர். பின்னர் அது ஒருவேளை அவர்களுக்கு பயன்படலாம்...ஒருவேளை அம்மக்களை அவர்கள் ஆள வேண்டி இருந்தால்...நிச்சயமாக அந்த விடயங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தேவைப்படும் தானே...\nபோர்துகீசியர்கள் இலங்கையில் இறங்கியப் பொழுது இலங்கையில் பல்வேறு ஆட்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.\nமேற்கில் - கோட்டை (Kottai) அரசு (சிங்களம்)\nதெற்கில் - கண்டி (Kandi) அரசு (சிங்களம்)\nகிழக்கில்/வடக்கில் - யாழ்ப்பாண அரசு (தமிழ்)\nமேலும் 'மூர்கள்' எனப்படும் அரேபியர்களும் சிறிய அளவு இருக்கின்றனர். நிற்க\nமேற்கில் வந்திறங்கிய போர்துகீசியர்களை அன்புடன் வரவேற்றது கோட்டை அரசு. \"வணிகம் செய்ய விரும்புகின்றீர்களா...நல்லது நல்லது...தாராளமாகச் செய்யலாமே..\" என்றவாறே போர்துகீசியர்களுக்கு தாராளமான வரவேற்பினை வழங்குகின்றார் அன்றைய கோட்டை அரசர்.\nபோர்துகீசியர்கள் பார்கின்றனர்...'நல்ல அரசராகத் தோன்றுகின்றது...ஆனால் பாவம் வாரிசு இல்லை...அதனால் என்ன, அரச பதவிக்காக பல ஓநாய்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன...நல்லது...மிகவும் நல்லது...ஓநாய்கள் என்றைக்குமே நமக்கு நட்பு மிருகங்கள் தானே...' புன்னகைக்கின்றனர்... \"தங்களின் ஆதரவிற்கு நன்றி அரசே...நாங்கள் வேண்டியவனவற்றை செய்ய ஆரம்பிக்கின்றோம்...\" என்றவாறே விடைப் பெற்றுக் கொள்கின்றனர்.\nவிரைவில் கோட்டை அரசில் நல்ல செல்வாக்கினைப் பெற்று விடுகின்றனர் போர்துகீசியர்கள்...ஆனால் செல்வாக்கு மட்டும் போதுமா நமக்குத் தேவை ஆட்சி என்ற வண்ணமே அவர்கள் செயலாற்ற ஆரம்பிக்க விரைவில் கோட்டை அரசு போர்துகீசியர்களின் கைகளுக்கு வருகின்றது. அதனை எதிர்த்து கிளர்ச்சி செய்வோர் தோற்கடிக்கப்படுகின்றனர். கோட்டை... போர்துகீசியர்களின் கோட்டை ஆகின்றது.\nசரி கோட்டையைப் பிடித்தாயிற்று...அடுத்து என்ன என்று அவர்கள் பார்க்கும் பொழுது தான் எதிர்த்து நிற்கின்றன கண்டியும் யாழ்ப்பாண அரசும்.\nபோர்துகீசியர்கள் சிந்திக்கின்றனர்... 'கண்டி தற்பொழுது வலுவாக இருக்கின்றது...அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்...முதலி���் அந்த யாழ்ப்பாண அரசினை ஒரு கை பார்த்து விட்டு வந்து விடலாம்...நாம் மதம் மாற்ற அனுப்பிய நபர்களை கொலை செய்து இருக்கின்றான் யாழ்ப்பாண அரசன் சங்கிலி... மேலும் அவர்களை விட்டு வைத்தால் இந்தியாவில் இருந்து கடல்வழி மார்கமாக உதவியினைப் பெற்றுக் கொண்டு கண்டிக்கும் உதவிக் கொண்டே இருப்பர்....இவை போதாதென்று சில நேரம் ஒலாந்தியரும் அங்கே வந்து சேரும் அபாயமும் இருக்கின்றது. ஏன் வீண் பிரச்சனைகள்...பேசாமல் யாழ்ப்பாண அரசினை பிடித்து விட வேண்டியது தான்.'\nபோர்துகீசியர்கள் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுக்கின்றனர். சில வெற்றிகள் சில தோல்விகள் என்று போராடி இறுதியில் யாழ்ப்பாணம் வீழ்கின்றது. அதன் அரசன் இரண்டாம் சங்கிலி கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். யாழ்ப்பாணமும் போர்துகீசியரின் செல்வாக்குக்கு உட்படுகின்றது. மிஞ்சி இருப்பது கண்டி மட்டுமே. இது நடந்தது கி.பி 17 ஆம் நூற்றாண்டு.\nஆனால் கண்டிக்கு ஏற்கனவே புரிந்து விட்டது. தனித்து நின்று போரிட்டால் இந்தப் போரினை நாம் நிச்சயம் வெல்ல முடியாது. நமக்குத் தேவை உதவி...அதுவும் எதிரியைப் போன்றே பலம் வாய்ந்த உதவி. அப்பொழுது தான் அங்கே ஒலாந்தியர்கள் வருகின்றனர்.\nஏற்கனவே ஐரோப்பியாவில் போர்துகீசியர்களுக்கும் (Portuguese) ஒலாந்தியர்களுக்கும் (dutch/Holland people) பிரச்சனை நிலவி வந்தது (அங்கே யாருக்குத் தான் யார் கூடத் தான் பிரச்சனை இல்லாமல் இருந்தது)...அப்பிரச்சனை இலங்கையிலும் தொடர ஆரம்பித்தது. சிறிதுக் காலம் நிகழ்ந்தப் போரினில் ஒலாந்தியர்கள் வெற்றிப் பெற இலங்கையில் போர்துகீசியர்களின் செல்வாக்கு ஒரு முடிவிற்கு வந்தது.\nஆனால் போர்துகீசியர்களுக்கு பதிலாக இப்பொழுது அங்கே ஒலாந்தியர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கின்றது...இதன் காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு. (போர்கள் என்றால் ஒப்பந்தங்கள் இருக்கும்...துரோகங்கள் இருக்கும்...அரசியல் இருக்கும்...இன்னும் பல பல விடயங்கள் இருக்கும். இவை அனைத்தும் இலங்கையின் வரலாற்றிலும் இருக்கின்றது...ஆனால் நம்முடையப் பயணத்தில் அவை தேவை இல்லை என்பதால் அவற்றைச் சுருக்கமாகக் கண்டுக் கொண்டே சென்றுக் கொண்டு இருக்கின்றோம்.)\nகிட்டத்தட்ட 130 வருடங்கள் இலங்கை ஒலாந்தியர்களின் செல்வாக்கிலேயே இருக்கின்றது. ஆனால் பொடியன்களே பயங்கர ஆட்டம் ஆடும் பொழுது அன்றைய ப��ரிய அண்ணன் சும்மா இருப்பாரா என்ன\n\"மிகப்பெரிய இந்தியாவினையையே பிடித்தாயிற்று...பின்னர் ஏன் அதன் காலுக்கு கீழ் இருக்கும் தீவினை மட்டும் விட்டு வைக்க வேண்டும் சில நேரம் பிரெஞ்ச் வீரர்கள் அதனைக் கைப்பற்றிக் கொண்டால் தேவை இல்லாத தலைவலியே மிஞ்சும்...ஏனப்பா நமக்குத் தலைவலி... விடு அத்தீவையும் தான் பிடித்து விடலாமே...என்னத் தான் குறைந்துப் போய் விடும்...அப்பா...தீவில் யார் இருக்கின்றீர்கள்...ஓ..ஒலாந்தியரா...அண்ணன் வருகின்றேன்...மரியாதையாக வழி விடுகின்றீர்களா...நன்றிகள் ஆயிரம்\" என்றவாறே இலங்கைக்குள் நுழைகின்றது இங்கிலாந்து. அக்காலம் கி.பி 18 ஆம் நூற்றாண்டு.\nஇலங்கையின் இன்றையப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்து வைத்த ஒரு நூற்றாண்டு...\nசிந்திப்பவன் சொன்னது… 10 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை\nஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்\nஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்\nதமிழர் - திராவிடர் - ஆரியர் - 1\nஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்\nஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்...தன...\nஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்...\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 3\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 2\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 1\nநான் முதலமைச்சரானால் - ஒரு பள்ளி மாணவியின் கட்டுரை...\nசமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்\nஈழம்: ஒரு பார்வை-6: இலங்கையின் விடுதலை \nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/category/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-22T14:19:18Z", "digest": "sha1:P6STCECJELVRKJYCQOKCMA74JRKRCL5U", "length": 4866, "nlines": 65, "source_domain": "www.unitedtj.com", "title": "ரமழான் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனை��ரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; பயன்படுத்துவதினூடான அதன் ழுமுமையான பயனை பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவதினூடகவே அந்த பாக்கியத்தை அடைந்து கொள்ளலாம். […]\nஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) […]\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T14:27:56Z", "digest": "sha1:PEDTZ22JQPJLYMEDQY2VO5PDQZQC7LED", "length": 5146, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அண்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அண்டு யின் அர்த்தம்\n(ஒருவரை) அணுகுதல்; நெருங்குதல்; (ஒன்று) வந்துசேர்தல்.\n‘தீமை எதுவும் அவளை அண்டாது’\n‘இப்படி ஊட்டமில்லாத சாப்பாடு சாப்பிட்டால் நோய் அண்டத்தான் செய��யும்’\n‘நூலகத்தைத் தொடங்க ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அண்டி உதவி கேட்டேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை’\n‘ஆண்களை அண்டி வாழும் பெண்களின் நிலைமை மாற வேண்டும்’\n‘வெயில் கொளுத்துகிறது; அண்ட நிழல் இல்லை’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (‘அண்டாது’ என்ற எதிர்மறை வடிவத்தில் மட்டும்) கட்டுப்படியாதல்.\n‘அவனுக்குச் சாப்பாடு போட்டு அண்டாது’\n‘என் மகனுக்குக் காசு கொடுத்து அண்டாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html", "date_download": "2018-07-22T14:31:43Z", "digest": "sha1:2CZNAONICVR5TVPKGC74KDOHVSVMFUA5", "length": 30258, "nlines": 201, "source_domain": "bloggersmeet2015.blogspot.com", "title": "பதிவர் சந்திப்பு-2015: நன்கொடை விவரங்கள்", "raw_content": "\nபதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\nகலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\n“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-\n(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)\nஇந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதங்கள் வரவும் \"நல்வரவு\" ஆகுக\nவலைப்பதிவர் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல்... தொடரும்... தொடரவும் வேண்டும்...\n01. திருமிகு முத்துநிலவன்.நா.-புதுக்கோட்டை→வளரும் கவிதை←\n02. திருமிகு பொன்.கருப்பையா-புதுக்கோட்டை→புதுகை மணிமன்றம்←\n05. திருமிகு கீதா M-புதுக்கோட்டை→தென்றல்←\n06. திருமிகு இரா.ஜெயலட்சுமி-புதுக்கோட்டை→நிற்க, அதற்குத் தக\n07. திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்-புதுக்கோட்டை-→மகிழ்நிறை←\n10. திருமிகு அ.பாண்டியன்-புதுக்கோட்டை→அரும்புகள் மலரட்டும்←\n12. திருமிகு கில்லர்ஜி-அபுதாபி (தேவகோட்டை)→killergee←\n13. திருமிகு பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்-→மன அலைகள்←\n14. திருமிகு ரமணி-மதுர���→தீதும் நன்றும் பிறரை தர வாரா←\n15. திருமிகு தி.தமிழ் இளங்கோ-திருச்சி→எனது எண்ணங்கள்←\n16. திருமிகு ஸ்ரீராம் (கே.ஜி. கௌதமன்)-சென்னை→எங்கள் blog←\n17. திருமிகு ஜி.எம்.பாலசுப்பிரமணியன்-பெங்களூர்→gmb writes←\n18. திருமிகு வி.கிரேஸ் பிரதிபா-, அமெரிக்கா→தேன் மதுரத் தமிழ்←\n20. திருமிகு சென்னைப் பித்தன்- →நான் பேச நினைப்பதெல்லாம்←\n21. திருமிகு வே.நடனசபாபதி-சென்னை →நினைத்துப்பார்க்கிறேன்←\n22. திருமிகு பொன்.தனபாலன்-திண்டுக்கல்→திண்டுக்கல் தனபாலன்←\n24. திருமிகு கவிஞா் கி. பாரதிதாசன்-பிரான்சு→கவிஞா் கி. பாரதிதாசன் கவிதைகள்←\n25. திருமிகு இராய.செல்லப்பா-காஞ்சிபுரம் (திருப்போரூர்) →செல்லப்பா தமிழ் டயரி←\n26. திருமிகு துரை செல்வராஜூ-குவைத்→தஞ்சையம்பதி←\n27. திருமிகு புலவர் சா.இராமாநுசம்-சென்னை→புலவர் கவிதைகள்←\n28. திருமிகு வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சிராப்பள்ளி→VAI. GOPALAKRISHNAN←\n29. திருமிகு சொ.ஞானசம்பந்தன்-புதுச்சேரி→இலக்கியச் சாரல்←\n30. திருமிகு புதுவைவேலு/யாதவன் நம்பி-பிரான்சு→குழல் இன்னிசை ← (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)\n31. திருமிகு கர்னல் பா.கணேசன்-சென்னை→கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்← (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)\n32. திருமிகு மணவை ஜேம்ஸ்-திருச்சிராப்பள்ளி→மணவை←\n33. திருமிகு கீதா மதிவாணன்-ஆஸ்திரேலியா→கீதமஞ்சரி←\n34. திருமிகு துளசிதரன்,கீதா-சென்னை→தில்லையகத்து Chronicles←\n35. திருமிகு தி.ந.முரளிதரன்-சென்னை→மூங்கில் காற்று←\n36. திருமிகு சி. குருநாத சுந்தரம்-புதுக்கோட்டை→பெருநாழி←\n39. திருமிகு காமாட்சி மஹாலிங்கம்-மும்பை→சொல்லுகிறேன்←\n40. திருமிகு சுப்புத்தாத்தா-சென்னை→சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.←\n42. திருமிகு எஸ்.பி.செந்தில் குமார்-மதுரை→கூட்டாஞ்சோறு←\n43. திருமிகு தீபா நாகராணி-மதுரை→தீபா←\n44. திருமிகு இ.பு.ஞானப்பிரகாசன்-சென்னை→அகச் சிவப்புத் தமிழ்←\n45. திருமிகு சி.உமா-சென்னை→சில கவிதைகள்←\n46. திருமிகு த.ரேவதி தமிழாசிரியர் - புதுக்கோட்டை\n47. திருமிகு ஆல்பர்ட் தியாகராஜன்-அமெரிக்கா→பரதேசி@நியூயார்க்← (கையேடு விளம்பரம்)\n48. திருமிகு சித்தையன் சிவக்குமார்-மதுரை→விழிப்புணர்வு←\n49. திருமிகு ஜலீல்-துபை-புதுக்கோட்டை→மாற்றத்தை ஏற்படுத்துவோம்←\n50. திருமிகு பஷீர்அலி-புதுக்கோட்டை→S D BASHEER ALI←\n52. திருமிகு மேரி - புதுக்கோட்டை\n53. திருமிகு யூஜின் புரூஸ் -\n54. திருமிகு மருது பாண்டியன்-→மருது ட்ரிக்ஸ்←\n55. திருமிகு ராமமூர்த்தி -\n56. திருமிகு அனுராதா பிரேம்-→அனுவின் தமிழ் துளிகள்←\n57. திருமிகு திருப்பதி -\n58. திருமிகு ஸ்டாலின் சரவணன்-→ஸ்டாலின் சரவணன்←\n59. திருமிகு வில்வம் விடுதலை-→வி.சி.வில்வம்←\n61. திருமிகு கிருஷ்ணவேணி -\nஇனி விழாவன்று தந்தோர் பட்டியல் -\n63. திருமிகு.உமையாள் காயத்ரி-→R.Umayal Gayathri←\n64. திருமிகு.சீனா (எ) சிதம்பரம் அய்யா-→அசை போடுவது←\n68. திருமிகு மீனாட்சி சுந்தரம்-→மீனாட்சி சுந்தரம்←\n71. திருமிகு.பா.ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்-ரூ.1,000-→சோழ நாட்டில் பௌத்தம்←\n73. திருமிகு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்-நாகப்பட்டிணம் (நீடூர்)-ரூ.1,000-→நிஜாம் பக்கம்←\nஇந்தப் பட்டியலில் அடுத்த பெயர் உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று புதுக்கோட்டை இன்றும் எதிர்பார்க்கிறது...\nஇப்போது முந்திய பதிவர் விழா நடத்திய நம் முன்னோர் அறிவுரைப்படி பெயர் மட்டும் வெளியிடப்படுகிறது. விழா நிறைவு பெற்றதும், நிதிவழங்கியவர் பெயர்களுடன் தொகையுடன் மட்டுமல்ல, விழா வரவு செலவும் இதே வலைப்பக்கத்தில் அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்...\n“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்:17.10.15 | நேரம்: IST 5:55 P.M.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 15, 2015 9:53 முற்பகல்\nநன்கொடை தந்தவர் வலைப்பக்க ஐடியோடு, ஊர்ப்பெயருடன் அவர்தம் பெயரையும் வெளியிட்டால் நல்லா இருக்கும்ல\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 15, 2015 10:23 பிற்பகல்\nவரிசை எண், நன்கொடையாளர் பெயர், ஊர், வலைப்பக்கம் என வைத்து, வரிசையையும் அவரவர் தந்த நாள்படி அடு்க்கி வைப்பதுதான் சரியாக இருக்கும். இதில் அகர வரிசை இதில் தேவையில்லை.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 16, 2015 8:57 முற்பகல்\nஐயா... மேலும் திருத்தங்கள் சொல்லவும்... நன்றி...\nநன்கொடையாளர்களுக்கு உரிய கௌரவம் தரவேண்டும். எனவே, நன்கொடை வந்த தேதி, அவரது பெயர், வலைப்பக்க விவரத்துடன் தொகையையும் சேர்த்து வெளியிடவேண்டும் என்பதே என் விருப்பம். நண்பர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள். இன்று நானும் விழர்க்குழுப் பொருளாளர் தங்கை மு.கீதாவும் இதை முறைப்படுத்தித் தருகிறோம். அந்த முறையிலேயே வெளியிடலாம். திண்டுக��கல் தனபாலன் அவர்கள் கிட்டத்தட்ட முழுநேரமாக விழாப் பணிகளை இவ்வளவு ஈடுபாட்டோடு செய்துகொண்டு நன்கொடையும் தந்திருப்பது விழாக்குழுவை நெகிழச் செய்திருக்கிறது. இதை மற்றவரும் உணர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள். சில நல்லோர் தனிநபராகவே 10,000ரூபாய்க்கு மேலும் தந்திருக்கிறார்களே அவர்களின் தொகையை ஊருக்கெல்லாம் சொல்லுவதுதானே அவர்களின் நன்மனத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் அவர்களின் தொகையை ஊருக்கெல்லாம் சொல்லுவதுதானே அவர்களின் நன்மனத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் எனவே அந்த முறையை இனிமேல் பின்பற்றுவோம். நன்றி\nஅதோடு, விழா அறிவிப்பு வந்தவுடன் இங்குள்ள நண்பர்கள் தொகை தந்து தொடங்கிவிட்டோம். ஆனால், வெளியிலிருந்து வந்த முதல் தொகை சகோதரி ஞா.கலையரசி அவர்களின் அன்பான தொகைதான். ஆனால், இப்போதிருக்கும் (அகரநிரல்) முறையில் அந்தச் சகோதரியின் பெயர் கடைசியில் இருப்பது என்னைத் துணுக்குறச் செய்துவிட்டது. இதை அவர்களின் ஆர்வத்தை நாம் மதிக்காதது போல ஒரு குற்றவுணர்வு வந்து விட்டது. அதற்காகவும் தான் இந்த மாற்றம். அன்புகூர்ந்து இந்த முறையற்ற முறையை மாற்றி அமைப்போம். வணக்கம்.\nதிண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 16, 2015 7:30 பிற்பகல்\nஉங்கள் விருப்பம் போல் செய்வோம் ஐயா... திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இன்று காலையில் இதைப் பற்றி பேசினார்... நாள், தொகை உட்பட தகவல்களை [dindiguldhanabalan@yahoo.com] அனுப்பி வைக்கவும்... (excel sheet போல் போட முடியுமா என்றும் முயற்சி செய்து பார்க்கிறேன்... நன்றி...)\nநன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் சில நாட்களாக புதுப்பிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நான் கடந்த வெள்ளிக்கிழமையே அனுப்பி வைத்திருந்தேன். நன்கொடை அளித்த என்னைப் போன்ற பல பதிவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்றே கருதுகிறேன். தினமும் அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும்.\nஅய்யா வணக்கம். தாங்கள் அளித்திருந்த தொகை சனிக்கிழமை வங்கிக் குறுஞ்செய்தி வழியாக வந்தது தெரிந்தது. அதில் பெயர் விவரம் இல்லை. சனிக்கிழமை அன்று தஇக இயக்குநர் அவர்களைச் சந்திக்க சென்னை சென்றிருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். திங்களன்று வந்துதான் தங்கள் பெயர் விவரத்தை மின்னஞ்சலில் பார்க்க முடிந்தது. தகவல் பதிவேற்ற, ஒருநாள் தாமதமானத���்கு இதுதான் காரணம். இதற்கும் நான்தான் பொறுப்பு. இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம். நன்றி\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 24, 2015 10:50 பிற்பகல்\nதிரு எஸ.பி. செந்தில்குமார் அவர்கள் அனுப்பிய தொகை ரூ.500 (ரூபாய் ஐநூறு மட்டும்) 18ஆம் தேதி -வெள்ளிக்கிழமை- வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதைப் பதிவேற்றுவதில் உள்ள தாமதத்திற்கான காரணத்தை, திரு செந்தில்குமார் அவர்களும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.. எல்லாமே வெளிப்பட நடப்பதால் “நன்கொடை அளித்த என்னைப் போன்ற பல பதிவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்றே கருதுகிறேன்“ எனும் சந்தேகம் வேண்டியதில்லை என்று நண்பருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம் - விழாக்குழு\nஅய்யா பொறுத்தருளுங்கள். நான் தங்களை தவறாக கூறவில்லை. எந்தஒரு தகவலும் இல்லை. பட்டியலிலும் பெயர் வரவில்லை. ஒருவேளை வேறு எதாவது கணக்கில் வரவாகி விட்டதா என்பதற்காகவே கேட்டேன். தவறாக எண்ண வேண்டாம். பதில் அளித்தமைக்கு நன்றி\nவிழாவிற்கு மூன்று நாட்கள் முன்னர் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பியிருந்தேன். விழா அன்று ஒரு பதிவர் கையேடு புத்தகம் விலைக்கு வாங்கி அருகில் அமர்ந்திருந்த பதிவர் அல்லாத நண்பருக்கு அன்புப் பரிசளித்தேன். அந்த வழியாக சென்ற அந்த இளைஞர் ஆர்வமுடன் விழாவிற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் வேறு சில புத்தங்கள் பதிவர் விழாவில் வாங்கியிருந்தார். பதிவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு ஒருவேளை அவரையும் பதிவராக மாற்றும் என நம்புகிறேன். 74ஆவது பெயரை ராஜ்குமார் ரவி (ரவி - எனது தந்தை பெயர்) எனத் திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 23, 2015 9:29 பிற்பகல்\nதொகை வந்தடைந்த தேதிவாரியாக இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள்.\nவரவு செலவு அறிக்கை அளிக்கும்போது தொகை அடிப்படையில் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபோட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள :\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kottu.org/ta/", "date_download": "2018-07-22T14:14:21Z", "digest": "sha1:2EUBQIHGSIX5YM7GEIN762GRFGK4XTKZ", "length": 30295, "nlines": 124, "source_domain": "kottu.org", "title": "Kottu: Latest Tamil Posts", "raw_content": "\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nஅண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துப\nமெல்பேர்ண் வெதர் (2) - நாவல்\nஅதிகாரம் 2 : அழகான பெண் வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான். நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர்ச்சியுடன் வெளியேறியிருக்க, அடிக்கடி அரையிறுதி வரை வராத நான்கு அணிகள் - இவற்றில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் - - அதிலும் ஒவ்வொரு தடவை மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றுள்ள அணிகள். (பிரான்ஸ் 1998, இங்கிலாந்து 1966). குரேஷியாவும், பெல்ஜியமும் ...\nமெல்பேர்ண் வெதர் (1) - நாவல்\nஅதிகாரம் 1 : புறப்பாடுமேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே’திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால்\nகாரிருள் சூழ் கலியுகத்தில் ஓரொலியாம் தமிழன்னை அறியாயோ மானிடமே அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன தமிழர் புயமுயர்த்தி வைத்ததென்ன இவையனைத்தும் அவள் விந்தை அன்றோ சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன கம்பரும் வள்ளுவனும் தான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nகாரிருள் சூழ் கலியுகத்தில் ஓரொலியாம் தமிழன்னை அறியாயோ மானிடமே அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன தமிழர் புயமுயர்த்தி வைத்ததென்ன இவையனைத்தும் அவள் விந்தை அன்றோ சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன ��ேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன கம்பரும் வள்ளுவனும் தான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nமெல்பேர்ன் வெதர் - நாவல்\nஅறிமுகம்தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் அவள்.ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.அவரது முறை வந்தது.தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார். வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி அருகே\nசிசு.நாகேந்திரன்“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான். அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப் போய்விட்டான். அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது எங்குதான் சென்று தேடுவது விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ” நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்\nகுருதியைப்பாலாக்கி உணவூட்டிட தாயால் மட்டும் தான் முடிந்திடுமோ உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி”,”பப்பா” என மாறி விட, “அப்பா” என்ற ஓர் வார்த்தையின் ஜாலமோ தனி. தந்தையர்கள் தினம் என்பதை விட அப்பாக்கள் தினம் என கூறி விடுவதில் ஓர் ஆனந்தம் இருக\nகுருதியைப்பாலாக்கி உணவூட்டிட தாயால் மட்டும் தான் முடிந்திடுமோ உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி”,”பப்பா” என மாறி விட, “அப்பா” என்ற ஓர் வார்த்தையின் ஜாலமோ தனி. தந்தையர்கள் தினம் என்பதை விட அப்பாக்கள் தினம் என கூறி விடுவதில் ஓர் ஆனந்தம் இருக\nயூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்அந்தக் காலத்தில், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீர் அருந்த முடியாமல் இருந்தது. இதனால் பல மாணவர்கள் தெருவைக் கடந்து அப்பால் இருந்த தேநீர்க்கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் நீர் பருகினார்கள். சிலர் அருகில் இருந்த வீடுகளிற்கும் சென்றார்கள். இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்ய 1980 ஆண்டில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் பாவிக்கக்கூடியவாறு பெரியதொரு தண்ணீர்த்தொட்டியை அதிபர் அமைத்துத் தந்தார். மேலும் இதே ஆண்டில் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவு ஆண்கள் நீல காற்சட்டை\n155, மட்டக்குளி- சொய்சாபுர என குறிக்கப்பட்ட பெயர் பலகை தாங்கி வரும் பஸ்,பலரின் விழித்திரைகளில் நீங்காத. சிறப்புத்தோற்றம் இந்த பஸ்ஸிற்கு மட்டும், வேறு எந்த பஸ் சேவைக்கும் இல்லாத புகழாரங்கள் இதற்குரியதாக மட்டும்.வளர்ந்து வரும் நாடா இலங்கைஎன சந்தேகத்தை எழுப்பும் வகையில் சேவை வழங்கும் பஸ் 155.இப்படியெல்லாம் பில்டப் செய்வேன் என்று மட்டும் எண்ணாதீர்கள் நண்பர்களேஎன சந்தேகத்தை எழுப்பும் வகையில் சேவை வழங்கும் பஸ் 155.இப்படியெல்லாம் பில்டப் செய்வேன் என்று மட்டும் எண்ணாதீர்கள் நண்பர்களேஅவ்வாறு நான் கூறினால் சிலபல உள்ளங்கள்(155பிரயாணிகள்)பொங்கி எழக்கூடும்.ஏன் அது பல விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம்.அத்துடன் இவ்வாறான பொய்கள் அந்த\n155, மட்டக்குளி- சொய்சாபுர என குறிக்கப்பட்ட பெயர் பலகை தாங்கி வரும் பஸ்,பலரின் விழித்திரைகளில் நீங்காத. சிறப்புத்தோற்றம் இந்த பஸ்ஸிற்கு மட்டும், வேறு எந்த பஸ் சேவைக்கும் இல்லாத புகழாரங்கள் இதற்குரியதாக மட்டும்.வளர்ந்து வரும் நாடா இலங்கைஎன சந்தேகத்தை எழுப்பும் வகையில் சேவை வழங்கும் பஸ் 155.இப்படியெல்லாம் பில்டப் செய்வேன் என்று மட்டும் எண்ணாதீர்கள் நண்பர்களேஎன சந்தேகத்தை எழுப்பும் வகையில் சேவை வழங்கும் பஸ் 155.இப்படியெல்லாம் பில்டப் செய்வேன் என்று மட்டும் எண்ணாதீர்கள் நண்பர்களேஅவ்வாறு நான் கூறினால் சிலபல உள்ளங்கள்(155பிரயாணிகள்)பொங்கி எழக்கூடும்.ஏன் அது பல விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம்.அத்துடன் இவ்வாறான பொய்கள் அந்த\nகாலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவர்கள் முன்னைய காலா பற்றிய என் ட்வீட்ஸ் பார்த்து விட்டு வரலாம். நடுநிலை எல்லாம் தேவையில்லை எனக்கு.. இது விமர்சனமும் கிடையாது. வழமையான படங்களுக்கு நான் எழுதுவது போல காலா பற்றிய என் பார்வை மட்டுமே :) அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ...\nபொன் சொரிந்த பொற்காலம் (பகுதி 1)\nயூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்பொற்கால யூனியனின் மைந்தன் நான்.யூனியன் கல்லூரி மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் நான் எனது ஆறாம் வகுப்பை ஆரம்பித்தேன். அப்போது அங்கு தந்தை செல்வா பாடசாலை இருக்கவில்லை. யூனியன் கல்லூரி ஒரே பாடசாலையாக இருந்தது. 1979ஆம் ஆண்டு தை மாதம் யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்ப பிரிவு பிரித்தெடுக்கப்பட்டு, தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆரம்பமானது. அதன்பின்னர் யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெற்றது.யூனியன்கல்லூரியில் இரண்டு அதிபர\nராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்\nஎங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த ...\nசிசு.நாகேந்திரன் அறைக்கதவு மூடியிருக்கிறது. அறைக்குள் யார் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியும். ஆனால் என்ன செய்கிறார்களென்று அறியமுடியவில்லை. கதவில் தட்டி அதைத் திறக்கச் சொல்ல எனக்கு உரிமையில்லை. உள்ளே நடப்பதை நான் அறிய வேணுமென்ற ஆவல் என்னுள்ளே நின்று உழத்துகிறது. ஆனால் அறியவேணுமென்ற அவசியமில்லை. தேவையுமில்லை. பின் எதற்காக ஆத்திரப்படுகிறாய் என்று கேட்காதீர்கள். அறைக்குள் ஒரு குரல் அனுங்குமாப்போல் கேட்கிறது. இன்னொரு குரல் ஏதோ சமாதானப் படுத்துமாப் போலும் கேட்கிறது. மனிதாபிமானமுள்ள ஒருவன் இதை எப்படி தாங்கிக்க\nமரபணுச்சிகிச்சை.உயிரின் அடிப்படை மூலக்கூறாகிய டி.என்.ஏ என்தை உயிரின் அடிப்படை இதுவே என்கின்றனர் அறிவியலர்கள். மற்ற எந்த மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பியல்பாக தன்னைத் தானே இரட்டிப்பாக்கம் செய்துகொள்வது இதன் சிறபுபியல்பாகும். டின். என். ஏ-வைப் பற்றிச் சொல்லும்போது அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது ஜீன் ,து மனிதர்களின் உடலில் உள்ள அடிப்படையான இயல்புகளுக்கு மரபணுவே முதற்காரணமாகும். அறிவியலர்களும் அத்தகைய ஒரு பட்டியலில் மனிதர்களின் மூளைக்கு சவால் விடும் பல அத்தாட்சிகளை சேர்த்துள்ளனர். அவற்றில் ஒன்று இந்த ஜீன் என்\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை,றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ, சொந்தமானதாகவோ இருக்கின்றன. இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். கடந்த தசாப்தத்தில் இலங்கையில், வறுமை விகிதம் கணிசமானளவு முன்னேறியிருந்தாலும் கூட, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் வறிய சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர். ஹட்டன், மத்திய பிரிவின் மவுண்ட் வெர்னன் தோட்டத்தில், ஒர\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nகூரியரில் ஒரு பார்சல் மகனுக்க��� வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_148640/20171111120319.html", "date_download": "2018-07-22T14:25:04Z", "digest": "sha1:LAAERPHMSSMZIQJ6JNR27KFAKVEHSCRA", "length": 7812, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : அரசு பஸ்களில் மக்கள் இலவச பயணம் செய்யலாம்", "raw_content": "டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : அரசு பஸ்களில் மக்கள் இலவச பயணம் செய்யலாம்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nடெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : அரசு பஸ்களில் மக்கள் இலவச பயணம் செய்யலாம்\nடெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக வாகனங்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.\n2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.\nஇத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.\nஉலகில் பெண்களுக்கான பாதுகாப்பு இடங்களில் சுவிட்சலாந்தைவிட சென்னை மேலானது: சசி தரூர்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வைப்பதற்கு ரூ.100 கோடி செலவு: நடைமுறையில் பல சிக்கல்கள்\nராகுல் கட்டிப்பிடித்தது பிரதமர் மோடிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் : சிவசேனா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nலோக்சபாவில் கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை: ராகுலுக்கு சபாநாயகர் சுமித்ரா கண்டனம்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது: வதந்தி பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2010/11/7.html", "date_download": "2018-07-22T14:37:24Z", "digest": "sha1:BESYVL2DRKK24M23MUJ3FNFOBKL6B6GK", "length": 43001, "nlines": 623, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: கந்த சஷ்டி 7: தாவணிக் கனவுகள்!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nவேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா\n - PB ஸ்ரீனிவாஸ், P சுசீ...\nஎன் வாழ்வின் பொருளதனை யார் வந்து சொல்வார்\nகந்த சஷ்டி 7: தாவணிக் கனவுகள்\nகந்த சஷ்டி 6: திருச்செந்தூரின் கடலோரத்தில்...ஈழத்த...\nகந்த சஷ்டி 5: சினிமாவில் திருப்புகழ்\nகந்த சஷ்டி 4: முருகன் - காமராஜர் - பி.சுசீலா\nகந்த சஷ்டி 3 - தமிழ்ச் சினிமாவில் \"திருப்புகழ்\"\nகந்த சஷ்டி 2: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\nகந்த சஷ்டி 1: தமிழ்ச் சினிமாவில் \"திருப்புகழ்\"\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nகந்த சஷ்டி 7: தாவணிக் கனவுகள்\n சஷ்டி முடிந்து என்ன விருந்து கொடுக்கலாம் இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி வேற கொண்டாந்திருக்கே இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி வேற கொண்டாந்திருக்கே என்ன சேதி, என்ன கனவா\n அதையெல்லாம்...வாயால் சொல்ல வெட்கமா இருக்கும் பாடத் தான் ஈசியா இருக்கும் பாடத் தான் ஈசியா இருக்கும் So, பாட்டுல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க So, பாட்டுல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க\nகயல் உண்கண் யான் இரப்ப, துஞ்சிற் கலந்தார்க்கு\nஉயல் உண்மை சாற்றுவேன் மன்\n- (குறள் 1211 - கனவு நிலை உரைத்தல்); கனவு காண்பதில் உள்ள நிம்மதியை வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்...\nஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கிறேன்\nஎன் கண்களைத் துணியால் இறுக்க மூடிக் கொண்டேன்\nகை நிறைய கோல மாவை எடுத்துக் கொண்டேன்\nஅவன் வீட்டு முற்றத்தில், ஒரு வட்டம் வரைய ஆரம்பிக்கிறேன், கண்களை மூடிக் கொண்டு\nவட்டம் தொடங்கிய இடத்திலேயே, முடிவும் வர வேண்டும்\nஅப்படி வட்டம் கூடினால் அவனும் என்னைக் கூடுவான்\n ஒரு வேளை வட்டம் கூடா விட்டால்\n அவனை எண்ணும் போதெல்லாம் ஏன் உடல் இப்படிப் பதறுகிறது உனக்கு\nபத்து முறை அதே போல் வட்டம் போடு அதில் இரட்டைப் படையாய் வந்து வட்டம் கூடினால், அவனும் உனக்குக் கூடுவான் அதில் இரட்டைப் படையாய் வந்து வட்டம் கூடினால், அவனும் உனக்குக் கூடுவான் என்ன சரியா\n = அவனுக்கு என்னை \"விதி\"\nஅவனுக்கு என்னை \"விதி\" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு\nஎன் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேராது சேராது\n வட்டம் போட விடாமல் என்னை ஒரு கை தடுக்கிறதே\nஅப்பா பெருமாளே, ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே என்னை அவனுக்கென்றே சேர்ப்பித்து விடு என்னை அவனுக்கென்றே சேர்ப்பித்து விடு\nமீண்டும் வட்டம் போடத் துவங்குகிறேன்\nஐயோ மீண்டும் ஒரு கை தடுத்துப் பிடிக்கிறதே யார் இது\n எண்ணிக்கை வட்டம் போடுகிறாயா பேதை நெஞ்சே\nஎன்னை எண்ணிக் கை பற்றி விட்டாயே\nஎண்ணிக்கை வட்டம் வேறு தேவையா\nஎனக்கு மிகவும் பழக்கமான குரல் போல் இருக்கே என் ஏக்கங்களைச் சொல்லக் கூடத் தேவை இல்லாமல்...அவனே வந்து விட்டானோ\nஅவனோடு கூட்டமாக இன்னும் பல பேர் வந்து விட்டார்களே வந்து என் அப்பா கிட்ட என்னென்னமோ பேசறாங்களே வந்து என் அப்பா கிட்ட என்னென்னமோ பேசறாங்களே ஒரே கோஷமா இருக்கே டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே\nஎங்கு திரும்பினாலும் ஒரே வேலும் மயிலுமா இருக்கே திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிது திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிது நான் காண்பதெல்லாம் கனவா\n......என்னை அவன் தொடும் போது கூசுதே\nகைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்\nவாரண மாயிரம் சூழ வலம் செய்து\nஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்\nபூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்\nதோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்\nஏரக முருகன் தந்தைக்கே பாடம் சொன்னவன் ஆதலாலே, என்னைத் தாய்-தந்தையரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவான் அதனால் தான் எனக்கு ஏரக முருகன்\nசுவாமிமலை முருகன் - அந்த இதழ்க் கோட்டோரம், சந்தனக் காப்பை வழித்தெடுத்தால் தெரியும்,\nகள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே\nநாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு\nபாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்\nவேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்\nகாளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்\nதோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்\nவேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி\nகாணியல் கூறைச் சீலையொடு மாலையும்\nவாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்\n(சீர்காழித் தோணியப்பர் எனப்படும் சிவபெருமான் தலைமையிலே, அனைவரும் வந்திருந்து,\nஎந்தை தந்தையாம், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அண்ணலிடம், என்னைப் பெண் கேட்க...\nகாண அழகுடைய அரக்குச் சிவப்பான கூறைச் சீலையைக் கொடுத்து,\nஈசனின் மானசீக மகளான வாணி, நாத்தனராக மாலை சூட்டி, என்னை அழைத்துச் செல்ல...)\nநால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி\nவேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி\nசேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை\nஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்\n(நாரம்=தண்ணீர்; ஜீவநதிகளின் நீர்க் கொண்டு,\nவேல்முறை வேளாண்மைச் சான்றோர்கள் தமிழ் மந்திரங்களை ஓத,\nபந்தக்காலில் உள்ள ஆலமரத்துக் காம்பிலே கட்டிய மஞ்சக் காப்பினை எடுத்து,\nஎங்கள் இருவருக்கும் காப்பு கட்ட...)\nகதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி\nசதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள\nமதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்\nஅதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்\nமத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத\nமுத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்\nமைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்\nகைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - ���ோழீ நான்\n(மாதவிப் பந்தல் என்னும் செண்பகக் கொடிகளின் கீழே, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,\nமைத்துனன்-மச்சான் என்று நான் ஆசையோடு அழைக்கும் முருகத் திரு நம்பி,\nதுளசி மாடம் பொருந்திய, சக்கரம், சங்கு, தண்டு, வாள், வில் துலங்கும் ஐம்படைத் தாலியைக் கழுத்திலே கட்டி,\nஎன் கைத்தலம் பற்றி, என்னை அவனுக்கென்று ஆக்கிக் கொள்ள...)\nவாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்\nசேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து\nசீர்வளர் மயில் அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்\nதீவலம் செய்யக் கனாக் கண்டேன் - தோழீ நான்\n(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை, மாறன் மறையை\n- \"நல்ல கோட்பாட்டு உலகங்கள் முன்றினுள்ளும் தான் நிறைந்து,\nநல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே\"\nஎன்று ஓத - நாணல் பரப்பி - அகில் குச்சிகளால் வேள்வி ஓம்பி\nஎன் கைப்பிடித்து - இரு மயில்கள் நடந்து வருவது போல், ஒயிலாகத் தீவலம் வர...)\nஇன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்\nஎன்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி\nமுன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்\nபொன்மெட்டி பூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்\nவரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு\nஎரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி\nகரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து\nபொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்\n(உலகம் அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன்\nஆனால் திருக்கை வேலின் காதல் முன்னால், கரும்பு வில்லின் காமம் நிற்குமோ\nதொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து,\nமுருகனின் மைத்துனன் ஆனதாலே, பொரி முகம் தட்டி,\nஎன்னை யானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..)\nகுங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு\nமங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே\nஅங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ\nமுங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்\n(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு,\nகாமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து,\nபத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக...\nமருந்தாய் என்றும் மனத்துள்ளே, அவனை வைத்து இருப்பேனே,\nபெருந்தாள் உடைய முருகனை, பிரியாது என்றும் இருப்பேனே\nகந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை\nமுந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல்\nஅந்தமும் ஆவியும் நீயே நீயெனச்\nசெந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே\nதிருமணத்தோடு கூடிய சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன\nஒரே ஒரு நூற்றாண்டு மட்டும் தானா குமரன் அண்ணா\nஆசி வழங்கறது தான் வழங்கறீங்க தாராளமா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் முருகொடு-ன்னு வழங்கலாம்-ல்ல தாராளமா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் முருகொடு-ன்னு வழங்கலாம்-ல்ல\nஉங்க ஆசைப்படி... எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவனோடு இருக்க வாழ்த்துகள்\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க\n//உங்க ஆசைப்படி... எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவனோடு இருக்க வாழ்த்துகள்\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க//\nஅவனோடு-ன்னு சேர்த்துச் சொல்லுங்க சிபி அண்ணாஅடியோமோடும் நின்னோடும் ஆயிரம் பல்லாண்டு என்பது தானே பாட்டும்அடியோமோடும் நின்னோடும் ஆயிரம் பல்லாண்டு என்பது தானே பாட்டும்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-07-22T14:20:29Z", "digest": "sha1:YQVPIRHGHDWI7BD6JMKPM4JBNZFENCPZ", "length": 6187, "nlines": 187, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..", "raw_content": "\nபாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..\nபறந்து வந்த பறவைகள் நாங்கள்...\nபணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...\nஇனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;\nபொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;\nசொல் செல்லாமல் போய்விடும்\" என்றாள்\nபாதாளம் வரை பாயும் பணமே\nபாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்\n“கவியன்பன்”,கலாம் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com\nநல்ல கருத்துக்கள்... கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nபொறியியல் கல்லூரியில் என் பயிற்சி வகுப்புகள் - படங...\nபாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 \nதாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை \nYou Will Like To Know..நீங்கள் அறிய விரும்புவீர்கள...\nகாயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/4186/", "date_download": "2018-07-22T14:13:31Z", "digest": "sha1:2SVLSJWONS2FCAVMMCN3G7KVOVJKF3IL", "length": 4317, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Cynthia ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Cynthia ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Cynthia\nவிளையாட்டு விளக்கம் Cynthia ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி -\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 122\nCynthia ( வாக்குரிமை1, சராசரி மதிப்பீடு: 5/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2010/02/2_25.html", "date_download": "2018-07-22T14:20:41Z", "digest": "sha1:O4AYPQSAEVUWJAZLMMLQ5S3GAFC6GTOS", "length": 7297, "nlines": 213, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: என்னவள்!!!-2", "raw_content": "\nஎன்று மாறியது என் பயண வழிகள் என்று தெரியவில்லை\nஅடுத்த தெருவிற்குச் செல்லும் வழி கூட இப்பொழுது உன் வீட்டைச் சுற்றியே\nஉலக அழிவை நான் பள்ளிக்கு நேரத்தில் வரும் நாளெனக் கணக்கிட்டிருந்த‌\nகணக்கு ஆசிரியர் மிரண்டு தான் போனார் -\nபள்ளியில் முதல் மாணவனாய் - நான் ஒரு மாதமாய்\n'என்னடா திருந்திட்டியா என்றார்' புன்னகைத்தேன்...\n இதுதான் பிறவி பிழை - காதல் திருத்தமா\nநன்றி உன் பள்ளிக்குத்தான் சொல்லவேண்டும்...\nஉன் பள்ளி நேரம் மட்டும் என் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம்\nஏன் தாமதம் என்ற கேள்விக்குப் புது பதில்கள் தினம் தேடியே\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசும்மா ஒரு காதல் உரையாடல்- 1\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.seithipunal.com/district/neelagiri", "date_download": "2018-07-22T14:46:07Z", "digest": "sha1:HKGC32ECD63JJII5LAGVPHMKTBGHDLAQ", "length": 4357, "nlines": 76, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.\nதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nநீலகிரியில் பாட்டு கேட்ட சண்டையில் பலியான வாலிபர் வங்கியில் பணத்தை எண்ண வேண்டியவர் சிறையில் கம்பியை எண்ணும் சோகம்\n#BREAKING_NEWS சற்றுமுன் ஊட்டியில் நடந்த கோரா விபத்து.. 07 பேர் பலி... 30 படுகாயம்..\n ஒரு மாதமாக வெளிக்கிளம்பும் புகை.. அரண்டு போய் நிற்கும் ஊட்டி மக்கள்..\nஜெ.,வை ஏமாற்றி வெற்றி பெற்றார் தினகரன் : அதிரடியை கிளப்பிய எடப்பாடி\nஅசந்த நேரத்தில் எங்களை வீழ்த்திய தினகரன் : ஓ.பி.எஸ் அதிரடி\nமௌனம் கலைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மோடியை பற்றி கூறியது என்ன தெரியுமா.\n#BREAKING கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் சேலத்து மக்கள். கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி.. கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி..\nஅரசுத் தேர்வு வினாத் தாளில், தனியார் கைடு புத்தகத்தில் இருந்து காப்பி எடுக்கப்பட்ட வினாக்களைக் கண்டு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20725", "date_download": "2018-07-22T14:52:19Z", "digest": "sha1:E3YTDB7FRPDZWYTIXVBOEX35ESJ2BJDK", "length": 5626, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பே���ி கமெராவில் புதிய புரட்சி - Zajil News", "raw_content": "\nHome Technology iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி\niPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி\nஅப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானின் Largan Technology நிறுவனம் என்பவற்றிலிருந்து இரட்டை வில்லை கமெராக்களைப் பெற்று அப்பிள் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது.\nஇதேவேளை தற்போது iPhone, iPad என்பவற்றில் பயன்படுத்தப்படும் கமெராக்களில் 60 சதவீதமானவை தாய்வானைச் சேர்ந்த Largan Technology நிறுவத்தினால் வடிவமைக்கப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர இக்கைப்பேசியில் வேகம் கூடிய Apple A10 வகை Processor உம் இணைக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious articleஅதிரடி சதம் அடித்த ஜெயவர்த்தனே\nNext article2016 ஆம் ஆண்டு முதல் ஹஜ் ஏற்பாடுகளுக்கு புதிய முறை\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-07-22T14:47:34Z", "digest": "sha1:VUJX5OL5QSZAMHCU5ZRGM4I37Z6BXPH7", "length": 6689, "nlines": 105, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்க���ை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : படலம்1படலம்2படலம்3\n(புகை, புழுதி முதலியவை பொருள்களை மறைக்கும் அளவுக்கு) பரந்து அல்லது அடர்ந்து காணப்படும் நிலை.\n‘குதிரைகள் ஓடியதால் புழுதிப் படலம் எழுந்தது’\n‘மலைச் சிகரத்தைப் பனிப் படலம் மூடியிருக்கிறது’\nகாற்று மண்டலத்தில் அடுக்குபோல் படர்ந்திருப்பது; -.\n‘ஓசோன் படலம் பூமிக்குப் பாதுகாப்பு அளிக்கிறது’\nசவ்வு போன்ற மெல்லிய சதை.\n‘கண்ணில் வளர்ந்திருந்த சதைப் படலம் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது’\n‘இதய உறையின் சுவர் இரண்டு லேசான படலங்களால் ஆனது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : படலம்1படலம்2படலம்3\n(காவியம், இதிகாசம் போன்றவற்றின்) உட்பிரிவு.\n‘ராமாயணத்தில் ராமன் நகர் நீங்கும் படலம்’\n(குறிப்பிட்ட நோக்கத்தை) நிறைவேற்றுவதற்கான முயற்சி தொடரும் காலமும் அதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும்.\n‘வேலையில் சேர்ந்தவுடன் பையனுக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிடும்’\n‘வீடு தேடும் படலம் இன்னும் முடியவில்லையா\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : படலம்1படலம்2படலம்3\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பட்டத்தின் வடிவத்தைக் குறிக்கும்போது) சதுரம்.\n‘மற்ற கொடிகளைவிடப் படலக் கொடி கட்டுவது சுலபம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-07-22T14:47:43Z", "digest": "sha1:QSSHRG5I3HKIL66B3XEL4YGFV3MWK7LL", "length": 4605, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முகத்தை முறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முகத்தை முறி\nதமிழ் முகத்தை முறி யின் அர்த்தம்\n(நீண்ட நாட்கள் பழகியவரிடம் கடுமையாக நடந்து கொள்வதன்மூலம்) தொடர்பைத் துண்டித்துக்கொள்ளுதல்.\n‘இத்தனை வருடம் பழகியதையெல்லாம் மறந்துவிட்டு, முகத்தை முறித்துக்கொண்டு போனால் என்ன அர்த்தம்\n‘சொந்தக்காரர்களிடம் முகத்தை முறித்துப் பேச முடியுமா\n‘அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் சட்டென்று முகத்தை முறித்துக்கொள்வார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:12:51Z", "digest": "sha1:VVNPCNLGM3XPR37GMISSHVY3PYGK7WKR", "length": 26416, "nlines": 267, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: விவசாயத்தின் தெய்வம் வாராகி", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nநாம் மேலே பார்க்கும் தெய்வம் சப்த மாதாக்களில் ஒருவளும், வராக மூர்த்தியின் தங்கையும், 64 யோகினிகளில் ஒருவளும், உன்மத்த பைரவரின் துணைவியுமான வலிமை மிக்க வாராகி ஆவாள்.\nபன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராகி, பராசக்தியின் படைத்தலைவி ஆவாள். பராசக்தியின் முக்கிய அமைச்சரும் இவளே. வாராஹம் எனப்படும் பன்றியின் முகத்தை கொண்டதனால் வாராகி என்றழைக்கப்படுகிறாள். இவள் திருமால், அம்பிகை மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுளரின் அம்சம் ஆவாள். எருமையை வாகனமாக கொண்டவள்.\nபெண் தெய்வம் ஆதலால் அம்பிகையின் அம்சம், வாராஹ முகம் கொண்டதனால் திருமாலின் அம்சம், மூன்று கண்களை கொண்டதனால் சிவபெருமானின் அம்சம் ஆவாள். எதையும் அடக்கும் வல்லமை உடையவள். சப்தமாதர்களில் மிகவும் வேறுபட்டவள். பலத்தில் மிருக பலம் கொண்டவள். குணத்தில் தேவகுணத்தை கொண்டவள். தன்னை அண்டிவயர்களின் துயரை போக்குபவள். ஊழிக்காலத்தில் உலகை பாதுகாத்த பெருமை இவளையே சாரும்.\nதிருமாலின் வராக அவதாரத்தில் திருமாலுக்கு பெரிதும் துணை புரிந்த பெருமை இவளுக்குண்டு. இவளின் துணையில்லாமல் வராகமூர்த்தி உலகை தன் கோரைப்பற்களால் தாங்கியிருக்க முடியாது. தேவர்கள், அசூரர்கள் மற்றும் மனிதர்கள் இவர்களால் போற்றப்படுவள் இவளே. மிகவும் துடிப்பானவள். மிகவும் வேகமானவள். சப்தமாதர்களில் ஐந்தாவதாக தோன்றியவள்.\nகோபத்தில் உச்சம் இவளே. அன்பு காட்டுவதிலும், ஆதரவு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே. பராசக்தி வாராகியின் துணை கொண்டே 14 உலகங்களையும் வெற்றி கொண்டாள். பண்டாசூரனை பராசக்தி வதம் செய்ய துணை புரிந்தவள் இவளே.\nஎதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். ராசராச சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான். ராசராசனுக்கு தோல்வியில்லா நிலையை தந்தவளும் இவளே.\nநீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப வி்வசாதயத்தின் தெய்வம் இவளே. கலப்பை இவளது ஆயுதம். பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கா தலத்தின் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே. ராசராச சோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தை தொடங்குவான் என்று வரலாறு தெரிவிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராசராச சோழன்.\nஇன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும். சோழர்களின் குலதெய்வம் துர்க்கை. துர்க்கையின் தளபதி வாராகி ஆவாள்.\nசோழர்களின் காலத்தில் வாராகி வழிபாடு சிறந்து விளங்கியது. வாராகியின் கலப்பை ஆயுதம் விவசாயத்தினை பெருக்கும் தன்மையுடையது. இவளின் அருள் பெற்றவர் விவசாயத்தில் சிறந்து விளங்குவர் என்பது எமது அனுபவ உண்மை. காலப்போக்கில் இவளின் வழிபாடு குறைந்து விட்டது. அதனால் தான் ��ிவசாயம் மோசமான நிலையை எய்தியுள்ளது.\nவாராகியை வழிபட்ட சோழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர். அதனால் தான் சோழநாடு சோறுடைத்து என்றழைக்கப்பட்டது. சோழர்கள் வாராகியின் அருள் கொண்டே போர்களில் வெற்றி வாகை சூடினர். சோழ நாட்டில் மக்கள் எதிரிகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர்.\nஇப்போதைக்கு தேவை நாம் ஒவ்வொருவரும் வாராகி வழிபாடு செய்வது தான். வாராகி வழிபாடு செய்வதன் மூலம் நம் பாரத நாட்டினை எதிரிகளிடமிருந்து காக்க முடியும். நம் நாட்டினை விவசாயத்தில் முதலிடம் பிடிக்க செய்து உலகிற்கே உணவளிக்க முடியும். வாராகியை வழிபடுவது மிகவும் எளிது. பக்தர்கள் அழைத்தால் ஓடோடி வருவாள்.\nவாராகியின் 12 திருப்பெயர்களை அனுதினமும் துதித்தால் எவ்வித துன்பமும் நேராது என்பது உண்மை. எல்லா செயல்களும் வெற்றியுடனே தான் முடியும். வாராகியின் 12 திருப்பெயர்கள்:-\nபஞ்சமி நம் பஞ்சத்தை போக்குவாள். தண்டநாதா தவறு செய்வோரை தண்டிப்பாள். மகா சேனா எதிரிகளை அழிப்பாள். ஆக்ஞா சக்ரேஸ்வரி நம் ஞானக்கண்ணை திறப்பாள்.\nமுசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்\nகனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:\nஓம் வாம் வாராஹி நம:\nஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:\nவாராகிக்கு பல வடிவங்கள் உண்டு. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.\nவாராகி மாலை என்றொரு 32 பாடல்கள் கொண்ட சிறப்பான நூல் இவளின் பெருமைகளை கூறுகிறது. வாராகி மாலை தனிப்பதிவாக வெளி வரும்.\nஓம் வாம் வாராஹி நமஹ\nஓம் சிவ சக்தி ஓம்\nLabels: சப்தமாதர், வாராகி, வாராகி வழிபாடு\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க���கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nஎதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்\nதிருவாதிரை கிரிவல நாட்கள் – திருத்திய பதிவு\nதேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள் – திருத்திய மறுபதிவு...\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\n64 பைரவர்கள் மற்றும் அவர்களின் சக்திகள்\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nபொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள்...\nசிவபூசைக்குரிய 25 சிவ வடிவங்கள்\nஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாட...\nவியாபாரம், தொழில், பதவி சிறக்க உதவும் சஸ்திர பந்தம...\nகுன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி\nபிரசவம் இனிதே நடக்க உதவும் பதிகம்\nசிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யத்தக்க மலர்கள்\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nமுக்தி தலங்கள் - தென்னாடுடைய சிவன்\nமகாளய அமாவாசை திருநாள் - தானங்கள்\nஓம் சிவ சிவ ஓம் - செபிக்கும் முற���\nகுழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nகடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தங்கள்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2005/09/blog-post.html", "date_download": "2018-07-22T14:03:06Z", "digest": "sha1:3IMZVN4DEYEEE454SMH6Q6AHZC4X62I6", "length": 13348, "nlines": 38, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்", "raw_content": "\nவேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ...\nவெளிவராத/எடுக்கப்படாத ஆவணப்படம்; மறைக்கப்படும் இறு...\nகுஜராத் கலவரங்களைக் குறித்த இக்கட்டுரையின் நோக்கம்...\n1.ஏன் பாரதத்தில் மட்டும் சாதிக்கொடுமைகள் உள்ளன\nசிலமாதங்களுக்கு முன்னால் சென்னையில் நான் காண நேரிட...\nபரிணாம அறிவியல், மானுட அறிவுப்பயணத்தில் அதன் தாக்க...\nநாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகன் நடராஜரின் மிஞ...\nநல்வரவு கூறிய மதி கந்தசாமி, ஈஸ்வர், ஸ்ரீ ரங்கன், ந...\nஇங்கு நீங்கள் காண்பது விவேகானந்த கேந்திரத்தில் வர்...\nவிவேகானந்தபுரத்தில் உள்ள கிராமோதய பூங்கா -ஏக்நாத் ...\nஅண்மையில் ஒரு வாரம் மேற்கு வங்காளத்தில் இருக்க முடிந்தது. கொல்கத்தாவில் ஓரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களெல்லாம் வங்கத்தின் மூலைகளில் இருக்கும் வனவாசி கிராமங்களில் கழிந்தன. மண் வீடுகள், அடிப்படை மின்சார வசதியோ அல்லது மருத்துவ வசதியோ அற்ற கிராமங்கள். (இவை கொல்கத்தாவிலிருந்து பத்து மணிநேர தொலைவில்தாம் உள்ளன.) சில தன்னார்வ அமைப்புகளின் உதவியால் குழந்தைகள் பள்ளி செல்கின்றன. வனவாசிகளுக்கு சில அமைப்புகளின் உதவியால் நிலங்கள் பட்டா போட்டு கிடைக்கின்றன. ஆனாலும் என்ன ...\nவறண்ட கோடைக்காலங்களில் அவர்கள் நிலத்தை தரிசாக போட்டுவிட்டு நகரங்களுக்கு (குறிப்பாக கொல்கத்தா) செல்கின்றனர். கொல்கத்தாவின் தொழிலாளர் சந்தை ஏற்கனவே பீகாரிகளாலும், உத்தரபிரதேச காரர்களாலும் நிரம்பி வழிகிறது. வனவாசி இளைஞர்கள் அவர்களோடு போட்டியிட வேண்டும். நகரங்களில் இம்மக்கள் பொதுவாக எல்லாவித சுரண்டலுக்கும் ஆட்படுத்தப்படுகிறார்கள். வளங்குன்றா வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் வறண்ட காலத்திலும் சாகுபடி செய்ய முடிந்தால் ஓரளவு இந்த கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த முக்கு மூலைக் கிராமங்களுக்கு மின்சாரமே ஒழுங்காகக் கிடைக்கவில்லை ...ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் குறைந்தது 20 கிமீ சென்றால்தான் கிடைக்க்கும். இந்நிலையில் தன்னார்வ அமைப்புகள்தாம் இம்மக்களுடன்\nவாழ்ந்து இத்தகைய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுத்து வேரூன்ற செய்யவேண்டும். சமுதாய மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முதல் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வட்டார பயிர்வகைகள் வரை என பல்வேறு உள்ளீடுகள் தேவைப்படும். அவற்றையெல்லாம் செய்ய இக்கிராமங்களிலேயே தங்கி அதனையே ஜீவசாதனையாக செய்ய கர்மயோகிகள் கட்டாயம் தேவை. யார் செய்வார்கள்\nசென்று பார்த்த மற்றோர் இடம் நிம்பித் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம். முதலில் கூறிய வறண்ட சூழலுக்கு நேர் எதிர்.இங்கு மழை நீர் கட்டித்தங்குவது தான் பெரிய பிரச்சனை. சுந்தர்வன நிலப்பரப்பில் கிராமங்கள் என்பவை பொதுவாக தீவுகள்தாம். இங்கும் மக்கள் கடின ஜீவனம்தான் நடத்துகிறார்கள். இவர்களது நிலையை கண்டு தம் ஆன்மிக வாழ்வின் சாதனையையே இவர்களுக்காக சேவை செய்து வாழ்வதுதான் என அர்ப்பணித்தவர் ஸ்வாமி புத்தானந்த மகராஜ். அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் நிம்பித் எனும் கிராமத்தில் உள்ளது. அவர்கள் அமைதியாக செய்யும் சேவைகளை -அவற்றின் அபரிமித விரிவை ...வெளிப்பகட்டற்ற விளம்பரமற்ற தன்மையை- காண்கையில் உண்மையிலேயே பெரும் மன எழுச்சி ஏற்படுகிறது. சுந்தர்வன மக்களுக்காக பலவித வளங்குன்றா\nவேளாண் அமைவுகள் உருவாக்கப்பட்டு அவை களமிறக்கப்படுகின்றன. அடிப்படை திசு ஆராய்ச்சி முதல் மனிதக்கழிவு/சாண எரிவாயு கலன்கள், மீன் வளர்ப்பு இத்யாதிகள், உயிர் உர உற்பத்தி முதலியன என அனைத்து வித அனைத்து தள ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் வெற்றிகளாக கண்டறியப்படுபவை களவிரிவாக்கம் மூலம் சுந்தரவன ஏழை விவசாயிகளை சென்றடைகின்றன. தலித்-வனவாசி குழந்தைகளுக்காக மட்டுமே ஒரு மிகச்சிறந்த கல்விக்கூடம் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களே எடுத்துக்கொள்ளப்பட்டு\nஅவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மாணவர்கள் எப்படியும் வருடத்துக்கு மூன்று நான்கு ரேங்கள் எடுத்துள்ளார்கள்.எப்போதுமே ஆசிரம வளாகத்தில் விவசாயிகளுக்கு (மகளிருக்கும் ஆடவருக்கும்)தொழில்நுட்ப விரிவாக்கப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. விவேகானந்த உயிரியல் தொழில்நுட்ப மையம் ஒரு தலைசிறந்த தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. கொல்கத்தாவிலிருந்து நிம்பித் ஆசிரமம் 65-70 கிலோ மீட்டர்கள்தான் என்றாலும் தரமற்ற சாலைகளும் போக்குவரத்து நெரிசலுமாக மூன்றுமணி நேரம் ஆகிவிடும்.\nகொல்கத்தா போகிறவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வரிசையில் நிம்பித்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nகொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் இல்லம் பாழடைந்து கிடந்தது. இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. பாரதக் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் திறந்துவைத்திருக்கிறார். உள்ளே எழுச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னமும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா வரலாற்று சிறப்பு வாய்ந்த அழுக்கான நகரம். கங்கை நீர் நகராட்சி குழாய்களிலிருந்து பாய்ந்து தெருவோரங்களில் சாக்கடையாகி பாய்கிறது. டெங்கு ஜூரம் பெரிய காலனாகி வந்தவாறு உள்ளது. பொது மருத்துவமனைகளில்\nகூட்டம். செப்.ஆறாம் தேதி டெலிகிராப் முதல் பக்கத்தில் மேற்கு வங்க சுகாதார அமைச்சர், கொல்கத்தா இந்நாள்/முன்னாள் மேயர்கள் படங்கள் 'rogue gallery' எனும் தலைப்பில் வெளிவந்திருந்தன. மார்க்சிய சொர்க்கத்தில் டெங்கு இருக்கக்கூடாது என்கிற முரண்பாட்டியங்கியல் விதிகள் கொசுக்களுக்கு தெரியாதிருப்பதற்கு புத்தாதேவ் பட்டாசாரியாரின் அமைச்சரவை பொறுப்பேற்க முடியாதுதான். இண்டர்நெட், ஈமெயில் எதன் பக்கமும் பத்துநாள் போகாமல் கழிந்தன. 'தொலைந்தது சனியன்' என்று எண்ணிக் களித்தவர்களுக்கு ஏமாற்றமளித்தமைக்கு வருத்தங்களுடன்...\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 7:14 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/70195/cinema/Kollywood/Traffic-Ramaswamy-acting-in-cinema?.htm", "date_download": "2018-07-22T14:50:59Z", "digest": "sha1:3T37CAXWFP6MSJ2FY3VJORWS4L2QN4W5", "length": 9226, "nlines": 120, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தியாகி வேடத்தில் டிராபிக் ராமசாமி? - Traffic Ramaswamy acting in cinema?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி | தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதியாகி வேடத்தில் டிராபிக் ராமசாமி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதன்னுடைய சமூக செயல்பாடுகள் மூலம் மக்களை கவர்ந்த டிராபிக் ராமசாமியின் கதையை சமீபத்தில் படமாக்கினர். அந்தப் படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரே நடித்தார். நடிகர் ராஜேஷ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்களும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக, டிராபிக் ராமசாமி படத்தில் நடித்தனர். ஆனாலும், படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.\nடிராபிக் ராமசாமியை நடிக்கச் சொல்லி, பல இயக்குநர்களும் வீடு தேடி வருகின்றனர். புது இயக்குநர் ஒருவர் சமூக பிரச்னையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் டிராபிக் ராமசாமியை, தியாகியாக நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு டிராபிக் ராமசாமியும் ஒப்புக் கொள்ள, திருமூர்த்தி மலைப் பகுதியில் நடக்கும் சூட்டிங்கில் கலந்து கொள்ள டிராபிக் ராமசாமி சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவிஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன் - ... சங்கிலி முருகன் படத்தில் ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்ற��� ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\nபுதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47334-topic", "date_download": "2018-07-22T14:21:06Z", "digest": "sha1:C5ENMY3CDAFKNL6NWWCAFLOQVBWVIVI3", "length": 12560, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எம்.பி.,யாக சச்சின் செயல்பாடு ?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசச்சின் பார்லி.யில் பங்கேற்ற நாட்கள் மற்றும்\nசெயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனம்\nகடந்த முறை மொத்தம் 139 நாட்கள் பார்லி.கூட்டத்\nதொடர் நடந்துள்ளது. இதில் எம்,பி.யாக அவரத��\nசெயல்பாடு 3 சதவீம் எனவும் , 95 சதவீதம் பார்லி.\nஉள்ளதாகவும், பார்லி.யில் கேள்வி நேரத்தில்\nஎம்.பி. என்ற முறையில் அவர் எந்த ஒரு கேள்வியும்\nகேட்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nதற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,\nபட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.இதில்\nசச்சின் பங்கேற்காமல் இருப்பதாகவும் விமர்சனம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/06/2-97-98.html", "date_download": "2018-07-22T14:23:46Z", "digest": "sha1:XVSVQEYHB7JXAXTCO57RKJZFNYNDEG44", "length": 35698, "nlines": 304, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 98)", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 98)\nஅசோக் வேலைக்கு செல்லும் நாள். தந்தையின் நிறுவனத்திலேயே ஒரு நல்ல உத்தியோகம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து எல்லோருக்கும் கற்பூரத் தட்டை நீட்ட எல்லோரும் கண்ணில் ஒற்றிக் கொள்கின்றனர். காதம்பரியும் நாதனும் நடந்ததை மறந்து சுமுகமாகின்றனர். நாதன் ஆஃபீசுக்கு காரில் கிளம்ப, அசோக்கோ பஸ்ஸிலேயே செல்கிறான். காதம்பரி கஷ்டப்பட்டு அவனை ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ள செய்கிறாள். பேண்ட் போட மறுத்து வேட்டியிலேயே ச��ல்கிறான்.\nசாம்பு விடைபெற்றுச் செல்ல, மாமியாரும் மருமகளும் அவர் சென்ற பிறகு அவரை இகழ்கின்றனர். அலுவலகத்தில் ரமேஷ் அசோக்கைப் பார்க்க வருகிறான். உமாவுடன் பேசி தன்னுடன் வந்து வாழக் கூறுமாறு கேட்டுக் கொள்ள, அசோக்கும் சம்மதிக்கிறான். தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து தான் படும் சிறுமைகளை குறிந்து மனம் நொந்து பேசுகிறான். அசோக் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். அவனையும் உமாவையும் சம்பந்தப்படுத்தி தான் சந்தேகித்ததை குறித்து மன்னிப்பும் கேட்கிறான். ஒரு சலவைத் தொழிலாளி எழுப்பிய சந்தேகத்தால் சீதையே அக்கினிப் பிரவேசம் செய்ய நேர்ந்ததை அசோக் குறிப்பிடுகிறான்.\nசோவின் நண்பர் இது பற்றிக் கேட்க, சோ முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறார். அக்கினிப் பிரவேசம் என்பது யுத்தம் முடிந்த உடனேயே நடந்து விட்டது. அலவைத் தொழிலாளியின் கதையோ பின்னால்தான் வருகிறது. அதுவும் வால்மீகி ராமாயணத்தில் சலவைத் தொழிலாளி என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நாட்டில் பலரும் சந்தேகப்பட்டனர். இதெல்லாம் கூறிவிட்டு உத்திர ராமாயணத்தில் வரும் அந்த நிகழ்வுகள் பற்றி மேலும் பேசுகிறார். எப்போதுமே என் மனதை சஞ்சலம் செய்யும் இந்த விஷயங்களும், அதுவும் என் அப்பன் ராமபிரானா இவ்வாறு அநியாயமாக நடந்து கொண்டானே என்ற எனது ஆதங்கமும் இது பற்றி மேலே பேச விடாமல் என்னைத் தடுக்கின்றன.\nரமேஷ் விடைபெற்று செல்கிறான். அசோக் கோவிலில் உமாவை சந்தித்துப் பேசுகிறான். அவளோ அவன் கூறும் அறிவுரைகளை சுலபத்தில் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வளவு இரக்கம் பற்றிப் பேசும் அவன் முதலில் ஏன் ரமேஷை போலீசில் காட்டிக் கொடுக்கும்படி தனக்கு உபதேசித்தான் என கடைசியாக அவனை கேள்வி கேட்கிறாள்.\nஉமாவின் கேள்விக்கு புன்னகையுடன் அசோக் பதிலளிக்கிறான். சட்டம் நாமே போட்டது அதை நாம்தான் மதிக்கணும். ஆகவேதான் ரமேஷ் சட்டத்தை மீறியதற்காகாக போலீசில் புகார் கொடுக்கும்படி அறிவுரை அச்சமயம் தரப்பட்டது. அவ்வாறே கைதும் செய்யப்பட்டு, வழக்கை சந்தித்து இப்போது வேளியே வந்து விட்டான் ரமேஷ். அவன் இப்போது உமாவிடம் வந்து காலில் விழாத குறையாக தன்னை மன்னிக்குமாறு கேட்கிறான். இப்போது அவனுக்கு ஒரு வாய்ப்பைத் தருவதன் மூலம் அவன் திருந்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சட்டம் தண்டிக்க ��ட்டும்தான் செய்யும், அது திருத்துவது என்பது சந்தேகத்துக்குரியதே. ஆனால் சட்டம் இல்லாவிட்டால் எல்லோருமே துணிந்து தவறுகள் செய்வார்கள். நாடே அழியும் என்கிறான் அசோக்.\nஅப்படியா சார் எனக்கேட்கும் நண்பருக்கு 90% கேஸ்களில் இதுதான் யதார்த்தம் என்கிறார் சோ. போக்குவரத்து விதிகளை போலீஸ்காரர் இருக்கும்போதுதான் சாதாரண ஜனங்களே மதிக்கிறார்கள். ஒருவரும் அருகில் இல்லாத போது போக்குவரத்து விளக்குகளின் சமிக்ஞைகளை சுலபமாகவே மீறுகிறார்கள். தண்டனை அளிப்பது அரசனின் கடமை. சத்திரியனால்தான் அது முடியும். ஒரு பார்ப்பனனால் முடியாது. ஆகவேதான் பார்ப்பனர்கள் எப்போதுமே அரசர்கள் ஆகவியலாது. இதையெல்லாம் மனுவே அழுத்தந்திருத்தமாகவே கூறிவைத்துள்ளார் என்கிறார் சோ.\nரமேஷை கைது செய்த சட்டமே அவனை விட்டதற்கு முக்கியக் காரணமே அக்குற்றத்தின் மூல வேரை அவன் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதாலேயே என்கிறான் அசோக். அதை அடிப்படையாக வைத்துத்தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது என்றும் அவன் கூறுகிறான். இப்போதும் சட்டத்தை மதித்து நாமும் நடக்க வேண்டும் என்கிறான் அசோக். வீடணன் சரணாகதி அடைந்தது போல அவன் உமாவிடம் சரணடைந்தான் என அசோக் கூற, இந்த இடத்தில் சிடியை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் சோ. விபீஷண சரணாகதியும் ரமேஷ் இங்கு சரணடைந்ததும் ஒன்றே அல்ல. ஆகவே இவ்விரண்டையும் சேர்த்து அசோக் பேசியது ஒத்துக் கொள்ள முடியாது என்கிறார் சோ. பிறகு வீடணன் சரணாகதி படலத்தையும், அது குறித்து ராமரின் சகாக்கள் பேசியதையும் எடுத்துரைக்கிறார். கடைசியில் ராமரின் சுயதருமம் யார் சரணாகதி அடைந்தாலும் அவனைக் காப்பாற்றுவதே என்பதையும் கூறுகிறார். இதெல்லாம் கூறியபிறகு இப்போதெல்லாம் சரணாகதி என்ற கோட்பாடு எப்போது முன்னுக்கு வந்தாலும் வீடணனின் உதாரணமே தரப்படுவதையும் கூறுகிறார்.\nஅசோக்கின் வாதங்களை ஏற்று உமா தன் தந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு செல்கிறாள். ரமேஷ் மனம் மகிழ்கிறான். இப்போது ரமேஷின் பொருளாதார நிலை பற்றிப் பேச்சு வருகிறது. அவனுக்கு வேலை இல்லை. அவனை வெளியே அழைத்துவர வீட்டையும் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது உமா ரமேஷிடம் அவன் நாதனை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாள். முதலில் மிகத் தயங்கும் அவன் கடைசியில் அவ்வாறே செய்ய ஒத்துக் கொள்கிறான்.\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.\nLabels: எங்கே பிராமணன், சோ\nவலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nசென்ச‌ஷ் எடுத்தீங்க‌ளானு நீங்க‌ கேட்ட‌ நேர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம். நான் வேலை செய்வ‌து உல‌க‌ள‌வில் புக‌ழ் பெற்ற இந்திய அர‌சின் ஆராய்ச்சி ம‌ற்றும் க‌ல்வி நிறுவ‌ன‌ம். திங்க‌ள், செவ்வாய் ம‌ற்றும் புத‌ன் நாட்க‌ளில் முனைவ‌ர் ப‌ட்ட‌ப் ப‌டிப்பிற்கான‌ நேர்காண‌ல் ந‌ட‌த்தினோம். இந்த‌ நேர்காண‌லில் க‌ல‌ந்து கொள்ள‌, CSIR ந‌ட‌த்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க‌ வேண்டும். GATE தேர்வில் முத‌ல் 100 ரேங்கிற்குள் உள்ள‌வ‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொள்ளலாம். எங்க‌ளுக்கு வ‌ந்த‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளின் எண்ணிக்கை 380. அதில் 140 விண்ண‌ப்ப‌ங்க‌ள் OC பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் (36.8%) (த‌மிழ‌க‌த்தில் என‌க்கு மிக‌ பிற்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ பிரிவில் இட‌ஒதுக்கீடு இருந்தாளும், நான் இன்று வ‌ரை அதை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து இல்லை. அதுபோல‌ எத்துனை பேர் இந்த‌ 140 இல் உள்ள‌ன‌ர் என்ப‌து தெரியாது. அது த‌விர‌ OC யில் பிராம‌ண‌ர் அல்லாத‌வ‌ர்க‌ளும் உண்டு என்ப‌து உங்க‌ளுக்கு தெரிந்தே இருக்கும்). இதில் 85 மாண‌வ‌ர்க‌ளை நேர்காண‌லின் மூல‌ம் தெரிவு செய்தோம். இதில் 40 பேர் OC பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் (47%). ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்னர், ஏற‌க்குறைய‌ 90% ஆக‌ இருந்த‌ பிராம‌ண‌ மாண‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 47% ஆகி இருக்கிற‌து. எந்த‌ இட‌ ஒதுக்கீடும் இல்லாமல், 53% ச‌த‌விகித‌த்தை பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ம‌ற்றும் அட்ட‌வ‌ணைப் பிரிவின‌ர் பெற்றிருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இதே நிலைமை நீடிக்குமானால், ந‌டிக‌ர் விவேக் \"ஐய‌ர் ம‌க‌ன்\" என‌ ப‌ட‌மெடுத்து, போங்க‌டா போய் உங்க‌ பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைங்க‌டா என்று சொல்கிற‌ நிலை வ‌ரும். வின‌வில், எப்பொழுது பார்த்தாலும் பிராம‌ண‌ர், வ‌ன்னிய‌ர், தேவ‌ர் இன‌த்தை திட்டி ப‌திவெழுதுகின்ற‌ன‌ர். இப்ப‌டிப் ப‌ட்ட‌ ப‌திவுக‌ளால், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் ஏற்ப‌ட‌ப் போவ‌தில்லை. அதேபோல‌ உங்க‌ள் ப‌திவுக‌ளால், பிராம‌ண‌ர்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் ஏற்ப‌டாது. வ‌ள‌மான‌ தேச‌த்திற்கு, ச‌முதாய‌த்தின் அனைத்து பிரிவின‌ரும் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டும். நான் சொல்வ‌து உங்க‌ளுக்கு புரியும் என‌ நினைக்கிறேன். - கிருஷ்ண‌மூர்த்தி\nநான் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறேன். தயை கூர்ந்து என் பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்தை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nஇணைகோட்டு ஓவியம் - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழ��ை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 109...\nஎங்கே பிராமணன் சீரியலில் அசோக்காக நடிக்கும் அஃப்சர...\nபாஆஆஆஆஆ பிரமிக்க வைத்தப் படம்\nதண்டனைகள் பல ஆனால் அவற்றை அனுபவிப்பது ஏககாலத்தில்\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 105...\nசுப்பிரமணியன் சுவாமி, கக்கன் கலந்து கொள்ளும் நிகழ்...\nநிதிஷ் குமாருக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது\nபெரியாரின் பெயர் ரிப்பேர் ஆகப்போவதை இன���மேலும் வீரம...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 103...\nகடைசியில் தயங்கியது சரியாகவே போயிற்று\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 101...\nஇந்தப் பதிவை போடுவதா வேண்டாமா என எனக்குள்ளேயே தயக்...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 99 ...\nபாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 9...\nபாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்...\nவினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்\nசென்னை பதிவர்கள் சந்திப்பு 05.06.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 95 ...\nசாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 93 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t88164-5", "date_download": "2018-07-22T15:15:47Z", "digest": "sha1:MWYZVQRAKR4Y46E7IHFXBRC2Z5DUOLQG", "length": 14046, "nlines": 240, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடி சிரிப்பு - 5", "raw_content": "\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில�� முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nகடி சிரிப்பு - 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகடி சிரிப்பு - 5\nதொண்டர் 1: நம்ம தலைவருக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது\nதொண்டர் 2: ஏன் அப்படிச் சொல்றே\nதொண்டர் 1: பின்னே என்ன, தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போதாதாம்... ஒரு டிஸ்பென்சரியும் கட்டிக்கொடுத்தாத் தேவலைன்னு சொல்றாரே..\nராமசாமி: சார், கடனா நூறு ரூபாய் கொடுங்க சார்...\nகந்தசாமி: எங்கிட்டே சுத்தமா, பணமே இல்லீங்க...\nராமசாமி: அழுக்கா இருந்தாலும் பரவாயில்லை, குடுங்க சார்..\n வாழைப்பழத்தைச் சாப்பிட்டுட்டு தோலை மட்டும் எனக்குத் தர்றே..\nகோபு: தோல் கொடுப்பான் தோழன் என்ற பழமொழி உனக்குத் தெரியாதா\nராமசாமி: பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் இந்த மூன்று பண்டிகைகளுக்கும் என்ன வித்தியாசம்\nமாடசாமி: பொங்கலுக்கு கரும்பு வெட்டுவாங்க, கிறிஸ்துமஸýக்கு கேக் வெட்டுவாங்க... ரம்ஜானுக்கு ஆடு வெட்டுவாங்க\nரமேஷ்: என்னை எல்லோரும் இங்கிலீஷ்ல புலின்னு சொல்லிப் பாராட்டுவாங்க\nசுரேஷ்: அதெப்படி, இங்கிலீஷ்ல \"டைகர்'ன்னுதானே பாராட்டணும்\nஆசிரியர்: புத்தர், ஏசு, காந்தி இவங்களுக்குள்ள என்ன ஒற்றுமை\nமாணவன்: மூன்று பேருமே அரசு விடுமுறை அன்னிக்குப் பிறந்தவங்க சார்\n(நன்றி - சிறுவர் மணி )\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கட��� சிரிப்பு - 5\nநல்ல கடிப்பா... முதல் கடியே அசத்தல்\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கடி சிரிப்பு - 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2013/03/21.html", "date_download": "2018-07-22T14:46:34Z", "digest": "sha1:I3FYDP2TVXATAOZ3QYUM6FA2WCGSDNXN", "length": 17575, "nlines": 181, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: 'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முருகன் - ‘மூன்றுவிரல்’", "raw_content": "\n'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முருகன் - ‘மூன்றுவிரல்’\nமற்ற எந்தத் தொழிலில இருப்பவர்களையும்விட முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.\nகணினி மென்பொருள் தொழில்நுட்ப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாப்டவேர் இஞ்சினீயர்களைப் பற்றிப் பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்மந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன்.\nஆனால் தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்த்த் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில்சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் பட���ப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்.\nநண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிகையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.\n‘ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன செய்யறேன்.......தலைப்பைச் சொல்லுங்க.’\nநான் என் கம்பஃயூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜெக்ட் மானேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்கு பிரிப்புக்கு இடையே என்ன காரணத்தாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்றுபோக நான் அதைத் திரும்ப இயங்க வைக்க ரீபூட் செயது கொண்டிருந்தபோது உதயமான தலைப்புதான் ‘மூன்று விரல்’\nதிடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.\nஇந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள. ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் துனிநாக்கு ஆங்கிலமுமாக சூயிங் கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.\n‘அவனா...... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு, லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்......’ என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு கிடக்கானாம்...... நல்லா வேணும்’ என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கு இலமே\nஇருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல்’ இல்லை.\nஎல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட க���ையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.\nஇந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.\nLabels: ;நான் ரசித்த முன்னுரைகளிருந்து......\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\n'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து......22. வல்லிக...\n'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முரு...\n'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 20 அ.முத...\n'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........19. வெங...\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_06.html", "date_download": "2018-07-22T14:35:50Z", "digest": "sha1:4L7U4MTUXASE54RNRD6WPQQLGHZ57TEZ", "length": 42409, "nlines": 235, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா\nவினா வரிசை எண் 119-க்கான துணை வினா\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தளவிலே, இந்தப் பெயர் ஒரு பிரெஞ்ச் அறிஞரால் சொல்லப்பட்டு, அதுவே இன்றைக்கு நடைமுறையிலே இருக்கிறது. திரு. சே. ராசு போன்ற கல்வெட்டு அறிஞர்களெல்லாம் இதை தமிழிக் கல்வெட்டுகள் என்றும், பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும்தான் அழைக்க வேண்டும்; தமிழ் பிராமி என்று அழைப்பது சரியல்ல என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக, இந்தக் கல்வெட்டுகள் குகைகளிலும், அதிலும் குறிப்பாக சமணப் படுக்கைகள் இருக்கும் இடங்களிலே அமைந்திருக்கின்ற நிலையில், இன்றைக்கு சுரங்கத் துறையின் அனுமதி பெற்று கல் குவாரி எடுப்பவர்கள், அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற இடங்களுக்கு மிக அருகில் கல் குவாரிகளை எடுக்கும்போது, அந்தக் கல்வெட்டுக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. இன்றைக்கு இந்தியத் தொல்லியல் துறை, 200 மீட்டர் தூரத்திற்கு அருகிலே அந்தக் கல் குவாரிகளை அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், 50 மீட்டர் அளவு வரை எடுக்கலாம் என்று ஓர் அரசு உத்தரவு இருக்கின்ற நிலையைச் சுட்டிக்காட்டி, கல் குவாரி உரிமையாளர்கள் அந்தக் கல்வெட்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்ற நிலை இருக்கிறது. அண்மையிலே உயர் நீதிமன்றத்திலேகூட அந்த வழக்கு வந்திருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு நம்முடைய அரசு, இந்தியத் தொல்லியல் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள உத்தரவுப்படி 200 மீட்டர் வரைக்கும், அந்தக் கல்வெட்டுகள் இருக்கின்ற இடங்களுக்கு அருகிலே கல் குவாரிகளை அனுமதிப்பதில்லை என்ற ஒரு நிலையை எடுக்க முன்வருமா என்பதைக் கேட்டு அமைகின்றேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.\nமாண்ப���மிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிராமி எழுத்துகளைப் பொறுத்தமட்டில், சிந்து எழுத்துக்களுக்குப் பிறகு இந்திய எழுத்துகளில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்ற வகையில், அவை பிராமி எழுத்துகள் என்ற வகையில் அழைக்கப்படுகின்றன. அவற்றில் அசோகன் காலத்தில் உருவாக்கப்பட்ட அசோகன் பிராமி, அதற்குப் பிறகு மௌரிய பிராமி, பட்டுப் புரோலு பிராமி என்று வருகிறபொழுது, தமிழகத்தில் இருக்கக்கூடிய பிராமிக் கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது. அவர் சொன்னதைப்போல, அதைத் தமிழி என்று அழைக்க வேண்டும் என்று சில அறிஞர்களிடத்திலே கருத்து இருப்பது உண்மை. இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமண, பௌத்த நூல்களான ‘லலித வஸ்தர’, ‘பண்ணவான சுத்த’ போன்ற பல்வேறு நூல்களிலேகூட, இது தமிழி அல்லது திராவிடி என்று அழைக்கப்பட வேண்டுமென்று குறிப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் தமிழ்ப் பிராமி என்றே அழைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் நிறுவியிருக்கிறார்கள். எனவே, நம்முடைய அறிஞர்களின் அந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் தொடர்ச்சியாக தமிழ்ப் பிராமி என்ற முறையிலேயே தொல்லியியல் துறையிலும் அழைப்பதை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.\nஅடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல்வேறு பிராமி’ கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களிலே, கனிமத் துறையின்மூலமாக அங்கே சுரங்கங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறபோது, அந்தப் பிராமிக் கல்வெட்டுகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீட்டர் தள்ளியிருக்கக்கூடிய பகுதி-prohibited area-அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு மேலே 200 மீட்டர் என்பது, க்ஷீமீரீuறீணீtமீபீ ணீக்ஷீமீணீ என்று கொடுத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது. ஆனால், சில இடங்களிலே இதற்கு மேலாகச் செய்யக்கூடிய கல் குவாரி பணிகளினால், மொத்தமாக இந்தப் பிராமி கல்லெழுத்துகள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு, அங்கே இருக்கக்கூடிய கற்சிலைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது. எனவே, இதைத் தடுக்க வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில், கடந்த 19-6-2009 அன்று நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையிலே ஒரு முக்கியமான கூட்டம் கூட்டப்பட்டு, பல்வேறு துறைத் தலைவர்களோடு இது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகள், சிலைகள் அமைந்திருக்கக்கூடிய முழு மலைப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தால், இவற்றைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கக்கூடிய காரணத்தினால், தொல்லியல் துறையின் சார்பாக அதைச் செய்வதற்கு முழுமையான முயற்சிகளை இப்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையைப் பெற்று அவற்றைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தத் துறை மேற்கொண்டிருக்கிறது.\nவினா வரிசை எண் 137-க்கான துணை வினா\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்திலே, சங்க இலக்கிய நூல்களைப் பொருள் விளக்கத்தோடு மிக மலிவு விலையிலே தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் சார்பிலே அச்சிட்டு மக்களுக்குக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என்று தங்கள்மூலம் அறிய விரும்புகின்றேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.\nமாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது பல பதிப்பகங்களிலே நல்ல நூல்கள், சங்கத் தமிழ் நூல்களை மலிவு விலையிலே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வர்த்தமான் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலெல்லாம்கூட குறைந்த விலையில் சங்கத் தமிழ் நூல்களை மக்களிடத்திலே எடுத்துச் செல்லக்கூடிய அந்தப் பணிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் நல்ல பதிப்பகங்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், இப்போது அவர் சொன்ன செயற்குறிப்பு ஏதும் அரசினுடைய பரிசீலனையில் இல்லை. எதிர்காலத்திலே அப்படி ஒரு நிலை உருவாகுமென்றால், மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்திலே கலந்தாலோசித்துக்கொண்டு, அதைக் குறித்து அரசு பரிசீலிக்கும்.\nமாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-\nகல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள இடத்தில் 300 மீட்டர் வரை கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் விலக்கியதால் கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா\nமாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,\nகல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள மலைப் பகுதிக்கு அருகில் 300 மீட்டர் வரையுள்ள பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே 31 ஊர்களில் 90 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன. இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தினுடைய காலத்தை வரையறுப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களாக இருப்பவை இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான். இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 1966 ஆம் ஆண்டிலே கொண்டு வந்த சட்டத்தில், 300 மீட்டர் வரையிலே கல் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது, கட்டடங்களை எழுப்பக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தாலுங்கூட, அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே, அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தொன்மைவாய்ந்த அந்த இடங்கள் அழிகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. இதனால், தமிழினுடைய தொன்மையே கேள்விக்குறியாக மாறுகின்ற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகின்ற இந்த நேரத்திலே, அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.\nமாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே இந்த மன்றத்திலே இதுசம்பந்தமான ஒரு துணைக் கேள்விக்கு நான் விரிவாக விடையளித்திருக்கின்றேன். அரசைப் பொறுத்தமட்டில், இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளிலிருந்து 100 மீட்டர் வரையிலும் prohibited area,, அதற்கு மேலே ஒரு 200 மீட்டர் regulated area என்ற வகையிலே, வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிடுவதைப்போல, கோர்ட் தீர்ப்பு இப்போது அரசுக்குச் சாதகமாக இல்லை. இருந்தாலுங்கூட, அதன் தொடர்பாக appeal செய்வதற்காக நமது Director of Geology சார்பில் அதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலே குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டு, அத்தகைய பகுதி முழுவதுமாக, அந்தentire site முழுவதுமாக protected monument ஆக நாம் அறிவித்தால்தான் இதைக் காப்பாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று குழுவினுடைய சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கருத்திலேகொண்டு நம்முடைய அரசு துறை ரீதியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற திருவாதவூர், கழுகுமலை, கீழவளவு, மேலகுயில்குடி, முத்துப்பட்டி, பொங்கார் புளியங்குளம் போன்ற எல்லா இடங்களிலுமே இன்றைக்குக் கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்டு, அந்தக் கல்வெட்டுகளில் சிதைவு ஏற்படுகிற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இப்போது அந்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கல் குவாரியை நடத்துகிறவர்கள் இந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிற ஓர் ஆபத்து இருக்கிறது. எனவே, இந்த ஆபத்தை உணர்ந்து, உடனடியாக இதிலே செயல்படுமாறு தங்கள் வாயிலாக நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.\nமாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசும் அந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறது. நான் இன்னும் இந்த அவைக்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய மதிப்பிற்குரிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய தலைவி, பெருமதிப்பிற்குரிய அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்கள், இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், இத்தகைய சமணப் படுக்கைகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் நம்மு��ைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு அவர்களே நேராக எடுத்துச் சென்று, தலைவர் கலைஞர் அவர்கள் அவர்களுக்கு நேரடியாகக் கடிதமும் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய விஷயங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அம்மையார் அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். The Tamil Nadu Minor Minerals (Concession) Rules, 1959 - என்பது Ancient Monuments and Archaeological Sites and Remains Rules என்ற அந்தத் துறையினுடைய சார்பாக இருக்கக்கூடிய விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. It is not in conformity with AMASAR Rules எனவே, இந்த நிலையில் அதற்குத் தேவையான திருத்தங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நம்முடைய உயர் கல்வித் துறையின் சார்பாக ஒரு குழுவும் அதற்காக அமைக்கப்பட்டு, அத்துறையும் அதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை அரசு இந்த விஷயத்தில் உறுதியாக எடுக்கும் என்பதை நான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.\nவரிசை எண் 154-க்கான துணை வினா\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அண்மையில் கேரள மாநிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்ற ஆதாரங்கள் எல்லாம் தமிழக வரலாறு தொடர்பாக குறிப்பாக, சங்ககாலம் பற்றிய ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. இதுபற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி இருக்கின்றன. அந்த ஆதாரங்களைப் பெற்று தமிழகத்தில் வைப்பதற்கு நம்முடைய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகின்றேன்.\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.\nமாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரளப் பகுதிகளில் குறிப்பாக, சில கடற்கரைப் பகுதிகளில் காந்தலூர் சாலை போன்ற பகுதிகளிலே, விழிஞ்ஞத்திலே இதுபோன்ற ஆய்வுகள் கேரள தொல்லியல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டபோது அங்கே இருக்கக்கூடிய ஆதாரங்கள் நம்முடைய சங்க காலத்தின் தொடர்புடைய ஆதாரங்களாக இருக்கின்றன என்ற தகவலை அரசும் அறிந்திருக்கிறது. எனவே, இதுகுறித்து தேவைப்பட்டால் தொடர்ந்து கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள��\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nநீல முத்தம் - அனார்\nமணற்கேணி - அறிமுகம் - ேராசிரியர் அ . ராமசாமி\nவேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அற...\nஇந்த முறை ஒரிசா - ரவிக்குமார்\n2ஜி விவகாரத்தில் பிரதமர் பதில்\npolitical correctness -தமிழில் அதை எப்படிக் குறிப்...\nதமிழக அரசின் இலச்சினை: கோபுரம் சின்னம் ஒரு குறிப்ப...\nபொதுப் பணித் துறை ஒப்பந்தப் பணிகள் :ஆதி திராவிடர...\nசெனட் உறுப்பினராக ரவிக்குமார் எம்எல்ஏ நியமனம்\nநீரால் அழிந்தது - ரவிக்குமார்\nதமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்...\nசெர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்த...\nநர்கீஸ் புயலில் மாண்ட நாற்பதாயிரம் தமிழர்கள் :ரவிக...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nஆங் சாங் சூச்சிக்காக ஒரு கவிதை\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nபள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்துகள்\nபார்வையற்றோருக்குக் கிடைத்த பரிசு : அண்ணா நினைவு...\nமன வளர்ச்சிக் குன்றியோருக்கான ஒரு பள்ளி\nநூலகங்களிலே புத்தக விற்பனை மையங்களைத் துவக்க வேண்ட...\n“ஹஜ் பயணம்” செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு...\nதமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடி...\n���மையல் குறிப்புகள் : ரசமோ ரசம்..\nசமையல் குறிப்புகள் : கொண்டைக்கடலைத் துவையல் (chick...\nசமையல் குறிப்புகள் : வித்தியாசமான கறி..\nசமையல் குறிப்புகள் :புகையுண்ட கத்திரி மசியல்...\nசமையல் குறிப்புகள் : இஞ்சிச் சாறு...\nசமையல் குறிப்புகள் : சாமை, தேங்காய்க் கலவையில்.\nதமிழின் எதிர்காலம் - இந்திரா பார்த்தசாரதி\nசிகரங்களில் உறையும் காலம்- நூல் மதிப்புரை\nழான் லுய்க் செவ்வியார் அவர்களிடம் கேட்கப்பட்ட வினா...\nகிரந்த யூனிகோடு : தொடரும் விவாதம்\nமின்னணுக் கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்பட வேண்ட...\nவாட்டர் பாக்கெட்டுகளை தடை செய்க\nதமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு பத்து கோடி கொடுங்கள்\nமணிப்பிரவாள எழுத்து முறை என்ற ஒன்றை வேண்டுமானால் அ...\nகால்ல ஆர்குமெண்ட் கடையில மேற்கோள்\nகிரந்த யூனிகோடு - தமிழக முதல்வர் கூட்டிய அவசரக் கூ...\nகிரந்த யூனிகோடு : ஒரு விவாதம்\nகிரந்த யூனிகோடு அட்டவணை: அவசரக் கூட்டத்தில் நடந்த...\nகிரந்த எழுத்துகளோடு தமிழ் : அவசரக் கூட்டம்\nகிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கலாம...\nஒரு நண்பர் அனுப்பிய ஜோக் : மழைப் பாட்டு மாநிலம்\nநிலத்தை சார்ந்து இருக்கின்றவரை வறுமை நிலை மாறாது\nஅரசமைப்புச் சட்டம் என்பது, ஒரு புனித நூல் அல்ல\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே சமூகநீதி பாதுகாக்...\nவரலாற்றை மதச் சார்ப்பற்ற முறையிலே குறிப்பிட\n'ரௌடி லிஸ்ட்' 'கேடி லிஸ்ட்' என்பவற்றில் இருப்பவர்க...\nவெ ஸ்ரீராமை சந்தித்தேன் : ' புலிக்குட்டி கோவிந்தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2007/12/blog-post_2577.html", "date_download": "2018-07-22T14:36:04Z", "digest": "sha1:HXJS67KQYHFH74XJYAVQS36QM4UHF3WC", "length": 20998, "nlines": 317, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": கண்டங்களின் பெயர்ச்சி", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nசுவர்ண பூமி - தமிழர்களின் தொப்புள் கொடி உறவு..\nஇவ்வாண்டு மலேசிய சமுதாயத்தால் எதிர்நோக்கப்பட்ட 10 ...\nமலேசிய இந்தியர்களுக்கு ஒரு சிறு படக்காட்சி..\nஒன்பது வயது சிறுவன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தது...\nபெனாசிர் பூட்டோ மறைந்தார்.. ஜனநாயகம் இருண்டது...\nஇந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்தை திறக்க ஒரு...\n25 இந்தியர்களின் மீதான தண்டனை தீர்ப்பு ஒத்திவைப்பு...\nபினாங்கில் மக்கள் சக்தி ஏற்பாட்டில் பால் அபிஷேக பூ...\nஇந்து மதத்தைக் கேலி செய்பவர்களின் வாயை மூடுவது எப்...\nஈப்போவில் இயங்குகிறது வேத பாட சாலை\nஇ.சா சட்டத்தை ஒழிப்போம், இன்றிரவு அமைதிப் பேரணி தள...\nஐவரின் விடுதலைக்காக பத்துமலையில் சிறப்புப் பிரார்த...\nஒட்டாவா, கனடாவில் தமிழர் அமைப்புகள் இந்து உரிமைப் ...\nகமுந்திங்கில் சிறப்பு வழிபாடு.. 3000 ஆதரவாளர்கள் த...\nவழக்கறிஞர்கள் - குடும்பத்தினர் சந்திப்பு\nவழக்கறிஞர் உதயகுமார் நமக்கு கூறும் அறிவுரை...\n நம்முடைய 5 வழக்கறிஞர்கள் உள்...\nவழக்கறிஞர் உதயகுமார் மீது குற்றச்சாட்டு, சிறையில் ...\n31 பேரின் விடுதலைக்காக பினாங்கில் பிரார்த்தனை\nநம் பணம் விரையமாகும் கலைநிகழ்ச்சி தேவையா\nமர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ\nஅமைதிப் பேரணியின் உண்மை நிலவரம்...\nசிரிப்பை அடக்கமுடியவில்லை.. இப்படியெல்லாம் ஒரு அமை...\n\"வெற்றி நிச்சயம்\" சுகி சிவம்\nதசை மறுத்துப் போகும் நோய் / Muscular Dystrophy\nதமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......\nகருத்துச் சுதந்திரத்தையும், மானத்தையும் விற்றது RT...\nவழக்கறிஞர் உதயக்குமாரின் கார் சேதம்...\nசிறப்பு வழிபாடுகள் இனிதே நடந்தேறின.\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஎல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.\nமுப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.\nபதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.\nபதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.\nஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன் ( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்.\nஇந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.\nநன்றி : தமிழ் நெறி\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை ம���டிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/04/blog-post_1920.html", "date_download": "2018-07-22T14:20:32Z", "digest": "sha1:CK2ZSIYHIHN2V257PYE3NLWT5PTFYNHJ", "length": 14449, "nlines": 300, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nPosted by ராஜா சந்திரசேகர் at 9:45 AM\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/10/14-15.html", "date_download": "2018-07-22T14:13:48Z", "digest": "sha1:FG5DSLKO7WTOL7L5BPDN34TOSEZZGQIF", "length": 11013, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அமெரிக்காவில் 14 மாநிலங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு : இதுவரை 15 பேர் பலி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅமெரிக்காவில் 14 மாநிலங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு : இதுவரை 15 பேர் பலி\nஅமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கடுமை யாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக இது வரை 15 பேர் உயிரிழந்துள் ளனர்.\nஅமெரிக்காவின் மசாகு செட்ஸ் பகுதியில் உள்ளது நியூ இங்கிலாந்து கூட்டு மைய மருந்தகம். இங் கிருந்து உடல் தசைகள் வேகமாக வளரச் செய்வதற் கான மருந்துகள் அமெரிக் காவின் 23 மாநிலங்களில் உள்ள 17 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இதில் 14 ஆயிரம் பேர் இம்மருந்து உட் கொண்டுள்ளனர். இந் நிலையில், இம்மருந்தை உட்கொண்ட 14 மாநிலத் தைச் சேர்ந்தவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற் பட்டுள்ளது கண்டுபிடிக் கப்பட்டது. இதுவரை சுமார் 205 பேர் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து இம் மருந்தகத்தை அதிகாரிகள் மூடியதோடு மட்டுமல் லாமல், மருந்துகளை திரும் பப் பெற்றுள்ளதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனிதச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.\nஇதில், டென்னெஸ்ஸீ மாகாணத்தில் தான் அதிகளவு பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இங்கு மட் டும் 53 பேருக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், மிச்சிகன் மற்றும் வர்ஜினியா மாகா ணங்கள் உள்ளன. இங்கு முறையே 41 மற்றும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மற்ற மாநிலங் களான புளோரிடா, இல்லி னோயிஸ், இண்டியானா, மேரிலாண்ட், நியூ ஜெர்ஸி, வடக்கு கரோலினா, ஓகி யோ மற்றும் டெக்சாஸ் மாநிலங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.\nஇதுகுறித்து விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது.\nமேலும், அமெரிக்க மருந்துத் தொழிற்சாலை களை ஒழுங்குப்படுத்த கடு மையான ஒழுங்குமுறை நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித் துள்ளனர்.\nஅமெரிக்காவில் தற் போது கூட்டு மையத்திட மிருந்து மருந்துகளை பெறும் முறை அதிகரித்து வருகிறது. இம்மையங்கள் மிகப்பெரிய மருந்து நிறு வனங்களை விட குறைந்த விலைக்கு மருந்துகளை விற் பனை செய்கின்றன. அமெரிக் காவில் சுமார் 56 ஆயிரம் கூட்டு மைய மருந்தகங்கள் உள்ளன. அதேபோல், அமெரிக்காவில் மருந்து நிறுவனங்களை கட்டுப் படுத்தும் அதிகாரம் பெட ரல் ஏஜென்சிக்கு உள்ளது. இதுபோன்ற கூட்டு மைய மருந்தகங்களைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் இல்லை. மேலும், இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை களை இந்த கூட்டு மைய மருந்தகங்கள் பின்பற்று வதுமில்லை.\nஎனவே, அனைத்து மருந்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையி லான ஒழுங்குமுறை நட வடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் ��ூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-07-22T14:09:58Z", "digest": "sha1:EWWLG6JE2X27POXVWIBALO33QGCFISL6", "length": 8951, "nlines": 146, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "முள்ளிவாய்காலுக்கு முந்திய கனங்கள் - முனைங்", "raw_content": "\nதேடி வந்த தெய்வம் முற்பகல் 1:29 2 Comments\nமுள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள்.\nமத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்” என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் “ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.\nஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கமிருந்து அவருக்கு “மரியாதை” அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும் நிதி வந்து சேர்ந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nதமிழில் இப்படி ஒரு கிறிஸ்தவ இணையதளமா \nதேவனின் இரக்கம் தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் ...\nகருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக...\nகருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக...\nஎனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B9%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE_%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF_%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD.%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD.%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF.500_%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD&id=2479", "date_download": "2018-07-22T14:41:47Z", "digest": "sha1:AIDC6DZ5G6M7FLXO57QS3IUDVRLGLXBV", "length": 5709, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமஹேந்திரா புதிய எக்ஸ்.யு.வி.500 வெளியீட்டு தகவல்கள்\nமஹேந்திரா புதிய எக்ஸ்.யு.வி.500 வெளியீட்டு தகவல்கள்\nமஹேந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.500 மாடல் இந்திய வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாலில் மேம்படுத்தப்பட்ட முன்பக்க பம்ப்பர், கிரில், எல்இடி டி.ஆர்.எல். மற்று��் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nபின்புறம் புதிய எக்ஸ்.யு.வி.500 புதிய பம்ப்பர், மாற்றியமைக்கபட்ட டெயில் லேம்ப் மற்றும் சில எல்இடி-க்கள் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 மாடலில் சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமஹேந்திரா சமீபத்தில் எக்ஸ்.யு.வி.500 G9 பெட்ரோல் AT வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 2.2 லிட்டர் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ரய்டு ஆட்டோ, கனெக்டெட் ஆப்ஸ், இகோசென்ஸ் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படலாம்.\nஎக்ஸ்.யு.வி.500 டாப் வேரியண்ட் மாடலில் பிரீமியம் லெதர் சீட்டிங், டேஷ்போர்டில் சாஃப்ட்-டச் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10-...\nவீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் ஆபத்து உள்�...\nஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் செம�...\nஸ்மார்ட் போன் தயாரிப்பை இரட்டிப்பாக்கு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/02/2.html", "date_download": "2018-07-22T14:41:48Z", "digest": "sha1:5J2K2ZSGBAITUFZWYUDJF3BEXQKB6OIZ", "length": 28240, "nlines": 242, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: ம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-2!!!", "raw_content": "\nம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-2\nநீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்... நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.\nஅனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.\n'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்���ு இருக்கின்றது. ஆரம்பிப்போம்...\" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.\nஇந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.\nயுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.\nஅன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.\nஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.\nஇது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.\nஅனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.\nபின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.\n1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.\nமிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்\" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.\nசெர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.\n\"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன��னிப்பு கேட்டாக வேண்டும்...\"\nசெம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.\nஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.\nசெர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.\nஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.\nசெம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.\nஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.\nசாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்\n\"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...\nஅவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவ���ல் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.\n1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.\n2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.\n3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.\nஇப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ\nதெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...\n1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்\nநாடோடிப் பையன் சொன்னது… 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-2\nம(றை)றக்கப்பட்ட தமிழர்கள் : செம்பகராமன் பிள்ளை-1\nபுத்தகம்: காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்\nதிருக்குறள் என்ற உலகப் பொதுமறை- ஐந்தவித்தான்\nசமயங்களும் கேள்விகளும் - மூஒருமைக் கோட்பாடும் சைவ ...\nவணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\n��ராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-22T14:23:27Z", "digest": "sha1:ZOINZFDY3UINAHQGCXWNYGW2IICY3NZ2", "length": 11230, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "பொள்ளாச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்பொள்ளாச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nபாப்ரி மஸ்ஜித்_ஐ முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறித்தியும் , மஸ்ஜித்_ஐ இடித்த கலவர கும்பலை கைது செய்ய கூறியும் ,கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 9 மணி-10 .30மணி வரை நடைபெற்றது .இதில் சுமார் 200 ஆண்கள் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர். சகோதரர் கோவை ஜாகிர்ஹுசைன் கண்டன உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் .\nகடையநல்லூரில் விஷக்காய்ச்சல்; சட்டமன்ற உறுப்பினரிடம் TNTJ நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வழியுறுத்தல்\nதிருச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_544.html", "date_download": "2018-07-22T14:49:50Z", "digest": "sha1:EVT7D46KMURDH7ROSPBIJJHROIS55EEF", "length": 12475, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nபதிந்தவர்: தம்பியன் 21 May 2017\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பிரிவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,\nதமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழுவார்கள் என்று நாம் நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றோம். அது நடந்திருக்கின்றது.\nபுதிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும், தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருவோம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருவோம் என்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவோம் என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை மறந்தவர்களாக பதவிச் சுகபோகங்களுக்குள் மயங்கிக் கிடக்கின்றார்கள்.\nமக்களின் தேவைகளைப் புறக்கணித்தும், போராட்டங்களை பொருட்படுத்தாமலும் வெறுமனே தமிழ்த் தேசியத்தை மட்டும் பேசிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை தமிழ்த் தலைமைகள் தாமே என்போருக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் தமது குடும்பம் மற்றும் உறவுகளுடன் பாதுகாப்பாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் பாராளுமன்றப் பதவிகளுக்குள் பாதுகாப்புத் தேடியவர்கள்,\nஇன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என்று எமது மக்கள் தமிழ்த் தலைவர்கள் என்போருக்கு நேரடியாகவே கூறியிருக்கின்றார்கள்.\nஉறவுகளை இழந்தும், உடல் அங்கங்களை இழந்தும் வெயிலிலு��், மழையிலும் கண்ணீர் வடித்தபடி மக்கள் நிற்கையில், தேர்தலுக்குப் பின்னர் அரசுடன் இணக்க அரசியல் நடத்தி பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களை எட்டியும் பார்க்காதவர்கள்.\nஎமது மக்கள், துயரங்கள் சுமந்து வாழும் தெருக்களில் பாதம் பதித்து நடக்காதவர்கள் இன்று தாமே அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் குடைபிடிக்க அங்கே கூடியிருந்து தமக்கிடையேயான அரசியல் முரண்பாடுகளை மறந்து தாம் ஒன்று கூடிவிட்டதாக கூறியதை மக்கள் கடுந்தொனியில் விமர்சித்திருக்கின்றார்கள்.\nமறைந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றி நினைவு கூறியதாகக் கூறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போரின் வடுக்களைச் சுமந்து இன்னும் அந்த மண்ணில் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே முள்ளிவாய்க்காலில் கூடிய மக்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.\nமத்திய அரசாங்கத்தின் ஆசியைப்பெற்ற எதிர்க்கட்சியாகவும், மாகாணங்களில் ஆட்சியாளர்களாகவும் பதவிகளில் அலங்கரிப்பவர்கள், வரிச்சலுகை சொகுசு வாகனங்களில் அதிகாரத் தோரணையோடு ஊர் சுற்றுகின்றவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும், அழிக்கப்பட்ட எமது பூர்வீக மண்ணுக்கு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று எமது மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், தெளிவும் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNATe8ef6f24421e34c3f7ec085f818a8410/", "date_download": "2018-07-22T14:47:39Z", "digest": "sha1:HPI3W5XC46HSFTTZNPFICKHLACTC7665", "length": 8945, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "மாணவர்களை கவர்ந்திழுக்கும் Interactive புத்தகங்கள் உருவாக்கம் - Worldnews.com", "raw_content": "\nமாணவர்களை கவர்ந்திழுக்கும் Interactive புத்தகங்கள் உருவாக்கம்\nஊடாடு (Interactive) தொழில்நுட்பம் என்பது திரையில் தோன்றும் காட்சிகளை பயனர்கள் தமக்கு ஏற்றாற்போல் கையாள. ...\nகுழந்தைகள், மாணவர்களைக் கவர்ந்த புத்தகங்கள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நூல்கள் குழந்தைகளையும், மாணவர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளன. ......\nதனது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய நூல்கள் குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ......\nஅமெரிக்க அதிபரின் பதவியேற்பு அப்போதும், இப்போதும் ஒரு ஒப்பீடு\nInteractive The National Mall Trump Obama அமெரிக்காவின் கேபிட்டல் கட்டடத்தில் எட்டு ஆண்டுகளில் புதிய அதிபராக ஒருவர் பதவியேற்கிறார். 2009 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அதிபராக...\nபாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு பயணம்:ஜூன் 1ல், மாணவர்களுக்கு வினியோகம்\n3ம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம்\nபேஸ்புக் நிறுவனத்திடம் இந்திய அரசாங்கம் வைத்த கோரிக்கை\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள பேஸ்புக் வலைத்தளத்திடம் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தேவைக்கு ஏற்ப பயனர்களின் தரவுகளை. ......\nபேஸ்புக் நிறுவனத்திடம் இந்திய அரசாங்கம் வைத்த கோரிக்கை\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள பேஸ்புக் வலைத்தளத்திடம் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தேவைக்கு ஏற்ப பயனர்களின் தரவுகளை. ......\nஒன்லைன் தொலைகாட்சி சேவையை அறிமுகம் செய்தது Hulu\nசம காலத்தில் அதிகளவான வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் ஒன்லைன் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றன.பயனர்களும் அவர்களது வேலைப்பழுக்கள் காரணமாக ஓய்வான நேரத்தில் குறித்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இதனையே. ......\nஅட்டகாசமான வசதிகள் சிலவற்றினை அறிமுகம் செய்கின்றது யூடியூப்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க யூடியூப். ......\nபள்ளிக்குள் நுழைந்து மாணவர்களின் புத்தகங்களை தூக்கி வீசிய பேய்: கமெராவில் பதிவான காட்சி\nஅயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த பேய் அங்கிருந்த புத்தங்களை தூக்கி வீசிய காட்சி சிசிடிவி கமெராவில். ......\nபரிந்துரை 7 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்\nபேரரசர்களின் வீழ்ச்சிகளுக்கு ஊடே எளிய மனிதர்களுக்கு நேரும் பேரவலத்தைப் பதிவுசெய்திருக்கும் நாவல். ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2014/04/blog-post_4.html", "date_download": "2018-07-22T14:30:36Z", "digest": "sha1:2K3N62NLAQNFMHBONDNRXACNUZMAA4JR", "length": 30067, "nlines": 219, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - புண்ணியம்தேடி", "raw_content": "\nஅருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - புண்ணியம்தேடி\nபுண்ணியம் தேடிப் பயணத்தில் நாம இன்னைக்குப் பார்க்கப்போறது ஒரு புராதானமான கோவில். அதை இப்ப புனரமைச்சுகிட்டு இருக்கிறாங்க. ஆனா இதுல ஒரு வேதனையான விஷயம் என்னன்னா இந்த திருக்கோவிலின் ஸ்தல வரலாறு இங்க யாருக்கும் தெரியாமல் போனதே தெரிந்தவர்கள் இந்தப்பதிவில் தங்களது தகவல்களைத் தரலாம். அதை நான் சேர்த்துக்குறேன்.\nஇதுதான் நான் சொன்ன அந்தப் பழைமையான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோவிலின் முகப்பு. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள ஏர்வாடி. இதேப்போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு ஏர்வாடி இருக்கிறது(அதானே உன் சொந்த ஊர்ன்னு யாரும் கிண்டலடிக்க வேணாம்.) இந்த ஸ்தலம் புண்ணிய நதியாம் நம்பி ஆறு ஓடும் பாதையில் இருக்கு. இந்த திருஸ்தலத்தின் பழையப் பெயர் வீரரவிவர்ம சதுர்வேதமங்கலம். இது சுமார் 1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என சொல்லபடுகிறது.\nநுழைவாயில் மண்டபத்தைத் தாண்டி இருக்கும் உள்புறவாயில். இந்த ராஜக்கோபுரத்திற்கு அடித்தளம் அப்பொழுது இருந்த மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படையெடுப்புகளாலோ இல்லை ஆட்சி மாற்றங்களாலோ என்னமோ ராஜக்கோபுரம் மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் வரலாறு செவிவழிக்கதையாக நான் கேட்டவை...., சதுர்வேதம் எனப்படும் நான்கு வேதங்களை அடிப்படியாக கொண்ட கோவில் இது. மேலும் சது��்வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கி, வழிபாடு நடந்து வந்தது எனவும் சொல்லப்படுகிறது.\nஇது மிகவும் பழமையானக் கோவில் என்பதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் கோவிலின் நந்தி பீடத்திற்கு கொஞ்சம் மேற்கு பக்கத்தில் உத்திரத்தில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கிற சின்னம் அவர்களுடைய நேரடி ஆட்சியின் கீழ் இருந்ததற்கான சான்று ஆகும். ஆகையால் இது பாண்டியமன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம். அல்லது புனரமைக்கப்பட்டும் இருக்கலாம். மேலும், இதன் காலம் 1500 வருடங்களுக்கு முந்தையது என சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று சுமார் 350 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். கோவிலில் திருவிழா முதலிய முக்கிய விஷஷேங்கள் நடந்து சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். இவ்வளவு பழமை வாய்ந்த கோவில் சிவனடியார்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்த அன்பர்களால் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும்.\nஇது திருக்கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்று. இந்தக் கோவிலின் விஷேசம் என்னன்னா எல்லா கோவில்களிலும் உற்சவர் விக்ரகம், மூலவர் விக்ரகத்தில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆனா, இந்த திருக்கோவிலில் மூலவர் விக்கிரகமும் உற்சவர் விக்கிரகமும் ஒரே மாதிரி இருப்பது ஒரு தனி சிறப்பு. மேலும் இந்தத் திருக்கோவிலின் பிரதான தெய்வம் அம்பாள்தானாம். இந்த ஊரில் உள்ள பலபேருக்கு அரூபமாகவும், சிலருக்கு நேரிலும் காட்சி கொடுத்திருக்கிறதாம் இந்த அம்மன், இது மிகவும் சக்திவாய்ந்த அம்மனாம். 5 வருடங்களுக்கு முன்பு வரை 12 வயது பெண் ரூபத்தில் அன்பர்களுக்கு காட்சி கொடுத்திருகிறாளாம் இந்த ஸ்தலத்து அம்மன்.\nமூலவர் சன்னதி போகும் வழியில் ஒரு பலிபீடமும். அதன் முன்னே கொடிமரமும். அதற்கு முன்னே நந்தியும் இருக்கிறது. இந்த ஸ்தலத்து சிறப்புகளில் ஒன்று கிழக்கில் இருந்து, மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடும் நம்பியாறு. இது மூலிகை சத்து கொண்டது. இந்த நம்பியாற்றில் தினம் நீராடி இறைவனை தொழுது வந்ததால் சிலருக்கு குஷ்டரோகம் போன்ற வியாதிகளெல்லாம் குணமாகியிருக்கிறதாம்.\nஇப்பொழுது இந்த திருக்கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சிலைகள் எல்லாம் மூடி வச்சு இருக்கிறாங்க. மேலும், இது ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி, சீரான செல்வ நிலை, அன்பு நிலைத்திருக்க விளக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும், இங்கே பௌர்ணமி தோறும் நடத்தப்படும் விளக்கு பூஜையினால் திருமணத்தடை நீங்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏன்னா, அங்கிருத்த ஒரு பெரியவர் சொன்னது இங்கே தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்துக் கொண்ட மூன்று பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி நல்லப்படியாக திருமணம் நடைபெற்றதாம். சிலருக்குத் தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைத்துள்ளதாம்.\nநந்தி பீடத்திற்கு இடப்பாகத்தில் ஒரு மேடை போன்ற அமைப்பு இருக்கு. இது கல்யாண விழாக்களுக்கும், உற்சவர் அலங்காரத்துடன் வீற்றிருக்கவும் பயன்படுத்துகின்றனர். அதில் இருபக்கமும் யாழி சிற்பத்தின் கலைவண்ணத்தில் பார்க்க அழாகாக இருக்கும் இந்த மேடையும் இப்ப புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு சாத்தப்படுகிறது. நவராத்திரி விழாக்களும், சிவராத்திரி பூஜைகளும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபிரதோஷகாலப் பூஜைகளும் சிறப்பாக இங்கே நடைப்பெறுகிறது. இங்கே உள்பிரகாரத்தில் கன்னி விநாயகரும், சூரியன், சந்திரன் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகளும் இருக்கு. தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சி அன்று விசேஷப் பூஜைகள் நடைப்பெறும். மேலும் ஒரு சிறப்பு என்னனா சனீஸ்வரனுக்கு தனிச் சன்னதி இருக்கு. சனிப்ப்பெயர்ச்சி அன்றும் விசேஷ பூஜைகள் நடைப்பெறுகின்றன. சண்டிகேஸ்வரரும் இங்கே அருள் பாலிக்கிறார்.\nஇந்த திருக்கோவிலின் தூண்கள் எல்லாம் பனைமரத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்தலத்து ஆவுடையார் கிழக்கு நோக்கிய திருக்கோலம். எல்லா சிவன் கோவில்களிலும் பெரும்பாலும் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருந்தால், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கிய திருக்கோலமாக இருக்கும். ஆனால், இங்கே தாயாரும் சுவாமியும் ஒரேமாதிரி கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் வீற்றிருகின்றனர். வேறு எந்த கோவில்களிலும் பார்க்க முடியாத ஒரு விசேஷ அமைப்பு.\nஉள்பிரகாரத்தில் பைரவர் சுனவாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கே தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. கடன்தொல்லை, வியாபார அபிவிருத்தி, சத்ருநாசம், சகலதோஷ நிவாரண பூஜைகளும் இங்கே நடத்தப்படுகிறது. சித்திரைவிஷு அன்று புஷ்பாஞ்சலி சாத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலின் ஸ்தல விருட்ஷம் என்னவென்று தெரியவில்லை அதுபோல தெப்பக்குளமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇங்கே தூரத்தில் தெரிவது கோவிலின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூத்தான் சன்னதி. இந்த பூத்தான் சிலை ஒரே மரத்திலான பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருவுருவம். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என சொல்லப்படுகிறது. கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றில் இவரது சன்னதி இருக்கு.\nதிருக்கோவிலின் வெளிப்புற சுற்றுகளெல்லாம் சிறிய சிறிய முட்களாக இருக்கிறது. பக்தர்கள் வலம் வரும்போது சிறிது சிரமப்படலாம். அதையெல்லாம் இப்ப ஒழுங்குப்படுத்திகிட்டு இருக்காங்க.\nஇந்த திருக்கோவிலில் இரண்டு வினாயகமூர்த்திகள் இருக்கின்றன. உள்புறம் இருக்கிறவர் கன்னி விநாயகர். வெளிப்பக்கம் திருக்கோவிலின் நுழைவாயிலின் பக்கம் அருள்பாலிப்பவர் சக்தி விநாயகர்.\nதிருக்கோவிலின் வாகனங்கள் எல்லாம் உபயோகப்படுத்த முடியாத அளவு சிதிலமடைந்து இருக்கு. புதிய வாகனங்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nஒரு வழியா திருக்கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளிப்புற மண்டபத்தின் பக்கத்தில் இருக்கிறோம். இந்த திருக்கோவில் கொஞ்சம் கொஞ்சமா புனரமைக்கிற இந்த திருக்கோவிலின் பணிகளுக்கு இப்பொழுது நிதி உதவி தேவைப்படுகிறது. சிவனடியார்களும், தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியை நேரடியாக சென்று பார்த்து விசாரித்து கொடுத்து உதவலாம். மேலும் விவரங்கள் தேவைபட்டுச்சுன்னா இந்த திருக்கோவிலின் அர்ச்சகர் சுந்தர் சிவம் (95850 45966) என்பரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.\nமீண்டும் அடுத்த வாரம் வேற புண்ணிய தலத்திலிருந்து சந்திக்கலாம். நன்றி வணக்கம்.\nLabels: அனுபவம், ஆன்மீகம், ஏர்வாடி, சிவன் கோவில், புண்ணியம் தேடி\nபழமையான ஒரு சிவாலயம் என்று படங்களை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ...\nஆம் அந்த இடங்களில் எல்லாம் முஸ்லிம் படைஎடுப்புகள் நடந்து நிறைய கோவில்கள் சிதைக்கப்பட்டு இருகின்றன அங்கெ உள்ள த��்கா கூட ஒரு முருகன் கோவில் என சொல்வார்கள் .இது அங்கே உள்ள மக்கள் சொல்ல கேட்டதுண்டு ..\nபழயகாலங்களில் நடந்த சம்பவங்கள் நமக்கு தெரியாது நாம் எல்லோரும் ஒற்றுமையாக மத நல்லிணக்கத்தோடு இருப்போம் ..\nஅழகான,படங்கள்,அருமையான பதிவுகள். தொடருங்கள் தங்கள் தெய்வத் தொண்டினை. திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புதூர் என்னுமிடத்தில் பாழடைந்த பழங்கோயில் ஒன்றை பஸ்ஸில் செல்லும் போது பார்க்க நேரிட்டது. அதனைப் பற்றியும் தாங்கள் ஆ\nவிக்ரமசிங்கபுரம் தானே நிச்சயமாக பதிவிடலாம் நம் பதிவின் நோக்கமே எல்லோரும் திருகொவிலகளை வீட்டில் இருந்தே தரிசிக்கவேண்டும் ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ..\nவிக்கிரமசிங்கபுரம் இல்லை. வி.கே.புதூர் சுரண்டை ஊரின் அருகில். ஆலயம் பாழ்பட்டுக்கிடப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படியோ.தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி \nவாய்ப்பும் இறைவன் அருளும் இருந்தால் நமுடைய பதிவில் விரைவில் பதிவிடலாம் ..உங்கள் தகவலுக்கு நன்றி சகோ ...\nஅம்பாளடியாள் வலைத்தளம் 4/04/2014 4:41 PM\nநீங்களும் புண்ணியம் தேடி ஒவ்வொரு கோயிலா ஏறி இறங்குறீங்க\nநானோ இருந்த இடத்தில் இருந்து கொண்டு அதைத் தான் தேடுகிறேன்\nஎனக்கும் கொஞ்சம் கிட்டுற புண்ணியத்தில 10% கொடுங்க தாயி\nரொம்பப் புண்ணியமாப் போகும் :))அநேகமா புண்ணியம் கிட்டியிருக்க\nவேணும் பகிர்வுகளைப் பார்த்து எடுத்த முடிவு இது ,நான் சொல்வது\nதிருவழுதீஸ்வரர் திருக்கோவில் புராதன சிறப்புக்கொண்டது என்பது அறிந்துகொண்டோம்.\nதிண்டுக்கல் தனபாலன் 4/04/2014 10:52 PM\nஉங்களின் பகிர்வுகளின் மூலம் எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கிறது சகோ... படங்களுடன் விளக்கம் வெகு ஜோர்...\nவெங்கட் நாகராஜ் 4/05/2014 1:43 PM\nநல்ல படங்கள். பெரும்பாலான கோவில்கள் இப்படி பலத்த சிதிலம் அடைந்து கிடப்பதைப் பார்க்கும்போது மனதில் வலி...\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடக்கும்,பெரியநாயகி அம்மன் கோபித்துக்கொண்டு பெருமாள்கோவிலில் அதிகாலை வந்துவிடுவாள்,அன்று மாலை திருக்கல்யாணம் நடக்கும் மழையும் நன்கு பெய்யும்,இந்த கோவிலுக்கு நிறைய வயல்கள் சொத்துக்கள் உண்டே \nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசெஞ்சி கிரிஷ்ணகிரி கோட்டை என்னும் ராணிகோட்டை -மௌன ...\nதக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டப் போறீங்களா\nவிஜய் டிவிக்கு என்ன ஆச்சு\nஅழகிய நம்பிராயர் திருக்கோவில் திருக்குறுங்குடி - ப...\nகண்ணாடி மணி தோரணம் - கிராஃப்ட்\nசெஞ்சிக்கோட்டை இதுவரை பார்த்திடாத சில இடங்களின் தொ...\nபால் பாயாசம் - கிச்சன் கார்னர்\nதெய்வம் மனுசன் ரூபத்துல வருமா\nதேர்தலும், கிரிக்கெட்டும் கோடைக்காலத்தில் நடத்துவத...\nஅருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - ...\nசெஞ்சிக்கோட்டையில் இதுவரைப் பார்த்திடாத சில இடங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/half-helmet-ban-in-bangalore-mysore-bangalore-police-update-014035.html", "date_download": "2018-07-22T14:34:12Z", "digest": "sha1:AGO25WK7SBKBZP7U2WNTE5F37LSATN4B", "length": 14555, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..\nஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..\nகர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை பயன்படுத்த காவல்துறையினர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nதரமில்லாத மற்றும் தலையை பாதியாக மட்டுமே மறைக்கும் 'ஹாஃப்-ஃபேஸ்' போன்ற ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவோறுக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .\nவாகன ஓட்டிகள் தவறாது இந்த உத்தரவை பின்பற்றுவதற்காக பெங்களூரு, மைசூரு நகர சாலைகளில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்து வரும் பில்லியன் ரைடருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரவை சரிவர பின்பற்றாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.\nகூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்\nயமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன\nபெங்களூரு நகர காவல்துறைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில், பாதுகாப்பு தரும் ஹெல்மெட்டுகளை ஏனி அணியவேண்டும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது தொடர்பான தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன.\nஐஎஸ்ஐ முத்திரை என்றால் என்ன\nதொழில்துறை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவேண்டும் என்றால், அதற்கு இந்திய தரக்கட்டுபாட்டு அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும்.\nபிஐஎஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக்கூடிய இந்த அமைப்பு தரும் சான்றிதழ் தான் ஐஎஸ்ஐ (இந்திய தரநிலை நிறுவனம்).\nஅதற்கான ஒப்புதலை பெற்ற பொருட்கள், தரமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த தயாரிப்பாக சந்தையில் அடையாளம் பெறும்.\nதரம், பயன்பாடு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை சோதித்து பார்த்த பிறகு தான் ஹெல்மெட்டுகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை வழங்கப்படுகிறது.\nவாகன ஓட்டிகளுக்கான முழு பாதுகாப்பு தேவைகளுடன் தான் ஐஎஸ்ஐ பெற்ற ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.\nவிலைகுறைந்த சந்தைகளில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளில் இந்த உத்திரவாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது.\nதரக்கட்டுபாட்டிற்காக வரும் ஹெல்மெட்டுகளில் பிஐஎஸ் அமைப்பு அதன் பாதுகாப்பை பரிசோதிக்க, அவற்றை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்துகின்றன.\nதொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளில் கிடைக்கப்பெற்ற முடிவுகளை வைத்தே, பிஐஎஸ் ஹெல்மெட்டுகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரையை வழங்குகின்றன.\nதரமான பொருட்களுக்கு எப்போதும் தரமற்ற வகையிலான தயாரிப்புகள் குறைந்த விலை சந்தைகளில் கிடைப்பது வழக்கம்.\nசெலவை காரணம்காட்டி மலிவான விலையில் டூப்ளிகேட் பொருட்களை வாங்கி நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம்.\n2030-க்குள் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற திட்டம் ஏதுமில்லை... மாத்த���ப்பேசும் மத்தியரசு\nராயல் என்ஃபீல்டு பைக்கை சர்பரைஸாக பரிசளித்த மகள்... கண்ணீர் விட்ட காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..\nஆனால் அதை நம் உயிருக்கு ஆபத்தை தரும் நிலை வரை எடுத்துசெல்லக்கூடாது. குறைந்த விலை பொருட்களுக்கு ஆயுசு குறைவு மற்றும் தரம் மிக மிக குறைவு என்பதுதான் நிதர்சனம்.\nவாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பிற்கு அத்தியாவசமாகிவிட்ட ஹெல்மெட் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கனம் காட்டினால், ஆபத்து என்று நேரும் போது சிக்கனம் செயலற்றதாகி விடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2013/08/blog-post_4.html", "date_download": "2018-07-22T14:09:22Z", "digest": "sha1:AZXRCTAXMIXGHNEVFZQ5ZRRBBHCMDA4F", "length": 7040, "nlines": 131, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : தொடர்பை தொடர நேசம் தொடரும்", "raw_content": "\nதொடர்பை தொடர நேசம் தொடரும்\nகுறை கண்டால் நிறை இல்லை\nநிறை கண்டால் குறை இல்லை\nபார்வையை விட்டு அகல நேசம் மறையலாம்\nதொடர்பை தொடர நேசம் தொடரும்\nகடலும் மலையும் கடந்து இருந்தும் தொடர்பை சுருக்கவில்லை\nகணினியும் தொலைக்காட்சி இணைப்பும் தொடர்பை நெருக்கி விட்டது\nஇதயம் ஒன்றிருக்க இணைப்பு ஒன்றிருக்கும்\nஉன்னை நினைத்தேன் நீ வந்தாய்\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு\nநீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா ஒடுக்கமா எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலா���்\nLabels: இணைப்பு, தொடர்பு, நட்பு\nநான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்\nதேடும் இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்\nஒளிந்து நின்ற உப்பு சப்பான காரண காரியங்கள் ஓடி மறை...\nசொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்\nதவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்\nஇறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்\nஉன்னிலை நீ அறிய உன் முடிவின் காலமே பதில் சொல்லும்\nMadrasah மதரஸா அரபிக் கல்லூரி\nகணினியில் தமிழில் டைப் செய்ய பல வழிகள் ...\nநல்வழி கிடைக்க முயற்சிக்க வேண்டும்.\nபெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு\nவிட்டுக் கொடு உன்னோடு நான் சமமாக\nஅழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய் \nதொடர்பை தொடர நேசம் தொடரும்\nநீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t14445-topic", "date_download": "2018-07-22T14:13:44Z", "digest": "sha1:LIQZCZYFHOKODZOLIDMTXJTOTGQPZQLL", "length": 17672, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வாழ்க்கையின் நோக்கம்....", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\n\"வேலையை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது\"\n\"வேறு வழி இல்லாமல்தான் இந்த வேலை பார்க்க வேண்டி இருக்கிறது\"\n\"எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று விடுபடுவது போலத் தோன்றுகிறது\"\nஇப்படி நம்மில் பலர் புலம்புகிறோமே அதற்கான காரணத்தையும் தீர்வையும் அறியலாமா\nஒவ்வொரு உயிரும் இந்த உலகத்தில் அவதரித்திருப்பதில் ஒரு உயரிய நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை நோக்கி அல்லது அந்த நோக்கத்துடன் நாம் பயணிக்கும் போது வாழ்க்கை சீராக அமைகிறது. மாறாக, அந்த நோக்கத்தை விட்டு நாம் விலகிப் போகும் போது தடைகளும், கஷ்டங்களும் பயணத்தைக் கடினமாக்குகின்றன.\nஎனில், நமது வாழ்க்கை நோக்கத்தை அறிந்து கொண்டு அதனை நோக்கி நம் பயணத்தின் திசையை மாற்றுவோமெனில் வாழ்க்கை ஒரு ஆனந்த அனுபவமாக அமையுமல்லவா\nமேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள் அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும் அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும் போன்ற கேள்விகளுக்கு பதில் இருக்காது. இந்தக் கேள்விகளுக்கான பதிலை, அதாவது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஒரு சிறிய பயிற்சி (நன்றி: லெக்ஸ் சிஸ்னி) இதோ:\n1. ஒரு காகிதத்தில் உங்களுக்கு அதீத எதிர்மறை உணர்ச்சிகளைத் (கோபம், ஆத்திரம், வெறுப்பு பயம் போன்றவை) தோற்றுவிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள் (3 முதல் 5 விஷயங்கள்)\n2. உங்கள் பட்டியலில் உள்ளவற்றுக்கு எதிர்பதத்தை எழுதுங்கள்\n1. பேராசை x மனநிறைவு\n2. அசுத்தம் x சுத்தம்\n3. ஹாரன் ஒலி x அமைதி\n4. அவமரியாதை x பரஸ்பர மரியாதை\n5. அநாகரீகமான கேள்விகள் x நாகரீகமான நடத்தை\n3. இப்போது இந்த எதிர்பதமான சொற்களில் குறைந்தது மூன்றையாவது வைத்து கீழ்க்கண்ட வாக்கியத்திலுள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள்:\nஎனது வாழ்க்கையின் நோக்கம் _______________ ஆகும்\nஎ.கா: எனது வாழ்க்கையின் நோக்கம் மனநிறைவுள்ள, பரஸ்பர மரியாதையும் நாகரீகமான நடத்தையும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே ஆகும்.\nவாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொண்டீர்களா அதை நோக்கித் திரும்புங்கள். சின்னச் சின்ன அடியாக நீங்கள் வைத்தாலும் கூட இந்தப் பயணம் இனிமையாக அமையும்.\nஇந்தப் பயிற்சி குழந்தைகளைக்கு உகந்த கல்வியைத் தேர்ந்தெடுக்க உதவும்.\nஅதெல்லாம் சரி, என் மகனது வாழ்க்கையின் நோக்கத்தின் படி பார்த்தால் அவனுக்கு ஓவியம் கற்றுக் கொள்வது உகந்ததாக இருக்கும். ஆனால் அது சாப்படு போடாதே என்று பயப்படாதீர்கள். உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்களல்லவா கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் கூட மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறார்களல்லவா\nவேதனையான பணக்கார வாழ்க்கை, மன நிறைவுள்ள நடுத்தர வாழ்க்கை - இரண்டில் எதனை உங்களுக்குக் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nமகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான உலகம் அமையும்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள���| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/11/blog-post_3050.html", "date_download": "2018-07-22T14:06:05Z", "digest": "sha1:5QJSQ2UUBYT6Z6LF6X2TPSRLCSGYVE6D", "length": 19174, "nlines": 237, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற���றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nமன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, \"வரகு\" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை\nஇவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் \"கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது\", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி ஆராய்ந்தார்கள். அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தா���்கியோ அது தான் முதலில் \"எர்த்\" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் . சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது\nஅதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் \"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.\nCourtesy : உலக தமிழ் மக்கள் இயக்கம் & Sasi Dharan\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவிலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்\nரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி\n2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் ம...\nTIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை...\nTIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்...\nஅரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு\n‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ்...\n''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்\nசூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்\nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்பட...\nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nவிழிப்புணர்வு இல்லாத \"விழி' பதிவு\n“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”\nரயில்வேயில் இலவச பயிற்சியுடன் வேலை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிவாய்ப்பு...\nதமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்க...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமி...\nதட்டச்சு, ச���ருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்...\nபச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களி...\nமொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நவம்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/01/1.html", "date_download": "2018-07-22T14:04:52Z", "digest": "sha1:YTRPBSQIS6W3N6Y7PUPLZBORVILTK6XD", "length": 37444, "nlines": 349, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: நிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந்த காட்சி", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்க��ையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nநிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந்த காட்சி\nபிறன்மனை நோக்கும் கன்னிகைகளுக்கு சமர்ப்பணம்.\nலார்ஸ் வான் ட்ரையரின் நிம்போமேனியாக் வால்யூம்-1 மற்றும் வால்யூம்-2 செக்ஸைப் பற்றி மட்டும் பேசும் படைப்பு என்றால் அது அறிவீனம், இப்படைப்புகள் பேசாத விஷயமே இல்லை, இப்படம் பற்றி முழுக்க ஆலசி ஆராய்ந்து எழுத நெடுந்தொடர்கள் எழுத வேண்டும்.இப்போதைக்கு உமா தர்மேன் தோன்றிய இக்கதாபாத்திரம் பற்றி மட்டும் இப்பதிவில் சொல்லியிருக்கிறேன்.\nஇல்லறத் திருட்டு என்பது நாம் சமுதாயத்தில் அனுதினமும் கண்ணுறும் சர்வ சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அதன் வலி அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.\nநிம்போமேனியாக் வால்யூம்-1ல் ஜோ என்னும் இளம் பெண்ணிடம் தன் கணவனைப் பறிகொடுத்து விட்டு கணவன் ஜோவின் வீட்டுக்குள் நிரந்தரமாக பெட்டி படுக்கையுடன் சென்ற மறு நிமிடமே, தன் மூன்று மகன்களுடன் அங்கே சென்று இருவருக்கும் புத்தி புகட்டும் மிஸஸ் H என்னும் மிக அருமையான கதாபாத்திரம் செய்திருக்கிறார் உமா தர்மேன்,\nவேண்டா விருந்தாளியாக ஜோவின் வீட்டு வரவேற்பறையின் உள்ளே நுழைந்த உமா தர்மேன் கணவனுக்குப் பிடித்தமான அவனுடைய காரின் சாவியை வலுக்கட்டாயமாக அவனிடமே திணித்தவர். மகன்களிடம் இனி அப்பா நம்மிடம் வரமாட்டார், நாம் இனி பொது போக்குவரத்தில் தான் போகவேண்டும்,இனி சமூகத்தில் குறைந்த வசதிகளுக்கு நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும் என்பார்.\nமூன்று மகன்களில் ஒருவன் கையில் உள்ள சாக்குத் தலையனையைப் பார்த்து அது என்ன என சக்களத்தி ஜோ கேட்க, அது அவனே செய்து Mrs. H என்று எம்ப்ராய்டரி இட்டு DADDY க்கு பரிசளித்தது ,இதன் அழகு வெளிப்பார்வைக்குத் தெரியாது,ஆனால் உள்ளத்தால் மட்டுமே அந்த அன்பை உணர முடியும் என்றவர், இதை உன் அப்பாவிடம் கொடு என்பார் .மகன்களிடம் இனி DADDY என்று நீங்கள் அவரைக் கூப்பிட முடியாது, இனி அவரை HIM, HE, THAT MAN என்று தான் அழைக்க வேண்டியிருக்கும் என்கிறாள்.\nஉமா தர்மேன் தன் கணவனைக் கவர்ந்த ஜோவிடம் நாங்கள் உங்களுடைய whoring bed ஐ பார்க்கலாமா என்றவர், அவள் மௌனிக்க, கேவலம் அது வேலைக்காரர்கள் கூட வேலைக்கு வருகையில் பார்க்கும் ஒரு வஸ்து தானே என்றவர்\nதன் மகன்களை நோக்கி உங்கள் அப்பாவின் மனம் கவர்ந்த இடத்தைப் நீங்கள் பார்க்க வேண்டாமா என குதூகலமாகக் கேட்டவர், அவர்கள் ஆவலுடன் தலையசைக்க, அந்தக் கட்டிலில் சென்று அவர்களுடன் சென்று அமர்ந்து ஆடிப்பார்பார்.\nஜோவையும் கணவனையும் மையமாகப் பார்த்து இங்கு தான் எல்லாம் நடந்தது அல்லவா இப்படித்தான் அவரை வளைத்தாய் அல்லவா இப்படித்தான் அவரை வளைத்தாய் அல்லவா என்று கேள்வி மேல் கேள்விகள் தொடுப்பார், அங்கே கட்டிலில் மகன்களை ஆதூரமாக அணைத்துத் தேற்றியவர் இந்த அறையை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.\nஇத் தருணம் உங்கள் மூவர் வாழ்வில் முக்கியமானது, உங்கள் வாழ்வுக்கான படிப்பினையாக இதைக் கருதுங்கள். எந்தப் பெண்ணுக்கும் இந்த வலியைத் தராதீர்கள், எந்தக் குழந்தையும் இந்த வலியை வேதனையை அனுபவிக்கக் காரணமாக அமையாதீர்கள் என்று சொல்லிவிட்டு உடைவாள். இப்படியெல்லாம் பேசுவதற்கு மன்னியுங்கள் என்றவர் தேநீர் அருந்தலாம் என்று சொல்வார்,இதற்கே அங்கே ஆடிப்போயிருப்பார்கள். இவர் முன்னாளும் ஜோவும்,\nஅவரே மூவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வருவார், ஜோவிடம் மகன்களின் அப்பா குடிக்கும் தேநீரில் எப்போதும் 2 சர்க்கரைக் கட்டிகள் இட வேண்டும் என அறிவுருத்துவார்.\nஅங்கே கதவு தட்டப்பட, ஜோவை வலுக்கட்டாயமாக அமர்த்திவிட்டு,அவர் போய் கதவை திறக்க அங்கே, ஜோவின் மற்றோர் நண்பன் இவள் அழைப்பின் பேரில் அங்கே டேட் செய்ய பூச்செண்டுகளுடன் வந்திருப்பான், அவனிடமிருந்து பூச்செண்டை வாங்கி முகர்ந்து பார்த்தவர், மகன்களை நோக்கி பசங்களா ஓடி வாங்க, உங்களுக்கு இந்த விஷயம் ஆர்வமூட்டக்கூடும் என்று கலாய்ப்பார். அங்கே இறுக்கம் தளர்ந்து மெல்லிய அவல நகைச்சுவை தாண்டவமாடும்.\nஅவனை உள்ளே அழைத்து வந்தவர், ஜோவை நீண்ட நாட்களாகத் தெரியுமா எனக்கேட்க அவன் இல்லை இப்போது தான் பழக ஆரம்பித்துள்ளோம் என்பான். மகன்களிடம் திரும்பி இவரின் கண்களை நன்றாகப் பாருங்கள் என்பார். ஜோவை ஏறிட்டவர் நீ அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவளா எனக்கேட்க அவன் இல்லை இப்போது தான் பழக ஆரம்பித்துள்ளோம் என்பான். மகன்களிடம் திரும்பி இவரின் கண்களை நன்றாகப் பாருங்கள் என்பார். ஜோவை ஏறிட்டவர் நீ அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவளா என்றவர் கணவனை நோக்கி நான் அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவள் இல்லை,அது தான் நான் செய்த பிழை என்பார்.\nமகன்களிடம் திரும்பி உங்களுக்கு இந்த இருவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் இப்போதே கேட்டு விடுங்கள் .இது போன்ற குரூர மனம் கொண்ட மனிதர்களை நீங்கள் சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றவர்,ஜோவை நோக்கி ஒரு நாளைக்கு உன்னால் எத்தனை இதயங்களை நொறுக்கிவிட முடியும் என்று நினைக்கிறாய்5,50தன் மூக்கை சிந்தி ஜோவிடம் காகிதத்தை எறிவார். அவள் காதலன் அதை பொருக்கியவன், ஜோவை தேற்றுவான்.\nஜோ நீண்ட மௌனத்துக்குப் பின்னர் வாய் திறந்தவள்,மகன்களை நோக்கி நான் உன் தந்தையை மனதார விரும்பவில்லை என்பாள், உமா தர்மேன் ஜோவை நோக்கி இத்தனை பெரிய பேரிடியை எங்கள் வாழ்க்கையில் இறக்கிவிட்டு எத்தனை எளிதாக உன்னால் இப்படி நகைச்சுவையாகப் பேசமுடிகிறது , நீயும் ஒருநாள் இதே போன்ற சூன்யத் தனிமையால் பீடிக்கப்படுவதை என் மனக்கண்ணில் காண்கிறேன் என்றவர் மகன்களை கிளம்ப தயார் செய்வார்.\nஎல்லாம் முடிந்து வெளியேறுகையில் வீல்ல்ல்ல்ல் என்று தன் துக்கத்தை எல்லாம் வெளியேற்றி கணவனை நோக்கிக் கத்துவார் உமா தர்மேன், வாசலுக்கு வந்து வழியனுப்ப நிற்கும் தந்தையை தழுவிக்கொள்ள முயலும் ஒவ்வொரு மகனாக பிரித்தவர், நீ உன் தந்தைக்கு குற்ற உணர்வை அளிக்கக்கூடாது என்று படியில் இறங்கச் செய்வார், கடைசியாக கணவனை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு விலகுவார் இந்த நடிப்பு ராட்சஸி.\nகணவனை வேறு பெண்களிடம் பறிகொடுக்கும் ஏமாளி மனைவியின், பாசமுள்ளத் தாயின் மன வலியை மிகத் தத்ரூபமாக பதிவு செய்திருக்கிறார் உமா தர்மேன். சுமார் 8 நிமிடம் நீளும் இக்காட்சி. உலக சினிமாவின் பெருமையான ஒரு காட்சி.\nLabels: இல்லறத் திருட்டு, உலக சினிமாபார்வை, நிம்போமேனியாக் வால்யூம்-1\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக��கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்\nஅன்பு நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்த...\nஇயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளை...\nகே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரி...\nஅந்த நாள் ஆசைகள் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மற்று...\nசுஜாதாவின் சிறுகதைகள் மற்றும் என்றாவது ஒரு நாள்\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் ...\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தமிழ் திரையுலக...\nதாஸேட்டாவுக்கு 75 ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகே.பாலச்சந்தரின் அறிமுகங்கள் ஒரு பார்வை மற்றும் மன...\nஅபூர்வ ராகங்கள் [1975] கேள்வியின் நாயகனே மற்றும் E...\nமிருகநேச ஆர்வலர் மனேகாவின் கோர முகம் மற்றும் இந்தி...\nசி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் தமிழ் மற்றும் ஆங்கில...\nதப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nதப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nமாதொருபாகன் நாவல் சர்ச்சையின் ஆணிவேர்\nதப்புத்தாளங்கள் [1978]படத்தின் அறிமுகங்கள் தொடர்ச்...\nநடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தர...\nநிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந...\nஇந்திய அவசர நிலை பிரகடன சட்டம் குறித்து மௌனம் கலைத...\nஎழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித...\nமதுவிலக்கும் தமிழ் சினிமாவும் ஒரு பார்வை\nமக்கள் முதல்வரின் ஒளிமயமான எதிர்காலம்\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அழகன் திரைப்படத்தி...\nகே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ...\nகே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : ��ன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-07-22T14:47:45Z", "digest": "sha1:CPBEBO3PLTER22IOYNSDDVAL6AAREGMR", "length": 17156, "nlines": 201, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: யார் அந்த ரமேஷ் ?", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\n இது என் நம்பர். ரமேஷ்னு யாரும் இல்லைங்க”\n“ஏங்க இப்பத்தானே கால் பண்ணுனீங்க”\n“.........” (கடுப்பாகி பதில் எதுவும் பேசாமல் இருந்தேன்)\n(யாரோ குழந்தை சவுண்ட் கேக்குது. ஆனா பேச மாட்டேங்கிறாங்க)\n“ஏங்க உங்களுக்கு எந்த நம்பர் வேணும் \n“நீங்க சொல்ற நம்பர் கரெக்ட்தான். ஆனா, நான் 7 வருஷமா இந்த நம்பர் யூஸ் பண்றேன். 7 வருஷத்துக்கு முன்னாடி இந்த நம்பர் ரமேஷ்கிட்ட இருந்திருக்கலாம். இல்லைன்னா, அவரு தப்பா இந்த நம்பர குடுத்திருக்கலாம்.”\nரமேஷ் - நீ யார் பெத்த புள்ளையோ. மவராசா எதுக்குப்பா என் நம்பர குடுத்த எதுக்குப்பா என் நம்பர குடுத்த தப்பா குடுத்தியா இல்லை வேணும்னே குடுத்தியான்னு தெரியலை. நீ யாருக்காவது கடன் பாக்கி வெச்சுருந்தா தயவு செய்து செட்டில் பண்ணிடு. ஆனா ஒண்ணுப்பா, எனக்கு கால் பண்றவங்க ரொம்ப நல்லவங்க. நைட்டு நேரத்துல கால் பண்றது இல்லை. ஆனா ஒவ்வொரு தடவயும் அவங்க ஒவ்வொரு நம்பர்லயிருந்து கால் பண்றாங்க. அதுனால அந்த நம்பர ப்ளாக்டு லிஸ்ட்ல போட முடியலை. காப்பாத்துப்பா \nநான் தான் ரமேஷ் he he he\nஹா ஹா ஹா. அப்போ நிஜமாவே நீங்க ரமேஷ் இல்லையா\nநம்பர முழுசாப் போட்டிருந்தா நாங்களும் ரமேஷுக்கு போன் பண்ணுவோம்ல\nசத்தியமா நான் றமேஸ் ஆனா \"நான் அவன் இல்லை\"\nநம்பர முழுசாப் போட்டிருந்தா நாங்களும் ரமேஷுக்கு போன் பண்ணுவோம்ல\nஹா ஹா ஹா. அப்போ நிஜமாவே நீங்க ரமேஷ் இல்லையா\nஅட..அட.. எல்லாரும் ரொம்ப பாசக்காரங்களா இருக்கீங்க. எவ்வளவு பேரு என் போன் நம்பர கேட்குறீங்க. என் வாயால நானே கெட விரும்பலை :) அதுனால என் போன் நம்பர் 10 டிஜிட்த்தான் என்பதையும். அதில் 42 என்ற நம்பர்கள் ஆங்காங்கே தென்படும் என்பதையும். கடைசி நம்பர் 7 என்பதையும்..ஐய்யய்யோ.. என் வாய கிளறி கிளறி நம்பர சொல்ல வெச்சுடுவீங்க போல. இன்னமும் இந்த ரமேஷ் தொல்லையே ஓயல. இனிமே போன் பண்ணுனாங்கன்னா இந்த பதிவுல போடுறேன்.\nஎல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க :)\nஹலோ ரமேஷ் - நல்லாருக்கியா - என்னது ரமேஷ் இல்லையா- நேத்து பேசினேனே\nநல்லாருக்கு ரமேஷ் நல்வாழ்த்துகள் ரமேஷ்\nஆமா யாரு இந்த பின்னோக்கி\n(யாரோ குழந்தை சவுண்ட் கேக்குது. ஆனா பேச மாட்டேங்கிறாங்க)\nஎன்ன கொடுமை நண்பரே உங்களுக்கு போய் இப்படி\nநான்,ரமேஷ் பேசறேன்னு சொல்ல ஆசையாய் இருக்கிற ராஜாராம் பேசறேன்..\nபின்னோக்கி சத்தியமா நான் இல்ல என்னை நம்புங்க அப்படிப்பாக்காதீங்க ....\nஹஹஹ...ரொம்ப டாப்பு... யார்பெத்த பிள்ளையோ உருப்பாடியான ஒரு காரியம் பண்ணிருக்கு.. :-)\nஇது பரவாயில்லை. என் வீட்டு போனுக்கு \"ம்காராணி தேட்டரா\"ணு அடிக்கடி போன் வரும். நானும் ஒரு தடவை வெங்கடேசன்னு ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு ரிசர்வு செஞ்சி வைத்தேன் \nபேர் தெரிஞ்சுகிட்டேன் ரமேஷ் நல்ல டெக்னிக்...\nஎனக்கு ரமேசை தெரியும், ஆனா அவர் நம்பரும், உங்க நம்பரும் ஒண்ணு தான்\nபின்னோக்கி, உங்கபின்னூட்டத்தை பார்த்தேன் பப்ளிஷ் பண்ணாததற்கு மன்னிக்கவும்.\nநீங்ககேட்டதுக்கு காரணம் என்னன்னு உங்களுக்கு தெரியாமலா இருக்கு...எல்லாம் அதுதான். நீங்கவேற ஏதோ பெருசா ஏதோ பின்னூட்டம் வச்சிருக்கீங்கன்னு சொன்னீங்க...ஏதும் டேமேஜ் பண்றமாதிரி இல்லயே\nஆனா இதெல்லாம் பழகிக்ப்போச்சுங்க...கிழிஞச சட்டையை மாத்திட்டு போயிட்டே இருக்கே வேண்டியதுதான்...:-)\nவால் நீங்களுமா. நல்லவங்கள (உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்) நாடு நம்ப மாட்டேங்குது.\nநாஞ்சில் - புரியுதுங்க :). கூகிள் ரீடர்ல வந்துடுச்சு. அத படிச்சுட்டு கலாய்க்கலாம்னு இருந்தேன். நோ பிராப்ளம்\nஇது எல்லாம் ஒரு விஷயம்னு ஒரு பதிவா\nஉருப்படியா எதாவது பதிவு போடுங்க இல்லை ஆணியே புடுங்க வேணாம்\nநண்பரே நல்ல பதிவு. உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன் மிக்க நன்றி\nநன்றி சுகுணாதிவாகர் - நல்ல விஷயம் எதுவும் சிக்க மாட்டேங்குதுங்க. வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுவேன் \nஹலோ ரமேஷ் சார் . புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎல்லாரும் என்னைய ரமேஷ்னே முடிவு பண்ணிட்டாங்களே. இது தான் சொந்த காசுல சூன்யம் வெச்சுக்குறதுன்னு சொல்லுவாங்க போல. நான் ரமேஷ் இல்லைங்க. நான் அவன் இல்லை ரேஞ்சுக்கு புலம்ப வெச்சுட்டீங்களே \n2009லிருந்து பாஸ் ஆகி 2010க்கு\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nபெட்ரூமிலிருந்து ஹாலுக்கு 10 மைல் தூரம்.\nநிஜமான கதை - துப்பறியலாம் வாங்க\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எளிய முறைகள்\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2015/10/bloggersmeet2015-pudukottai.html", "date_download": "2018-07-22T14:05:04Z", "digest": "sha1:WJ6DVS3ILR3XHE2RPZCMJKXH4CG25MCU", "length": 37543, "nlines": 627, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: சங்கமம் என்பிள்ளைகள் என்றாள்", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nதமிழ் வலைப்பதிவர் சின்னம் எப்படி இருக்கிறது வடிவமைத்த திருமிகு.சண்முகராஜா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் வடிவமைத்த திருமிகு.சண்முகராஜா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் இதற்காக உழைத்த முத்துநிலவன் அண்ணா, மு.கீதா, கவிஞர் வைகறை, கவிஞர் செல்வா அவர்களுக்கும் நன்றிகள்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:10 AM\nலேபிள்கள்: வலைப்பதிவர் சந்திப்பு 2015, வலைப்பதிவர் சின்னம், வலைப்பதிவர் திருவிழா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 11:32 AM\nஅவள்தான் எங்கும் இருக்கிறாளே. நாமும் அவளுடன்தானே இருக்கிறோம். நல்ல சிந்தனை.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 11:32 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 11:33 AM\nஅழகாக உள்ளது சின்னம்... வரைந்தவர்க்கு வாழ்த்துக்கள் த.ம 2\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 11:33 AM\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை October 8, 2015 at 11:50 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 12:33 PM\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை October 8, 2015 at 11:52 AM\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது சகோதரி...\nஇணைப்பு : →பதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"←\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 12:33 PM\nபாமாலை அருமை சகோ இதோ புறப்பட்டு விட்டேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 9, 2015 at 7:57 AM\n ஒரே குழப்பமா இருக்கே :-)\n உங்கள் அழைப்புக் கவிதை அழகு சகோ\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 9, 2015 at 4:53 PM\nநாமும் வலைப்பதிவர்கள்தானே.. அங்கே போகமுடியாத\nஏக்கத்துடன் இருக்கும் எமக்கு உறுதுணையாக இருக்கின்றாள்\nஅழகுக் கவிதை அழைப்பு கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:55 AM\nஆமாம் அன்பு இளமதி, உலகெங்கும் தமிழன்னை நமக்கு உறுதுணையாக இருக்கிறாள். மிக்க நன்றி தோழி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:56 AM\nதமிழ்ப் பதிவருக்கான சின்னமும் நன்று.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:56 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:56 AM\n“இரண்டு நாள் முன்னதாகவே வந்திட்டியே மகிழ்ச்சிம்மா.. சரி சரி உள்ள வா\n“இல்லிங்க எம் மக வரமுடியல.. ஒரு வேள அவ வந்துட்டா என்னத் தேடுவால்ல..\n“சரிம்மா நாங்களும் உன் பிள்ளைகள் தானே உன் மக எங்க தங்கை தானே..“\n அப்ப சரி.. வாங்க உள்ள போலாம்“\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:57 AM\nஅண்ணா :) நெகிழ்ந்து போகிறேன்..உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி அண்ணா\nஅழகான கவிதை போல லோகோவும் சூப்பர் பா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:58 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:58 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:58 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:58 AM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:59 AM\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா\nஅருமையான சிந்தனையில் உதித்த கவிதை அற்புதம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 1:59 AM\nமின் இலக்கியப் போட்டி முடிவுகள்\nகணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்\nதிருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா\n18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை\nபோட்டியில் வெற்றி பெற்றமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 2:01 AM\nமுடிவுகளைப் பார்த்தவுடன் ஓடோடி வந்து தகவல் சொல்லி வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழி\nஉங்கள் கவிதை சிறப்பு; அதை விட நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பு \"அதிக\" சிறப்பு. வரும் வரிகளை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.\nமுத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள் இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்\nபுதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ��ரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.\nமுத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 2:05 AM\nஉங்கள் வரிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது உண்மைதான். இனி இதுபோல் நடத்த வேண்டும் என்று மற்றவர் எண்ணுவதும் முயற்சி செய்வதும் நடக்கும். திருமிகு.முத்துநிலவன் அண்ணாவும் புதுகை நண்பர்களும் தமிழ் வலைப்பதிவர்களை அடுத்த நிலைக்கு நகர்த்தி இருக்கிறார்கள். இனி வலைப்பதிவர்கள் இப்பொழுது போல் ஒற்றுமையாக இன்னும் முன்னேற வேண்டும், செய்வோம் என்று நம்புகிறேன்\nஉங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 7:22 PM\nநன்றிகள் கிரேஸ்...பொதுவாய் நான் பதிவுகளுக்கு பின்னூட்டமும் ..வாவ்..என்றும் அருமை என்றும் சொல்லிவிட்டு போனனவன் அல்ல......ஏனோ அது பிடிப்பதும் அல்ல...எங்கள் சிறுகூட்டங்களில் உங்கள் பெயர் அடிக்கடி சுற்றுக்கு வரும்...அந்த அளவில் உங்களை அறிவேன்...உங்கள் வலைப்பக்கமும் வந்ததில்லை.....ஆயினும் இந்த பதிவர் சந்திப்பின் சிறுபணிகளில் நானும் இருந்ததில் மகிழ்வு...\nஉறக்கம் விழிகளை மிரட்டும் அகாலத்தில் உங்கள் பக்கதிற்கு வந்தேன்...உறக்கம் கொஞ்சம் ஓய்வெடுக்க போனது தோழி....நன்றி.....இனி உங்கள் பதிவுகளை நான் பார்ப்பேன்.....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 10, 2015 at 7:39 PM\nஉங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி செல்வகுமார். புதுகையில் எனக்குப் பல அன்பு சொந்தங்கள் கிடைத்தது மிகவும் மகிழ்வான விசயம், அதன் மூலம் நீங்கள் என்னை அறிந்திருப்பது நெகிழ்வாய் இருக்கிறது. புதுகை நண்பர்களின் அன்பு பெரிது.\nவலைப்பதிவர் சந்திப்பிற்கான உங்கள் பணிகளுக்கு நன்றி. ஆமாம், ஏதோ பெயருக்குக் கருத்திட்டுச் செல்வது தேவையில்லை என்றே நானும் கருதுகிறேன். வேலைப் பளுவிலும் விழாவிற்கு முந்தைய நாள் இரவு தூங்காமல் என் தளம் வந்து நட்பின் கரம் கொடுத்து நீங்கள் இட்டிருக்கும் கருத்துரை மகிழ்வு தருகிறது. மனமார்ந்த நன்றி.\nஉங்கள் புதிய தளத்தையும் இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..இனித் தொடர்வேன். வாழ்த்துகள்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nகண் மறையா மணிக் குன்று\nஇனிதே நிறைவுற்ற வலைப்பதிவர் விழா 2015\nவலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/02/02_28.html", "date_download": "2018-07-22T14:50:18Z", "digest": "sha1:IYPDZTDD5NIZ525FDCH3J6IKV2WDB5KS", "length": 12550, "nlines": 202, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: பிள்ளைத் தமிழ்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவியாழன், பிப்ரவரி 28, 2013\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்\nஅந்த அமுதத்தில் இருந்து சிறப்பு மிக்க ஒரு பாடல்.\n- : முத்தப்பருவம் : -\nதந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை\nதழைத்துக் கழுத்து வளைந்த மணிக்\nகூறுந்தர முண்டு - உன் ���னிவாய்\nகடுமையான கருவினைத் தாங்கி வருத்தமுற்று, அலை முழங்கும் கடலினுள் இருந்து வெளியேறி மணற்பரப்பில் தவழ்ந்து வலம்புரிச்சங்குகள் ஈன்றெடுத்த முத்துக்களுக்கு மதிப்பும் விலையும் உண்டு.\nஎந்நேரமும் விகடக்கூத்தினைப் போல தலையினை ஆட்டிக்கொண்டிருக்கும் மாமதயானையின் - பிறைச்சந்திரனைப் போல வளைந்த தந்தத்தினுள்ளிருந்து விளையும் முத்தினுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.\nபசுமையாய் வளர்ந்து, கொத்து கொத்தாக விளைந்து, அடர்ந்து வளைந்த செழுங்கதிர்களில் நிறைந்த நெல்மணிகளுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.\nநீருண்டு வந்த கார்மேகங்கள் - ''...நிலம் செழிக்க என்று...'' பொழியும் மழை முத்துக்களுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.\nகனிந்த இதழ்களால் நீ தரும் முத்தத்தினை - மதிப்பிடமுடியுமோ\nஅதற்கு ஒரு விலையும் உண்டோ\nமுத்துக்களை வாரி இறைக்கும் அலைவாயில் அமர்ந்த முருகா\nசெங்கனி எனச் சிவந்த இதழ்களால் முத்தம் தருக\nமகப்பேறின்றி மனம் வாடும் தம்பதியினர், சஷ்டி விரதமிருந்து ஒருமித்த சிந்தையராகி, இத்திருப்பாடலை நாளும் பாராயணம் செய்வராயின் வேண்டிய நலம் எய்தப் பெறுவர் என்பது திருக்குறிப்பு\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், பிப்ரவரி 28, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாசி மகம் - 02\nமாசி மகம் - 01\nதை வெள்ளி - 05\nதை வெள்ளி - 04\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2013/01/blog-post_24.html", "date_download": "2018-07-22T14:47:55Z", "digest": "sha1:K2JMQDL5YC3BJIMEVG2E3I7LE2PEDWLJ", "length": 14798, "nlines": 190, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி .", "raw_content": "\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் \nநூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .\nவிமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nமானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.\nநூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி\nபுரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்\nவெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். .முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி\nகு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித் தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா.நேருவை .\nநூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .\n\" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்\nகவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு\nசரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்..கொடுத்திருக்கிறேன் .\"\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் \nஉள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா என்றால்\nவீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து\nகரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட புடலாக செலவு செய்வார்கள்\n.ஆனால் ஊரில் உள்ள பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து எழுதியுள்ள கவிதை நன்று .\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் \nஇறுதி மூச்சு உள்ளவரை மனித ச��ுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .\nநீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்\nநூல் ஆசிரியர் வா .நேரு பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் எதற்கு என்று தந்தை பெரியார் வழியில் சிந்தித்த காரணத்தால் நன்கு படைத்துள்ளார் .\nஅறிஞர் அண்ணா பற்றிய கவிதை நன்று .\nதந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் \nதந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி வைப்பார் \nஎன்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்\nமண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே \nஅறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர் அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .\nமூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்\nஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த\nமறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்\nஅதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து\nமாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று \nகாதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர் வா .நேருவும்\nகாதலைப் பாடி உள்ளார் .\nதீபாவளி மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றது.பாராட்டுக்கள்.\nபிள்ளையார் (சுழி ) அழி \nஎன் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ \nஎன மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்\nமூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு மானமிகு பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர் பா .சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nஎனது கவிதை நூலை விமர்சனம் செய்து இணையதளத்தின் வழியாக பலருக்கும் சென்று அடையக்கூடிய பணியை எனது இன���ய நண்பர், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பில் என்னோடு சக பொறுப்பாளராய் பணியாற்றிய, இன்றும் எங்கும் நான் ஒரு பெரியார் கொள்கை வாழ்வியல் வழி நடப்பவன், கடவுள் மறுப்பாளன் என்பதனை அழுத்தம் திருத்தமாக சொல்லும் , தொடர் உழைப்பின் வெற்றிக் குறியீடாய் , மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் , கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றிகள். - வா. நேரு - 24-01-2012\nஉழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் \nஅணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-630662.html", "date_download": "2018-07-22T14:08:26Z", "digest": "sha1:BLUEYJ3PXR7F3QVJEWJJBIJ5E3ZT2KBU", "length": 7214, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்- Dinamani", "raw_content": "\nகடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்\nகடல் படத்தின் வெளியீட்டு உரிமையை வேறு நிறுவனத்துக்கு விற்று விட்டதால் வெளியீட்டிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅண்மையில் வெளியான கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமையை 2012 மார்ச் மாதம் ஜெமினி இன்டஸ்டரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு (மினிமம் கேரண்டி) குறைந்தபட்ட உத்தரவாத அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விற்றுவிட்டது.\nஇப்படத்தின் வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் செய்திருக்கும் ஒப்பந்தத்துக்கும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகடல் திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையொட்டி இப்படத்தை வெளியிட்ட அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nமேலும் ச��ய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiabooks.org/B078ZDWBPT----tamil-edition.html", "date_download": "2018-07-22T14:36:24Z", "digest": "sha1:5LKHL3EMQ33XN4KFOI72DS7QVKUECULL", "length": 8728, "nlines": 130, "source_domain": "www.indiabooks.org", "title": "ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) | Arthur Conan Doyle | B078ZDWBPT | | . IndiaBooks.org - the largest online bookshow in India", "raw_content": "\nஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம்\nடாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் முதல் மூன்று கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம்.\nஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) (Kindle)\nஒரே நாளில் குறும்படங்களுக்கு ஹாலிவூட் ஸ்டைலில் திரைக்கதை அமைப்பது எப்படி: படிப்படியாக உங்கள் ஐடியாவை திரைக்கதையாக்குவது எப்படி என்பது பற்றிய முழுமையான பயிற்சி புத்தகம். (Tamil Edition) (Kindle)\nGeneral information about ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition)\nThe edition for ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) is 1.\nThe format for ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) is Kindle eBook.\nThe language for ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) is Tamil.\nThe sales rank for ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம் (Tamil Edition) is 805.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/1108", "date_download": "2018-07-22T14:11:11Z", "digest": "sha1:5HBLJ7KJP6MHHKTHCLOMAUOA5NTJRATG", "length": 4198, "nlines": 70, "source_domain": "www.unitedtj.com", "title": "ஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்\nநேற்றைய தினம் (21.02.2018), மாவனல்ல, நயாவெல ஜும்மா மஸ்ஜிதில் வைத்து தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களால் அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஷ் ஷெய்க் ஜமால்தீன் (கபூரி) அவர்கள் சார்பிலும், ஜமாஅத் என்ற வகையிலும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மனித்துள்ளது.\n(இது தொடர்பில் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் ரால் வெளியிடப்பட்ட அறிக்கை.)\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் ஜமாஅத்தின் அறிவித்தல்\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள் முன்வைத்த விமர்சனம் தொடர்பில்…\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/tag/rajendrakumar/", "date_download": "2018-07-22T14:06:28Z", "digest": "sha1:XYBN6GWM5KV4U7A5D7JCR3XPSTH4RBGU", "length": 43247, "nlines": 162, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Rajendrakumar | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)\nடீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த் வசந்த், கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.\nகணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.\nமாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.\nஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.\nஇந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.\nகுமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.\nஅடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திர��ந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.\nஎல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.\nஅசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே\nபுதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.\nஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித��து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.\nஅலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.\nதமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass\nஇந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:\n4. தரையில் இறங்கும் விமானங்கள்\n5. வால்காவிலிருந்து கங்கை வரை\n9. கணேஷ் வசந்த் கதைகள்\nவேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).\nமொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.\nகணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு\nஎனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். ஸ்கூலில் டீச்சர். நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.\nஎன் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவருக்கு ஆட்சி செய்ய ஒரு ஸ்கூல் இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய நண்பர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு எஸ்கேப் வால்வ்.\nஎனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு அழைத்துப்போய் மெம்பர் ஆக்கினார். எலிமெண்டரி ஸ்கூலுக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். இண்டெர்வல் விடும் அந்த ஐந்து நிமிஷத்தில் கூட நான் லைப்ரரிக்கு ஓடிவிடுவேன். ஒரு வருஷத்துக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் பேப்பர்களையும் விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி.\nஎன் நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டு சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.\n���னக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை எழுதினார், அதை சமீபத்தில் நெட்டில் படித்தேன்.\nபெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி”, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌஸிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன்) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு ஒன்றும் அந்த வயதில் புரியப்போவதில்லை என்ற தைரியமாக இருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால், யவன ராணி, கடல் புறா, மலை வாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவ பூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை, மஞ்சள் ஆறு, போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல் புறா மூலமும் தெரிந்துகொண்டவை பல வருஷங்கள் சரித்திர பரீட்சைகளில் உதவி செய்தன.\nஒரு பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகம் சாயாவனம்தான். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது.\nஅப்போது ஜெயகாந்தன், அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை படித்தேன், ஆனால் எதுவும் அந்த வயதிற்கு பொருந்தவில்லை. சில நேரங்களில் சில மனிதர்களில் வெங்கு மாமா ஒரு பெரிய ஷாக் என்பது நினைவிருக்கிறது.\nவாரப் பத்திரிக்கைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். மணியன் போரடிக்கும், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் படிப்பேன். இதயம் பேசுகிறது படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்ப���ரோ என்று நினைத்தேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது.\nதமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.\nநான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)\nஅப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள். அப்புறம் ராஜேந்திர குமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம்.\nஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக். அது கிடைப்பது அபூர்வம்தான்.\n14 வயதில் இங்க்லிஷுக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி பிறகு\nசீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றி பிறகு.\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nrenganathan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nTamil selvan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nகொங்கு நாட்டின் முதல… on க. நா. சு.வின் படித்திருக்கிறீ…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\n���ைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nnat on காஞ்சி சங்கர மடம்\nஅ.இராமலிங்கம் on வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா\njayjaysrao on தமிழில் சரித்திர நாவல்கள்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/15024756/Indian-Cricket-Board-to-answerGreen-Tribunal-Directive.vpf", "date_download": "2018-07-22T14:11:37Z", "digest": "sha1:BB3PMGMOTENO2JVUWS7MZQ2C6WSSLEHO", "length": 10327, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Cricket Board to answer Green Tribunal Directive || ஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுகிறதா? பதில் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியில் இருந்து 118 அடியாக உயர்ந்தது\nஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுகிறதா பதில் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு + \"||\" + Indian Cricket Board to answer Green Tribunal Directive\nஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுகிறதா பதில் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. மொத்தம் 9 மாநிலங்களில், 51 இடங்களில் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இதையொட்டி மைதானம் பராமரிப்பு, ஆடுகளம் (பிட்ச்) தயாரிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் போது, தேவையில்லாமல் தண்ணீர் வீணாவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறையும். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் உருவாகும். எனவே வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த போட்டியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜாவட் ரஹிம் தலைமையிலான பெஞ்ச், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் போட்டியை நடத்தும் 9 மாநிலங்கள் ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அன���ப்ப உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2954", "date_download": "2018-07-22T14:15:06Z", "digest": "sha1:HUAMHVJACO2NTM56NGMXMY7Y3ALQ62VA", "length": 35190, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்ணியபூமி:கடிதமும் பதிலும்", "raw_content": "\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\n . . . Plainly there is no way back. Like it or not, we are stuck with science. We had better make the best of it. When we finally come to terms with it and fully recognize its beauty and power, we will find, in spiritual as well as in practical matters, that we have made a bargain strongly in our favor.” இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எழுகிறது. 1. கார்ல் சாகன் “scientific illiteracy” பற்றி குறிப்பிடும் போது, அவர் அமெரிக்கர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. ஒட்டு மொத்த உலகத்துக்குமான வரிகள் அவை. அவர் அமெரிக்கர் என்பதால் நாம் அது அமெரிக்காவுக்கு மாத்திரமானதாக “வசதியாக” அர்த்தப்படுதுகிறோம். கொசுவை விரட்ட டயரை எரிப்பதை “scientific literacy” என்று என்னால் நினைக்க முடியவில்லை. 2. அதேசமயம், அவர் ஒரு புலம்பெயர்ந்த ரஷ்ய ஜுவிஷ் ஆக இருந்தால் கூட நாம் அவரை ஒரு அமெரிக்கரகவே இனம்கண்டுகொள்கிறோம். அனால், என்னை புலம்பெயர்ந்த தமிழனாகவோ, அல்லது அமெரிக்க ப்ரஜையாகவோ காணாமல் ஒரு இந்திய தமிழனாக கண்டதனால் வந்த விளைவுதான் தங்களின் கடிதம். ஜெயமோகன், தங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. தாங்கள் குறிப்பிட்டது போல என்னுடைய கடித தொனி கொஞ்சம் மேலோங்கியது என்பதை விளங்கிக்கொண்டேன். அது இரண்டு காரணங்களால் வந்திருக்கலாம். ஒன்று, மேலாதிக்க சாதியில் பிறந்து வளர்ந்த சூழ்நிலையால் இருக்கலாம் அல்லது படித்த படிப்பில் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பின்பற்றியதால் வந்திருக்கலாம். மாற்ற முயற்சித்திருப்பதை தாங்கள் இக்கடிதத்தில் காணலாம். மற்றபடி, என்னை அதுபோன்றதொரு கடிதம் எழுத தூண்டிய விஷயங்களை பகிர்துகொள்ள எண்ணுகிறேன். 1. ஈழத்தில் சகோதரர்கள் கொத்து கொத்தாய் செத்து அழிந்தபோது, இந்திய, தமிழக அரசியல்வாதிகளின் சுயநல அரசியலும், கோழி பிரியாணி சாப்பிடவும் குடும்ப உருப்படிகளின் மந்திரி பதவிகளுக்காகவுமே திறந்த அரசியல்வாதிகளின் வாய்களையும் நினைத்து இந்திய வம்சாவளி என்பதற்காக அருவருப்படைந்திருந்த நேரத்தில் தங்களின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்தது. அந்த நேரத்தில் தங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன். அதற்கு தகுந்தாற்போல நிறைய ஈழ தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைந்தேன். அனால் தாங்கள் புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் மனநிலையை தற்போதைய ஈழ நிகழ்வுகளில் இருத்தி விரிவாக பதிவு செய்யாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கபட வேடதரிகளான அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் வித்தியாசம் கண்டறியவேன்டியாய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது வேதனை. எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஆறுதல் வார்த்தைகள் “May be that is not his expertized area” 2. விளம்பரம் கட்டுரை ஒரு நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்சக கட்டுரையாக இருந்தால் கூட, விளம்பரங்களுடன் தங்களின் அனுபவமின்மையை காட்டியது. விளம்பரம் பற்றி பேச எனக்கு என்ன அருகதை என்று குழம்ப வேண்டாம். நான் படித்தது சென்னை பல்கலைகழகத்தில் MBA (Finance and Consumer Psychology). உண்மையில் எனக்கு வந்த எண்ணம், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத விளம்பரம் கட்டுரை எழுத முடியும் போது ஒரு வரலாற்று பதிவை தவறவிட்டு விட்டாரே என்ற ஆதங்கம். அதே சமயத்தில் தங்களின் அமெரிக்க பயணம் பற்றிய அறிவிப்பு. இவர் அமெரிக்க வந்து Oak Park சென்று ஹெமிங்க்வயின் அடுத்த பக்கத்தை அப்படியே பதிவு செய்து தமிழுக்கு எடுத்து செல்ல போகிறாரா என்ற அலட்சியம் வந்தது. அத���ால் வந்த கோபத்தின் விளைவாக தாங்கள் மீது சிறு கீறல் ஏற்படுத்த செய்த முயற்சியாகவும் என்கடிதத்தை கொள்ளலாம். மற்றபடி, திருப்பி அடித்தால் தாங்க முடியாத ஆயுதத்தை ( ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், அண்ணா தவிர சொந்த வாழ்வில் சுத்தமான ஒரே ஒரு முதல்வர் உண்டா என்று கேட்டால் பதில் கூற முடியாத நிலை, விவசாயிகளிடம் 11 ரூபாய்க்கு கோதுமை ஜனவரியில் வாங்கி, 16 ரூபாய்க்கு ஏற்றுமதி மார்ச்சில் செய்துவிட்டு, மீண்டும் மே மாதத்தில் 27 ரூபாய்க்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்த இந்திய அரசு….. ) என் கையில் கொடுத்து, என் எதிரில் பரிதாபமாக நிற்கும் மற்ற கடித எழுதிகளுக்கு நோ காமெண்ட்ஸ். மணிவண்ணன்\nஉங்கள் தரப்பைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி\nசில விஷயங்களை சொல்வது முக்கியம். சில விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வது முக்கியம். சிலவிஷயங்களைச் சொல்லாமலேயே விடுவிடுவது முக்கியம். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ,இதழாளர்கள் எந்த விஷயமும் தெரியாமல் பிரச்சாரங்களை நம்பியே முன்செல்பவர்கள். தமிழ்ச்சூழலில் உணர்ச்சிக்கொந்தளிப்பே எப்போதும் மைய ஓட்டம் ஆகையால் தாங்களும் கொந்தளித்து வெகுஜன ஆதரவு தேடுபவர்கள். விஷயம் தெரியும்தோறும் குரலில் அடக்கம் தேவைப்படுகிறது.\nஓர் உதாரணம், ஏப்ரல் இருபதாம் தேதிக்கு முன்னர் ஒருவர் விடுதலைப்புலிகள் தோல்விமுகத்தில் இருக்கிறார்கள், பிடிவாதத்தால் மானுட அழிவை உருவாக்கப்போகிறார்கள் என எழுதியிருந்தால் அவரை உங்களைப்போன்ற உணர்ச்சியாளர்கள் என்னதான் செய்திருக்க மாட்டீர்கள் கடைசிப்பெருந்தாக்குதலில் சிங்களர்களை கிழித்து தோரணம் கட்ட புலிகள் தயாராகிறார்கள் என்ற ‘நிலைபாடு’ தவிர எதைச் சொன்னவனும் தமிழின விரோதியாக வசைபாடப்பட்டான் என்பதை இப்போது இணையத்தைப் பார்த்தால் தெரியும்.\nஇப்போதுகூட நான் ஈழத்தமிழர்களிடம் எதையுமே சொல்ல முனையவில்லை. நான் பேசுவது அதை ஒட்டி பல கோணங்களில் யோசிக்கும் இந்திய வாசகர்களிடம் . அவர்கள் நான் சொல்லும் வகையிலும் சிந்தனைசெய்து பார்க்கலாமே என்றுதான்…\nஎதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் உரிமை. உங்கள் கோஷங்களை ஏற்று கோஷமிடுவதற்கு பிரியாணிப்பொட்டலம் கொடுத்து எழுத்தாளர்களைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியாது. அப��படிச்செல்பவர்கள் நல்ல எழுத்தாளர்களும் அல்ல. உங்கள் விருப்புவெறுப்புகளுக்கும் கோபங்களுக்கும் எழுத்தாளன் பொறுப்பல்ல.\n”இதைச்சொல்ல இவர்கள் யார், என்ன தகுதி”’என்ற வரிகளை இப்போது அங்குமிங்குமாகக் கேட்கிறேன். நீங்களெல்லாம் என்ன சொன்னாலும் சரி எழுத்தாளன் சமூகத்தின் ஓர் உறுப்பு அல்ல, அவன் சமூகத்தைவிட மேலானவன். சமூகத்தை நோக்கி பேச, ஏன் அறிவுரை சொல்ல, கடிந்துரைக்க உரிமையும் தகுதியும் உள்ளவன். ஒரு நல்ல படைப்பை எழுதிய எவனுக்குமே சமூகத்தை நோக்கிப்பேசும் தகுதி உள்ளது. ஏனென்றால் தர்க்க அறிவுக்கு அப்பால் நுண்ணுணர்வின் தகுதி தனக்க்குள்ளது என அவன் நிரூபித்துவிட்டான்.\nபாமரத்தனம் மேலோங்கிய ஒரு சமூகம் எழுத்தாளனிடம் ‘நீ யார்’ என்றுதான் கேட்கும். சினிமா அரசியல் பிரமுகர்கள் கருத்து சொன்னால்போதும் என்றுதான் நம்பும். அதை பிரதிபலிக்கும் குழிஎலிகள் சிலர் தங்களையும் எழுத்தாளர்கள் என்று சொல்லவும்கூடும். அரசியல் ஆத்மாக்கள் வெறுப்பைக் கக்கக்கூடும். ஆனால் எழுத்தாளன் அதைப்பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே எண்ணுவேன். அவனுடைய கடமை தானே உருவாக்கிய தன் பீடம் மீது ஏறி நின்று, ஆம் குன்றேறிநின்று, சமூகத்தை நோக்கிப் பேசுவதே.\nபிகு: 1 மீண்டும் கவனிக்காமல் எழுதுகிறீர்கள் அரவிந்தன் ஒரு பத்தியைச் சொல்லவில்லை. ஒரு முழுநூலையே சொல்கிறார். நீங்கள் வாசிப்பில் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகம்\n2 விளம்பரம் பற்றிய கட்டுரை விளம்பரத்துக்கு இலக்காகும் மக்களின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் படித்திருப்பது சந்தோஷம். ஆனால் எனக்கு விளம்பர உலகம் தெரியும். எழுதியும் இருக்கிறேன்\nதங்களுக்கும் திரு. மணிவண்ணனுக்கும் இடையேயான கடித போக்குவரத்து மனவருத்தத்தை அளித்தது. ஒருவர் தனது கருத்தை, அதில் பிழை இருந்தாலும் பதிவு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் பதிவு செய்த முறை தவறானது. எதிர்வினைகள் என்பதற்க்கு சண்டையை தூண்டுவதற்க்கான வரிகளை உபயோகப்படுத்துதல் என்று அர்த்தமில்லை. அவர் அப்படித்தான் புரிந்து கொண்டார்போலும். இந்த தளத்தின் வாசகர்கள் அனைவரும் உங்களை போற்றி துதி பாடி மட்டும் எழுதியிருப்பதாக சொல்கிறார். இதிலிருந்தே அவர் இந்த தளத்தை முறையாக படித்து வருபவர் அல்ல என தெரிகிறது. வாசகர்கள் தங்களால் ஏ��்றுக் கொள்ள தயங்குகிற உங்களின் சில கதை (எ.க – அனல்காற்றின் இறுதிபாகம்) மற்றும் கட்டுரையை பற்றி கண்ணியத்துடன் விவாதித்திருக்கிறார்கள். மணிவண்ணன் அவர்கள் எழுத்தாளர்களுக்கு சில உதவி செய்வதால் (அது வரவேற்புக்கு உரியதே) அவர்களுக்கு கட்டளை இடும் தொனி (இது வரவேற்புக்கு உரியது அல்ல) வந்துவிட்டது போலும். “அமெரிக்காவில் எல்லாமே ‘கருப்பு வெள்ளை’. யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது” என்பதில் இருந்தே அவர் எந்த அளவிற்க்கு அமெரிக்காவை புரிந்து கொண்டிருக்கிறார் என தெரிகிறது. என்னை பொறுத்தவரை இந்த விசயத்தை நீங்கள் கடக்க விரும்பியே உங்களுக்கான நிதானத்துடன் மன்னிப்பு கோரியிருக்கிறீர்கள் என எனக்குப்பட்டது.\nஆம், உண்மை. அதில் பேசி விரிவாக விவாதிக்க ஏதுமில்லை. தனிப்பட்ட சில மனவருத்தம் தவிர. மனவருத்தங்களை உடனடியாக முடித்து வைக்கவேண்டுமென்பதே என் எண்ணம்.\nஎன் கடிதங்களில் எவருக்காவது நான் கடுமையாக எழுதியிருந்தால் அது பெரும்பாலும் திட்டமிட்டதாகவே இருக்கும். நம்பிக்கை, மனநிலை ஆகியவற்றில் ஒரு தப்பான திசையில் நிற்பவர், அதேசமயம் மிகுந்த நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு அக்கடிதம் மூலம் வெளிப்படுபவர், ஒருவரிடம் மட்டுமே கடுமையாக எழுதுவேன். அதன்மூலம் அவருக்கு ஒரு நிலைகுலைவை, அசைவை உருவாக்க மு டியும். அது அவரைச் சிந்தனைசெய்ய வைக்கும். அவரை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். எனக்கு சுந்தர ராம்சாமி, பி.கெ.பாலகிருஷ்ணன், நித்யா ஆகியோரு ன் அத்தகைய அழுத்தமான உரசல்களும் உடைவுகளும்நிகழ்ந்தது உண்டு. நான் சுந்தர ராமசாமியை திட்டி கடிதமெல்லாம் எழுதியது ண்டு. ஆனால் அது சிந்தனையின் ஒரு பகுதி\nதிருமணிவண்ணன் அவர் கல்வி கற்றவர், வெளிநாட்டில் வாழ்பவர் ஆகவே எழுத்தாளர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி கொண்டவர் என்று எண்ணுகிறார். எனக்குத்தெரிந்து பாதிப்பங்கு அமெரிக்க- ஐரோப்பிய இந்தியத்தமிழர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் என்னைக்கண்டதுமே எனக்கு அலோசனைகள், வழிகாட்டல்கள், அறிவ்றுத்தல்கள் அளிக்க ஆரம்பித்துவிவார்கள். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இதைச்செய்வதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு எழுத்தாளர்களிடம் கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை முக்கியமானவர்களாகவே அவர்கள��� எண்ணுகிறார்கள் என்பதுதான் காரணம். இந்தியத்தமிழர்கள் பொதுவாக எழுத்தாளர்களை விட தங்களை மேலானவர்களாக, எழுத்தாள ர்கள் கௌரவமான வருமானம் இல்லாத சிறிய ஆட்களாக நினைக்கிறார்கள். இதற்கு நம்மு ய சமூக மனநிலையின் கட்டுமானம் முக்கியமான காரணம். இதை இந்த இணையதளத்திலேயே நான் எழுதிக்கோன்டே இருக்கிறேன் . நான் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை இது என்றால் மிகையல்ல. எழுத்தாளனை படிப்பவர்களை விட திட்டுபவர்கள் அதிகம்\nசென்ற மாதம் இருபது நாள் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். ஈழத்தமிழர்களுடன் பெரும்பாலும். நான் சந்தித்த வெகுசில இந்தியத்தமிழர்களில் ஒரு அம்மையார் என்னைப்பார்த்ததுமே அட்வைஸ் மழை ஆரம்பித்தார். நான் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராடவேண்டும் அதையெல்லாம் செய்யாமல் ஏன் வீணாக எழுதுகிறேன் என்றெல்ல்லாம் பேசித்தள்ளிவிட்டுச் சென்றார். இம்மாதிரி ஆட்களை சந்திக்கும் போது நான் செய்வதையே செய்தேன். ”மன்னிக்க வேண்டும், தெரியாமல் போய்விட்டது. உடனே செய்கிறேன்” என்றேன். வேரு என்ன செய்வது\nஉங்களுக்கு வந்த ஒரு கடிதத்தில் உங்களுக்கு ஒருவர் கம்ப்யூட்டர் கொடுத்ததாக இருந்ததே…உண்மையா\nநீங்கள் கவனிக்கவில்லை. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வாசகர்களின் அன்பளிப்புகளை ஏற்பதில்லை– மிக நெருக்கமான நண்பர்களிடம் தவிர. இந்த இணையதளத்துக்கு உதவிசெய்கிறோம் என பலர் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் பெற்றுக்கொள்வதில்லை என்றால் அதில் ஒரு பகுதியினரின் மனம் ஆரோக்கியமாக இல்லை. பரிசில் வழங்கும் குறுநில மன்னர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\nசீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/01/blog-post_3.html", "date_download": "2018-07-22T14:24:22Z", "digest": "sha1:B4YCZS5E6RUWG2BFQTZMVAWZZ62PRUTE", "length": 17652, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூராட்சித் தேர்தல் - என்னேஸ்லி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூராட்சித் தேர்தல் - என்னேஸ்லி\nமுக்கியத்துவம் வாய்ந்த உள்ளூராட்சித் தேர்தல் - என்னேஸ்லி\nஇன்றுடன் நிறைவுக்கு வருகிறது 2017 ஆம் வருடம். நாளை புதுவருடம் 2018 பிறக்கிறது. வழமைபோல் புதுவருடம் நல்லவைகளைக் கொண்டு வரக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்திருப்பது இயல்பு.\nபிறக்கும் புதுவருடம் சுபீட்சம் நிறைந்ததாகவும் பிரச்சினைகள், துன்பங்கள் ஒழிந்ததாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பதில் தவறில்லை.\nஒவ்வொரு வருடமும் வருட பிறப்பின் போது இதனையே நினைக்கின்றோம்; பிரர்த்தனை செய்கின்றோம். ஆனால் நாம் நினைத்தபடி பிரச்சினைகள் தீர்ந்ததா சுபீட்சம் மலர்ந்ததா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.\nசிலர் இவ்விடயத்தில் வெற்றிபெற்றிருக்கக் கூடும். பலர் வெற்றி பெறாமல் போயிருக்கக் கூடும். ஆனால் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றோ���். அந்த நம்பிக்கைதான் மனிதனின் ஆதாரம். அந்த நம்பிக்கையுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.\nஇந்த வருடத்தில் நடந்தவைகளையும் பெற்ற வெற்றிகளையும் நினைத்துப் பார்ப்பதுடன் 2018 இல் செயல்படுத்த வேண்டியவற்றைத் திட்டமிட்டு இலக்கை எட்ட நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.\n2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும். இந்தமுறை நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப்போகின்றது.\nஅரச நிர்வாக அமைப்பின் ஆரம்பப்படி உள்ளூராட்சி சபைகளாகும். ஜனநாயக அமைப்பில் சகல மக்களும் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். உள்ளூராட்சி சபைகளிலிருந்தே மாகாண சபை, பாராளுமன்றம் என மக்களின் பங்களிப்பு விரிவடைகின்றது. எனவே தான் உள்ளூராட்சி சபைகளில் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nஇலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக்கொண்டதாகவும், வளர்ச்சியடைந்தும் காணப்பட்டாலும் அந்த சபைகளில் இந்திய வம்சாவளியினரின் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்பட்டதுடன் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளும், வரப்பிரசாதங்களும் குறைவாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.\nஇதற்குக் காரணங்கள் பல. அதில் முக்கியமானதுதான் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்குள் தோட்டப் பிரதேசங்கள் உள்ளடக்கப்படாமையாகும். தோட்டங்கள் ஒரு தனியான தீவு போன்ற கட்டமைப்புக்குள் தோட்ட நிர்வாகங்களுக்குக்கீழ் இருந்தன. எதற்கெடுத்தாலும் தோட்ட நிர்வாகி, முகாமையாளர் போன்றவர்களையே நாட வேண்டியதொரு நிலைமை இருந்தது. இதிலிருந்து விடுபடுவதற்கான சட்டவிதிகளும் இருந்திருக்கவில்லை.\nஇந்த சட்ட விதிகளைத் திருத்துவது பற்றியோ அல்லது மாற்றங்களைக் கொண்டு வருவதுபற்றியோ அப்போதிருந்த அரசியல் தலைமைகள் அக்கறையின்றியே இருந்தன. அதாவது அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதனை மலையக அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.\nஇதன் காரணமாக உள்ளூராட்சிச் சபைகளின் ��ூலம் எந்தவொரு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதில் பிரதிநிதிகளாக இடம்பெறுவதற்கும் போதிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனது. எனினும் கால மாற்றத்திற்கேற்பவும், கற்ற சமூகத்தின் வளர்ச்சிக்கேற்பவும் மலையக மக்களுக்கான உரிமைகளும், அடிப்படைத்தேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது.\nகல்வியில் இன்று ஒரு வளர்ச்சி நிலை காணப்படுகிறது. அதேபோல் தோட்ட மக்களுக்கான காணி உரிமை, தனி வீடு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மலையக அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. அதன்படி நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா என்பனவாகும்.\nஇந்த ஆறு பிரதேச சபைகளிலும் பெரும்பாலும் (இரண்டைத் தவிர) பெருந்தோட்டத் தமிழ் மக்களே அதிகமாக வாழ்கின்றனர். எனவே அனைத்து சபைகளையும் கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தப் பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் வாக்களிக்க வேண்டும்.\nஇம்முறை போட்டிகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. சகல தேசிய கட்சிகளும் மலையகக் கட்சிகளை பங்காளிகளாக இணைத்துக்கொண்டு தேர்தலில் குதித்துள்ளன. ஒரு சில கட்சிகள் சொந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.\nஅதேவேளை நகர சபைகள் மற்றும் மாநகர சபை என்பனவற்றை தேசிய கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கும் உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது\nபிரதேச சபைகளை மலையக தமிழ் கட்சிகளுக்கும் நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை தேசிய கட்சிகளுக்கும் விட்டுக்கொடுக்கும் அடிப்படையில் ஒரு சில மலையகக் கட்சிகள் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறெனினும் மலையக மக்கள், சிறந்த சேவை செய்யக்கூடிய நேர்மையான, அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். கடந்தகாலங்களில் உள��ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எவ்வாறான சேவை செய்துள்ளார்கள், என்னென்ன நன்மை செய்தார்கள் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.\nசிலர் பெரும் சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டவர்களாகவும், காணிகளை கைப்பற்றியவர்களாகவும், ஆடம்பரமாக வாகன வசதிகளுடன் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் சுயநலன்களுக்காக கட்சிமாறிகளாகவும் உள்ளனர்.\nஇவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்.\nஇவர்களைப் போன்ற சமூக விரோதிகளுக்கு இந்தத் தேர்தலின் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். அதேவேளை, சேவை செய்யக்கூடிய சமூக சிந்தனையுடைய புதிய யவர்களைத் தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் மலையக மக்களின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் வகையில் வாக்களிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் மேலும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2011/07/ayilyan-marriage.html", "date_download": "2018-07-22T14:31:30Z", "digest": "sha1:RG6JFDVJYR4DPFI3V3VEWEVCERYH4KJF", "length": 31485, "nlines": 552, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: ஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்��ள்)\n* 28 முருகத் தலம்\nஆடிக் கிருத்திகை: சந்தனம் மணக்குது\nமுதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\nஏறுமயில் ஏறிவிளை ஆடும் முகம் ஒன்றே\nமுருகன்: கடவுள் பேர்சொல்லி, காணாமல் போகின்ற...\nஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங��கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\nஆயில்யன் அண்ணாச்சியின் திருமணம் இன்று\nமுருகனருளில், இன்று ஆயில்யன் சிறப்புப் பாடல்\nதிருவாரூர் கமலாலயம் குளக்கரையில், மணப்பந்தலின் கீழ்,\nகவின்மிகு இல்லறத்தில் மகிழத் துவங்கும்\nமுருகனருளால் நீடு பீடு வாழ்க நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்\n முருகனருள் வலைப்பூவின் நெடுநாள் வாசகர்\nஅவர் திருமணத்துக்கு நானும்-என்னவன் முருகனும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துகிறோம்\nபஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்);\nஅதில் ஒரு நடனக் காட்சி. மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்\nபாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்\nசுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\nஅவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.\nஅண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்\nஅருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்\nபனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,\nகனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்\nபன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,\nவள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்\nமலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ\nமெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ\nஅலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,\nஅய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்\nஇசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி\nஅண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் \n\"உனக்கே என்னை விதி\"யென்ற இம்மாற்றம், நாங்கடவா வண்ணமே நல்கு\n 10:00 மணி ஃபிளைட் பிடிக்கணும் பிரேசிலுக்கு\nஇந்தக் கல்யாணப் பதிவின் பின்னூட்டங்களைக் குமரன் அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க\nLabels: *அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன், cinema, krs, MSV, பி.சுசீலா, வாலி\nமுத்துக்குமரன் என்று பெயர் தாங்கிய உன் பக்தன் ஆயில்யனுக்கு ஆயுசு பூராவும் நீ அவனுக்கு \"அனு\" தினமும் அருள் புரிய வேண்டுகிறேன்\nபிரேசில் பறக்கும் கே.ஆர்.எஸ் அடிகளுக்கு நன்றியோ நன்றி\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர்\nகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்\nபெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.\nதேவார வாழ்த்துக்கு மிக்க நன்றி\n@திகழ், @கிரி, @சரவணன் அண்ணா, @குமரன் - வாழ்த்துக்களுக்கு நன்றி:)\nஆயில்யன் ஆடி மாச அவசரத்தில் இருக்காரு என்பது தான் லேட்டஸ்ட் தகவல் :))\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?filtre=date&display=tube", "date_download": "2018-07-22T14:38:52Z", "digest": "sha1:WN23AIDK52MFBVQXFSPQJ7MCSX6MUTOF", "length": 7009, "nlines": 188, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடற்பயிற்சி | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொப்பையை ���ுறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி\nஎளிய முறையில் உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்\nஉடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது\nபெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்\nஇடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கு அர்த்தகடி சக்ராசனம்\nஉடல் எடையை குறைக்கும் 2 பயிற்சிகள்\nஅன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முத்திரை\nகைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்\nபெண்களின் பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா\nஇடுப்பு சதையை குறைக்கும் கோணாசனம்\nதொடை, கைகளை வலுவாக்கும் நமஸ்கராசனம்\nஇடுப்பு, தொடை பகுதி சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்\nதொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி\nதசைகள், மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் 5 பயிற்சிகள்\nதொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 4 ஆசனங்கள்\nஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கான எளிய கால் பயிற்சிகள்\nவயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய சும்பா நடனம்\nஉயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் – best exercises to get six pack abs\nஉடற்பயிற்சி செய்த பின் தவிர்க்க வேண்டியவை – Dont touch THESE after exercising\nகைத்தசைகளை குறைக்க உடற்பயிற்சிகள் – Exercises To Lose Arm Fat\nபெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி\nகவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் – hobbies for teenage girls tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2016/11/blog-post_24.html", "date_download": "2018-07-22T14:43:47Z", "digest": "sha1:RXCMEOZWODNL7T4EBAMELRK5TJN5T3DQ", "length": 21699, "nlines": 402, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nநவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்\nவிதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி\nபுதுக்கோட்டை சொந்தங்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்\n(பொறாமையுடன் என்று வாசிக்கவும் :-) )\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:40 AM\nலேபிள்கள்: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, புத்தகத் திருவிழா\nபுதுக்கோட்டை புத்தகப் பிரியர்களுக்கு நல்ல செய்தி. வாழ்த்துகள.\nநன்றிம்மா...இங்கிருப்போரை விடவும் விரைவாக எங்கள் விழாவை உனது விழாவாகவே எண்ணி எடுத்துப் போட்டு அழைத்தமைக்கு விழாக்குழுவின் சார்பில் நன்றிம்மா... உன் புத்தகம் அன்னம்-அகரத்தில் கிடைக்குமா அவர்களிடம் பேசவும். நானும் பேசுகிறேன்.\nபுத்தகத் திருவிழா..... புதுக்கோட்டை நண்பர்களுக்கு வாழ்த்துகள்....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 7, 2016 at 5:42 PM\nபுத்தகத் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்\nபுத்தகத் திருவிழாவைப் பற்றி பல தளங்களிலும் அறிய முடிகின்றது சிறப்பாக இருக்கிறது\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nநார் உரி ஆம்பல் மென்கால்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2016/07/blog-post54-Amman-Dharisanam.html", "date_download": "2018-07-22T14:48:48Z", "digest": "sha1:CHP5PL7SLCC2TCRSCBH5FZXLTH42MICU", "length": 32064, "nlines": 356, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மங்கல மஞ்சள்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, ஜூலை 22, 2016\nபன்னிரு மாதங்களுள் பீடும் பெருக்கும் உடையது ஆடி மாதம்..\nஅனைத்துத் திருக்கோயில்களிலும் சிறப்பான வைபவங்கள் நிகழும் மாதம்..\nநம்மை நாமே முழுமையாக ஆடி மாத வைபவங்களில் ஒப்புவிக்க வேண்டும் என்பதற்காகவே -\nஇந்த மாதத்தில் வீட்டில் எந்த விசேஷமும் அனுசரிப்பதில்லை..\nஆடி மாதம் பீடுடைய மாதம் என்பதையே -\nநாக்கில் வசம்பு வைத்து தேய்க்கப்படாத நம்மவர்கள்\nபீடை மாதம் என்று சொல்லி திரித்து வைத்தார்கள்..\nசிறப்புடைய வேளாண் பணிகள் சிறக்கும் மாதமும் இதுவே\nஆடிப் பட்டம் தேடி விதை\nஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்பதையும்\nஎண்ணற்ற சிறப்புகளை உடைய ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் குறிப்பிடத்தக்கவை..\nஅம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.. - என்றார் மகாகவி..\nஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையின் அடி போற்றி நிற்கும் வேளையில் அவளுக்கே உரித்தான மங்கலங்கள் சிலவற்றை இயன்ற அளவில் சிந்திப்போம்..\nஇன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை..\nமங்கலம் தரும் மஞ்சளை அம்பிகையின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன்..\n- என்றுரைத்தார் கவியரசர் கண்ணதாசன்..\nமஞ்சள் பூசி மங்கலகரமாகத் திகழும் மங்கையர்\nஒளி தரும் குத்து விளக்கிற்கு நிகரானவர்..\nமஞ்சள் அதனால் தான் மஞ்சள்..\nசொல்லும் பொருளும் மஞ்சள் தான்\nஇது தமிழுக்கே உரிய பெருமை..\nஇத்தகைய மஞ்சள் தரும் நற்பலன்களும் எண்ணற்றவை..\nஅதனால் தான் கவியரசர் அனைத்துச் சிறப்புகளையும் நான்கு வரிகளுக்குள் வைத்தார்..\nஅனைத்து மங்கலங்களிலும் முன் நிற்கும் சிறப்பினை உடையது - மஞ்சள்..\nபூஜை அறையில் எத்துணை சிறப்புடையதோ -\nஅத்துணை சிறப்புடையது - சமையலறைகளிலும்\nஇந்த மஞ்சளின் மகிமை வீட்டின் தலைவாசலிலிருந்து தொடங்குகின்றது..\nசுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டின் தலை வாசல் நிலையின் இருபுறமும் மஞ்சளை அரைத்துப் பூசி குங்குமப் பொட்டு வைப்பர்..\nஇது வீட்டிற்குள் துஷ்ட சக்திகள், பிணி பீடைகள் வராமல் இருப்பதற்கு என்று சொல்லி வைத்தார்கள் - பெரியோர்கள்..\nஆனால் - அதிக அறிவுடையோர் இதனை மூடப்பழக்கம் என்றனர்..\nஇப்போதெல்லாம் வீட்டின் தலை வாசல் நிலையில் மஞ்சள் பூசுவது கிடையாது.. குங்குமம் வைப்பதும் கிடையாது..\nவாசலின் இருபுறமும் மாடப் பிறை கூட கிடையாது..\nஆனால் - இத்தகையோருக்கு நல்லன எல்லாம் நாடி வர வேண்டும் என்பது ஆசை..\nகொட்டும் மழையில் குடத்தை வைத்தால் தானே நிறையும்..\nநனைவதற்கு அலுப்பு கொண்டால் நடப்பது எது\nஆனால் - அமெரிக்க நாட்டின் நவீன விஞ்ஞானம் முந்திக் கொண்டது..\nமஞ்சள் எங்களுக்கே உரிமையானது என்றனர்..\nநல்லோர்களின் அயராத முயற்சியால் மஞ்சள் மீட்டெடுக்கப்பட்டது..\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் உடைமையான மஞ்சளில் அமெரிக்கா உரிமை கொண்டாட முடியாது என முடிவாயிற்று..\nஅப்படி மாற்றாருக்கும் நம்முடைய மஞ்சள் மீது கண் என்றால் - இதன் மாண்பினை எளிதில் உணரலாம்..\nமங்கையரின் மங்கலம் - மாங்கல்யம்..\nமஞ்சள் தோய்ந்த நூல் சரடில் விரலி மஞ்சளைக் கட்டினால் -\nதாலி எனும் புனிதமாகி விடுகின்றது..\nதாலம் எனும் பனையோலைதான் தாலி ஆயிற்று என்றாலும்\nமங்கல வழிபாடுகளில் விநாயகப் பெருமானாக உருவெடுக்கும் சிறப்பினை உடையது..\nஅம்பிகையை மஞ்சள் கொண்டு நீராட்டுவது சிறப்புடையது..\nமஞ்சள் எல்லா தெய்வ மூர்த்திகளுக்கும் ஏற்ற அபிஷேக திரவியம்..\nதாமிரபரணிக் கரையில் பாபநாசம் திருக்கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் இடித்துக் கொடுத்தால் - தீராத பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்..\nசிவ தரிசனத்திற்கு சென்ற வேளையில் அந்தத் திருக்கோயிலில் உள்ள நடைமுறையினை அறிந்து நானும் என் குடும்பத்தினரும் மஞ்சள் இடித்துக் கொடுத்ததில் எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சி..\nஅகத்திய மகரிஷி தரிசனம் கண்டதும் அங்கே தான்\nஅதனாலேயே மங்கையர் மஞ்சள் பூசிக் குளிப்பது..\nமங்கையரின் மேனியில் அழகைக் கூட்டுவது..\nமஞ்சள் - கிருமி நாசினி (Antiseptic)..\nஆறாத புண்களை ஆற்றுவது.. நாள்பட்ட வீக்கங்களைக் குறைப்பது..\nமஞ்சள் நோய்க் கிருமிகளுக்கு எதிரி (Antibiotic)\nஅதனால் தான் வாசல் நிலைப் படியில் பூசுவதும் வீட்டைச் சுற்றித் தெளிப்பதுவும் புத்தாடை மற்றும் மங்கல அழைப்பிதழ்களில் தடவுவதும்..\nமங்கல வைபவங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் விழாக்காலங்களில் தெய்வ திருமேனிகளுக்கு நீராட்டுவதும் மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை வாரித் தெளித்துக் கொள்வதும்..\nதொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி, சதைப் பிடிப்பு இவற்றுக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி..\nகல்லீரலில் சேரும் அழுக்கினை அகற்றுகின்றது..\nபுற்று நோய் செல்களை அழிப்பதுடன் மேலும் பரவாமல் தடுக்கின்றது..\nஉடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அபரிமிதமாக வழங்குகின்றது..\nஅனைத்து வகைச் சமையலிலும் இடம் பெறுவது.. அசைவ சமையலில் இறைச்சி, மீன் இவற்றின் வாடையைப் போக்குவதுடன் கிருமிகளைக் களைகின்றது...\nதனித்தன்மையான நறுமணத்துடன் சிறந்த நிறத்தையும் அளிக்கின்றது..\nசாம்பாருக்கு அழகே மஞ்சள் வண்ணம் தான்..\nதைப் பொங்கல் நாளில் பொங்கல் பானைக்கு மஞ்சளும் இஞ்சியும் கட்டுவதே அழகு..\nபசுக்களையும் கன்றுகளையும் குளிப்பாட்டி அவற்றின் நெற்றியில் மஞ்சள் பூசுவது இல்லறத்தில் ஒன்று..\nவீட்டுக்கு வருகை தரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்கி சிறப்பிப்பது கலாச்சாரம்..\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கையாண்ட அரும்பொருள் மஞ்சள்..\nபருவம் எய்திய சிறுமியருக்கு செய்யப்படும் சிறப்பே மஞ்சள் நீராட்டு..\nதிருவிழாக் காலங்களில் அத்தை மகன் - மாமன் மகன் மீது மஞ்சள் நீரை வீசியடித்து விளையாடுவது இளங்கன்னியருக்கு இஷ்டமான ஒன்று..\nநாகங்களின் மேல் ஏற்படும் காயங்களுக்கு அருமருந்தாக புற்றுகளைச் சுற்றிலும் மஞ்சள் பொடியைத் தூவி வைப்பது என்பது நம் முன்னோர் நமக்களித்த நற்பண்பு..\nவாழ்வின் எல்லா நிலைகளிலும் மஞ்சளின் துணை கொண்டனர் - நம் முன்னோர்கள்..\nஇத்தகைய இயற்கை குணநலன்களை உடைய மஞ்சளை\nசிறப்புடைய மஞ்சள் தூளில் கலப்படம் செய்து அதனைக் கெடுத்ததும்\nஇயன்றவரை விரலி மஞ்சள் மற்றும் மஞ்சள் கிழங்கினை சந்தைகளில் வாங்கி - நாமே அரைத்து பத்திரப்படுத்திக் கொள்வது நலம்..\nதீராத பிணிகளையும் தீர்த்து வைப்பவள்..\nசேராத நலன்களையும் சேர்த்து வைப்பவள்..\nநல்லார்க்கு நலிவென்னும் இடர் கெடுப்பவள்..\nஇல்லார்க்கு எளியார்க்கும் நலம் கொடுப்பவள்..\nநகங்கொண்டு தீயோர் தம்கதை முடிப்பவள்..\nமுகங்கண்டு முகிலென்று வளம் கொடுப்பவள்..\nமாரியவள் மாரியென்று பேர் படைத்தவள்..\nகூரியவாள் தனையேந்தி பகை முடித்தவள்..\nமாரியவள் மழைகொடுத்து வளம் கொடுப்பவள்..\nவாரியவள் வரங்கொடுத்து நலம் கொடுப்பவள்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஜூலை 22, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் 22 ஜூலை, 2016 07:21\nமஞ்சளின் மகிமை அறியக் கொடுத்த கட்டுரை....\nஅழகான ஆன்மீகப் பகிர்வு ஐயா...\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2016 09:11\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅன்பின் ஜி மஞ்சளைக்குறித்து அரிய பல பிரமிப்பான விடயங்கள் அறிந்து கொண்டேன் வாழ்க நலம்\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2016 09:11\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஆடிமாதத்தில் தினமும் ராமாயண பாராயணம் செய்கிறார்கள் கேரளாவில் அங்கும் கோவில்களில் கற்கடகக் கஞ்சி ஊற்றுகிறார்கள் இங்கு கர்நாடகாவிலும் இம்மாதம்பிரசித்தி பெற்றது\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2016 09:13\nநானும் இந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்..\nதங்கள் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nமஞ்சளின் மகாத்மியம் அறிந்தாலும் இப்போது கிடைக்கும் மஞ்சளில் என்னவெல்லாமோ கலக்குகின்றார்கள். நாங்கள் எங்கள் வீடுகளில் கையில் அல்லது உடலில் ஏதேனும் காயம் பட்டு ரத்தம் வழிந்தால் அதைக் கட்டுப்படுத்த உடன் மஞ்சள் வைப்பது உண்டு. ஆனால் இப்போது சற்று பயமாகவே உள்ளது. பொடியில் கலப்படம் இருக்குமோ என்று. வீட்டில் மஞ்சள் வாங்கி அரைத்து வைத்துக் கொள்கின்றோம்.\nகேரளத்திலும் ஆடி மாதம் கர்கடக மாதம் என்று கொண்டாடப்படுகிறது.\nஅருமையான தகவல்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2016 11:43\nவெறி பிடித்த மனிதர்கள் மஞ்சள் தூளில் கலப்படம் செய்கின்றனர் என்பதைப் பதிவிலும் சொல்லியிருகின்றேன்...\nநாமே அரைத்துக் கொள்வது நலம் தரும்..\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2016 15:34\nசிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 25 ஜூலை, 2016 05:33\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nமஞ்சளின் மகிமையை அறிந்தேன். நன்றி.\nதுரை செல்வராஜூ 25 ஜூலை, 2016 05:34\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..\nஐயா, விரலி மஞ்சள் என்பதே சரி என நினைக்கிறேன். (விறலி அல்ல)நன்றி.\nதுரை செல்வராஜூ 27 ஜூலை, 2016 06:14\nஎழுத்துப் பிழைதனை சரி செய்து விட்டேன்..\nதங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி .. நன்றி..\nமஞ்சள் மகிமை அருமை, இன்றும் நிலைக்கதவு,வாசல் என குங்குமம்,மஞ்சள் வைப்பது உண்டு. அந்த வகையில் எனக்கு அது அழகு மகிழ்ச்சி,,,\nவாசலில் கோலம் போட்டு அதில் மஞ்சள் குங்குமம் வைக்கலாமா\nகால் மிதிப்டும் என்பதால் வைக்ககூடாது என்கிறார்கள் பக்கத்தில். ஆனால் எனக்கு வைக்க பிடிக்கும். முன்பு வைப்பேன். இப்போ வைப்பதில்லை.\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2016 08:55\nவெள்ளிக் கிழமைகளில் இணையம் இழுவையாக இருக்கும்.. அதனால் வருவதற்கு இயலவில்லை..\nதாங்கள் சொல்வதே சரி.. கோலத்தின் நடுவில் மஞ்சள் குங்குமம் வைக்கக் கூடாது.. ஆனாலும் - சிலர் வைக்கின்றார்கள்.. அது அறியாமை..\nதங்கள் வருகையும் மேலதிக தகவல்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் ��ிருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2015/07/blog-post_25.html", "date_download": "2018-07-22T14:25:58Z", "digest": "sha1:6JBV5YIE3ANZUJ7JW5R5FVZKSD4CEHPY", "length": 23785, "nlines": 550, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: படத்தைப் பார்த்து கதை சொல்க.. .. .. !", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nபடத்தைப் பார்த்து கதை சொல்க.. .. .. \nஅன்பே ராசா.. ஒனக்காகத் தாண்டா இந்தப் பாலைவெளியில வெய்யில்ல குப்புறப் படுத்துட்டு கூலிங் கிளாஸோட யோசிச்சிட்டு இருக்கேன்.. நீ எப்ப வருவே இந்தப் பூவை எப்ப தூக்கிட்டு போகப் போறேன்னு தவியா தவிச்சுக்கிட்டு கெடக்கேண்டா செல்லம்..\nநீ இல்லாம இந்தத் தனிமைல வாழுறது ரெம்பச் சிரமண்டா கண்ணு.. புரிஞ்சுக்க.. இந்த தேவதைய தனியா உட்டுப்பிட்டு எப்பட்றா ஒனக்கு போக மனசு வந்திச்சு நான் ஆம்பளையா இருந்து, எனக்கு இப்புடி ஒரு சிட்டு கெடச்சுதுன்னா அப்டியே அலேக்கா தூக்கிட்டு அந்த வானத்துல பறந்துட்டு இருப்பேன் இந்நேரம்.. நீ என்னடான்னா ..\nஉன்னோட ஏக்கத்துல உடலு கருத்து , இந்த வாழ்க்க வெறுத்து, துக்கம் பருத்து, தவிக்குதுடா தென்னங்குருத்து..\nபோதும் உன்னோட கருத்து.. இத்தோட இத நிறுத்து\" ன்னு நீ சொல்றது இந்தக் குயிலுக்குக் கேக்காம இல்லே..\nஒன்னே தனியா விட்டுப் பிட்டு வந்தது குத்தம் தான் புள்ள.. . ஒத்துக்கறேன்.. அத நெனச்சு தானே ராவா இந்த பீரை ஊத்தி ஊத்தி நெதமும் ஊறுகா கூட இல்லாம, ஊத்திக்கிட்டே கெடக்கேன்.. போதும் புள்ள நீ குப்புறப் படுத்துக் கெடக்கறது.. மல்லாக்கப் படு தாயி , அப்டியே அந்தக் கூலிங் கிளாஸை ஸ்டைலா மாட்டிக்கிட்டு வானத்தை ஒரு சைன்டிஸ்ட் மாதிரி லுக்கு விட்டின்னா எடுப்பா இருக்கும் மயிலு..\nகவ்லய வுடு கண��ணு.. இங்கிட்டு ஒன் நெனப்புல நான் படுக்க முடியாம நின்னுக்கிட்டு அல்லாடறேன்.. நீ அங்குட்டு என் நெனப்புல எந்திரிக்க முடியாம குப்புறக் கெடக்குறே.. என்னாடா செல்லம் விதி இது\nஐயோ நிக்க முடியல புள்ள.. இப்ப ஒன்ன நெனச்சுட்டு வோட்கா சாப்பிடறேன்.. பீரு ரொம்ப போரு கண்ணு.. டாஸ்மாக் இல்லாமலே சரக்கு கைக்கு சும்மா சரக்கு சரக்குன்னு வருதுன்னா அதுக்கு காரணமே நீயும் உன்னோட நெனப்பும் தாண்டி ராசாத்தி. நீ பக்கம் இருந்தா கூட இவ்ளோ ஜில்லுன்னு ஒடனே ஒடனே கெடைக்கும்மான்னு டவுட்டு.. தள்ளியே கெடடி ராசாத்தி.. அடுத்ததா ஒயினு விஸ்கி எல்லாம் வருதான்னு பார்ப்பம்..\nஅட போடா உங்கொய்யாலெ .. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. சரக்குக்காக இந்தப் பூங்குயிலையே வேணான்றியே .. உன்னயெல்லாம் உசுரோட பொதைக்கனுண்டா இத்த நாயி.. நீ அங்கியே எக்கேடோ கெடு .. என்னெ ஆள வுடு .. எனக்கொரு மவராசன் ஆப்பீஸ் போகச் சொல்லி ஹேண்ட் பேக் கொடுத்திருக்காரு.. அங்குட்டு ஒரு பயல மடக்கிப் புடறேன். என்னடா குப்புறக் கெடந்தவ ஒருக்களிச்சு படுத்திருக்கான்னு தானே பார்க்கறே\nஇவுக ஸ்டோரிய படிச்சா சிரிப்பு சிரிப்பா வருது, ஏன் புள்ளே.. நம்மள மாதிரி அன்யோன்யமா இருக்கத் தெரியாத சென்மங்களா இருக்கே.. சரி சரி வாயக் கொப்புளிச்சுட்டு பெட்டுக்கு வா.. லிப்லாக்ல சித்த நாழி கெடப்போம்.. ஹிஹி..\nதிண்டுக்கல் தனபாலன் July 25, 2015 at 6:47 PM\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nபடத்தைப் பார்த்து கதை சொல்க.. .. .. \nஅற்புதமான சிறுகதை [இத நீ சொல்லக் கூடாதுடா.. ...\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்க�� எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.seithipunal.com/cinema/actress-kasthuri-give-task-to-fans", "date_download": "2018-07-22T14:50:31Z", "digest": "sha1:53PMYCPNN5Z3K4Q5U3VAC4HWBSCIM433", "length": 5104, "nlines": 90, "source_domain": "www.seithipunal.com", "title": "இது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம் , ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த நடிகை கஸ்தூரி .! - Seithipunal", "raw_content": "\nஇது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம் , ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த நடிகை கஸ்தூரி .\nஇது யார்னு கண்டுபிடிங்க ,ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த நடிகை கஸ்தூரி .\n மணமேடை மேட்ரிமோனியில் - தொலைபேசி எண் உட்பட அனைத்தும் இலவசம்\nமௌனம் கலைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மோடியை பற்றி கூறியது என்ன தெரியுமா.\n#BREAKING கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் சேலத்து மக்கள். கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி.. கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி..\nஅரசுத் தேர்வு வினாத் தாளில், தனியார் கைடு புத்தகத்தில் இருந்து காப்பி எடுக்கப்பட்ட வினாக்களைக் கண்டு அதிர்ச்சி\nபிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் வெளியான., \"பியார் பிரேமா காதல்\" டிரைலர் படைத்த சாதனை\nஎம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கைகோர்க்கும் நடிகை சாயிஷா.\nபிக்பாஸ் வீட்டில் ஜால்ரா அடித்து., கமலிடம் சிக்கிய நபர்\nஇவர்களை வைத்து தான் நடிகைகளுக்கு வலை விரிக்கின்றனர். ஸ்ரீரெட்டியின் பரபரப்பு தகவல். நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பத்தை பற்றி தெரியுமா.\nதமிழில் பட வாய்ப்பு இல்லாததால், அதிரடி முடிவெடுத்த அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivadigitalart.wordpress.com/tag/south-indian-films/", "date_download": "2018-07-22T14:17:13Z", "digest": "sha1:H7RIXE24GDYJ7H7KLQLZZQWGRJJRRLAB", "length": 22631, "nlines": 83, "source_domain": "sivadigitalart.wordpress.com", "title": "South Indian films | Sivadigitalart", "raw_content": "\nஇன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள்\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” -மகாகவி பாரதியார்\nஇப்படி மகாகவி போல வீரத்துடனும் உறுதியான எனத்துடனும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை இழிவான காட்சிகளையும், வசனகளையும் கைத்தட்டி சிரித்து ரசித்து வரவேர்க்கவேண்டாம் நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல் “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல் நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர் நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர் நகைச்சுவை நையாண்டி என்ற போர்வையில்\nபெண்களை கொச்சைபடுத்துவதும், சம்சார வாழ்கையை பற்றி விரசம் பேசுவதும் வன்கொடுமையே ஆகும் யார்செய்த புண்ணியமோ இந்த சூட்சுமம் அறியாத சில்ல நல்ல திரைப்படங்களும் அவ்வப்போது தலை எட்டி பார்கிறது… ஆறுதலாக\nஊடகம் ஒரு செய்தியை மிக எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் திறன் உடையது\nஇதை லாபகமாக பன்படுத்துவோர் ஒரு புறம் இறுக்க, அலட்ச்சியமாய் பயன்படுத்துவோர் மறுபுறம்\n“சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே”\nஇந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்: விஸ்வரூபம் 2013\n(ரேட்டிங்: 3 / 5)\nமதம், வியாபாரம், அரசியல் என பல சர்ச்சைகளுக்குப் பின் தடைகளை வென்று சரித்திரம் படைக்க வெளியானது கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படம். தயாரிப்பு, இயக்கம��, நடிப்பு என மூன்று ரூபங்களில் திரையில் காட்சியளிக்கிறார் “கமல் ஹாசன்”. ஒரு வேலை சர்ச்சைகள் இன்றி இந்தப்படம் வெளியாகிஇருந்தால் இதே வரவேற்ப்பு கிடைத்திருக்குமா என்ற கேள்விக்கு ‘மௌனம்’ மட்டுமே பதிலாக வந்திருக்கும்.\nஆச்சிர்யப்பட தேவையில்லை என்றாலும் இங்கு பதிவு செய்தேஆகவேண்டும்; அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நம் “உலக நாயகன்”, “கதக்” நடன ஆசானாக நளினம் மற்றும் பாவங்களெல்லாம் சொல்லிலும், உடலில் பூண்டு திரையில் வலம் வரும்போதும், பிறகு திடீரென விஸ்வரூபமெடுத்து வில்லன்களை அடித்து நொறுக்கும் போதும் திரைஅரங்கில் ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் இணையாக விஸ்வரூபம் எடுக்கிறது. உளவாளியாக, போர் வீரனாக, ஜிஹாதியாக பல ரூபங்களில், பல உருவங்களில் பட்டைகெளப்புகிறார் “கமல்”.\nஅதிக வசீகரிக்காத கதையாக இருப்பினும், தமிழ் சினிமா வரலாற்றில் புதியதொரு கோணத்தில் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் & நியூயார்க்கில் ஒளிப்பதிவு, 3D ஒலி வடிவம், நவீன சண்டைக்காட்சிகள் என காண்போர் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் பல நுண்ணிய வேலைப்பாடுகளுடன் மிக சிறப்பான முறையில் தேர்வு செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒலியை பற்றி பேசியாகவேண்டும், இப்படம் புதிய ஆரோ 3D (11.1.) ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது, மற்றும் உலகளவில் இரண்டாவது படம் ஆகும். இந்தியாவில் முதல் முறையாக, சென்னையில் “சத்யம்”, “மாயாஜால்” மற்றும் “சுந்தர்” திரையரங்குகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து Mysore “DRC சினிமாஸ்” இந்த ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது. (சில மாதங்களுக்கு முன் வெளியான “பீட்சா” திரைப்படம் தமிழில் முதல் முறையாக 7.1 சவுண்ட் சிசுடம் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.) தமிழ் திரைப்படத்துறைக்கு “கமல் ஹாசன்” அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள் பல, அவர் ஆற்றிய வரலாற்று பணிகள் பல பின்வரும் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று சொனால் அது மிகையாகாது. இதற்க்கு “விஸ்வரூபம்” திரைபடமும் விதிவிலக்கல்ல.\n“விஸ்வரூபம்” படத்தின் கதாநாயகியான அமெரிக்க நடிகை, “பூஜா குமார்”ன் நடிப்பு சிறப்பாக இருந்தது. காதல், காதலித்தல், அரைகுறை ஆடை, அரைகுறை மொழியில் வசனம் என, இரண்டு குத்து பாட்டுக்கு ஆட்டம் ஆடிவிட்டு செல்லும் வாடிக்கையான மசாலா நடிகைகளை கண்டிருந்த கண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி “பூஜா குமார்”.\n“திரைபடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும் பல சம்பவங்கள் நிஜம் மற்றும் அதர்க்காண எடுத்துக்காட்டு சான்றுகளை முன்வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதால், பலவீனமானவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்குமாறு படம் ஆரம்பத்தில் அறிவிக்கபடுகிறது” ஆனால் திரைப்படம் துடங்கியது முதல் முடிவு வரை எங்குமே கதையின் பின்னணியோ அல்லது இருநாடுகளுக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகளை பற்றிய அலசலோ, அல்லது ஒரு சில வரலாற்று துணுக்குகளோ சற்றும் இடம்பிடிக்கவில்லை என்பதனால் ஏமாற்றமே எஞ்சுகிறது வலிமையிழந்து காணப்படும் சில கதாப்பாத்திரங்கள் மற்றும் தெளிவில்லாத வசனங்கள் என கதையின் பலம் குறைந்து, இரண்டாம் பாகம் நகரமுடியாமல் தடுமாறுகிறது. “எடிட்டிங்” மற்றும் “கிராப்கிக்ஸ்” துறைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் வலிமையிழந்து காணப்படும் சில கதாப்பாத்திரங்கள் மற்றும் தெளிவில்லாத வசனங்கள் என கதையின் பலம் குறைந்து, இரண்டாம் பாகம் நகரமுடியாமல் தடுமாறுகிறது. “எடிட்டிங்” மற்றும் “கிராப்கிக்ஸ்” துறைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அதிலும் குறிப்பாக “எடிட்டிங்” இல் தேர்ச்சி அவசியம்.\nஆங்கிலம் மற்றும் பிறமொழி திரைப்படங்களின் தாக்கங்கள் அங்கு இங்கு திரையில் உலா வருகிறது. அதில் குறிப்பாக 2007 இல் வெளிவந்த “ரஷ்யன்” திரைப்படம் “The Code Apocalypse” கதைக்கருவும், “விஸ்வரூபம்” கதையும் ஏறத்தாழ ஒற்றுபோகிறது ஒலிக்கு இணையாக படத்தில் சண்டைக்காட்சிகள் ஒரு சவாலாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. குறிப்பாக “Sherlock Holmes” படத்தில் வருவது போன்ற சண்டைக்காட்சி ரசிகர்களின் ரசனைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற தீனிஎனலாம்.\nஉன்னால் முடியும் தம்பி, நம்மவர், தேவர் மகன், விருமாண்டி (சண்டியர்), என பல பரிமானங்களில் நம்மை சுற்றியுள்ள சமுதாய பிரச்சனைகளை, பூசல்களை மையமாகவைத்து அமைதி நாடி திரையில் உலா வந்த “கமல்” திடீரென “அமெரிக்க” & “ஆப்கானிஸ்தா���்” பிரச்சனையை மையமாகவைத்து “அமெரிக்க” அமைதிக்காக எடுத்திருக்கும் அவதாரம் தான் இந்த “விஸ்வரூபம்” (அப்போ நம்ம உள்ளூர் மக்களுடைய கதி). “நாசர்” மற்றும் “ஆண்ட்ரியா ஜெரெமையா” கதாப்பாத்திரங்கள் கதைக்கு அவசியமா). “நாசர்” மற்றும் “ஆண்ட்ரியா ஜெரெமையா” கதாப்பாத்திரங்கள் கதைக்கு அவசியமா “அமெரிக்கா” மற்றும் “ஜிஹாதி”களின் பின்னணிதான் என்ன “அமெரிக்கா” மற்றும் “ஜிஹாதி”களின் பின்னணிதான் என்ன கதாநாயகன் உண்மையில் எந்த நாட்டிற்க்காக பணிபுரிகிறார் கதாநாயகன் உண்மையில் எந்த நாட்டிற்க்காக பணிபுரிகிறார் உண்மையான பெயர் மற்றும் கதாபாத்திரத்தின் முகவரிதான் என்ன உண்மையான பெயர் மற்றும் கதாபாத்திரத்தின் முகவரிதான் என்ன இதுபோன்று மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடை “விஸ்வரூபம்” இரண்டாம் பகத்தில் “உலக நாயகன்” பதில் அளிப்பார் என்ற ஆவளுடன் காத்துக்கொண்டிருக்கும் கோடானகோடி ரசிகனில் நானும் ஒருவன்.\nவிஸ்வரூபம்: முதல் பாகத்தில் இல்லை\n(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/11040723/Irani-Cup-Cricket--replaces-Jadeja-with-Aswin.vpf", "date_download": "2018-07-22T14:34:50Z", "digest": "sha1:F2RJBIX44RA6GAS3BPDIGAKNUHS7JUQJ", "length": 8557, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Irani Cup Cricket - replaces Jadeja with Aswin || இரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு + \"||\" + Irani Cup Cricket - replaces Jadeja with Aswin\nஇரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு\nஇரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.\nரெஸ்ட் ஆப் இந்தியா- ரஞ்சி சாம்பியன் விதர்பா அணிகள் இடையே இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந்தேதி நாக்பூரில் (5 நாள் ஆட்டம்) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விலாபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வில���ியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். காயத்தால் அண்மையில் நடந்த தியோதர் கோப்பை தொடரில் விலகி ஓய்வு எடுத்த அஸ்வின் உடல்தகுதியை எட்டிவிட்டதால் முதல்தர போட்டிக்கு திரும்புகிறார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/14023433/AllEngland-Badminton-Tournament-starts-today.vpf", "date_download": "2018-07-22T14:34:25Z", "digest": "sha1:HE5WHEPUBZDYLOQ4NSGRDQUQA6XYAONR", "length": 15219, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "All-England Badminton Tournament starts today || ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா\nஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 1899-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. உலகின் பழமையான, புகழ்பெற்ற பேட்மிண்டன் தொடர் என்பதால் இந்த போட்டியில் வாகை சூடுவது ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.\nமொத்தம் ரூ.6½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் திருவிழா பர்மிங்காம் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முன்னணி நட்சத்திரங்கள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால் களம் காணுகிறார்கள். இதில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே பெரும் தடையாக இருக்கிறது. அவர் தொடக்க ரவுண்டில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங்கை (சீனத்தைபே) எதிர்கொள்கிறார்.\nஇருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5-ல் சாய்னாவும், 9-ல் தாய் ஜூ யிங்கும் வெற்றி கண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அதாவது கடைசியாக தாய் ஜூ யிங்குக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் சாய்னா தோல்வியையே சந்தித்து இருக்கிறார். 2015-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 2-வது இடம் பிடித்தவரான சாய்னா, முந்தைய தோல்விகளுக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்து சாதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\n4-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில், போர்ன்பவீ சோச்சுவோங்குடன் (தாய்லாந்து) மோதுகிறார். ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சி (ஜப்பான்), உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) ஆகியோரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில், கணுக்கால் காயத்தால் முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) விலகிய நிலையில், 6 முறை சாம்பியனான லின் டான் (சீனா), ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் (சீனா), நடப்பு சாம்பியன் லீ சோங் வெய் (மலேசியா), 3-ம் நிலை வீரர் ஸ்ரீகாந்த் (இந்தியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் சன் வான் ஹோ (தென்கொரியா) ஆகியோர் இடையே தான் கடும் போட்டி காணப்படுகிறது.\nஇந்திய முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் முதல் சுற்றில், பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார். சாய் பிரனீத், பிரனாய் ஆகிய இந்திய வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.\nஸ்ரீகாந்த��� கூறுகையில், ‘நூற்றாண்டு கால பழமையான ஆல்-இங்கிலாந்து போட்டி மிகவும் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றாகும். பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே இந்திய தரப்பில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை அறிவேன். இவர்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக இருப்பார்கள். இந்த போட்டியில் பட்டம் வென்றால், அது ஜாம்பவான் அந்தஸ்தை வழங்கும்’ என்றார்.\nஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- ரெட்டி பி.சுமீத், ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் ஜக்கம்புடி மேஹானா- பூர்விஷா, அஸ்வினி- ரெட்டி என்.சிக்கி, கலப்பு இரட்டையரில் ரெட்டி என்.சிக்கி- பிரனாவ் ஜெர்ரி சோப்ரா ஆகிய இந்திய ஜோடிகளும் பங்கேற்கிறார்கள்.\n‘பந்தை சர்வீஸ் செய்யும் போது பேட்மிண்டன் மட்டை (ராக்கெட்) தரையில் இருந்து 1.15 மீட்டர் உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும்’ என்ற புதிய விதிமுறை இந்த போட்டியில் கொண்டு வரப்படுகிறது. பல வீரர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், புதிய விதிமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா\n2. ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்\n4. மாநில பள்ளி கைப்பந்து: பாரதியார் அணி ‘சாம்பியன்’\n5. மாநில பள்ளி கைப்பந்து: அரைஇறுதியில் செயின்ட் மேரிஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/793", "date_download": "2018-07-22T14:43:26Z", "digest": "sha1:MPDOA22OHWYJHP7BPUWPUXQV4RCIZO52", "length": 41028, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊ��ைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« விவிலியம், புதிய மொழியாக்கம்\nஊமைச்செந்நாய் கதையை பலமுறை படித்தேன். நான் தமிழில் அதிகம் படித்தது இல்லை. சொல்லப்போனால் நான் தமிழில் படிக்கும் முக்கியமான இதழே உங்கள் இணையதளம்தான். தமிழில் படிப்பது அற்றுப்போனதற்கு என்னுடைய படிப்புச்சூழலும் வெளிநாட்டு வாழ்க்கையும் முக்கியமான காரணங்கள். அதைவிட முக்கியமான காரணம் நான் இளம் வயதில் படித்த தமிழ் எழுத்துக்கள் எனது வாசிப்புக்கு முக்கியமானவையாக தோன்றவில்லை என்பதே. நான் ஒரு காலத்தில் சாண்டில்யனின் நல்ல வாசகன். அதன்பிறகு சுஜாதா. அவ்வளவுதான். ஆனால் சென்ற பதினைந்து வருடங்களாக தீவிரமான இலக்கியவாசகனாகவே நான் இருந்திருக்கிறேன்.\nஇந்தக்கதையைப் படித்தபோதுதான் இதைப்போன்ற கலைநுட்பம் கொண்ட படைப்புகள் தமிழில் வருகின்றனவா என்ற பிரமிப்பு ஏற்பட்டது. சென்ற சில வருடங்களில் நான் வாசித்த அபூர்வமான கதைகளில் இது ஒன்று என்று சொன்னால் புகழ்ச்சி என்று நினைக்க மாட்டீர்கள் அல்லவா இது ஒருவன் தாய்மொழியிலும் தன்னுடைய வாசிப்பை மேற்கொண்டாகவேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் உருவாக்கியது. இதில் உள்ள ஏராளமான தகவல்கள் நம் மண்ணையும் வாழ்க்கையையும் அற்புதமாக காட்டுகின்றன. அதைவிட முக்கியமாக இந்த மனிதர்களை நாம் தமிழ்க் கதைகளில் மட்டும்தானே காண முடியும். பல உருவகங்களை வியப்புடன் படித்தேன். பூனைக்கால்கரண்டி,போர்க். வாத்துக்கழுத்துள்ள மதுக்குப்பி போன்ற சொற்கள் என்னை மிகவும் பரவசப்படுத்தின.\nஅதேபோல் யானையின் செயல்கள். வில்பர் ஸ்மித் போன்றவர்கள் யானையைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அவை ஆப்ரிக்க யானைகள். இது மேலும் புத்திசாலித்தனம் கொண்ட இந்திய யானை. உதாரணமாக அது வேட்டைக்காரர்களைப் பார்த்தபின் அவர்களை உதாசீனம்செய்வதில் உள்ள கம்பீரம் என்னை நெகிழச்செய்தது. அது கொல்லப்பட்டு ரத்தம் உறைந்து கிடப்பதை தாமரை இலைகள் போன்று என நீங்கள் வர்ணித்த முறை காட்சியை கண்ணிலேயே காட்டுகிறது.\nதமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும். தமிழில் சிந்திப்பதுகூட கஷ்டமாகி விட்ட நிலையில் இந்தக்கதையை படித்தது திரும்பி வந்துசேர்ந்தது போல இருந்தது\nநான் உங்கள் வீட்டுக்கு பத்து வருடங்கள் முன்பு வந்திருக்கிறேன். பத்மநாபபுரம் அரண்மனை அருக��� குடியிருந்தீர்கள். நான் உங்கள் ஏழாம் உலகம் , காடு இரண்டு நாவல்களையும் சமீபத்தில் படித்தேன். நடுவே வாசிப்பு விடுபட்டு போய்விட்டது. உங்கள் ஊமைச்செந்நாய் என்ற கதையை இப்போதுதான் படித்தேன். உடனே எழுதவேண்டுமென்று தோன்றியது. அருமையான கதை. நண்பர்களிடம் அதைப்பற்றி நிறைய பேசினேன். என்னுடைய மனத்தில் ஊமைச்செந்நாய் மெக்காலே கல்வி கற்று உள்ளே வெள்ளையாகவும் வெளியே தவிட்டு நிறமாகவும் இருக்கும் நம்மைப்போன்ற நடுத்தர வற்கத்து ‘தேங்காய்’ களை சித்தரிக்கிறது என்று தோன்றுகிறது. ஊமைச்செந்நாய் கனவில் ஆங்கிலம் பேசுகிறான் என்பது முக்கியமான விஷயம். சோதி அந்த யானையைப்பற்றிச் சொல்லும்போது அதை தெய்வம்போலச் சொல்கிறாள். ஊமைச்செந்நாயால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் அவன் வெள்ளைக்காரன். அந்த விஷயம்தான் துரையை அவன்மீது நம்பிக்கையும் வெறுப்பும் கொள்ள வைக்கிறது. ஊமைச்செந்நாயை துரை பயப்படுகிறான். அவனுடைய அறிவை பயப்படுகிறான். அதேபோல துரைக்கு அடிமையாக இருக்கும்போதே துரையை தாண்டிச்சென்றுவிடவேண்டுமென்று ஊமைச்செந்நாயின் மனம் ஆசைபப்டுகிறது. அந்த உறவை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். உருவகமாக வாசிக்கும்போது இன்றைய இந்திய யதார்த்தத்தையே சொல்லக்கூடியதாக இருக்கிறது இந்தக்கதை. அப்படி உருவகமாகப் பார்த்தால் அந்த யானை எதைக்குறிக்கிறது\nஆம் ஆண்டான் அடிமை மன நிலையைத்தான் மிகவும் வேறுவிதமான பின்ணணியில் சொல்லியுள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த ஆண்டான் அடிமை மன நிலை அன்றிலிருந்து இன்று வரை ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. இந்த மனநிலையை மிக அதிகமாக காவல் துறை, கலெக்டர் ஆஃபீஸ் ஆகிய இடங்களில் காணலாம். நேற்று ட்யூட்டியில் ஜாய்ண் செய்த ஒரு எஸ் ஐ ரிட்டையர்டாகும் நிலையில் உள்ள கான்ஸ்டபிளை எவ்வளவு கேவலமாக நடத்த முடியும் என்பதை நம் காவல் நிலையங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ராணுவத்தில் இது இன்னும் மோசமாக இருக்கும்.\nஒவ்வொரு ஆண்டானும் ஒரு அடிமையாகவும் ஒவ்வொரு அடிமையும் ஒரு ஆண்டானாகவும் இடத்துக்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்கள் என்பதையும் அந்த வெள்ளைக்காரனை அவன் ஊரில் எப்படி நடத்துவார்கள் என்பதைச் சொல்வதன் மூலம் சொல்லியுள்ளீர்கள். இங்கு ஆண்டான் அடிமை நிலை மாறி இருந்தாலும் வேறு தளங்களில் வேறு விதத்தில் நுட்பமான முறையில் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.\nநான் இரண்டு வருடங்களாக தமிழில் உள்ள சிற்றிதழ்கள் வெளியிடும் கதைகலைப் படித்துக் கொன்டிருக்கிறேன். பெரும்பாலான கதைகள் சுவாரஸியமில்லாமல் எழுதப்பட்டிருக்கின்றன. நுட்பமான கதைகள் சில இருக்கின்றன என்பது நிஜம். ஆனால் சுவாரஸியமாக இருக்க வேண்டுமே. படித்து முடிப்பதற்குள் அக்கடா என்று ஆகிவிடுகிறது. ஆனால் ஊமைச்செந்நாய் மிகச்சிறப்பான வாசிப்பாக அமைந்தது.நடுவே விடவே முடியவில்லை. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஒரு கனவுக்குள் சென்று வந்தது போல பரவசமாக இருந்தது. இலக்கியம் அளிக்க வேன்டிய முதல் சந்தோஷம் இதுதான். மற்றதெல்லாம் அப்புறந்தான் என்பதே என் கருத்தாகும்\nஆங்கிலத்தில் எழுதுவதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்கள் இணையதளத்தின் தொடர் வாசகன். மேலும் உங்கள் கதைகளையும் நாவல்களையும் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்துத்திறனை வியப்பவர்களில் ஒருவன். தமிழர்கள் உங்களைப்போன்ற ஓர் எழுத்தாளரை அடைய அதிருஷ்டம்செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேந்- உங்கள் ஒரு நாவலையாவது அவர்கள் படிக்க வேண்டும் அதை உணர்வதற்கு\nசென்ற வெள்ளிக்கிழமை நான் உங்கள் ஊமைச்செந்நாய் கதையை படித்தேன். அப்போது கதையின் சொற்கள் புரிந்ததே ஒழிய அதன் உள்ளர்த்தங்கள் எனக்குத் தெளிவாகவில்லை. இப்போது அதன் மீதான எதிர்வினைகளைப் படிக்கும்போதுதான் கதை எனக்கு தெளிவாகப்புரிகிறது. சொல்லப்போனால் திரு எக்ஸெல் குமார் முத்துநாயகம் அவர்களின் கடிதம் எனக்கு தெளிவை அளித்தது. அதன்பின் அக்கதையைப்படிக்க என் கண்கள் கண்ணிரால் நிறைந்தன. இது எனக்கு இரண்டாம் தடவை. ‘ஏழாம் உலகம்/ வாசித்து நான் மனம் கலங்கியிருக்கிறேன்\nஎளிமையான மக்கள் தங்கள் சுய அபிமானத்தை காக்கும்பொருட்டு சாவை அழைக்கும் நிலை பற்றி எண்ணிக்கொன்டிருந்தேன். தன் ஆத்மாவைக்காக்கும்பொருட்டே அவன் சாகிறான் என்பது எவ்வளவு சிறப்பானது\nஇப்போதுதான் தாய்மொழி என்பது எத்தனை மகத்தானது என்ற எண்ணமும் எனக்குள் ஓடுகிறது உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிறந்த ஊடகம் தாய்மொழியே. நான் இப்போது என் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சொல்ல ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு திண்ட��டுகிறேன். ஆங்கில வழிக்கல்வியானது அறிவியல் குறீடுகளைப் புரிந்துகொள்ள நமக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது.ஆனால் வாழ்க்கையின் குறியீடுகளைப் புரிந்துகொள்வதில் அது பரிதாபகரமாக தோல்வி அடைகிறது. அது நமக்கு வாழ்க்கை என்றால் என்ன என்றும் அதைப்புரிந்துகொள்வது எப்படி என்றும் சொல்லித்தருவதே இல்லை.\nஉங்களுடைய பல கதைகளில் இத்தகைய நுண்மையான அர்த்தங்கள் இருக்கலாம். நிச்சயமாக தெரிகிறது அது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாதபடி என்னுடைய மொழியறிவு பின் தங்கியிருக்கிறது.\nஇந்த இலக்கிய– வழ்க்கைக் குறியீடுகளை எப்படி புரிந்ந்து கொள்வது என்று எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா அதை நீங்கள் ஒரு தனியான கட்டுரையாக இணையத்தில் போட்டீர்கள் என்றால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்\nஇலக்கியத்தின் முக்கியமான சிறப்பம்சமே அதன் ஆழ்மொழி- அல்லது குறியீட்டு மொழி- நிலையானது அல்ல என்பதுதான். ஒவ்வொரு கதையிலும் அதை எழுத்தாளன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். செந்நாய் அல்லது ஓநாய் என்பது ஒருகதையில் கொடூரமான வேட்டைத்தன்மைக்கு குறியீடாக இருக்கலாம். இன்னொரு கதையில் அது விடாப்பிடியான தன்மைக்கு உதாரணமாக இருக்கலாம். ‘ஸ்டெப்பன் வுல்·ப்’ என்ற நாவலில் ஹெர்மன் ஹெஸ் அதை தனிமைக்கு குறியீடாகக் காட்டுகிறார். எனது இந்தக் கதையில் செந்நாயின் மௌனமே குறியீடாக ஆகியிருக்கிறது.\nஆகவே இலக்கியத்தில் குறியீடுகளுக்கு ஒரு வழிகாட்டி போட முடியாது என்பதே உண்மை. அப்படியானால் இலக்கியத்தை எப்படிப் புரிந்துகொள்வது இலக்கியப் படைப்பை ஒரு வகை வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வாழ்க்கையை நமது வாழ்க்கையைக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஊமைச்செந்நாயின் இடத்தில் நம்மை நாமே கற்பனைசெய்துகொள்ள வேண்டும்\nஉண்மையில் இலக்கியத்திற்குள் வருவது ஒன்றும் சிரமமானது அல்ல. தொடர்ச்சியாக படித்து சற்று விவாதித்தால்போதும், இலக்கியம் தன்னை திறந்துகொள்ள ஆரம்பித்துவிடும். விவாதங்கள் முக்கியம். நாம் வாசித்த அதே கதையை பிறர் எப்படி வாசிக்கிறார்கள் என்ற கவனம் மூலம் அதன் பல்வேறு வாசிப்பு நிலைகள் நமக்குக் கிடைக்கும். அடுத்து நாம் வாசிக்கும்போது நம்முடைய வாசிப்பு மேம்பட்டிருக்கும். அதை நீங்களே சொல்கிறீர்கள்\nஒருபோதும் செய���யக்கூடாத ஒன்றுண்டு. தனது வாழ்க்கையை வைத்து இலக்கியத்தை வாசிக்காமல் கோட்பாடுகளை, அரசியல் தரப்புகளை, வெறும் வம்புவழக்குகளை வைத்து இலக்கியத்தை வாசிக்கும் வழக்கத்தையே மேற்கொள்ளக் கூடாது. பல வருடங்களாக இலக்கியத்தை வாசிக்கக் கூடியவர்கள், நல்ல புத்திசாலிகள் ஒரு இலக்கியப்படைப்பைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதன் ரகசியம் இதுவே.\nவாழ்க்கைதான் இலக்கியத்தின் வழிகாட்டி நூல்\nஊமைசெந்நாய் என்ற அருமையான கதையை படித்தேன்.. காடுகளின் ஊடாக அலைந்த அனுபவத்தையும், ஆண்டான் அடிமை உறவு முறையும் அடிமைகளாய் ஆனவர்கள் நடத்தப்படும் விதத்தையும் கதை ஒருபக்கம் காட்டுகிறது என்றால் மறுபக்கம் அழகிய காடும், ஊமை செந்நாய் மற்றும் அவனது தொரை காட்டில் அலைந்தாலும் , அவர்களை அப்பும் கொசு நம்மளையும் கடிக்கிறது.. காட்டு விலங்கினங்களின் புத்தி கூர்மையைப் பற்றியும் தன்னை அவமதித்துக்கொண்டே இருக்கும் தொரையை கட்டுவிரியனின் விஷத்திலிருந்து காப்பாற்றும் செந்நாயும் ஆனால் அந்த தொரையினால் காப்பாற்றப்பட விரும்பாமல் நரகத்திற்குப் போ என சபித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் செந்நாயும் மனதில் நிற்பர்.\nகதையின் ஒவ்வொரு அங்குலமும் உங்களது அழகிய கதை சொல்லும் விதத்தால் மிளிருகிறது.. படிக்கும்போது நடக்கும் இடத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது கதை.. ஒவ்வொரு வாக்கியமும் உங்களது உவமை இன்றி இல்லை. படிக்கவே சுவாரசியமாக இருந்தது என்றால் அது மிகை இல்லை.\nஅருமையான வாசிப்பனுபவம் தரும் இந்த ஊமைசெந்நாய் படைத்திட்ட உங்களுக்கு எனது வாழ்த்து.\nதிரு. ஜெயமோகன் வணக்கம். நான் உங்கள் ஊமை செந்நாய் கட்டுரை படித்தேன். வழக்கம் போலவே வன்முறை அதிகம். சரித்திரம் சொல்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்னால் நான் “எரியும் பனிக்கது”(ரெட் டீ) படித்தேன். அதுவும் ஒரு வரலாறு தான் ஆனால் அதை அந்த ஆசிரியர் கையாண்ட் விதம் அருமை. இனியாவது உங்கள் படைப்புகள் தரமான அளவில் வரும் என எதிர்பார்க்கிறேன். சுந்தர்அன்புள்ள சுந்தர்,\nஉங்களுனைய உமைச்செந்நாய் நெடுங்கதை படித்தபொழுது என்னையே மறந்துவிட்டேன்.என்னைப் பிணைத்து விட்டது அருமை.\n மூன்று நாட்களுக்கு முன்புதான் ஊமைச் செந்நாய் படித்தேன். நான் வாசித்தவற்றில் சந்தேகமில்லாமல் மிகச் சிறந���த கதை இதுதான். தொலைக்காட்சி வேலைகளில் மூழ்கியிருந்தபோதும் உங்கள் கதையின் காட்சிகள் மனதுக்குள் ஓடியபடியே இருந்தன. மிகமிகச் சிறந்த ஒரு உலக சினிமாவைப் பார்த்தபிறகு எனக்கு இப்படி ஆனதுண்டு, ஆனால் படித்த கதை காட்சியாக ஓடுவது அதுவும் ஒழுங்கான படத்தொகுப்பாக (Editing Order) பார்க்க முடிந்தது புதிய அனுபவமாக இருந்தது. படிக்கிறபோதே படத்துளிகளாகப் பிரித்து மனம் உள்வாங்கியிருக்கிறது. காரணம் ஊமைச் செந்நாய் விரிவாக எழுதப்பட்ட விறுவிறுப்பான ஒரு சிறந்த திரைக்கதை போலவே இருக்கிறது.\nமரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது.\nகாடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப் பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப் புரிந்து கொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.\n” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.\nபோன்ற வரிகள் அப்படியே படக்காட்சிகள்.\nகாடு நாவலை ஏற்கனவே படித்திருந்தபோதும், ஒரு சிறுகதைக்குள் மிகக் குறைவான சொற்களிலேயே அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு நேரத்துக் காட்டை விதவிதமாகக் கண்முன் கொண்டுவந்திருப்பது அற்புதமான வாசிப்பு அனுபவம். அடர்வனத்துக்குள் பொழிகிற ஒளிக்கற்றைகளின் பல்வேறு தோற்றங்கள் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. காட்டுக்குள் நடந்துகொண்டே இருப்பவர்களின் களைப்பும் சோர்வும் பசியும் தாகமும் நெருக்கமாக உணரக்கூடியதாக இருந்தது. வேட்டைக் காட்சிகளைப் பதட்டப்படாமல் படிக்க முடியவில்லை. கதையில் வரும் விலங்குகளின் கண்கள் இப்போதும் முறைத்தபடியே இருக்கின்றன.\nகதையின் ஆரம்பப் பகுதிகள் அடிமைத்தனத்தின் பல்வேறு சித்தரிப்புகளைக் கொடுத்து மொத்தக் கதைக்கும் அடித்தளமாக இருக்கிறது. யானையை முதலில் பார்ப்பது வரையிலான கதை மெல்லிய நீரோட்டத்தோடு ஓடும் அமைதியான நதி. யானை வந்ததிலிருந்து கடைசி வரி வரைக்குமே அருவியில் விழும் நதியாகப் பரபரப்பும் கொந்தளிப்பும் திருப்பங்களும் நிறைந்ததாய் இருக்கிறது. ஊமைச் செந்நாய் கதாபாத்திரம் விதேயன் படத்தில் மம்முட்டியிடமிருக்கும் அடிமையை முதலில் நினைவுபடுத்தினாலும், இதன் பரிமாணம் முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. துரையின் அறைக்குள்ளேயே வந்து அவனது மதுவைக் குடித்துவிட்டு துப்பாக்கியைத் தூக்கிப் பார்க்கிறபோதும், மானை வேட்டையாடுகிறபோதும், யானைக்கு எதிரில் ஓடி ஆர்ப்பரித்து அதைத் திசைதிருப்புகிறபோதும், பாம்பு விஷத்துக்கு அவசரமாக மருந்து தயாரித்துத் தருகிறபோதும், இறுதியில் துரையை நிரந்தர குற்றவுணர்வில் விட்டுவிட்டு விழுகிறபோதும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறது அந்தப் பாத்திரம்.\nஒரு நல்ல கதையைப் படைத்ததற்காக மனமார்ந்த பாராட்டுக்கள்.. நன்றிகள்..\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nTags: குறுநாவல், வாசகர் கடிதம்\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்ப��டல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-22T14:27:20Z", "digest": "sha1:HHXMHBWNSYK5ECXGWDYJRZCCCXICQXTU", "length": 61861, "nlines": 511, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: அமீரகம் வந்தாச்சு!!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nநான் இன்று அதிகாலை தான் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய் வந்தேன்,இரவு 9-40 கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10-15க்கு தான் கிளப்பினர்.சென்னை விமான நிலையத்தில் ஏசியையே அணைத்து வைத்துவிட்டனர்.ஒரே வேக்காடு.அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் முதன் முறை வாசித்தேன்.மிக அருமையாக துவங்கியது நாவல்.சினிமா புரொடக்‌ஷன் கம்பெனி மேனேஜரை மையமாக வைத்து சரியான வீச்சில் எழுதப்பட்டது, நண்பர் சரவணகுமார் மிகவும் சிலாகித்து விமர்சனம் எழுதியிருப்பார்.விரைவில் அதை ஆழ்ந்து படித்தும் முடிக்க வேண்டும்.\nஇந்த முறை சரியாக நான்காம் தேதி கிளம்பியதாலும்,அதே நாள் புத்தக கண்காட்சி துவங்கியதாலும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை.சாருவின் 7புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.அதில் ஏனைய புத்தகங்கள் அவர் இணையத்தில் இருந்து தொகுத்தவையாகவே இருந்தது.சரசம் சல்லாபம் சாமியார் மிகவும் பிடித்தது.ஏனைய புத்தகங்களை ஒத்த சிந்தனையுடைய நண்பர்களிடம் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறேன்.ஊரில் அவ்வப்போழுது நல்ல மழையை எதிர்கொண்டதும் நல்ல நினைவுகள்.ஊரில் 100 ரூபாய் 500 ரூபா��் நோட்டுக்களை அதிகம் பார்க்க முடிவதில்லை,ஊரில் அதிகம் புழங்குவது 1000 ரூபாய் நோட்டுக்கள் தான்,முன்பெல்லாம் 1000 ரூபாய்க்கு சில்லரை கிடைப்பதே படு சிரமம்,இப்போது கோவில் பூக்கடையில் கூட கிடைப்பதை வைத்து சொன்னேன்.இது அடுக்குமாஎங்கே செல்லும் இந்த பாதைஎங்கே செல்லும் இந்த பாதைஊருக்கு நிரந்தரமாக திரும்பவே விலைவாசியை நினைத்து பயமாக வருகிறது.\nஇந்த விடுமுறையில் செலவு செய்த பணத்துக்கு [தலைக்கு 20 ரூபாய்] பிரயோசனமாக இருந்த ஒன்று என்று எனப் பார்த்தால் வண்டலூர் மிருககாட்சி சாலையில் [செவ்வாய் விடுமுறை] லயன் சஃபாரிக்கு [தலைக்கு 20 ரூபாய்] சென்று வேனில் போய் 3 அடி தொலைவில் இருந்து ஆண்சிங்கம்,பெண்சிங்கம் இரண்டையும் பார்த்தது,[ஹைதராபாதின் மிருககாட்சி சாலை எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்]வெண் புலிகளின் விளையாட்டையும் பார்த்தது,பின்னர் தலைக்கு நூறு ரூபாய் தந்து யானை மீது குடும்பத்துடன் சவாரி செய்தது[4-00 முதல் 5-30வரை மட்டுமே]மிக அருமையான அனுபவம் என்பேன்,\nஇதுவரை கோவில் யானையிடம் ஆசி மட்டும் வாங்கியிருந்த எனக்கு அது மிகப்புதிது, 2008ல் இருந்தே யானை சவாரி புழக்கத்தில் உள்ளதாம்,என் முறை வர சுமார் 3 வருடமாகியிருக்கிறது, உள்ளே சுற்றிப்பார்க்கச் செல்ல சைக்கிள் வாடகைக்கு கிடைக்கிறது[டெபாசிட்-200ரூபாய்] மணிக்கு 15ரூ முதல் 30 ரூ வரை.[கியர் சைக்கிள்] ,மிருக காட்சி சாலையை பணியாளர்கள் ஓரளவுக்கு நன்றாகவே பராமரிக்கிறார்கள். நான் சிறு வயதில் பார்த்திருந்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மிகவும் வளர்ந்து ஆஜானுபாகுவாயிருந்தது புகைப்படங்களை பிகாசாவில் ஏற்றிய பின்னர் பகிர்கிறேன், விடுமுறைக்கு பின்னான காலகட்டம் மிகவும் சோம்பேரித்தனமாய் உள்ளது. இன்று காலை சரியாக 8-30 மணிக்கு வேலைக்கு வந்தேன்.எதோ சோளப்பொரி போல வேலைகள் இருந்தது,5-30க்கே அவற்றை முடித்த பின்னர் இதோ தட்டச்சுகிறேன். இனி மேல் தான் ஒவ்வொன்றாக அசைபோட்டு எழுதவேண்டும்.\nஒருமாத விடுமுறையில் கண்டுகளித்தவை தான் எத்தனைசென்ற பயணங்கள் தான் எத்தனைசென்ற பயணங்கள் தான் எத்தனை.என் செல்போனில் நிறைய மிஸ்கால்கள் இருந்தன, கோவிலில் உள்ளே இருந்ததால் எடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்,திரும்ப அழைத்துப்பார்த்தால் அநேகம் ஏர்டெல் காலர் ட்யூன் எண்ணாக இருந்து தொலைத்தமையால் நிறை��� எண்களை திரும்ப அழைக்கும் எண்ணத்தை கைவிட்டேன்,நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். அதாவது பரவாயில்லை.என் செல்போனில் நிறைய மிஸ்கால்கள் இருந்தன, கோவிலில் உள்ளே இருந்ததால் எடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்,திரும்ப அழைத்துப்பார்த்தால் அநேகம் ஏர்டெல் காலர் ட்யூன் எண்ணாக இருந்து தொலைத்தமையால் நிறைய எண்களை திரும்ப அழைக்கும் எண்ணத்தை கைவிட்டேன்,நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். அதாவது பரவாயில்லை வண்டியில் போய்க்கொண்டே இருக்கும் போது போன் வருகிறது, ஆனால் ஒன்றும் கேட்க வில்லை,சரி என்று கட் செய்ய எண்ட் பட்டன் ப்ரெஸ் செய்தால்,எதோ ஒரு சர்வீஸ் ஆக்டிவேட் ஆகிறது, எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா வண்டியில் போய்க்கொண்டே இருக்கும் போது போன் வருகிறது, ஆனால் ஒன்றும் கேட்க வில்லை,சரி என்று கட் செய்ய எண்ட் பட்டன் ப்ரெஸ் செய்தால்,எதோ ஒரு சர்வீஸ் ஆக்டிவேட் ஆகிறது, எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பாஇது வரை நான் காலர் ட்யூனே வைத்ததில்லை.வைக்கவும் போவதில்லை.\nஎன்வீடான பம்மலில் இருந்து பல்லாவரம் [2கிமீ தூரம்]போக LPG ல் ஓடும் ஆட்டோவிற்கு 1மாதம் முன்னர் 40 ரூபாய் வாங்குவார்கள்,இப்போது பெட்ரோல் 3 ரூபாய் விலை உயர்ந்ததால் அத்துடன் 10 ரூபாயை அடாவடியாக உயர்த்தி 50 ரூபாய் ரவுண்டாக வாங்குகின்றனர்.இதற்காகத்தான் குடும்பத்துடன் வெறும் 10கிமீ போனாலும் ஃபாஸ்ட்ட்ராக் அல்லது சென்னை கால் டாக்ஸி சொல்லி தருவித்து அதிலேயே செல்கிறோம்.ஆட்டோ அராஜகத்துக்கு முன் துபாய் டாக்ஸியே தேவலைப்பா\nஒருமுறை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியில் என் வீடு இருக்கும் பம்மலில் இருந்து தாம்பரம் செல்ல என்னிடம் 173 ரூபாய் வாங்கிவிட்டான்[மீட்டர் காட்டிய தொகை].என் மனைவியோ போனில் பேசுகையில்,130 ரூ தான் வரும் முதல் ஐந்து கிலோமீட்டர் சென்றதும் தான் மீட்டரே ஓட ஆரம்பிக்கும் என்றாள்.அப்போது தான் கால் டாக்ஸி மூன்று கிலோமீட்டருக்கு முன்பே அதாவது அவன் ஏர்போர்டிலே இருந்து வருகையிலேயே, மீட்டரை போட்டுக்கொண்டு வந்தது புரிந்தது,எப்படியெல்லாம் நம்மை ரூட் கேட்டும்,பல கேள்விகள் கேட்டும்,எஃப் எம் கேட்டும்,காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியும் திசை திருப்புகின்றான்கள்\nஅது தான் நான் சென்னையில் அடைந்த ஒரே ஏமாற்றம். அதன் பின்னர் கால் டாக்ஸி பிடிக்கும் போது ��ீட்டரை ஃப்ரெஷாக கண்முன்னரே போட சொன்னேன். இதாவது தேவலை, ஒரு முறை எக்மோருக்கு ரயில் பிடிக்க,கால் டாக்ஸியில் செல்லும் போது கிண்டி ஸ்பிக்கின் எதிரே உள்ள கூட்டமான ஒரு பெட்ரோல் பங்கில் சொல்லாமலே நுழைந்த கால் டாக்ஸி பெருங்கூட்டத்தில், நுழைந்து கேஸ் ஃபில் செய்தான்,10 நிமிடம் ஆகியிருந்தது,அதற்கு வருத்தம் கூட படவில்லை,எக்மோரில் மீட்டர் தொகை செலுத்துகையில் 10 நிமிடம் வெயிட்டிங் தொகை 8 ரூபாயை சரியாக கழித்துக்கொண்டே செலுத்தினேன். எப்போதும் டிப் கொடுப்பவன், அன்று கொடுக்கவில்லை. நீங்களும் கண்முன்னர் நடக்கும் தவறுகளை விடாமல் கேளுங்கள்,அப்போது தான் சிலரேனும் திருந்துவார்கள்.\nLabels: சமூகம், நட்பு, விடுமுறை\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\nநலம், நலம் ஆறிய அவல்(எழுத்துப்பிழை இல்லை) :))\n//நான் இன்று அதிகாலை தான் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய் வந்தேன்,//\nஏர்லைல்ன்ஸ பேரு இப்போ ரொம்ப முக்கியமா நாங்க என்ன அரேபியா ஏர்லைன்ஸ்ல வந்தீங்கன்னா சொன்னோம்....:)\n//இரவு 9-40 கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10-15க்கு தான் கிளப்பினர்//\nஆமா..சீக்கிரம் வந்துட்டா மட்டும பில்லியன் டாலர் டீல்ல கையெழுத்தாப்போடப்போறோம்...\nஅந்த சோளப்பொறி வேலைக்கு இதுபோதும்....\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:06\nசாரு புத்தக வெளியீட்டுவிழாவுல நண்பர் தேளு உங்களுக்கு தயிர்சாமும், வெங்காய பஜ்ஜியும் வாங்கி கொடுக்காதது எனக்கு ரொம்ப வருத்தம் தல....\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:08\nஉலக சினிமா ரசிகன் சொன்னது…\nவாங்க...வந்த வேகத்திலேயே அற்ப்புதமான பதிவு.தமிழ்நாட்டில் கண்ட மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் விரிவாக ஒரு பதிவு போடுங்கள்.\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:52\nச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…\nஉங்கள் நினைவுகளைப் பதிவேற்றுங்கள். காத்திருக்கிறேன்.\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:20\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:33\n@நண்பர் இராமசாமி மிக்க நன்றி\nயோவ் மக்கா,எனக்கு எதையும் ஒளிச்சு வைக்க தெரியாதுய்யா,உன்னையப்போல,அதுல வந்ததுதான் அது.\nநான் என்ன அமைச்சன் ராசாவா\nயோவ் சாருவையே ஏன் உருவற\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:44\n5 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:44\n//இரவு 9-40 கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10-15க்கு தான் கிளப்பினர்//\n// 7புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.//\n// 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை அதிகம் பார்க்க முடி���தில்லை,ஊரில் அதிகம் புழங்குவது 1000 ரூபாய் நோட்டுக்கள் தான்//\n//லயன் சஃபாரிக்கு [தலைக்கு 20 ரூபாய்] //\n// சவாரி செய்தது[4-00 முதல் 5-30வரை மட்டுமே]//\n//மணிக்கு 15ரூ முதல் 30 ரூ வரை.[கியர் சைக்கிள்] ,//\n//என்வீடான பம்மலில் இருந்து பல்லாவரம் [2கிமீ தூரம்]போக LPG ல் ஓடும் ஆட்டோவிற்கு//\n//து பெட்ரோல் 3 ரூபாய் விலை உயர்ந்ததால் //\n//50 ரூபாய் ரவுண்டாக வாங்குகின்றனர்.//\n//பம்மலில் இருந்து தாம்பரம் செல்ல என்னிடம் 173 ரூபாய் வாங்கிவிட்டா//\n//நுழைந்து கேஸ் ஃபில் செய்தான்,10 நிமிடம் ஆகியிருந்தது,//\n// 10 நிமிடம் வெயிட்டிங் தொகை 8 ரூபாயை சரியாக கழித்துக்கொண்டே செலுத்தினேன்.//\nவாவ்...... தல.. என்னம்மா.. கணக்கு சொல்லுறீங்க... ரமணா விசயகாந்து மாறி.\nமிக உபயோகமான பதிவு. ;)\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:29\nநான் இன்று அதிகாலை தான் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய் வந்தேன்,//\nநலம் அமைச்சரே. பல் துலக்கினீரா\nஇந்தியாவில் மாதம் மும்மாரி பொழிகிறதா\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:32\nதல ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா\nஅட்டகாசமான இரண்டாம் ரவுண்டுக்கு சீக்கிரம் வாங்க\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:33\nபல் எல்லாம் துலக்குறதில்லங்க,யானையெல்லாம் பல் தேய்க்குதாஎன்ன\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:34\nபோட்டோவில் போட்டிருக்கும் சட்டையை பெருந்தொகை ராமராஜனே தங்களுக்கு பரிசளித்ததாக... இள வல்லல் இராமசாமி (இரா-வாம் இப்ப) கூறுகிறாரே\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:34\nஆடுனா காலாவது கையாவது... நீங்க வேற.\nஐடி மாத்தி மாத்தி... கமெண்ட் போட கடுப்பா இருக்குங்க. அதான்... :)\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:36\nஅது மிட்டாய் ரோஸே தான்,\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:36\nகையில இருக்கற மாலை.. யானை உங்களை மிதிச்சதுக்கு அப்புறம் போட்டுக்கறதுக்கா தல\nஇத்தனை முன்னேற்பாடான ஆளை நான் பார்த்ததே இல்லீங்க...\nவிழா அன்னிக்கு மிஸ்ட் கால் கொடுக்க மறந்துட்டீங்களா\nஇது போன பதிவுக்கு போட்ட கமெண்ட். வொய் நோ பதில் வொய் நோ மிஸ்ட் கால்\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:37\nஇந்த பேரை பார்க்க மிகவும் மகிழ்ச்சி.கேபிளுக்கும் போய் போடுங்க தல.\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:37\nசோம்பேரித்தனம் தான்,படிச்சேன்,ஆனா பதில் எழுதலை தப்புதான்,அன்னைக்கு மேடையில இருந்த கன்னிகைகள் மேல கவனம் போனதால மறந்துட்டேன்.சாரி,வெரி சாரி\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:39\nஅவருக்கு 2-3 நா��் முன்னாடிதான் போன் பண்ணி... தமிழ் அனானி பத்தி சொல்லியிருந்தேன். :)\nகும்மி போடலாம்னு சொல்லிட்டு.. ஒரு ஆளை காணாம்.\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:40\nதல எதாவது புது படம் \n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:40\nஇராமசாமி கூப்பிடும்,நீங்க கூப்பிடும் தூரத்திலே தானே இருக்கார்\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:41\nதல.. நீங்க டயர்ட்னா.. போய் தூங்குங்க. பதிவு எழுதுங்க. அப்பாலிக்கு ஒரு கச்சேரி வைப்போம்.\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:41\nதல,அய் டாங்க்ஸ்,நான் கண்சொருகுதேன்னு இருந்தேன்,மீ எஸ்கேப்பு,பை குட் நைட்\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:42\n இந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுமே அதுவா\nதல... இங்க... போன மூணு நாலு மாசமா தாளிச்சிட்டாங்க. movies.yahoo.com - போயே 3-4 மாசமாய்டுச்சி.\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:42\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:43\nசோ சாட் தல.சீக்கிரம் மீண்டு வாங்க\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:43\nஆலிவுட்டு பாலாவே... ஆசுகர் விருதுகள் கொடுக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது கண்மணி.. எங்கே உனது பதிவுகள் எங்கே உனது அலசல்கள் அவற்றையெல்லாம் படித்தபின் அவற்றிலிருந்து உருவி, ‘விரசொலி’யில் எழுதலாம் என்று எண்ணியிருந்த எனது ஆசைக்கனவுகளில் மண்ணைத் தூவிவிடாதே வெண்மணி.. உனக்குள் இருக்கும் இளஞ்சிங்கம் வீறு கொண்டு எழட்டும்.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:05\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:06\nஅப்ப மயிலு ஃபோட்டோவும் சூப்பரு \n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:08\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:09\nஆயிரம் தான் ''அவரு'' புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து இருந்தாலும் அவரு மாதிர்யே புலம்புறிங்க..\n\"ஏசி போடல , என்னயா காலர் டுய்ன்.. வச்சி இருக்கானுங்க''..தமிழ் சமூகம் ஒரு NRIக்கு உண்டான மதிப்பை என்னைக்கு தான் கொடுக்கபோகுதோன்னு சொல்லுவிங்க போல..:)\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:55\nவெல்கம் பேக் கார்த்தி.. இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.\nநீங்கள் இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக அதிகமாக எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.\n6 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:39\n பயணம் இனிமையாக அமைந்ததற்கு மகிழ்ச்சி மீண்டும் வேலைக்குள் மூழ்க வேண்டும்\n9 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:30\n15 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:00\nஎனக்கு நான் எழுதுவதைவிட உங்கள் போன்றவர்களின்\n19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:57\nஅசோகமித்திரனின் நாடகம் உருவான நாடகம்\nஎன் படைப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக முதலில் நிகழ்ந்தது, ஒரு வானொலி நாடகத்தின் மூலம்.\nநான் சென்னை வந்த ஆண்டு அகில இந்திய வானொலி, ஒரு முழு நீள நாடகப் போட்டி நடத்தப் போவதாக அறிவித்தது. அப்போது எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. மேடை நாடகம் என சிறு சிறு நாடகங்கள் மூன்று எழுதியிருந்தாலும் எனக்கு அவை பற்றி நம்பிக்கை இல்லை. அந்த நேரத்தில் இந்த வானொலிப் போட்டி பற்றிய அறிவிப்பு.\nஇரண்டு மூன்று மாதங்கள் தடுமாறித் தவித்துக் ashokamitranதிண்டாடினேன். கடைசித் தேதிக்கு மூன்று நாட்கள் முன்புதான் ஒரு வடிவம் பற்றி எனக்குத் தெளிவு கிடைத்தது. சுமார் 100 பக்கங்கள் ஒரு இரவில் எழுதினேன். பொழுது விடிந்தது. கடைசித் தேதி, சனிக்கிழமை, காலையிலிருந்து பலத்த மழை.\nகுடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்த சென்னை நகரம் இந்தப் பெருமழையை மிகுந்த மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்த போது, நான் மட்டும் கவலையில் இருந்தேன். சுமார் 150 பக்கக் கையெழுத்துப் பிரதியை எப்படி ஈரமாகாமல் வானொலி நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது\nஅந்த நாளில் பிளாஸ்டிக், பாலிதீன் முதலியன கிடையாது. கண்ணாடிக் காகிதம் என்று அழைக்கப்படும் செல்லஃபேன் தாள்தான். அது கிழிந்துவிடும். மேலும் ஒரு தடிமனான காதிதக் கட்டைச் சுற்றிக் கட்டுமளவுக்கு சட்டென்று கிடைக்காது.\nஎனக்கு இன்னொரு கவலையும் கூட; நூற்றைம்பது பக்க நாடகத்துக்கு என்னிடமுள்ளது ஒரே ஒரு பிரதிதான். அந்த நாளில் போட்டோ காப்பியிங் கிடையாது. கார்பன் தாள் வைத்து எழுதலாமே என்று கேட்கக் கூடும். இங்க் பேனாவில் கார்பன் பிரதி சரியாக வராது. அந்த நாளில் பால்பாயிண்ட் பேனா கிடையாது. பென்சில் கொண்டு எழுதலாம்.\nஆனால் பென்சில் எழுதப்பட்ட படைப்பு, பத்திரிகைக்கோ அல்லது பிரசுரத்துக்கோ அனுப்பினால் ஏற்கப்படாது. அதனால் என் கைவசமுள்ள நாடகப் பிரதியை நான் கொடுத்துவிட்டால் நாடகம் போனது போனதுதான். தொலைய வேண்டுமென்றில்லை பரிசு பெறாவிட்டல் கூட ஆசிரியர்களுக்குத் திருப்பி அனுப்புவதாக எந்த உத்திரவாதமும் கிடையாது.\nபெரிய மழை இன்னும் பெரிய மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. நாடகப் பிரதியை, வேறு நிறைய தாள்களில் சுற்றிக் கட்டி ஒரு கான்வாஸ் பையினுள் போட்டு கொண்டு அத்தனையும் இடுப்பில் பாண்டினுள் சொருகிக் கொண்டு கிளம்பினே��். என் ஷர்ட், உள் பனியன் இரண்டும் நாடகப் பிரதியை மழையிலிருந்து காக்க வேண்டும்.\nஅந்த நாளில் சென்னை வானொலி, எழும்பூர் கண் மருத்துவமனைக்கு எதிரில் இருந்தது. நான் குடை பிடித்துக் கொண்டு அன்றைய சாலைப் பள்ளம், மேடு, சேறு சகதியைச் சமாளித்து என் யுத்தகால சைக்கிளில் வானொலி நிலையம் அடைந்தபோது பகல் மணி மூன்று. எங்கு யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. அங்கு என் கண்ணுக்குக் கிடைத்த நான்கைந்து பேருக்கு நாடகப் போட்டி பற்றி எதும் தெரியாது.\n“இதெல்லாம் இங்கே கிடையாதுப்பா, இங்கே வெறும் ரிகார்டிங்கு மட்டும் தான். நீ வேணும்னா ’வானொலி’ ஆபீஸுக்கு போய்க் கேளு”\n“இது தானே வானொலி ஆபீஸ் \n“இல்லை இல்லை, அது சாந்தோம்லே இருக்கு. அங்கே சர்ச் இருக்கில்லே. அங்கே போய்க் கேளு”\nஎனக்கு முதலில் சாந்தோம் எங்கிருக்கிறது என்று விசாரிக்க வேண்டியிருந்தது. அந்த நாளில் வானொலி நிகழ்ச்சிகளைத் தெரிவிக்கும் அட்டவணை போல வரும் ஒரு வெளியீட்டுக்கு ‘வானொலி’ என்று பெயர். அதன் அலுவலகத்துக்குக்தான் என்னைப் போகச் சொல்லியிருந்தார்கள்.\nஅந்தக் கொட்டும் மழையில் எழும்பூரிலிருந்து சாந்தோமுக்கு சைக்கிளில் செல்ல நிறைய நேரம் பிடித்தது. ஒரு மாதிரி விசாரித்துப் போய்ச் சேர்ந்து விட்டேன். மணி ஐந்து. ஆனால் நாலரைக்கே எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள், மழையின் காரணமாக.\nஅங்கிருந்த ஒரு காவல்காரரிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அடுத்த நாள் காலை அதை அவர் யாரிடம் கொடுத்தாலும் அது முந்தைய தினமே வந்து சேர்ந்தது என்று சொல்லக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த நுணுக்கமெல்லாம் அவர் நினைவில் வைத்திருப்பார் என்று எனக்கு அப்போது நம்பிக்கை இல்லை. மழை கொட்டிக்கொண்டே இருந்தது.\nபோட்டி முடிவுகள் அறிவிக்க ஒராண்டு பிடித்தது. என் பெயர் பத்திரிக்கையில் வந்திருப்பதை என் மேலதிகாரி பி.பி.நம்பியார் சொன்னார். நாடகத்தின் பெயர் ‘அன்பின் பரிசு’; அதற்கு பரிசு. \nஎனக்குப் பரிசு வேண்டாம், நாடகப் பிரதி ஒன்று கொடுத்தால் போதும் என்று வானொலி நிலையத்துக்கு எழுதினேன். பரிசு ரூ 300/-, பிரதி ஒன்று, இரண்டும் கிடைத்தன.\nநாடகம் 1954இல் ஒலிபரப்பப்பட்டது. அது இன்னொரு கதை.\n28 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉ��க சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்\nசரசம் சல்லாபம் சாமியார்-சாரு நிவேதிதா-உயிர்மை வெளி...\nதீன் தீவாரெய்ன்,[3 Deewarein]மூன்று சுவர்கள்[2003 ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் ��ந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/12/blog-post_14.html", "date_download": "2018-07-22T14:35:59Z", "digest": "sha1:W4XJIYVN4ME5N7UL6D5JGPGBAQ53HRX3", "length": 23057, "nlines": 326, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஆண்டாளம்மாவின் அழுகை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநாலு வருஷம் கழிச்சு யு.எஸ்ஸில் இருந்து பையர் வந்திருக்கார். அதோட உடம்பும் சரியாய் இல்லாமல் போயிடுச்சு. :( திடீர்னு மூக்கடைப்பு, ஜலதோஷம். உட்காரமுடியலை; படுக்க முடியலை. கடந்த இரு நாட்களாக வெளியே சாப்பிட நேர்ந்ததில் வயிறு அப்செட். எல்லாமும்சேர்ந்து கொண்டு இரண்டு நாட்களாக எழுந்திருக்கவே முடியலை. மெதுவா நேத்திக்கு மெயில் மட்டும் ஒண்ணு, ரெண்டு பார்க்க உட்கார்ந்தேன். முடியலை. படுத்துட்டேன். இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் சில நாட்களுக்கு இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி வந்துட்டுத் தான் போகணும். :))\nஆண்டாளம்மா அழுதாங்களாம். ஶ்ரீரங்கம் கோயில் ஆனையம்மா ஆண்டாள் இங்கே ரொம்பவே பிரசித்தி பெற்றது. அதுக்குக் காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் பண்ணிப் போட்டிருக்காங்க. நவராத்திரியன்னிக்கு மெளத் ஆர்கன் எல்லாம் வாசிச்சு, நாட்டியம் ஆடி எல்லாமும் பண்ணுவாங்களாம். கூட்டம் தாங்க முடியாது அதான் போக முடியலை. :( இப்போ ஆண்டாளம்மா அழுத கதைக்கு வருவோமா\nஇவங்க ஆண்டாளம்மா இல்லை; வேறே ஒரு விசேஷத்துக்கு வந்தவங்களைப் படம் பிடிச்சுப் போட்டேன். ஆண்டாளம்மா படம் கிடைக்கலை. தி��மும் ரங்கநாதர் கிட்டே ராத்திரி போயிட்டு வரேன்னு சொல்லிட்டுத் தான் போவாங்க. இவங்களைப் பார்த்துக்கிறது ஶ்ரீதர் என்ற நபர். பாலக்காட்டு பிராமணர். ஆண்டாளம்மாவும் கேரளாவிலே இருந்து வந்தாங்க போல. இவர் தான் வருஷக் கணக்கா ஆண்டாளம்மாவைக் குழந்தையை விட கவனமாப் பார்த்துக்கறார்.\nஆண்டாளம்மாவைப் பார்த்துக்க இன்னொரு ஆளை ஏற்பாடு பண்ணச் சொல்லி ஹிந்து அறநிலையத் துறை சொல்லி இருக்கு. அதுக்காகப் பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு. ஶ்ரீதரனுக்கு அரை மனசாம். வேண்டாம்னு சொல்லிப் பார்த்திருக்கார். ஆனால் நேற்று மீண்டும் பேச்சு, வார்த்தை நடைபெற்றதில் ஶ்ரீதரன் மனம் வருந்திப் போய் வெளியே வந்திருக்கார். வந்தவர் ஆண்டாளம்மாவைப் பார்த்து,\"உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க. நான் போறேன் உன்னை விட்டுட்டு\" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க. தும்பிக்கையைத் தலையைனு ஆட்டி மறுத்ததோடு அல்லாமல் கண்ணீர் விட்டும் அழ ஆரம்பிச்சுட்டாங்களாம். சுற்றி இருந்த கூட்டம் எல்லாம் பார்த்துட்டு ஆண்டாளம்மாவுக்கும் ஶ்ரீதருக்கும் இருக்கிற பாசப் பிணைப்பைக்கண்டு வியந்து மனம் நெகிழ்ந்து போயிட்டாங்களாம்.\nகொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. பாவம் ஆண்டாளம்மா\nமனசுக்குக் கஷ்டமா இருக்கு.. ஆனால், யானைக்கு எப்படி பேசுவது எல்லாம் புரிகிறது\nபையன் ஊரிலிருந்து வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... எஞ்சாய்\nஸ்ரீதர் ஆண்டாளை ரொம்பவே கவனமா பார்த்துப்பார்... ஆண்டாளுக்கும் எல்லாம் புரியும்... குளிக்கும் போது ஸ்ரீதர் சொல்வதை எல்லாம் சரியாய் செய்யும், குளித்து விட்ட ஈரத்தோடு தும்பிக்கை மணலில் படாமல் இருக்க தும்பிக்கையை வாயில் வைத்து வைத்துக் கொண்டு போனதை பார்த்து அசந்து போனேன்..:))\nசாப்பிடக் கூட மக்கள் தருவது எல்லாவற்றையும் தர மாட்டார்...பார்த்து தான் தருவார்..\nவை.கோபாலகிருஷ்ணன் 14 December, 2013\nஇன்று காலை தினமலரில் இந்த செய்தியைப்படித்து விட்டேன்.\nவருத்தமாகவே இருந்தது. என்ன சொல்வதென்றே புரியவில்லை.\nயானைக்கு ஓர் தனி மனிதரிடம் எவ்வளவு பாசம் பாருங்கோ. ;)\nமகன் வருகை கேட்க சந்தோஷம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 14 December, 2013\nபதிவெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு உடம்பைப் பார்த்துக்கோங்கோ.\nநானும் அதே முடிவில் தான் உள்ளேன். ஆனாலும் செயல��� படுத்தத்தான் முடியவில்லை.\nவை.கோபாலகிருஷ்ணன் 14 December, 2013\nஆண்டாள் யானையும், ஸ்ரீதர் என்ற பாகனும் போல நாமும் வலையுலகில் பின்னிப் பிணைத்து விட்டோம்.\nபாசமுள்ள அதனை எப்படி விட்டு விலக முடியும்\nதிண்டுக்கல் தனபாலன் 14 December, 2013\nஉடம்பு தான் முக்கியம்... மற்றவை அப்புறம் தான் அம்மா...\nஉடம்புக்கு முடியாமல் இருக்கும்போது வலைப் பக்கம்வருவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம், இங்கு மட்டும் என்ன வாழுதாம். வீட்டுக்கு வீடு வாசப்படி. மகன் இருக்கும்போது உடம்புக்கு வந்தாலும்தெரியாது. வாழ்த்துக்கள்.\nஉடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கீதா மேடம்.பதிவெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.\nஇராஜராஜேஸ்வரி 14 December, 2013\n அதிகாரி கணக்கு வழக்கோட நின்னுக்கலாம்ல\nவாயில்லா ஜீவன்களுக்கும் மனம் உண்டே.\nஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 14 December, 2013\nஉடல் சுகவீனம் உற்றிருக்கும் தாங்கள் இந்நேரத்தில் சற்று உடல் நலத்தையும் தேற்றிக்கொண்டு ஆறுதலாக வலைத்தளப் பக்கம் வரலாமே .வாயில்லாத ஜீவன்கள் கொண்டுள்ள அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று மற்றுமொரு தருணத்தை\nநினைவு கொள்ள வைத்துள்ளது இந்த ஆண்டாளம்மாளின் கண்ணீர் \nமிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .\nவெங்கட் நாகராஜ் 15 December, 2013\nபல மாதங்களாகவே ஸ்ரீதர் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.....\nஆண்டாளுக்கு நிச்சயம் கஷ்டம் தான்.....\nஉடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிவுலகம் எங்கே போய்விடப் போகிறது\nவாங்க ஶ்ரீராம், யானையோட பேசறதுக்குன்னே தனியானதொரு மொழி இருக்கே நமக்குப் புரியாது. யானைங்க புரிஞ்சுக்கும். :))))\nஆமாம், வந்ததில் இருந்து ஒரே சுத்தல் தான். வீட்டிலே இருக்கும் நேரம் கம்மியா இருக்கு\nநன்றி ஆதி. உடம்பு இப்போப் பரவாயில்லை. ஆண்டாளை நினைச்சால் தான் வருத்தமா இருக்கு\nவாங்க வைகோ சார், அறநிலையத் துறைக்காரங்க தப்புப் பண்ணறாங்க. ஆனால் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. :(\nவைகோ சார், முடியலைனா இணையத்துக்கு வர மாட்டேன். சில சமயம் முக்கியமான மடல்கள் இருக்கும். குழுமத்தின் வேலை இருப்பதால் கொஞ்ச நேரமாவது உட்கார வேண்டி இருக்கும். :)))))\nநன்றிடிடி, உடம்பு இப்போப் பரவாயில்லை.\nவாங்க ஜிஎம்பி சார், உடம்புக்குப் பையர் வந்திருக்கிறதெல்லாம் தெரியலை. அது பாட்டுக்குப் படுத்துது\nவா��்க கடைசி பெஞ்ச், சில மாதங்களாவே முயற்சி செய்யறதா வெங்கட் சொல்றார் பாருங்க. எனக்கு அது புதுச் செய்தி\nவாங்க ரா.ல. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மை விடவும் இளகிய மனம்.\nவாங்க அம்பாளடியாள், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆண்டாளம்மாவின் கதி என்ன ஆனதுனு இனிமேல் தான் கேட்கணும். :(\nவாங்க வெங்கட், எனக்கு இந்தச் செய்தியே புதுசு. பாவம் ஆண்டாள், அதைவிடப் பாவம் ஶ்ரீதர் :( ஆனால் இது சரியானதில்லை என்பது போகப் போகப் புரியும்.\n\"உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க. நான் போறேன் உன்னை விட்டுட்டு\" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க. //\nஇவ்வ்வளவு நாள் பார்த்துக் கொண்டதில் ஏற்பட்ட பாசத்தை ஸ்ரீதர், ஆண்டாள் இருவராலும் மறக்க முடியுமா\nஉங்கள் மகன் அவர்கள் வந்து இருப்பது மகிழ்ச்சியான தருணம். உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.\nஆண்டாள் பாவம். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 2 தொடர்ச்சி\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள் 1\nலக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ தானா\nவால்மீகி ஆசிரமத்தில் ----படப்பதிவு 3\nவால்மீகி ஆசிரமத்தில் ---படப்பதிவு 2\nசித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி\nசித்திரவதையுடன் சித்திர கூடத்தில் --தொடர்ச்சி\nகுப்த கோதாவரி, மேலும் சில படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:21:40Z", "digest": "sha1:NH44ZLP7ETU23POED3J2FALRGS7QFQCJ", "length": 25090, "nlines": 546, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: பெரிய்ய கனவு..", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nஇந்தியாவின் சுகாதார பலவீனத்தை ஒவ்வொரு இந்தியனும் நன்கறிவான் என்ற போதிலும்...\n\"இந்தியா முன்னேறுகிறது.. சில வருடங்களில் வல்லரசு ஆகப் போகிறது.. மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதாரத்தில் சுகாதாரத்தில் விஞ்ஞானத்தில் என்ற அனைத்து தகுதிகளிலும் முன்னின்று மற்ற நாடுகள் வாயடைத்துப் போய் .. \"\nஇப்படி அதீதமாகக் கனவுகளைக் காணச் சொல்லி எல்லா இளைஞர்களையும் நன்கு பயிற்றுவித்திருக்கிறார் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம்.. அவர் கனவு காணச் சொன்னது மாத்திரம் பிரம்மாதமாகப் பிரபலம் அடைந்து விட்டது போன்றும் மற்றபடி அந்தக் கனவுக்கு செயல் வடிவம் என்பது இன்னும் கிணற்றுக்குள் போட்ட பாறாங்கல் போன்றே தான் உள்ளது என்பது கூட ஒரு சராசரி இந்தியன் அறிந்து வைத்துள்ள விஷயம் என்பதே யதார்த்தமான நிதர்சன உண்மையாகும்..\nஅமெரிக்கா என்பது, ஜெர்மனி என்பது, ருஷ்யா என்பது, சிங்கப்பூர் என்பது துபாய் என்பது ... அவை போன்றே இந்தியா என்பதும் \"அஃறிணை\" யே ...\nமுன்னர் சொன்ன அனைத்து நாடுகளும் அங்கங்கே வசிக்கிற மக்களால் மாத்திரமே அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.. அவர்களுடைய அயராத முயற்சியே அனைத்துத் துறைகளிலும் செவ்வனே சிறந்து விளங்குகின்றனவே அன்றி, நாடுகள் சுயம்பு போன்று எவ்வித பிரம்மாண்ட வளர்ச்சியும் காணவில்லை என்கிற அடிப்படை , என்கிற சுடும் உண்மை.. ஒவ்வொரு இந்தியனின் மனச் சான்றுக்கும் மவுன சாட்சியாக அவனுள் வியாபித்து குற்ற உணர்வாக திரண்டு கிடக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பே இல்லை ..\nஉலகம் தோன்றி இத்தனை ஆயிரம் லட்சம் கோடி யுகங்களுக்குப் பிற்பாடு, பல்முனை அறிவியல் முன்னேற்றங்கள் கண்டான பிறகும் இன்னும் சுகாதார போதனை செய்து கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகுதியில் நமது இந்தியா இருந்து கொண்டிருக்க வேண்டிய வலி தருகிற துரதிர்ஷ்டம் நிச்சயம் அனேக நாடுகளுக்கு இல்லை என்பதே உண்மை.\nநமக்கும் கீழே ஆயிரம் பேர் என்கிற 'சொத்தை' ஆறுதல் வார்த்தைகள் அநியாயமானவை..\nஎங்காவது எதற்காவது கியூவில் நின்று கொண்டிருக்கையில் வேண்டுமானால் பொருந்திப் போகும் அந்தப் பிரயோகம்..\nஆனால், ஒரு நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பீடு செய்யப் படுகையில் , நமது இந்தியா அப்படிப் பின்தங்கிக் கிடப்பது தாங்கொணா வெட்கம் வேதனை அளிக்கிறது ...\nஇந்தியா மீதான இந்தப் பார்வை என்னவோ ஒப்புக்கு சப்பாணி போன்று அல்லாமல், இதனை மாற்றி அமைக்கிற திராணி நம் ஒவ்வொரு நபரிடமும் ஒன்றோ ரெண்டோ சதவிகிதங்களாவது பிறக்கும் பட்சத்தில் நமது தேசம் மாறுகிற வாய்ப்பு உண்டு.. அல்லது இந்த மாதிரியான வெற்றுக் கட்டுரைகளும், வெற்று ஆதங்கங்களும் மாத்திரம��� சாத்தியம்..\nஏதோ இந்தப் புதிய ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான சுகாதாரத்தை ஊக்குவிக்கிற வேலையைத் துவங்கியுள்ளது.. அதிலும் ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டம் மங்கிப் போய் ஓர் சுணக்கம் நிகழ்வதாகப் புரிகிறது.\nஇந்தியா ஒளிர்கிறது .. என்பது , ஒரு சினிமா அரங்கு A /C என்று விளம்பரப் படுத்தி விட்டு மின்விசிறியைக் கூட ஓடவிடாமல் எல்லாரையும் உப்புசத்தில் சீரழிப்பது போன்றதாகும்..\nஎவ்வித அறிவிப்புக்களும் இன்றி, வியர்த்து ஒழுகி , கொஞ்சம் காற்று வீசினால் தேவலாம் என்றிருக்கிற ஒரு நபருக்கு \"சும்மா.. ச்சில் ..\" என்று ஏ .ஸி அந்த அரங்கினுள் பரவி இருந்தால் எப்படி இன்பமாக இருக்கும்\nஅப்படி ஒரு அறிவிப்பில்லாத ஆனந்தம் படரவும் தொடரவும் வேண்டும் என்பதே எனது சிறு கனவு.. அல்லது பெரிய்ய கனவு..\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2015 at 7:14 PM\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nநல்லவர்களும் கெட்டவர்களும் ... [one page story]\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/09/blog-post_2376.html", "date_download": "2018-07-22T14:19:18Z", "digest": "sha1:DILQ3DQA2M2QNTBJYGZJ3B6WHKGMS46C", "length": 7932, "nlines": 120, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : சாம்பார் பொடி (குழம்பு பொடி)", "raw_content": "\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nகுழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார்\nகுறிப்பை படித்து , குன்றாத சுவையுடன் குழம்பு பொடி\n(குண்டு) மிளகாய் ......1/2 kg\nதுவரம் பருப்பு ..........100 grm\nஇவை எல்லாம் ஒன்றாக சேர்த்து\n1. (மிளகாயை சுத்தம் செய்து கொள்ளவும்)\n2. (நல்லா வெய்யில் அடிக்கிறது கொஞ்சம் வெய்யில்ல காய\nவச்சு மெஷின்ல அரைச்சா நல்லது)\nதரையில் பேப்பர் போட்டு பொடியை\nஅதில் கொட்டி சுமார் 2 மணி\nநேரம் காற்றாட ஆற விடவும்.\nகுளிர் சாதனா பெட்டியில் ப்ரீசர்\nஇது என் அம்மாவின் கைப்பக்குவம்\nஇதில் அவரவர் விருப்பம் போல்\nமாற்றம் செய்ய விரும்பினால் செய்யவும்\nசுவை அதற்கு தகுந்தாற்போல் வரும்\nசிலர் கருவேப்பிலை சேர்ப்பார்கள் அது அவரவர் விருப்பம்\nகுழப்பமா , கலக்கமா குழம்பு பொடி செய்வதில் தயக்கமா\nகுறிப்பை படியுங்க , குதூகலமா செய்யுங்க .....குழம்பு பொடி\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப���பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/03/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-22T14:54:37Z", "digest": "sha1:QLLJFJO4TXUP5NTFK2Q5WAU6BYJOLQZ2", "length": 23004, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "உங்கள் குழந்தை `சூப்பர் கிட்’ ஆக வேண்டுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்’ ஆக வேண்டுமா\nஉங்க புள்ளைய அருமையா வளர்த்திருக்கீங்க’ என்ற பாராட்டைவிட, பெற்றவர்களுக்கான கிரீடம் என்னவாக இருக்க முடியும் குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளைப் பகிர்கிறார் உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.\n* குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.\n* குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, ‘உன் ஃப்ரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு’ என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.\n* மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.\n* குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.\n* இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக்கொடுங்கள்.\n* 10 வயதுக் குழந்தைகளுக்கு, ‘ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்’ என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.\n* உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், ஃபோர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ‘டேபிள் நாகரிகம்’ பற்றிக் கற்றுக்கொடுங்கள்.\n* மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன்பும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைக் கேட்க வேண்டும் என்ற நாகரிகத்தைச் சொல்லிக்கொடுங்கள்.\n* மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடி��்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-withdraws-from-diwali-race-karthi-042694.html", "date_download": "2018-07-22T15:01:20Z", "digest": "sha1:KCT3MOLXYYALT7XCFMGDNNXL5G4I7JTR", "length": 14285, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பன் கார்த்திக்காக வாக்கு தவறிய விஷால்? | Vishal withdraws from Diwali race for Karthi? - Tamil Filmibeat", "raw_content": "\n» நண்பன் கார்த்திக்காக வாக்கு தவறிய விஷால்\nநண்பன் கார்த்திக்காக வாக்கு தவறிய விஷால்\nசென்னை: விஷால் தனது நண்பன் கார்த்தியின் காஷ்மோராவுக்காக தீபாவளி ரேஸில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.\nவிஷால் தனது படம் இந்த தேதியில் ரிலீஸாகும் என அறிவித்தார் என்றால் சரியாக அந்த தேதியில் படம் வெளியாகும். பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி என அவர் தயாரித்து நடித்த அனைத்து படங்களுக்கும் பூஜை போட்ட கையோடு ரிலீஸ் தேதியை அறிவித்தார்.\nஅறிவித்தது போன்றே படங்களையும் ரிலீஸ் செய்தார். இதனால் வினியோகஸ்தர்களுக்கு வியாபாரத்தில் சிக்கல் எதுவும் ஏற்படாமல் லாபம் கிடைத்தது. வாக்கு தவறாமல் இருந்தது விஷாலின் வெற்றிக்கு உதவியது.\nவிஷால் தயாரித்து நடித்துள்ள படம் கத்திச் சண்டை. விஷால், தமன்னா, சூரி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளி ரேஸில் இருந்து கத்திச் சண்டை விலகியுள்ளது.\nதீபாளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின்றன. நண்பன் கார்த்தியின் காஷ்மோராவுக்காக விஷால் தனது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nவிஷால் முதல் முறையாக அறிவித்தது போன்று தனது படத்தை வெளியிடாமல் உள்ளார். கத்திச் சண்டையின் டீஸர் வரும் 14ம் தேதியும், இசை வெளியீடு தீபாவளி அன்றும், படம் நவம்பர் மாதமும் வெளியாகும் என விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nவிஷால் தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அவரே தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nபாராட்டிய காதலர் விஷால்: உச்சி குளிர்ந்து போன வரலட்சுமி\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு\nகமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஇந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-22T14:33:31Z", "digest": "sha1:ODLL7VXJMBJYQHTIL7RNYYNBRIQ2A7M3", "length": 9298, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு", "raw_content": "\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்��ுகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nசேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் திடீரென்று நிலநடுக்கம்; பீதியில் மக்கள்\nகேரள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: அனைத்து இடங்களையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»இராமநாதபுரம்»தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு\nதமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு\nதமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் திங்களன்று காலை 326 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது , அங்கு வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து மீனவர்கள் அங்கிருந்து திரும்பினர். ஆனால் மீனவர்களை பின்தொடர்ந்து வந்த இலங்கை கடற்படையினர், துரைசிங்கம் என்பவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்த மீனவர்களை தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு\nPrevious Articleலாரி மோதி கல்லூரி உதவிப்பேராசிரியர் உயிரிழப்பு\nNext Article ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nஇராமநாதபுரம் விவசாயிகள் கிளர்ச்சி:வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி 3 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம்…\nகுடிசை வீட்டிற்கு ரூ.58000 மின்கட்டணம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43257-topic", "date_download": "2018-07-22T14:36:53Z", "digest": "sha1:FTXTM4JQMTJTPZCGRQIM6FYCK76CE2NV", "length": 18309, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "குஜராத் சாதனை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்தியாவின் அதிக கடன் வாங்கிய மூன்றாவது மாநிலம் குஜராத் 176000 கோடிகள் அதாவது மேற்கு வங்கம் மற்றும் உத்தர் பிரதேசத்திற்கு அடுத்த கேவலமான் நிலை...(1995 ஆம் ஆண்டு பாசக் ஆட்சிக்கு வரும் போது 10000 கோடி மட்டுமே..)\nஒரு மாநிலத்தின் அதிகப்படியான தனி நபர் கடன் 23163 ரூபாய்..இது தான் ஒரு மனாவ்லத்தின் தனி நபர் அதிக கடன்..\nகுஜராத் ஒரு நாளைக்கு வட்டியாக மட்டும் வாங்கிய கடனுக்கு 34.5 கோடிகள் காட்டிவருவது வேதனை..\nஇந்த வறுமையிலும் கோடி மோடி அரசு டாடாவுக்கு 10000 கோடி வெறும் 0.01 % வட்டிக்கு நீண்ட கால காடனாக கொடுத்தள்ளது ..\nசாத்பவானா திட்டத்தின் மூலம் குஜராத��� மோடி அரசு பதவி ஏற்ற நாள் முதல்குஜராத்துக்கு வெளிநாட்டு நிதியாக மோடி மேடையில் அரித்த பணம் 800 பில்லியன் டாலர்கள் ..ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி குஜராத்துக்கு வந்த மொத்த வெளிநாட்டு நிதி என்பது வெறும் 7.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே..இது மோடியின் இமாலய பொய்..\n2011 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி குஜராத்தில் கிட்டத்தட்ட 67% வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை..\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது 11 இலட்சங்கள் ஆகும்.\n. பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும் நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (18-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது\nதொழிலாளர் ஊதியத்தில் நாட்டின் முக்கிய 20 மாநிலங்களில் கேவலமான 14 ஆம் இடம்..\nஒட்டுமொத்த இந்தியாவின் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழிக்கும் திறன் வளர்சி குறியீட்டில் குஜராத் பெற்றுள்ள இடம் ஒன்பது மட்டுமே\nஇந்தியாவிலேயே மக்கள் அதிகமான மக்கள் பசியால் வாழும் மாநிலமாக இந்தியாவின் வளர்சியின் மையம் குஜராத்13 ஆவது இடம்.அதுவும் இந்திய சராசரியை விட அதிகம் .\n2001-2011 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி அதிகமாக முதலீடு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா மொத்த 45.8 பில்லியன் டாலர் ,அடுத்து டெல்லி 26 பில்லியன் டாலர் .அடுத்து கர்நாடகம் தமிழ்நாடு அடுத்து தான் குஜராத் .குஜராத்தின் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது வெறும் 7.2 பில்லியன் டாலர்கள் மட்டுமே..\nகுஜராத்தில் 40 முதல் 50 சதவீத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது.\nகுழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக குஜராத் கடைசி 7 இடங்களில் தான் உள்ளது.\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குஜராத்தின் நிலை என்பது மிக மிக மோசமாக அதாவது 19 ஆம் இடத்தில் உள்ளது..\nகுஜ��ாத் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே 11 ஆம் இடம்...\nகுஜராத் தனிநபர் வருமானத்தில் 8 ஆம் இடம்..\nபால் உற்பத்தில் 4 ஆம் இடம்...\nசவ்ராச்டிரா பிரதேசத்தில் 4000 கிராமங்களுக்கு நீருக்கு கஷ்டப்படும் அவலம்..\nஇதை எல்லாம் ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கிறதே என்ன காரணம் * \nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-22T14:06:07Z", "digest": "sha1:VGWJ7OLQ4MABC2P5JHFD6TL5M7TGPSUD", "length": 29703, "nlines": 318, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின் அட்டகாசமான காட்சி !!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஉல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின் அட்டகாசமான காட்சி \nஉல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின் அட்டகாசமான காட்சிகள் வசனங்கள் என்று குறைந்தது 100ஐச் சொல்லலாம்.அதில் மிகவும் பிடித்தமான ஒன்றைப் பகிர்கிறேன்.படம் பற்றி 5 பதிவுகள் எழுதினால் தான் சரிவர��ம்.\nஜோர்டியும் நண்பன் டோன்னியும்,எதிர்வரப்போகும் ஸ்டாக் எக்ஸ்சேங்ஞ்ச் கன்ரோலின் விசாரணையையும் எஃப்பிஐயின் கடுமையான கண்காணிப்பையும்,சோதனையையும் எதிர்கொள்ளும் விதமாக அந்த வார இறுதிக்கு 15 வருடங்களுக்கு முன்னர் எக்ஸ்பைரி ஆன லெம்மன் க்வாலூட்ஸ் என்னும் தூக்க மாத்திரைகளை தருவித்து விழுங்குகின்றனர்.\nமுழுமையான மரண போதையை உணர வேண்டி,மாத்திரை விழுங்கும் அன்று விடியலிலேயே ஜோர்டி வாயில் விரலை விட்டு வாந்தியெடுத்தும், இனிமா எடுத்தும் தன் சிறு, பெருங்குடலை சுத்தம் செய்கிறார்,அன்று குதூகலத்துடன் மாத்திரையை ஆவலுடன் விழுங்கியவர்கள், எப்போதும் விழுங்கும் டோஸுக்கு போதை தலைக்கு ஏறாமல் போகவே என்ன கருமம் இது என்று ஏகத்துக்கும் அந்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு,ஜிம்மில் சென்று ,அது கைகூட ஒர்க் அவுட்டும் செய்கின்றனர்.\nஎப்போதுமே 15 நிமிடத்தில் போதை ஏற்றும் தூக்க மாத்திரைகள் 15 வருடங்களில் அதன் வீர்யத்தை மிகவும் இழந்திருக்கிறது,ஆகவே போதை எறும்பு கடித்தார் போல் கூட இல்லை, ஏறக்குறைய மெல்ல கொல்லும் விஷம் போல ஆகிவிட்டிருக்கிறது அம்மாத்திரைகள்,\nஜோர்டிக்கு அப்போது பேஜரில் சட்ட ஆலோசகர் செய்தி தருகிறார்,உன் வீட்டு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது,வெளியே வந்து பொது தொலைபேசியில் இருந்து என்னை அழை, அவசரம் என்கிறார், அங்கே கண்ட்ரி க்ளப் சென்று அவரை பொது தொலைபேசியில் அழைக்கும் ஜோர்டி பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே வாய் குழற ஆரம்பிக்க,தூக்க மாத்திரை அதன் வேலையைக் காட்டுகிறது,சரியாக போதை தலைக்கேற 90 நிமிடம் பிடிக்கிறது என்பதை ஜோர்டி உணர்கையில் மிகவும் தாமதமாயிருக்கும்.சவம் போல ஜோர்டியை தரையில் கிடத்துகிறது அந்த மாத்திரைகள், அதை ஜோர்டி இப்படி விவரிப்பார்.\nஅப்போது ஜோர்டியின் வாய்ஸ் ஓவரில் வரும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.\nஇந்தக் காட்சியை அவசியம் பாருங்கள் நண்பர்களே,\nபடிகளில் உருண்டு தன் லாம்போர்கினியில் [Lamborghini Countach]ஏற எத்தனிப்பதையும்,அங்கு காரில் ஒலிக்கும் செல்போனை பகீரதப் பிரயத்தனப்பட்டு எடுத்து வாய் குழறி தன் மனைவியிடம் பேசும் அந்தக்காட்சியையும்,காரை இயக்கி 10 கிமீக்கும் குறைவான வேகத்தில் ஓட்டிக்கொண்டு வீடு செல்லும் காட்சியையும் பாருங்கள்,அந்தக்காட்சிக்காக ஒரு அசல் காரை நாஸ்தி செய்��னர். அதன் விலை 3லட்சம் அமெரிக்க டாலர்களாம், http://www.hagerty.com/articles-videos/Articles/2014/02/14/Wolf-of-Wall-Street\nஅக்காட்சியின் முடிவில் இன்னொரு அதகளம் துவங்கும்,அதாவது ஸ்விஸ் பேங்க் ஏஜெண்டிடம் ஜோர்டியின் வீட்டு போனில் இருந்து பேசும் டோன்னிக்கும் போதை உச்சத்தில் இருக்கும்,வாய் குழற அவர்களுக்குள் நடக்கும் விவாதம் மிக அருமையானது, டோன்னியிடமிருந்து அந்த ரிசீவரை மிகவும் பாடுபட்டு பிடுங்குவார் ஜோர்டி. இந்தப் படம் பற்றி எழுத வேண்டும் என்றால் நிறுத்த முடியாது,அப்படி ஒரு படம். வாய்ஸ் ஓவரில் காருக்கும் எனக்கும் எந்தக் கீறலும் இன்றி வீடு வந்தேன் என்பார் ஜோர்டி,ஆனால் மறுநாள் பார்க்கையில் தான் ஜோர்டி விளைவித்த விபரீதம் நமக்குத் தெரியவரும்,மார்டின் ஸ்கார்ஸேஸியும்,லியார்னடோ டிகாப்ரியோவும் தங்கள் மேதமையின் உச்சத்தில் நின்ற தருணம் அது.\nஅந்த அட்டகாசமான வீடியோவை இங்கே பாருங்கள்\nLabels: உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், உலக சினிமாபார்வை, மார்டின் ஸ்கார்ஸேஸி\nஇந்த படத்தை பற்றி 5 என்ன, நூறு பதிவுகள் நீங்கள் எழுதலாம்.\nமற்ற 99 பதிவுகளை எதிர் நோக்கி....\n24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:43\nதம்பி... விடாம எழுது... என்னை சந்திப்பவர்கள் உன் பதிவுகள் பற்றியும் சிலாகித்து பேசுகின்றார்கள்... பின்னுட்டம் வரவில்லை என்று எழுதுவதை நிறுத்தாதே.. வாழ்த்துகள்..\n27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்\nஉல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின் அட்டகாசமான காட...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/08/democracy-now.html", "date_download": "2018-07-22T14:21:18Z", "digest": "sha1:CY4XRISXTHSQ35JDTAH373QBMRODRGBW", "length": 4542, "nlines": 154, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: Democracy now!!", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nமும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் குற்றம் கூறியபோது \"மதச்சார்பற்ற\" இந்திய அரசு வலைப்பதிவுகளைத் தடைசெய்தது. கேவலம், பாகிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத நாடு, மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவுடன் லிஸ்டில் சேர்கப்பட்டுவிட்டது இந்தியா...கருத்துச் சுதந்திரத்தில்...(so much for liberal left\nஅந்த (கோழி) குஞ்சு என்னுடயது\nஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://vetrimaalaimatrimony.com/csearch.php?bigsearch=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-22T14:44:57Z", "digest": "sha1:5MCDTQSE63FDXUDXAA5UBY2EZIZGNZEG", "length": 17233, "nlines": 349, "source_domain": "vetrimaalaimatrimony.com", "title": "chettiar matrimony - Vetrimaalai Matrimony, Free Registration Matrimony, Vetri maalai Matrimony Madurai", "raw_content": "| முகப்பு | வரன் தேடுக | பதிவு செய்ய | கட்டணம் | உறுப்பினர் | நாங்கள் | தொடர்புக்கு | வெற்றி கதை |\nஅனைத்து சமுதாய வரன்களுக்கும் விரைவில் திருமணம் முடிய எங்களது திருமண தகவல் மையத்தில் உடனே பதிவு செய்வீர்...\nபதிவு கட்டணம் இலவசம் புரோக்கர் கமிஷன் கிடையாது\nஉங்களுக்கு பொருத்தமான வரன்களை நீங்களே தேர்ந்து எடுத்து, தமிழில் முழு விபரங்களையும் அறியலாம்.\nகல்வி தகுதி :B Tech\nஉடன்பிறப்பு : 2 (இவரையும் சேர்த்து)\nஆண் - 1 பெண் - 1\nராசி : கன்னி, லக்னம் : மகரம், திசை : வியாழ மகா திசை, வருடம் : 2019, மாதம் : 3, நாள் : 23\nதந்தை பெயர் : கண்ணையன்\nதாய் பெயர் : வெண்மதி\nஉடன்பிறப்பு : 2 (இவரையும் சேர்த்து)\nஆண் - 1 பெண் - 1\nஎதிர்பார்ப்பு : நல்ல குடும்பம்\nராசி : மகரம், லக்னம் : மிதுனம், திசை : செவ்வாய் மகா திசை, வருடம் : 5, மாதம் : 9, நாள் : 7\nதந்தை பெயர் : முருகன்\nதாய் பெயர் : சித்ரா\nஉடன்பிறப்பு : 2 (இவரையும் சேர்த்து)\nஆண் - 1 பெண் - 1\nராசி : மீனம், லக்னம் : கன்னி, திசை : தெரிவு செய்க, வருடம் : , மாதம் : , நாள் :\nதந்தை பெயர் : கணேசன்\nதாய் பெயர் : வள்ளி\nஉடன்பிறப்பு : 2 (இவரையும் சேர்த்து)\nஆண் - 1 பெண் - 1\nராசி : கன்னி, லக்னம் : கும்பம், திசை : சந்திர மகா திசை, வருடம் : 5, மாதம் : 2, நாள் : 12\nதந்தை பெயர் : முருகேசன்\nதாய் பெயர் : பஞ்சவர்ணம்\nஉடன்பிறப்பு : 0 (இவரையும் சேர்த்து)\nஆண் - 0 பெண் - 0\nஎதிர்பார்ப்பு : நல்ல குடும்பம்\nராசி : தனுசு, லக்னம் : கும்பம், திசை : தெரிவு செய்க, வருடம் : , மாதம் : , நாள் :\nதந்தை பெயர் : கணேசன்\nதாய�� பெயர் : வள்ளி\nஉடன்பிறப்பு : 0 (இவரையும் சேர்த்து)\nஆண் - 0 பெண் - 0\nஎதிர்பார்ப்பு : நல்ல குடும்பம்\nராசி : கன்னி, லக்னம் : விருச்சிகம், திசை : புதன் மகா திசை, வருடம் : , மாதம் : 04, நாள் : 09\nகல்வி தகுதி :BTECH CSE\nதந்தை பெயர் : துளசிதரன்\nதாய் பெயர் : ஜோதி லட்சுமி\nஉடன்பிறப்பு : 4 (இவரையும் சேர்த்து)\nஆண் - 2 பெண் - 2\nஆண் - 1 பெண் - 0\nஎதிர்பார்ப்பு : 10 12 நல்ல குடும்பம்\nராசி : கடகம், லக்னம் : ரிஷபம், திசை : புதன் மகா திசை, வருடம் : 13, மாதம் : 5, நாள் : 18\nதந்தை பெயர் : ஆதிமூலம்\nதாய் பெயர் : சுசீலா\nஉடன்பிறப்பு : 3 (இவரையும் சேர்த்து)\nஆண் - 1 பெண் - 2\nஆண் - 0 பெண் - 1\nராசி : துலாம், லக்னம் : தனுசு, திசை : ராகு மகா திசை, வருடம் : 9, மாதம் : 9, நாள் : 7\nதந்தை பெயர் : தட்சணாமூர்த்தி\nஉடன்பிறப்பு : 1 (இவரையும் சேர்த்து)\nஆண் - 0 பெண் - 1\nராசி : விருச்சிகம், லக்னம் : தெரிவு செய்க, திசை : புதன் மகா திசை, வருடம் : 10, மாதம் : 7, நாள் : 14\nதந்தை பெயர் : ராஜேஷ்வரன்\nதாய் பெயர் : சரஸ்வதி\nஉடன்பிறப்பு : 1 (இவரையும் சேர்த்து)\nஆண் - 0 பெண் - 1\nராசி : மேஷம், லக்னம் : சிம்மம், திசை : சுக்ர மகா திசை, வருடம் : 1, மாதம் : 4, நாள் : 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/tmvp.html", "date_download": "2018-07-22T14:17:44Z", "digest": "sha1:WW6PYFMI54NQVQH5F634V7G4FEIR4VWO", "length": 23485, "nlines": 182, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: TMVP உறுப்பினர் கொலை தொடர்பில் மூன்று வருடங்களின் பின்னர் நால்வர் கைது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nTMVP உறுப்பினர் கொலை தொடர்பில் மூன்று வருடங்களின் பின்னர் நால்வர் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் 21-01-2010 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிஸ்தர் உட்பட நான்கு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்���துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை இவர்களை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.\nதன்னாமுனை களப்பு பகுதியில் 23-01-2010 அன்று கழுத்துவெட்டப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினராக அரவிந்தன் என்பவரது சடலம் மீட்க்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்தனர்.\nஇந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தன்னாமுனையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டவர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்தனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்போது கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டுவந்த வசந்தகுமார் என்பவர் கழுத்தினை அறுத்து கொலைசெய்தார் என தெரியவந்துள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப்பு லிகள் கட்சி உறுப்பினருக்கும் வசந்தகுமாருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினை தொடர்ந்து குறித்த நபரை தனியாக அழைத்து அவரை தாக்குதவதற்காக மூன்று இளைஞர்களுக்கு வசந்தகுமார் என்பவர் மதுவாங்கிக்கொடுத்துள்ளார்.\nஆதனைத்தொடர்ந்து தொலைபேசியில் தன்னாமுனை ஆற்றங்கரைக்கு அரவிந்தன் அழைக்கப்பட்டுள்ளார். அங்குவைத்து ஏனைய மூன்று இளைஞர்களும் அரவிந்தனை தாக்கியபோது தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தனை வசந்தகுமார் என்பவர் வெட்டியுள்ளதாக விசாரணையின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் பெரேரா தலைமையில் சென்ற சுகியான்(61217), பிரியங்க(66427), மஜித்(80044), செல்வம்(67995) ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினரே மேற்கொண்டுவந்தனர்.\nஇதன்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நேற்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எத��ர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்��ுக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி ப��ரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-22T14:37:43Z", "digest": "sha1:5WGLEKBQFDFAYZHALJ325LNV6RITEJ2M", "length": 11478, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஇருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (26 /01 /2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருமேனி, புதுமடம் கிளை மற்றும் உச்சிப்புளி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாமில் நமது கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.\nமேலும் பலர் தயாராக இருந்தும் மருத்துவ மனையில் குறிப்பிட்ட அளவு முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nஇராமாநதபுர மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் 24 மணி நேரமும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்\nசினிமா ஒழிந்தால் குற்றங்களும் ஒழிந்து விடும் : மதுரை ஐகோர்ட் நீதிபதி\nதிருவண்ணாமலை நகரத்தில் 5 இடங்களில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2009/02/09/kahlil-gibran/", "date_download": "2018-07-22T14:53:44Z", "digest": "sha1:KSIVHFUBE4G63R2XZ4QPNNWUGUSNPVJU", "length": 41219, "nlines": 550, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nமூலம் : கலில் கிப்ரான்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை காதில் கேட்பதில்லை ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”.\nகடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.”\n“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.”\nகிளாடி பிராக்டன் (Claude Bragdon)\n“நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது \n“கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன். இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் ��ுரத்த முடியாது. ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது. ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் \nகலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு\nலெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.\nவட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கம��டைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.\nசிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.\nகலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..\nகலில் கிப்ரான் கவிதை -1\nஎன்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nநீதி வழங்கு நீ எனக்கு \nஎன் மீது பரிவு காட்டு\nஎன் மீது பரிவு காட்டு\nஎன் மீது பரிவு காட்டு\nஏனோ அதை ஒளித்து வைத்தாய் \nகாத்து நிற்ப தில்லை நீ\nஇது சோக மளிக்கும் எனக்கு\nஆயினும் இந்த உடல் என்றும்\n“நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப் பல்வேறு மாந்தரால் எதிரொலிக்கப்படும்.”\nஎன் தூக்கம் கலைக்கும் அவை \nகவிதை -2 (பாகம் -1)\n<< காதலியுடன் வாழ்வு >>\nகடல் வயிற்றி லிருந்து வரும்\nஅந்தப் பாறை அருகிலே நாம்\n“காதல் அன்பு தன்னை���் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.”\n“ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.”\nகவிதை -2 (பாகம் -2)\n<< வேனிற் காலம் >>\nஆகாயம் நமது போர்வை யாய்\n<< பேராற்றல் பெறும் அமெரிக்கா >>\nஅந்த அந்த தேச மாந்தர்\n7 thoughts on “ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்”\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. இல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nதேமதுரத் தமிழோசையைத் தமிழ் இலக்கியக் கலாச்சார வேர்களும், கிளைகளும், விழுதுகளும் பரவும் வையகத்துக்கு வலைமூலம் செலுத்தும் உங்கள் அரும்பணிக்கு என் உளங்கனிந்த பாராட்டுகள்.\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/23/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-23/", "date_download": "2018-07-22T14:35:46Z", "digest": "sha1:6C7FNAZZSFRLTYXERP2GXV7SOY7XCE4F", "length": 15694, "nlines": 175, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் – ஏப்ரல் -23 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமொழிவது சுகம் – ஏப்ரல் -23\nபிரான்சு அதிபர் தேர்தலும் – கருணாநிதியும்\nஎதிர்பார்த்ததுபோலவே அதிபருக்கான தேர்தல் முதற்சுற்றின் முடிவின் படி இரண்டாம் சுற்றுக்கு சர்க்கோஸியும்(Sarkozy), ஹொலாந்தும் (Hollande) தேற்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்கமுதலே கருத்துக்கணிப்புகள் உருதிபடுத்திய தேர்வாளர்களின் வரிசைஎண் பிறழவில்லை. ஹொலாந்து (Socialiste) சர்க்கோஸி (UMP), மரி லெப்பென் (Front National), ழான் லுய்க் மெஷான்சொன் (Front de Gauche), பிரான்சுவா பைய்ரு(Modem) என வற்புறுத்தப்பட்ட ஆருடத்தில் மாற்றமில்லை. மாறாக முதலிரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டிற்கும் கருத்துகணிப்பிற்கும் அதிகவித்தியாசங்களில்லை என்கிறபோதும் அடுத்தடுத்தவந்த வேட்பாளர்களின் வாக்கு சதவிதத்தில் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன.\nஇவர்களில் இனவாதியும் தேசியவாதியான மரிலெப்பென் 18 விழுக்காடுவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மக்களை கவர்ந்தும் எதிர்பார்த்த அளவில் வாக்குகளைக் குவிக்கத் தவறியிருக்கிறார் தீவிர இடதுசாரியான ழான் லுயிக் மெலான்ஷோன். அவர் பெற்ற வாக்குகள் சதவீதம் பதினோரு சதவீதம். பத்து சதவீத வாக்குகளைபெறுவார் என நம்பப்பட்ட பிரான்சுவா பைரூ பெற்ற வாக்குகளோ 9 விழுக்காடு.\nஇரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்.\nதீவிர இடதுசாரிகளும், இயற்கை விருப்பிகளும் தங்கள் ஆதரவு ஹொலாந்துக்கென்று வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஓட்டுகள் 99 விழுக்காடு சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளரான ஹொலாந்துக்கு உதவும். ஆனால் அது மட்டும் போதுமா என்ற கேள்விகள் இருக்கின்றன.\nதீவிர வலது சாரியான மரி லெப்பென் பதினெட்டு சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல எனச்சொல்லிக்கொண்டிருக்கும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுகள் யாருக்கென்ற கேள்வி.\nபைரூவின் ஆதரவாளர்கள் மெத்தபடித்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பைரூவிற்கு பின்னே திரண்டவர்கள் பைரூவின் நியாயமான செறிவுமிக்க அறிவுபூர்வமான கருத்துரைகளில் நம்பிக்கை வைத்து அவர் பின்னர் வந்தவர்கள். எனவே முதல் சுற்று வாக்குகள் அவ்வளவையும் சிதறாமல் அவர் கைகாட்டுகிற வேட்பாளருக்கு போடும் ஆட்டு மந்தைகளல்ல அவர்கள்.\nஅடுத்து மரி லெப்பென் என்பரின் ஓட்டு வங்கி. முதல் சுற்றில் இவருக்கு விழுந்த ஓட்டு. முழுக்க முழுக்க இனவாத ஓட்டு என்றோ வெளிநாட்டினர்மீதுள்ள வெறுப்பினால் விழுந்த ஓட்டு என்றோ சொல்ல இயலாது. பிரான்சு நாட்டில் இனவாதமும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த தீவிரவலதுசாரிக்கு விழுந்த ஓட்டுகள் வேறெங்கிருந்தும் வரவில்லை வழக்கம்போல ஆளும் கட்சியின் மீது இருக்கும் வெறுப்பிற்கும் கசப்பிற்கும் எங்கே நிவாரணம் தேடுவதென்று அலைந்துகொண்டிருந்த வலதுசாரியினரின் ஒரு பிரிவினருக்கும் – திரும்பத் திரும்ப சோஷலிஸ்டுகளுக்கும், யுஎம்பிக்களுக்கும்- ஓட்டளித்து அலுத்துபோன மக்களில் ஒரு பிரிவினருக்கும் மாற்றம் தேவைபட்டது, எனவே தங்கள் வாக்கை இப்பெண்மணிக்கு அளித்தார்கள். இவர்களுக்கு மாற்றம் வேண்டும். இவர்களில் பெரும்பனமையினரின் வாக்கு சர்க்கோசியைக்காட்டிலும், ஹொலாந்துக்கு ஆதரவாகவே நாளை இருக்கும். அதுவும் தவிர அடுத்துவரும் தேர்தலில் கணிசமாக பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்ற கனவிலிருகிற மரிலெப்பென் கட்சிக்கு, யுஎம்பியின் கட்சியின் சரிவு அவசியமாகிறது. ஒரு வேளை யுஎம்பி யின் கட்சியினர் மரிலெப்பென் கட்சியுடன் ரகசிய உடன்பாடு கண்டாலொழிய இதற்கு விமோசனமில்லை. சர்க்கோசியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுவங்களைபெறமுடியாத நிலையில், மரி லெப்பனின் ஓட்டுகளைப் பெற எல்லா தத்திரங்களையும் கையாளலாம்.\nசர்க்கோசியின் வாதத்திறமையும் தைரியமும் நாடறிந்ததுதான். இருந்தாலும் அவருடைய யோக்கியதையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிபர் பதவிக்கான கண்ணியத்தைக் காப்பற்றியவரல்ல அவர். எனக்கு அவர் பிரான்சுநாட்டின் கருணாநிதி. ஹொலாந்துக்கு அனுபவமில்லை என்கிறார்கள். அரசியலில் நல்ல மனிதர்கள் அதிசயமாகத்தான் பூக்கிறார்கள், ஹொலாந்து ஜெயிக்கட்டும்- ஜெயிப்பார். அனுபவம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/05/", "date_download": "2018-07-22T14:01:02Z", "digest": "sha1:BEZOHUIFMFRMDRBDXDQPFKNUJ6J6GI2I", "length": 54229, "nlines": 206, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "மே | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nவாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்க ிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார்\nபெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. \"இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது’ என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடர்ந்து வந்த வினய் என்ற பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஉடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\n\"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் : கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், \"\"ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். ஆசிரமத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடகா டி.ஜி.பி., அஜய்குமார் சிங் விரைந்துள்ளார்,” என்றார்.இச்சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் கூறுகையில��, \"\"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது. மீடியாவையும், பத்திரிகையாளர்களையும் இன்று சந்தித்து விளக்கமாகக் கூறுகிறேன்,” என்றார்.\nஇது குறித்து ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் கூறுகையில், \"\"ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த சம்பவத்தில் மர்ம நபர், 0.22 ரைபிளை பயன்படுத்தியுள்ளார்,” என்றார்.\nஏற்கனவே பாதுகாப்பில் உள்ளார் : சம்பவம் குறித்து ராமநகரம் டி.எஸ்.பி., தேவராஜ் கூறுகையில் ; இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் முதலில் எதுவும் கூற முடியாது . சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாயுடன் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சுவாமிக்கு எவ்வதி அச்சுறுத்தலும் இல்லை அதே நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n : ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த சஸ்தாங் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர். இந்த வளாகம் காம்பவுண்ட் சுவர் இல்லாதது. நிகழ்ச்சி முடிந்து வந்ததும் மர்ம மனிதன் சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம மனிதன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.\nஅமைதியை பரப்புவதே என் லட்சியம் : தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி : துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேசினார். அவர் இன்று ( திங்கட்கிழமை ) பேட்டியின் போது கூறியதாவது ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம். எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவ��ல்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை .\nநான் என் மீது தாக்குதல் நடத்த வந்தவனை ஏற்கனவே மன்னித்து விட்டேன். தாக்குதல் நடத்த வந்தவனை என் ஆசிரமத்தில் சேர அழைக்கின்றேன். அஹிம்சையே எப்போதும் வெற்றி பெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். சில மக்கள் என் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மிரட்டல் மூலம் எனது ஆன்மிக பணியை நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஜனை பாடல் பாடப்பட்டது. பின்னர் கையை அசைத்தபடி ஆசிரமத்திற்குள் புறப்பட்டு சென்றார்.\nகிறிஸ்தவ மதத்தை பரப்பும் தினமலர்\nதினமலர் இணையதளத்தை பார்வையிட்ட போது இது போன்ற ஒரு சர்சுடைய படத்தை வெளியிட்டு இருந்தது.\nஅதில் இருக்கும் பைபிள் வாசகம்\n”நீ தேடும் நிம்மதி இயேசுவிடம் உண்டு”\n”இயேசுவாலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை”\n“உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்”\nஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.இலவசமாக விளம்பரம் செய்துள்ள தினமலருக்கு நன்றி.\nஇது போல தமிழகமெங்கும் இருக்கும் கோயில்களை(பொது இட ஆக்கிரமிப்பு)படம் பிடித்துப்போடுமா இந்த தினமலர்\nதனுஷ்கோடியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை மண்டபம்\nஎங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன் உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன் சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம் அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்��ி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில். நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.\nநிற்க… 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல\nபழங்காலத்து கதைகளில் ஆபாசம் இருப்பதாக புதிய சர்ச்சை\nஆயிரத்து ஓர் இரவுகள் என்ற பழங்காலத்து அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்கதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகன்னித் தீவு சிந்துபாத், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற சாகசக் கதைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றவை.\nஇந்தக் கதைகள் மத்திய கிழக்குப் பகுதியையும் தெற்காசியாவையும் கதைக்களங்களாக கொண்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை இவை.\nஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த ஓர் உலகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் இக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.\nபுத்தகமாக மட்டுமல்லாது திரைப்படங்களாகவும் கார்டூன் படங்களாகவும் வெளிவந்து எல்லா வயதினரையும் இக்கதைகள் வசீகரித்துள்ளன.\nஎகிப்தில் அண்மையில் வெளியான இக்கதைகளின் புதிய பதிப்பு கூட வெளிவந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளன.\nஆனாலும் தற்போது அங்கு இக்கதைகள் தொடர்பில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஅந்தக் கதைகளில் சில இடங்களில் பாலியல் உணர்வையும் காம உணர்வையும் வெளிப்படுத்தும் பத்திகள் இருக்கின்றன. உடலின் அங்கங்களை வருணிக்கும் வாசகங்கள் இருக்கின்றன.\nஅந்தக் கதைகளி��் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.\n‘கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்’ என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.\n\"ஆனால் இஸ்லாத்தை கட்டுப்பட்டித்தனமாக அர்த்தப்படுத்துகின்ற ஒரு போக்கிற்குள் இவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் எகிப்து காலாகாலமாக மதத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.\" என்கிறார் எகிப்திய எழுத்தாளர் அல்லா அல் அஸ்வனி.\nஇந்த சட்டத்தரணிகள் ‘ தாலிபான்கள் போல’ நடந்துகொள்கிறார்கள் என எகிப்திய எழுத்தாளர்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.\nபழமையும் செழுமையும் நிறைந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட எகிப்தில் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாத்துக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nமுஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி ச ுடு நடத்தும் முஸ்லீம்கள்\nமுஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்\n2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி\nபாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.\nபாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.\nலாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதி���ளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.\nஉள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.\nஇந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.\nதீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.\nகர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.\nதீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.\nமாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.\nகர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டு���் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.\nஇந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.\nபெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்\nபெங்களூரிலுள்ள, \"போடர் ஜம்போ கிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, \"மனவள மேம்பாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.\nரயில்வே துறைக்கு எதிராக 65 தாக்குதல்; இன்ற ு பலி 65 ;காயம்; 200 ; ரூ. 500 கோடி இழப்பு\nகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.\nதொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 14 ம் தேதி டீசல் ஏற்றிவந்த டாங்கர் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nவெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று ( வெள்ளிக்கி‌ழமை ) அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூரில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65 பேர் வரை உயிரிழந்து விட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர். கோல்கட்டாவில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் கேமாசோலி, சார்தியா ரயில்வே ஸ்டேஷன் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nகவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப���பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.\nவெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.\nசம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.\nதாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.\nநாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.\nஇது சதிச்செயலாக இருக்கும் என்கிறார் ப. சி., : இந்த தாக்குதல் சம்பவம் நக்சல்களின் சதிச்செயலாக இருக்கும் என கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் வெடித்தனவா என்பகு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.\nமம்தா பேச்சுக்கு எதிர்ப்பு : மம்தாவின் மாநில அரசின் மீது குறை கூறுவது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரர். தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இவரது பேச்சு தவறானது என்றும் ரயில்‌ பாதுகாப்பில் ரயில்வே துறைக்கும் பொறுப்பு உண்டு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே துறைக்கு ரூ 500 கோடி நஷ்டம்: ரயில்வே துறைகை குறி வைத்து நக்சல்களின் கடந்த ஆண்டு தாக்குதல் மொத்தம் 65 . இதில் மே மாதம் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ரயில்வே சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், தண்டவாளம் தகர்ப்பு , ரயில்வே அலுவலகம் சூறை , குண்டு வைத்தல் முக்கிய வேலையாக ‌நக்சல்கள் செய்து வருகின்றனர். இதுவரை ரூ. 500 கோடி ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-22T14:15:26Z", "digest": "sha1:JRPFHWZQCDYGCESKZHSM7SKCPUQUGIDR", "length": 9212, "nlines": 128, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "மகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவ ர் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத ்துள்ள முதல் வெற்றி\nதமிழீழ வானத் தில் விடியலின் வெளிச்சம் →\nமகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவ ர்\nமகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவர்: விருதுக்கு பரிந்துரை\nதேனி : தேனி அருகே டொம்புச்சேரியில், தீ விபத்து மீட்பு பணியின் போது மகன் இறந்த நிலையிலும் விபத்தில் சிக்கிய நான்கு பெண்களை காப்பாற்றியவருக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.\nதேனி அருகே டொம்புச்சேரி வடக்கு காலனியை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 15ம் தேதி இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றிக் கொண்டது. வீட்டிற்குள் நான்கு பெண்கள் இருந்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் கணேசன், அவரது மகன்கள் பிரபாகரன், பிரபு ஆகியோர் தீ எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சிக்கியிருந்த நான்கு பெண்களை மீட்டனர்.மீட்பு பணி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்வயர் அறுந்து பிரபாகரன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன்(22) உயிரிழந்தார். கணேசன் பலத்த காயமடைந்தார்.\nஅங்கிருந்த வயர்மேன் மொக்கை, மின்கம்பத்தில் ஏறி அறுந்து விழுந்த வயரின் மறுமுனையினை துண்டித்து விட்டார். இல்லாவிட்டால் மேலும் அதிகமானோர் பலியாகியிருப்பர்.தகவல் அறிந்த பாலகிருஷ்ணன் எஸ்.பி., டொம்புச்சேரிக்கு சென்று கணேசன் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். தீயால் பாதிக்கப்பட்ட சுப்பையாவிற்கு 2000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது: டொம்புச்சேரியில் ஏற்கனவே ஜாதிப்பிரச்னை நடந்துள்ளது. ஆனாலும் விபத்து நடந்த நேரம் ஜாதியை பற்றி சிந்திக்காமல் கணேசன் மனிதநேயத்தை மட்டுமே மனதில் கொண்டு உதவிபுரிந்துள்ளார். இதற்காக அவர் தனது மகனையே இழந்துள்ளார்.\nஇதனால் கணேசனுக்கு விருது வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்த வயர்மேன் மொக்கைக்கும் விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.\n← நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத ்துள்ள முதல் வெற்றி\nதமிழீழ வானத் தில் விடியலின் வெளிச்சம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-22T14:46:27Z", "digest": "sha1:AKAXU2RRJTFJQQDI3AHMUFIYWDMVWONO", "length": 3844, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அருள்மிகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அருள்மிகு யின் அர்த்தம்\nதெய்வத் தன்மை நிறைந்த; கருணை வாய்ந்த.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/01/2-14-15.html", "date_download": "2018-07-22T14:26:26Z", "digest": "sha1:HGXJUMWCORS4ZOKUOBHWSXXX6ODGS5OT", "length": 39653, "nlines": 336, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 14 & 15)", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 14 & 15)\nவீடு வந்து சேர்ந்த சாம்பு சாஸ்திரிகள் தன் மனைவி செல்லம்மாவிடம் நாதன் வீட்டில் வசுமதி தன்னிடம் போலீசுக்கு போவதாகச் சொல்லி மிரட்டியதை கூறுகிறார். அவர்கள் பொல்லாப்பு வேண்டாம், பேசாமால் அசோக்குடனேயே இது பற்றி பேசிவிடலாம் என சாம்பு முடிவு செய்யும்போது அசோக் அங்கு வந்து சேருகிறான். அவனிடம் நடந்ததைக் கூற, அவன் தானே தன் வீட்டுக்கு போய் பேசுவதாகக் கூறி செல்கிறான்.\nவசுமதி கோவிலுக்கு போகப் போகும் தருணத்தில் ���சோக் வந்து சேர்கிறான். வசுமதி மகிழ்கிறாள். நாதன் அவனிடம் அன்று அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என அவள் கூற, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என அவன் கூறுகிறான். “இது பகவத் கீதையில் வரதுன்னு நான் படிச்சிருக்கேன்” என சோவின் நண்பர் உடனே கூற, அப்படியெல்லாம் இல்லை, பகவத் கீதையில் அவ்வாறு கூறவில்லை என சோ ஒரு போடு போடுகிறார். மேலே அது பற்றிக் கூறவில்லை. அப்புறமாக கூறுவாராக இருக்கும்.\nநடந்ததை மாற்ற முடியாது, தவிர்க்க முடியாததை ஏற்றே ஆகவேண்டும் என்றெல்லாம் விளக்கிக் கூறுகிறான் அசோக். சாம்பு வீட்டில் தான் தங்கி அவருக்கு சிசுருஷை செய்து குருகுலவாசம் கடைபிடிப்பதாக அவன் கூற, இக்காலத்தில் இம்மாதிரி ஏன் பின்னோக்கி போக வேண்டும் என வசுமதி அவனைக் கேட்கிறாள். காரில் ஒரு தவறான பாதையில் டிரைவ் செய்து, பிறகு ரிவர்ஸ் எடுப்பது போலத்தான் இது என அசோக் விளக்குகிறான். மேலும், தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே சாம்பு சாஸ்திரிகளை அணுகியதாகவும், ஆகவே அவரை போலீசைக் காட்டி மிரட்டுதல் வசுமதி செய்யக்கூடாதது எனவும் கூறி விட்டு அவளது ஆசியுடன் கிளம்புகிறான்.\nஎன்ன இம்மாதிரி ஆகிவிட்டதே என சமையற்காரமாமியும் வசுவும் பேசுகிறார்கள். கடைசியில் நாதனுக்கு இப்போது எதையும் கூற வேண்டாமென வசுமதி முடிவு செய்து அதையும் சமையற்கார மாமியிடம் கூறுகிறாள்.\nசாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்த அசோக் அவரிடமும் செல்லம்மாவிடமும் தான் அழுத்தமாகவே பேசிவிட்டு வந்திருப்பதாகவும், இனிமேல் தன் பெற்றோர் தரப்பிலிருந்து சாம்புவுக்கு ஒரு தொந்திரவும் கிடையாது என்று கூறிவிட்டு அப்பால் நகர்கிறான். தனக்கு வேலைபோன விஷயத்தை சாம்பு அசோக்கிடம் கூறவில்லை.\nசாம்புவை பார்க்க வேம்பு வருகிறார். அசோக் இவ்வளவு சீரியசாக போவான் என்பதை தான் எதிர்ப்பார்க்கவில்லை என அவர் கூறுகிறார். அவனது மன உறுதி அவன் வயதில் இருந்தபோது தங்களுக்கு ஏன் இல்லை என அவர் திகைக்க, அசோக் ஒரு உதாரண புருஷன், அவன் செய்வது லட்சத்தில் ஒருவர் கூட செய்ய மாட்டார்கள். வர்ண ரீதியான பிராமணனாக அவன் மாற நினைத்து முயற்சி செய்கிறான் என சாம்பு பதில் கூறுகிறார். அதில் அவன் வெற்றி பெறுவானா என்ற வேம்புவின் கேள்விக்கு எல்லா பெரிய காரியங்களை துவக்கும் போதும் இம்மாதிரியான கேள்விகள் வ���ுவது ச்கஜம் என சாம்பு கூறுகிறார். அதில் வெற்றி பெற்றால் அவன் ஒரு உதாரண புருஷன் என சாம்பு கூற, வெற்றி பெறாவிட்டால் என்னவாகும் என சந்தேகத்தைக் கிளப்புகிறார் வேம்பு.\nஅப்போதும் அவன் உதாரண புருஷனே, ஏனெனில் இதுவரை யாரும் முயற்சிக்காத காரியத்தை அவன் செய்யத் துணிவதே அது சம்பந்தமட்டில் செயற்கரியச் செயலே என சாம்பு கூறுகிறார்.\n“அதெப்படி சார், வெற்றி பெற்றாலும் உதாரண புருஷன் இல்லாவிட்டாலும் உதாரண புருஷன், இதில் லாஜிக் இல்லையே” என சோவின் நண்பர் கேட்கிறார். அது அப்படியில்லை, இம்மாதிரியான கேள்விக்கு பகவத் கீதையில் கண்ணனும் அதே பதிலைத்தான் கூறுகிறார் என சோ விளக்குகிறார். யோக மார்க்கத்தை வேண்டி பக்தி மார்க்கத்தை விடுபவன், நல்ல முயற்சிக்கு பிறகும் அதில் வெர்றி பெறவில்லையென்றாலும், அவன் செய்த முயற்சிக்காக நற்கதியே பெற்று, அடுத்து வரும் பிறப்புகளில் ஏற்றம் பெறுவான் என சோ அவர்கள் விளக்குகிறார்.\nவசுமதி நாதனிடம் மேம்போக்காக அசோக் வந்து போனதை கூறுகிறாள். அவள் எதிர்ப்பார்ப்பது போல நாதன் சாம்பு மேல் கோபப்படாமல், அப்படியாவது அவர் வீட்டிலேயே இருந்தால் அவர் அசோக்கை பார்த்து கொள்வார் என கூறி, தங்கள் வீட்டுக்கு புரோகிதர்தானே சாம்பு, அவரிடம் அசோக் பற்றி விசாரித்துக் கொண்டால் போகிறது எனக் கூற, வசுமதி பேய்முழி முழிக்கிறாள். தான் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய விஷயத்தை அவள் கூறவில்லை.\nசாம்பு சாஸ்திரிகளின் சம்பந்தி ஜட்ஜ் வீட்டில் அவர் மனைவி அசோக்கை பற்றி கேலியாக பேசுகிறாள். சாம்பு செய்தது பைத்தியக்காரத்தனம், அவர் வீட்டில் வயது பெண் இருக்க அங்கு அசோக்கை வைப்பது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூற, ஜட்ஜ் அவளை அம்மாதிரியெல்லாம் சாம்பு வீட்டார் விஷயத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியும் அந்த மாது சிரோன்மணி கேட்பதாக இல்லை. சாம்புவின் மரியாதையை அவளால் காப்பாற்ற முடியாது, என ஜ்ட்ஜ் கூற, ஏன் முடியாது என சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார்.\nநண்பரின் கேள்விக்கு சோ அவர்கள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக அது நடக்காத காரியம் என்கிறார். அவரவர் உயர்வுக்கோ தாழ்வுக்கோ அவரவரே பொறுப்பு, இதி மற்றவரால் ஒன்றும் செய்யவியலாது. இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்,\n\"தானே தனக்குப் பகைவனும், நண்பனும்\nதானே தன���்கு மறுமையும், இம்மையும்\nதானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்\nதானே தனக்குத் தலைவனும் ஆமே\nநாதனின் அலுவலகத்துக்கு சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். அவரிடம் தனது நிலை பற்றிய விளக்கம் அளிகிறார். நாதனும் புரிந்து கொள்கிறார். பிறகு குருகுலம் என்றால் என்ன என்பதையும் சாம்புவிடம் அவர் கேட்கிறார்.\nஅதையே சோவின் நண்பரும் கேட்க, சோ குருகுலவாசம் என்றால் குருவின் வீட்டிலேயே தங்கி அவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் கற்பிப்பது, நடத்தை ஆகியவற்றைப் பார்த்து கற்று கொள்வது என்பதெல்லாம் செய்வது. இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பிடிக்கும். ஒரே குரு என்று கட்டாயமும் இல்லை. பல விஷயங்களுக்கு பல குருக்கள். கற்றுக் கொள்வது சிஷ்யனின் திறமையைப் பொருத்து அமையும். ஒரு ஸ்படிகத்தின் ஊடே ஒளியை செலுத்தினால் அது பிரகாசிக்கும், அதுவே மண்ணாங்கட்டி மேல் ஒளியை செலுத்தி என்ன பயன் லவகுசர்களின் குருகுலவாசத்தின் போது ஆத்ரேயீ என்னும் பெயருடைய அவர்களது சகமாணவி கூறியதையும் இந்த விஷயத்தில் சோ எடுத்துரைக்கிறார்.\nஎல்லா விளக்கங்களை கேட்டு நாதன் தெளிவு பெற்றாலும் அவரது தந்தைப்பாசம் அவரை கலங்கச் செய்கிறது. சாம்பு அவர்களுக்கு பணம் அளிக்க முன்வரும்போது அவர் மறுத்து விடுகிறார்.\nஒரு பேக்கரி கடையில் அரசியல்வாதி வையாபுரியின் தோற்றமுடைய ஒருவர் பிரெட் வாங்குவதை அடியாள் சிங்காரம் பார்க்கிறான். கடைக்கருகில் ஓடி வரும்போது அந்த மனிதரைக் காணவில்லை.\nஜட்ஜ் வீட்டில் அவரது மாப்பிள்ளை கிருபா அமர்ந்திருக்கிறான். அவனது மாமியார் பிரியாவை தபால் படிப்பு மூலம் சட்டம் படிக்க வைத்ததை சிலாகித்து பேசுகிறாள். அவள் ஜூனியராக பணி புரிய நல்ல லாயர் தேவை எனக் கூற, ஜட்ஜ் அதற்கு ஆவன செய்வதாகக் கூறுகிறார்.\nநாதன் வீட்டில் நாதன் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். வசுமதியிடம் அவர் முந்தைய நாளன்று சாம்பு சாஸ்திரிகள் அவரைப் பார்க்க அலுவலகம் வந்ததாகக் கூறுகிறார். வசுமதியிடம் குருகுல வாசத்தின் முழுவிவரங்களைக் கூறாமல் பூசி மெழுகுகிறார். வசுமதி தங்கள் வீட்டிலிருந்து தினசரி அசோக்குக்கு சாப்பாடு அனுப்பப் போவதாகக் கூற, அவர் மென்று விழுங்குகிறார். வசுமதிக்கு இன்னமும் அசோக் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் உள்ளதை மென்று விழுங்கி விடுகிறார்.\nநாதன் வெளியே கிளம்பும் சமயம் ஓடிவரும் சிங்காரம் வையாபுரி இன்னும் சாகவில்லை எனக் கூறுகிறான்.\nஎங்கே பிராமணன் பார்ட் - 2 ஜெயா டிவியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.\nLabels: எங்கே பிராமணன், சோ\n1.முன்னாள் மாணவர் திமுக மாநில அமைப்பாளர் திருவாளர் எல்.ஜி\n2.கர்மவீரரை வென்ற மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன்\n3.முன்னாள் நகைச்சுவை மன்னர்களில் சிறப்பான ஜனக்ராஜ்\n4.முன்னாள் தமிழக சபாநாயகர் தமிழ்க்குடிமகன்\n6.தேவர் பிலிம்ஸ் வெற்றி இயக்குணர் எமஏதிருமுகம்\n7.பாம்பாய் சினிமா புகழ் அழகன் அரவிந்த சாமி\n8.மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன்\n9.நகைச்சுவையில் வடிவேலுவுடன் கல்ககிய கோவை சரளா\n//மலேசியாவில் வாழும் ரேவதி என்ற மலேசியர், மத வெறி அடிப்படையில் கொடுமைப் படுத்தப் படுகிறார்.\nஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார்.\nமுதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்’ ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் – குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள்.\nரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது.//\n\"எங்கே ப்ராமணன்\" தொடரில் அங்கங்கே வரக்கூடிய இந்த பாடல்\nபேரருள் கொண்ட வாசிஷ்ட முனி\"\nஇணைகோட்டு ஓவியம��� - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 24 ...\nடோண்டு பதில்கள் - 28.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 22 ...\nசூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 3\nவெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 20 ...\nடோண்டு பதில்கள் - 21.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 ...\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 3\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 2\nதுக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2010: பகுதி - 1\nடோண்டு பதில்கள் - 14.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 16 ...\nசூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 2\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 14 ...\nடோண்டு பதில்கள் - 07.01.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 12 ...\nவெஸ்டர்ன் டாயிலட்டை வெறுப்பவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-22T14:49:05Z", "digest": "sha1:B2KCDDIG2SK7NITGMM4JR4LGYSBXR3EC", "length": 32276, "nlines": 349, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சராசரி ஆணின் கவனத்தை கவரும் மார்பகங்களுக்கான கச்சுகள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசராசரி ஆணின் கவனத்தை கவரும் மார்பகங்களுக்கான கச்சுகள்\nநான் எந்த வேளையில் ஒரு சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் மார்பகங்கள் பற்றி பதிவு போட்டேனோ தெரியவில்லை, கடந்த நான்கு நாட்களாக பெண்களுக்கான கவர்ச்சியான மார்க்கச்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த இரு தொழில்நுட்ப வீராங்கனைகளுக்காக ஜெர்மன் துபாஷியாக செல்ல நேர்ந்தது.\nசும்மா சொல்லப்படாது சென்னைக்கு அருகில் விஸ்தாரமான இடத்தில் இருக்கும் இத்தொழிற்சாலையில் இருக்கும் கிட்டத்தட்ட 100 லைன்களில் ஒன்று மட்டும் பேண்டீசுக்கானது. மீதி எல்லாமே மார்க்கச்சுகளுக்காகவே. எங்கு பார்த்தாலும் 75, 80, 85, 90 என கப்சைஸ் செண்டிமீட்டர்களில் பேச்சு. ஒவ்வொரு கச்சிலும் 100க்கும் மேற்பட்ட தையல்கள், அவற்றை இடும்போது அவதானிக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அந்த இரு பெண்மணிகளும் அங்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுமையாக சொல்லித் தந்து கொண்டிருந்தனர்.\nஒரு லைனில் நைலான் போன்ற பொருட்களை வைத்து கச்சுகள் தயாரித்தனர். அதை எப்படி ஒரு பெண்ணால் போட்டுக் கொள்ளமுடியும் என எனக்கு சந்தேகம். அதை நினைக்கும்போதே எனக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. ஆஸ்திரிய நிபுணியிடம் கேட்ட போது அவர் இந்தக் கச்சுகள் ஐரோப்பிய பெண்மனிகளுக்குரியன, இந்தியர்களுக்கல்ல என்று கூறிவிட்டார். அதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே, ஏனெனில் அங்குள்ள குளிருக்கு அந்த மெட்டீரியல் ஓக்கேதானே.\n(அத்துடன் பேசாமல் இருந்திருக்கலாம் அவர். சும்மா இல்லாமல் இந்தியப்பெண்களுக்கு அந்தளவுக்கு (38”) மார்பகங்கள் கிடையாது என்று வேறு கூறிவைத்தார். சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே).\nஇத்தொழிற்சாலையில் 90%-க்கு மேல் பெண்களே வேலையில் உள்ளனர். அதிலும் முக்கியமாக தையல் மிஷின்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக. அவர்களது கற்கும் திறன் ஆஸ்திரிய பெண்மணிகளின் பாராட்டை பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.\nஒவ்வொரு நிலையிலும் மார்க்கச்சுகளுக்கான வெவேறு தையல் வேலைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொன்றுக்கும் உரித்தான செய்முறைகள் அழகாக அட்டையில் எழுதப்பட்டு ஆப்பரேட்டர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. தையல்களின் அகலம், எந்தத் துணியை எதன் மேல் எந்த வரிசை முறையில் வைப்பது ஆகிய எல்லாவற்றுக்குமே விளக்கமான செய்முறைகள் உண்டு. அவற்றில் பல அறிவுரைகள் காமன் சென்ஸுக்கு உட்பட்டவையே (உதாரணம் நேராக உட்கார வேண்டும், கால்களை பெடல்களில் ஒரே சீராக வைத்து அழுத்த வேண்டும் ஆகியவை எங்குமே பொருந்தும்). தேவையற்ற கை அசைவுகளைத் தவிர்க்கவும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.\nஇங்கு செய்யப்படும் மார்க்கச்சுகள் அனைத்துமே ஏற்றுமதிக்காகவே செய்யப்படுபவை. கணிசமான அன்னியச் செலாவணியும் ஈட்டப்படுகிறது. எனது கார் அக்கம்பெனிக்கு செல்லும் வழிகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் வேலைக்கு காலி இருக்கும் போர்டுகள் காணப்படுகின்றன. நல்ல வேலைக்காரர்களுக்கு அவ்வளவு டிமாண்ட் என்பதும் மனதுக்கு இதமாக உள்ளது. தொண்ணூறுகளுக்கு முன்னால் சோஷலிச கோளாறுகளால் பல தொழிற்சாலைகளில் “வேலை காலி இல்லை” என்றுதான் போர்டுகள் இருக்கும். இப்போது அவற்றைக் காண முடிவதில்லை.\nஎது எப்படியோ நான்கு நாட்களாக கண்ணுக்கு ரம்யம் தரும் வேலை, அதுக்கு கூலி வேறு.\n//கடந்த நான்கு நாட்களாக பெண்களுக்கான கவர்ச்சியான மார்க்கச்சுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த இரு தொழில்நுட்ப வீராங்கனைகளுக்காக ஜெர்மன் துபாஷியாக செல்ல நேர்ந்தது. //\nவயசான காலத்துல இதெல்லாம் தேவையா என்னைக் கூட கூட்டிகிட்டு போயிருக்கலாம்ல\nமன்னிக்கவும் வாடிக்கையாளரது பெயரை சொல்வதற்கில்லை.\ngerman கத்துக்கிட்ட முழுப் பயனையும் அடஞ்சிட்டீங்க போலருக்கே.\n// //எது எப்படியோ நான்கு நாட்களாக கண்ணுக்கு ரம்யம் தரும் வேலை, அதுக்கு கூலி வேறு.// //\n துணி தொடர்பான எல்லா தொழிலகங்களும் ரம்யமாக இருக்கும் வாய்ப்பு ���ண்டு - துணிகள் பல வண்ணத்தில் இருப்பதால்.\nமற்றபடி, //தொண்ணூறுகளுக்கு முன்னால் சோஷலிச கோளாறுகளால் பல தொழிற்சாலைகளில் “வேலை காலி இல்லை” என்றுதான் போர்டுகள் இருக்கும். இப்போது அவற்றைக் காண முடிவதில்லை// என்கிற கருத்து தவறானது.\nஉலகமயமாக்கலும், தாராளமயமும் சுபிட்சத்தைக் கொண்டுவந்தது போல பேசுவது - உங்களது \"காமாலைப் பார்வையின்\" கோளாறு.\n//.. உங்களது \"காமாலைப் பார்வையின்\" கோளாறு.//\nநீங்கள் பார்ப்பது போல தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று பேசுவது உங்களது \"காமாலைப் பார்வையின்\" கோளாறு.\nஉங்களைப் பார்ப்பான் என்று கூறும் அனைவர் முகத்திலும் கரியை பூசி, நான் பிராமணன் என நிரூபித்துவிட்டீர்கள்\nமலையை நோக்கி செல்லும் வயதில் *லையை நோக்கி சென்ற உம் கொற்றம் வாழ்க\nஇந்த மாதிரி பதிவுகளுக்கு அர்த்தம் என்னான்னா, மாட்டை அவுத்து விட்டுட்டாங்க வீட்டிலே, அது ஊர் மேயுது…\n//சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே//\n// சும்மா இல்லாமல் இந்தியப்பெண்களுக்கு அந்தளவுக்கு (38”) மார்பகங்கள் கிடையாது என்று வேறு கூறிவைத்தார். சீறி எழுந்த டோண்டு ராகவன் அவருக்கு பல உதாரணங்கள் மூலம் (தேவிகா, ஷீலா, நீட்டூ சிங் ஆகியோர்) உண்மை நிலையை உரைத்தது இப்பதிவுக்கு வேண்டாமே).//\nஅட் லீஸ்ட் ஒரு மார்க்டெடிங் மானேஜர் போஸ்டாவது உங்களது ஆழ்ந்த அறிவைக்கண்டு புகழ்ந்து மெய் மறந்து\nஅது இருக்கட்டும், இந்த விசயத்தில் பாப்பாத்திகள் கொஞ்சம் மட்டம் தான் அப்படின்னு கூட சொல்லிட்டீங்களா \nஅவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா :)\nஇந்த புகை படத்தில், கச்சு transparent ஆகவா இருக்கிறது - இல்லை காட்சி பிழையா - இல்லை காட்சி பிழையா\nப்ளாக் - சென்சர் ஷிப் எல்லாம் கிடையாதா \nஇந்த பதிவிற்கு 18+ போடாடதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று யாரும் பின்னூட்டம் போடாடதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...\nயான் பெற்ற இன்பம் பெறுக வையகம்னு ஞாபகத்துல இருந்திருந்தா, அட்லீஸ்ட் வால்பையனையாவது கூட்டிட்டு போயிருக்கலாம்...\nஇணைகோட்டு ஓவியம் - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்���ளை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம��� ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nவி.எஸ். திருமலை கதைகள் - 3. தவறாத தீபாவளி\nஎல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான் இயற்க...\nஈ.வே. ராமசாமி அவர்கள் சார்பில் இங்கு யாராவது சில ப...\nசங்கிலி முருகனாக சுப்ரீம் கோர்ட், வடிவேலுவாக சி.பி...\nஏன் சார் சாரு நிவேதிதா அப்படியாவது உங்கள் வலைப்பூவ...\nஇன்றைய பெண் - அவள் மட்டும்தானா அப்படி\nவி.எஸ். திருமலை கதைகள் - 2. அடுத்த வீட்டுப் பெண்\n - விஷயம் சீரியஸ் ஆகவே...\nவி.எஸ். திருமலை கதைகள் - 1. விடுதலை\nஅடுத்து நடக்கப் போவது என்ன\nபத்துக் கட்டளைகள் - ஒரு மொழிபெயர்ப்பு அனுபவம்\nஅவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா\nலூசுப்பசங்களா இன்னுமாடா இவனுங்களை நம்புறீங்க\nசராசரி ஆணின் கவனத்தை கவரும் மார்பகங்களுக்கான கச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluthipodunewstv.com/contact/", "date_download": "2018-07-22T14:29:31Z", "digest": "sha1:AOXSFA6MUXOT2GDW3NYD256RX3ZGW22K", "length": 2024, "nlines": 51, "source_domain": "koluthipodunewstv.com", "title": "Contact Us – KoluthiPoduNewsTv", "raw_content": "\nசினிமாவில் நடக்கும் அக்கிரமங்களை வெளியிட்ட நடிகர் மயில்சாமி |ஸ்ரீ ரெட்டி விவக���ரத்தில் மயில் சாமியின் கருத்து |Breaking News.\nமும்தாஜ் ஒரு ஜால்ரா சார் பொன்னம்பலம் மற்றும் சென்றாயன் அதிரடி | ஜால்ரா என்றால் என்ன பொன்னம்பலம் மற்றும் சென்றாயன் அதிரடி | ஜால்ரா என்றால் என்ன\nசெந்தில் கணேஷுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்பாட் |ரஹ்மான் இசையில் செந்தில் கணேஷ் |சீமராஜா.\nபிக்பாஸில் நடந்த மூக்குசலி பிரச்சனை | பாவம் பா சென்றாயன் | சென்றாயனுக்கு ஆதரவளித்த கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/07/blog-post_25.html", "date_download": "2018-07-22T14:22:43Z", "digest": "sha1:VYKUUU3XNAZS5YCCBBHIKYBXZOKMHTEA", "length": 3552, "nlines": 68, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: பென்கள் மிரண்டால்", "raw_content": "\nபொதுவாகவே நம் ஊரில் ஒரு கருத்து உண்டு. பென்களை விட ஆண்கள் உசத்தி என்று. இது எப்படி வந்து இருக்கும் என்று யோசிக்கும் போது இப்படி எனக்க்கு தோன்றிற்று. கணவன் மனைவி இடையில் ஒரு கருத்து வேருபாடி என்று வைத்துகொள்வோம். இருவரும் வாதிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் கணவனால் பேசமுடியாமல் மனைவியை அடிக்கிறான். அவளால் அவனை திருப்பி அடிக்க இயலவில்லை. காரணம் கணவன் என்றாலும் அவளுக்கு உடல் வலிமை இல்லாதது ஒரு காரணம். ஒரு வேலை அவள் அவனை விட பலம் வாய்ந்தவளாக இருந்தால் எப்படி இருக்கும்.\nஆகையால் நண்பர்களே உங்களை விட பலம் குறைந்த பென்களாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/07/blog-post_6427.html", "date_download": "2018-07-22T14:28:00Z", "digest": "sha1:ZKUZA5S5234QF2VHFMP6BPDN5ARZ46B7", "length": 11712, "nlines": 110, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: வேட்டையாடு விளையாடு ( லொள்ளு )", "raw_content": "\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\nஅக்கா அசிஸ்டன்ட் கமிஷனர் ராகவன் வந்திருக்காரு க்கா. சீக்கிரம் அண்ணனை கூப்பிடுங்க. ராயபுரம் மணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான்.\nராயபுரம் மணி - என்ன வேணும் சார்\nராகவன் - காத்தால உன்ன பார்க்கணும் என்கிற அவசரத்துல எதுவும் சாப்புடாம வந்துட்டேன். நாலு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி சொல்லு.\nமணி - புரியலை சார்\nஎன்ன - நீதான கேட்டே என்ன வேணுமுன்னு.\nமணி - விளையாடாதீங்க சார் .\nராகவன் - நீ என்ன சானியா மிர்சா வா இல்லை மல்லிகா செராவத்தா உன்கூட விளையாட.\nமணி - மல்லிகா செராவத், சினமா நடிக்கறவங்க சார்.\nராகவன் - விடுயா, தெரியாம சொல்லிட்டேன், கண்டுக்காத.\nமணி - சார் , எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு கேக்கறேன் சார்.\nராகவன் - என்னோட கண்ணை கேட்டியாமே .\nமணி - இல்லையே சார்.\nராகவன் - ஆ... இந்த ராகவன் தொல்ல தாங்க முடியாலை, எப்ப பார்த்தாலும் நம்மளையே தொல்ல பண்றான். காசிற சாரயதுல பாதி இவனே கேட்டு குடிச்சிடறான். அவனால பெரிய பிரச்சினையா இருக்கு. அவன் கண்ணை கொண்டாரவங்களுக்கு, ரெண்டு லட்சம் தரேன்னு நீ சொன்னதா ஒரு பரதேசி நாயி சொல்லிச்சி. இப்ப என்ன நீ ராயபுரம் மணி இல்லேன்னு சொல்ல போறியா.\nமணி - உண்மையாலுமே சார், நான் ராயபுரம் மணி இல்ல சார். இங்கிருந்து நாலு வீடு தள்ளி போயி கேளுங்க. அவரு வீடு அங்க தான் இருக்கு.\nராகவன் - அப்படியா சாரி சார், தெரியாம நிறைய பேசிட்டேன். நான் போயிட்டு வரேன் சார்.\nசிறிது நேரம் கழித்து மறுபடியும் அதேபோல் கதவை ஒரு உதை உதைத்து அதே இடத்துக்கு வருகிறார் ராகவன்.\nராகவன் - ஏன்டா நாய். அங்க கெட்ட நீ தான் மணி நு சொல்றாங்க. எதுக்குடா பொய் சொன்னே. மறுபடியும் கதவை எட்டி உதைச்சதுல என்னோட கட்ட விரல்ல அடி பட்டுடிச்சி.\nமணி - எதுக்கு சார் அதை எட்டி உதைச்சே. லேசா கையாள தள்ளினாலே திறக்குமே.\nராகவன் - இந்த இடத்துல நான் அப்படி தான் கதவை உதைக்கணும். சரி நீ எதுக்கு இப்படி பண்ணினே.\nமணி - நீ என்ன எப்படி ஆரம்பத்துல கலாய்ச்சே, அதுக்காக உன்னை ஒரே ஒரு வாடி நான் கலாய்ச்சி பார்த்தேன்.\nராகவன்- சரி டயலாக் கு வருவோம். எதுக்கு காசு எல்லோருக்கும் குடுத்துகுட்டு நானே வந்துட்டேன். என் கண்ணை எடுத்துக்கோ என்று சற்றென்று குனிந்து தன்னுடைய ஷூவில் ஏதோ தேடுகிறார் ராகவன் .\nமணி - என்ன சார் தேடறீங்க.\nராகவன் - வற்ற அவசரத்துல கத்திய ஷூவுல வைக்க மறந்துட்டேன்.\nமணி - கொஞ்சம் இருங்க . இந்தாமே அந்த ஆப்பிள் வெட்டுற சின்ன கத்தி குடு. என்று அதை வாங்கி ராகவனிடம் தருகிறார்.\nபிறகு ராகவன் கத்தியை வாங்கிக்கொண்டு,அதை மறுபடியும் மணியிடம் குடுத்து தன கண்ணை எடுக்க சொல்கிறான். அனால் மணி பயந்து அதை செய்ய மறுக்கிறான். பிறகு\nராகவன் - அது . பசங்களா நீங்க எல்லாம் வேற வேலை பார்த்துக்கோங்கப்பா. மணி நீ நாளைக்கி காத்தால பத்துமணிக்கு ஆபீஸ் வந்திடு. ரொம்ப சீக்கிரம் வந்துடாதே. நா இருக்க மாட்டேன்.\nமணி - எதாச்சும் வெளியூர் போறீங்களா சார்.\nராகவன் -பொண்டாட்டியை இட்டுனு ஊட்டிக்கு போறேன், நீயும் வரியா.\nமணி- சரி சார், உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்களா சார்.\nராகவன் - அடி செருப்பால நாயே, மரியாதையா சொன்ன மாதிரி நாளைக்கி வாடா.\nமணி- ராகவன், எனக்கு சாராயம் காச்சறது தவிர வேற எதுவும் தெரியாது. ஆனா நீ அதுக்கும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருக்கே. உன்னை போடறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. டேய் கதவை சாத்துங்கடா. என்று கோபமாக கத்தினான்\nராகவன் - என்னடா அசிங்கமா பேசிட்டே. நான் என்ன உன் பொண்டாட்டியா நினைச்ச பொழுதெல்லாம் போடறதுக்கு. அப்புறம் உனக்கு வேற தொழில் தெரியாதா. நாயே ஆரம்பத்துல பிட் பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தே, அப்புறம் கொஞ்ச பொண்ணுகள வெச்சி விபசாரம் பண்ணிக்கிட்டு இருந்தே,\nமணி - பொண்ணுங்கள வெச்சி தான் சார் விபசாரம் பண்ண முடியும்,,,,\nராகவன் - என்ன நக்கலா.... இப்ப இன்னாடான வேற தொழில் தெரியாதுன்னு சொல்றே.\nமணி - ராகவன், நான் ரொம்ப ஆழமா இறங்கிட்டேன்.\nராகவன் - இறங்கினா ஏறி வாடா .\nமணி - இப்ப நான் என்ன பண்ணனும்.\nராகவன் - மரியாதையா , நீ காச்சுற சாராயத்துல முதல் கேன் எனக்கு வரணும். இந்த டீல் சரினா நான் இங்கிருந்து போயிடுவேன்.\nமணி - சரி சார்.\nராகவன் - அப்புறம் ரெண்டாவதா வரும்போது வேகமா கதவை உதைச்சதுல கட்ட விரலு அடிபட்டுடிச்சின்னு சொன்னேனில்ல அதுக்கு கட்டு போடணும். ஒரு முப்பது ரூபா இருந்தா ராயப்பேட்டை ஆஸ்பித்திரி போவேன்.....\nஒரு இடத்துல ஆபாசமா இருக்கு..\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-07-22T14:46:37Z", "digest": "sha1:V7DCRY3OAGS46WIK27XPQW7U34R45ARY", "length": 9103, "nlines": 194, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: நம்ம \"நிலா\" வா இது? நம்பவே முடியலைப் பா!", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nநம்ம \"நிலா\" வா இது\nசமீபத்துல இணையத்துல வாடகைக்கு வீடு தேடிக்கிட்டு இருந்தப்ப ஒரு சில படங்களை பார்த்தேன், எங்கயோ பார்த்திருக்கேனே னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...நிலா வ இவ்வளவு குளோஸ் அப்புல பார்த்ததை நினைச்சு பிரமிச்சு போயிட்டேன்... உடம்பெல்லாம் புல்லரிச்சு போயிடுச்சு. நீங்களே அந்த கண்ராவிய பாருங்களேன்..\nநான் சொல்றது ஆகாயத்துல இருக்கிற \"நிலா\" ங்க நீங்க என்னை அனாவசியமா தப��பா கற்பனை பண்ணிடாதீங்க..\nச்சே ஏன் இவ்வளவு கன்றாவியா இருக்குனே தெரியலையே\nசினிமா, டிவி, புக்குலே எல்லாம் எவ்வளவு அழகா இருக்கா, ஆனா இவ்வளவு நெருக்கத்துல ரொம்ப கண்றாவியா இருக்காளே...நான் கூட பல நாள் நைட்டு அவளை நினைச்சு தூங்காம\nஇருந்திருக்கேன்...நான் கவிஞர்கள் வர்ணிச்ச இந்த நிலாவை நினைச்சுத் தான் தூங்காம இருந்தேன் க..\nகடைசியிலே இப்படி ஏமாத்திபுட்டாலே னு நினைச்சா கவலையா இருக்கு.\nஅதுக்கப்புறமா நான் பிரமிச்ச அந்த படங்களை என்னோட அம்மாகிட்டே காண்பிச்சேன்..அவங்க கொஞ்ச நேரம் உத்து பார்த்திட்டு, \"அடேய், உனக்கு வேற வேலையே இல்லையா ..அம்மாவையே டெஸ்ட் பண்ணி பாக்குறியா\nஏன்டா நம்ம வீட்டு பால் பாத்திரம், இருப்பு சட்டி எல்லாம் இவ்வளவு கன்றாவியா இருக்குனு ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுறியா, மவனே...உன்னை என்று கம்பெடுத்து அடிக்க வந்துட்டாங்க பா..\nஅட இது நம்ம வீட்டு பாத்திரத்தோட அடிப் பாகமா நான் கூட நிலாதான் நினைச்சிட்டேன் என்று தலையை சொறிந்தேன் \nஇப்படிக்கு சிவா at 8:40:00 AM\nஹா ஹா ஹா ஹா அட மக்கா முடியல...\nஹா ஹா எப்படியெல்லாம் யோசிக்கராங்கையா....\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nநம்ம \"நிலா\" வா இது\nடெங்கு க்கு மருந்து வேணுமா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/01/blog-post_4474.html", "date_download": "2018-07-22T14:41:16Z", "digest": "sha1:JOBRBHJA2HKAYBK5LLD2X2FKEKBYYXJN", "length": 21641, "nlines": 344, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": இன்னொரு பேய் வாக்காளரா?", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போர...\nடப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி ...\nஅழிவை நோக��கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை...\nவருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அத...\nஉரிமைகள் பறிபோன தருணங்கள்.... தலைவர்கள் செயலற்று ந...\nதைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..\nமாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி\nஅரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..\nஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...\nவிலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட...\nபினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்\nதைப்பூசமன்று ஈப்போவில் மெழுகுவர்த்தியேந்தி அமைதிப்...\nபோர்ட் கிள்ளானில் நடைப்பெற்று வரும் உண்ணாநோன்புப் ...\nதைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா...\nமகா தலைவரின் தரிசனம் கிட்டியது...\n வழக்கறிஞர் உதயகுமார் உடல் நி...\nஇறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...\nபத்துமலைத் திருத்தலத்தை புறக்கணித்த பக்தர்கள்...\nபினாங்கு தைப்பூசத்தில் மக்கள் சக்தி..\n..தைப்பூசம் பிறந்தது.. பினாங்கு தண்ணீர்...\nபினாங்கு தண்ணீர்மலையில் தைப்பூச முந்தைய நாள் - படங...\nவிடுதலை கிடைக்கும் - இந்து உரிமைப் பணிப்படை தலைவர்...\nபினாங்குத் தைப்பூசம் கலைக்கட்டி விட்டது...\nலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி\nமொழியின் புதல்வா, எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டாயே....\nமலாக்காவில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கு...\nஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...\nதேசிய முன்னனி நம்மை ஏமாற்றுகிறதா\nஎங்கள் ஒற்றுமையை யாராலும் குலைத்துவிட முடியாது\nஇந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மலேசிய நேதாஜி ப...\n2008-ஆம் ஆண்டுக்கான கல்விக் கடனுதவி மற்றும் உபகாரச...\nஜொகூர் ம.இ.கா துணைத் தலைவர் சுட்டுக் கொலை..\nகமுந்திங் தடுப்பு முகாமில் உயிர் பிரியும் வரையில் ...\nஅன்பர்கள் தின ரோஜாக் கூட்டம்..\nவெளிநாடுகளில் இந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வுகள...\nம.இ.காவிற்கு பாயா பெசாரில் மூக்குடைப்பு..\nபொதுமக்கள் மீது மீண்டும் அமிலம் கலந்த நீரா\nசீலனின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது...\nஇந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வு...\nநம் நாட்டுப் பிரதமர் தூங்கு மூஞ்சியா\n10 கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கறிஞர் திரு.உதயகு...\nஇந்து உரிமைப் பணிப்படையின் மறைமுகத் தலைவர் டத்தொ ச...\nசீலனின் 4-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்...\nஇது ஜனநாயகமா அல்ல���ு சர்வாதிகாரமா\nதனேந்திரன், அன்பழகன் கைது விளக்கம் பெற்றபின் விடுத...\nசீலன் பிள்ளையின் மூன்றாம் நாள் போராட்டம்..\nம.சீ.ச டாக்டர் சுவாவின் முடிவை மதிக்கிறது..\nமலேசிய சுகாதார அமைச்சர் பதவி துறந்தார்...\nசீலன் பிள்ளையின் இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்ட...\nதண்ணீர் மலையில் பிரார்த்தனை இனிதே நடந்தேறியது\nவழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி லண்டனில் மலேசிய இந்திய...\nசிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம்\nஅண்டை நாட்டிடம் கற்றுக் கொள்ளட்டும்..\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஅண்மையில் ஒன்பது வயது சிறுவன் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.(ஒன்பது வயதுச் சிறுவன் வாகாளர் பட்டியலில் சேர்ந்தது எப்படி எனும் பகுதியைக் காண்க) தற்போது இன்னொரு சம்பவத்தில் சுபாங் ஜாயாவில் வசிக்கும் ஷர்மிளா துரைச்சிங்கம் என்பவரின் பெயர் அவரை அறியாமலேயே குபாங் கெரியான் பகுதியின் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷர்மிளா அவர்களின் அடையாள அட்டை எண் : 730117145444\nஅவருடைய தகவல்கள் இப்படி இடம்பெற்றிருக்கின்றன :\nஇது நாள்வரை அவர் பெயரை வாக்காளாராகப் பதிவு செய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ஷர்மிளா தெரிவித்தார்.\nதயவு செய்து, உங்களுடைய பெயரை தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பதிவாளராக பதிவு செய்யாவிடினும், எதற்கும் ஒரு முறை உங்கள் அடையாள் அட்டை எண்களை தட்டி சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யவும்.\nஇணையத்தில் உங்கள் தகவல்களைச் சரிபார்ப்பதற்கு இங்கே சுட்டவும் :\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-first-eliminated-actress.html", "date_download": "2018-07-22T14:32:39Z", "digest": "sha1:45GDJGJ7K7FQPHBPWHQY2MJBZNI7CD6Z", "length": 12409, "nlines": 168, "source_domain": "tamil.theneotv.com", "title": "The first eliminated actress | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்ட��� – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Gossips மும்பைக்கே பறந்துவிட்ட முதல் எலிமினேட்டட் நடிகை\nமும்பைக்கே பறந்துவிட்ட முதல் எலிமினேட்டட் நடிகை\nபெரிய முதலாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நடிகை அந்த நிகழ்ச்சிக்கு பின்னும் வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரான மும்பைக்கே திரும்பி விட்டாராம். மைண்ட்ல படம் மூலம் அறிமுகமானவர் அந்த மூன்றெழுத்து மும்பை நடிகை. முதல் படத்திலேயே கலகலப்பான ஆர்ஜேவாக நடித்து பிரபலமானார். ஆனால் அவருக்கு அதன் பின் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு வினையாக அமைந்தது லீக்ஸ் விவகாரம். அதில் நிர்வாண படங்கள் வெளியாக நடிகையின் இமேஜ் டேமேஜ் ஆனது. அதனை மாற்றுவதற்காக பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓகே சொன்னார். ஆனால் அதிலும் முதல் ஆளாக வெளியேற வேண்டியதாயிற்று. இனி இங்கிருந்தால் பயனில்லை என்று மும்பைக்கே திரும்பி விட்டாராம். விரைவில் திருமண அறிவிப்பு வரலாம்.\nதமிழுக்கு வந்த பாலிவுட் கவர்ச்சி நடிகை.. பொறாமையில் தமிழ் நடிகைகள்..\nஷூட்டிங்கிற்கு லேட்டா வந்து படக்குழுவை பாடாய் படுத்தும் நடிகை\nசல்மானுக்கே ‘நோ’ சொன்ன பாலிவுட் நாயகியுடன் ஜோடி சேர விரும்பும் தமிழ் நடிகர்\nபாலிவுட்டுக்காக கவர்ச்சிக்கு மாறும் நடிகை\nசக்சஸ் மீட்ல பேசிக்கலாம்… பொறுமை காக்கும் தளபதி\nமும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்\nமும்பை வில்லேபார்லேவின் மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம்\nஇறுதிச் சடங்கில் இந்திய தேசிய கொடியால் போர்த்தப்பட்ட ஸ்ரீதேவியின் உடல்: புதிய சர்ச்சை\nNext articleரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்சேதுபதி\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilacademy.com/procedures/index.php", "date_download": "2018-07-22T14:04:58Z", "digest": "sha1:DUQHH2RRFCMSOO4IGNV7JKQJHMJKR2CZ", "length": 4510, "nlines": 72, "source_domain": "tamilacademy.com", "title": "மாணவர்களுக்கான வழிமுறைகள் - Student's Procedures for Online Classes", "raw_content": "\nஇணைய வகுப்பு (Online Class)\nதமிழ் வகுப்பு - புதிதாக பதிய\nதமிழ் வகுப்பு - புதிய பதிவு\n* மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பில் பங்கேற்க ��ேண்டும்.\n* வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது, மாணவர்கள் அவர்களுக்குரிய கணினி மென்பொருள்கள் மற்றும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் முதலில் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்கவும்.\n* உங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோர் உடன் இயன்ற வரையில் தமிழில் பேசிப் பழகவும்.\n* வீட்டுப் பாடங்களை பெற்றோர் துணையுடன் உரிய நேரத்தில் செய்து முடிக்கவும்.\n* உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக ஆசிரியரிடம் தெரிவித்து தெளிவுப் படுத்திக் கொள்ளவும்.\nமுகப்பு~ இணைய வகுப்பு (Online Class)~ கட்டண விபரங்கள் (Fees Structure)~ நற்சான்றுகள்~ பாராட்டுப்புள்ளிகள்~ தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/12/4-abiramavalli-.html", "date_download": "2018-07-22T14:51:01Z", "digest": "sha1:QDMJLILQ7U7SNNTUIOYYPWDXPIVOIJKN", "length": 45503, "nlines": 395, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஆலய தரிசனம் - 4", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nபுதன், டிசம்பர் 03, 2014\nஆலய தரிசனம் - 4\nவைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து மதியம் ஒரு மணியளவில் புறப்பட்ட நாங்கள் இருபது நிமிட நேரத்தில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை அடைந்து விட்டோம்.\nமதிய உணவு - பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த நடுத்தரமான உணவகத்தில்\nஇன்றும் - நிறைந்த தரம்.. அன்பான உபசரிப்பு\nஅங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த புதிய பேருந்து நிலையத்தைச் சென்றடைவதற்குள் தடதட - என பெரும் மழை.\nஒரு கடையின் வாசலில் ஒதுங்கிக் கொண்டோம்.\nஎங்கள் நினைவெல்லாம் அபிராமவல்லியின் சந்நிதியில் இருந்தது.\nமேகம் சற்று கண்ணயர்ந்த நேரம். மறுமழை வருவதற்குள் - ஓட்டமும் நடையுமாக சென்றபோது எங்களுக்காகவே காத்திருந்தது போல திருக்கடவூர் செல்லும் பேருந்து.\nமயிலாடுதுறையிலிருந்து பொறையார் செல்லும் பேருந்து அது\nவழியில் - தருமபுரம், செம்பொன்னார்கோயில், ஆக்கூர் - என தேவாரப் பதிகம் பெற்ற திருத்தலங்கள்.\nஅடுத்த முப்பது நிமிடங்களில் - திருக்கடவூர்\nமுன்பெல்லாம் நெடுஞ்சாலையில் - சந்நிதி தெரு முனையிலேயே பேருந்துகள் நின்று சென்றன. ஆனால் இப்போது போக்குவரத்தைக் காரணம் காட்டி பேருந்து நிறுத்தம் இடம் மாற்றப்பட்டது.\nஆனாலும், நெரிசல் தீரவில்லை. அலறியடித்துக் கொண்டு பாய்கின்றன வாகனங்கள்..\nசாலையில் சற்று தூரம் நடந்து - கிழக்கே திரும்பினால் சந்நிதி தெருவின் கடைசியில் அலங்கார வளைவு.\nஅதன் பின்னே கம்பீரமாக உயர்ந்தெழுந்த ராஜ கோபுரம்\nசந்நிதித் தெருவின் முனையில் பழைமையான காளியம்மன் திருக்கோயில்.\nகோயிலுக்குத் திருப்பணி செய்து தரையில் வழுவழுப்பான கற்களைப் பதித்து சிறப்பாக குடமுழுக்கு செய்திருக்கின்றனர். சந்நிதி பூட்டப்பட்டிருந்தது. கம்பிக் கதவுகளின் ஊடாக அம்பாளைக் கண்ணாரக் கண்டு வணங்கினோம்.\nசந்நிதித் தெருவில் நடக்கும் போது மீண்டும் மழை.\nசந்நிதித் தெருவில் - திருக்கோயிலை நோக்கியவாறு இருக்கும் பிள்ளையார் கோயிலில் - ஒதுங்கிக் கொண்டு நேரத்தை ஓட்டினோம்.\nஒருவழியாக மழை நின்றதும் திருக்கோயிலின் முன் மண்டபத்தைச் சென்று சேர்ந்தாகி விட்டது.\nதிருக்கடவூரும் மேற்கு நோக்கிய திருக்கோயிலே\nசந்நிதி நடை மாலை நான்கு மணிக்குத் தான் திறக்கப்படும் என்றார்கள் - அங்கே காத்துக் கிடந்தவர்கள்..\nராஜகோபுரத்தின் அருகே - தெற்குப் புறமாக இருந்த கழிவறை பூட்டப்பட்டுக் கிடந்தது.\n.. - என்று கேட்டேன்.\nஅதெல்லாம் இப்ப தெறக்கறது இல்லீங்க. புதுசா கொத்து வேலை செஞ்சாங்க.. பூட்டிப் போட்டுட்டு போய்ட்டாங்க.. எப்போ தெறப்பாங்களோ தெரியாது\n- என்றார் அங்கிருந்த பெரியவர்.\nகாலணிகளை அங்கிருந்த கடையின் ஓரமாகப் போட்டு விட்டு - கல் தரையில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரில் கால்களை அலசிக் கொண்டோம்.\nராஜகோபுரத்தின் கீழ் திருக்கோயிலின் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்.\nமயிலாடுதுறை ராஜ கோபுரத்தில் - ஸ்ரீதங்க முனீஸ்வரன்.\nவைத்தீஸ்வரன் கோயிலின் எதிர்புறம் - ஸ்ரீயோக முனீஸ்வரன்.\nஇங்கே, திருக்கடவூரிலும் - ராஜகோபுர முனீஸ்வரன்\nராஜகோபுரத்தின் கோஷ்டத்தில் சூலம் நடப்பட்டிருக்கின்றது. முனீஸ்வரனின் முகம் மட்டும் தெரியும்படியாக சுதை சிற்பம்.\nமுனீஸ்வரனை மனமார வணங்கி - மாடத்திலிருந்த திருநீறை எடுத்துக் கொண்டோம்.\nஅப்படியே உள் நடந்தால் - பெரிய மண்டபம். அங்கே ஸ்வாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வரும் பெரிய செப்புத் தவலைகளுடன் மாட்டு வ��்டி.\nமண்டபத்தின் வடக்குப் புறமாக கோசாலை.. அதை அனுசரித்து மண்டபத்தில் அகத்திக் கீரை விற்றூக் கொண்டிருந்தனர். சில கட்டுகளை வாங்கிச் சென்று கோசாலையின் பசுக்களுக்குக் கொடுத்தோம்.\nஅங்கே சுவரை ஒட்டியபடி தண்ணீர்க் குழாய்கள்..\nதிருப்தியுடன் கால் கைகளைக் கழுவிக் கொண்டோம்.\nபெரிய பெரிய கீற்றுக் கொட்டகைகளில் பசுமாடுகளும் கன்றுகளும் காளைகளும். தொழுவம் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது.\nமாடு கன்றுகளைப் பார்த்தவுடன் - முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டிலிருந்த பசுக்களின் நினைவு நெஞ்சில் புரண்டது.\nதொழுவத்தைப் படம் எடுக்க ஆசை. மழைத் தூறல் விழுந்து கொண்டே இருந்தது.\nஆசை தீர மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்த காற்றை சுவாசித்துக் கொண்டேன்.\nமணி நான்கு. ஹரஹர எனும் முழக்கத்துடன் கதவுகள் திறக்கப்பட்டன.\nதாயைத் தேடிய கன்றாக - மனம் முந்திக் கொண்டு ஓடியது.\nபலிபீடம். கொடிமரம். கடந்தவாறு - திருக்கோயிலில் உள்ளே நுழைந்தோம்.\nநீயே சரண் என அடைக்கலம் மார்க்கண்டேயன் சரண் புகுந்த தலம்.\nமார்க்கண்டேயனின் தூய அன்பினுக்காக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம்.\nதன் செயலில் முனைப்பாக இருப்பதாக ஆணவத்துடன் - கண்மூடித்தனமாக செயல்பட்ட யம தர்மராஜன் - ஈசனால் தண்டிக்கப்பட்டு வீழ்ந்த தலம்.\nமுப்பத்துமுக்கோடித் தேவர்களும் தொழுது வணங்கி நின்ற திருத்தலம்.\nஅகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி முதலியோர் வழிபட்ட தலம் இது.\nஅறுபத்து மூவருள் விளங்கும் சிவநேசச் செல்வர்களான காரி நாயனாரும் குங்கிலியக் கலய நாயனாரும் வாழ்ந்த தலம் இது.\nஅப்பர் ஸ்வாமிகளையும் ஞான சம்பந்தப் பெருமானையும் தமது திருமடத்திற்கு எழுந்தருளச் செய்து அவர்களுக்கு அமுதளித்து மகிழ்ந்த பெருமை உடையவர் குங்கிலியக் கலய நாயனார்.\nஅப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப் பெருமானும் - திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.\nஅருணகிரியார் தரிசித்து திருப்புகழ் பாடிய திருத்தலம்.\nசந்நிதி திரையிடப்பட்டிருக்கின்றது. திரு விளக்குகள் ஏற்றப்படுகின்றன.\nசற்றே வலப்புறமாக கள்ள வாரணப்பெருமான்.\nநஞ்சு வெளிப்பட்ட பின் - மீண்டும் கடலைக் கடைந்த தேவர்களுக்கு பல்வகையான பொருட்களுடன் அமுத கலசம் வெளிப்பட்டது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டபோது - அவன் கையிலிருந்து மறைந்தது.\nபடாதபாடு பட்டு அடைந்த கலசம் ப���ிபோனதே.. - என இந்திரன் பதறினான் கதறினான்.\nமுழுமுதற்பொருளான கணபதியை மறந்தாய். நஞ்சினை அருந்தி நம்மைக் காத்த ஈசனையும் மறந்தாய். ஆதியும் அந்தமுமான அற்புதத்தை நினையாமல் நடுவில் கிடந்து தடுமாறுகின்றாய்.. தடம் மாறுகின்றாய். ஆதியும் அந்தமுமான அற்புதத்தை நினையாமல் நடுவில் கிடந்து தடுமாறுகின்றாய்.. தடம் மாறுகின்றாய்\nகண்ணீர் வடித்த இந்திரனின் முன் விநாயகப் பெருமான் தோன்றி, தான் ஒளித்து வைத்த - அமிர்த கலசம் - கடம் - இருக்கும் இடத்தைக் காட்டினார்.\nகலசத்தை ஒளித்து வைத்து விளையாடியதால் - இவருக்கு கள்ள விநாயகர் என்று திருப்பெயர். கள்ள வாரணன் அமுத கலசத்துடன் திகழ்கின்றார்.\nஅந்த - அமிர்த கடமே - சிவலிங்கமாகப் பொலிந்தது.\nஅதனாலேயே, அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கம், அமுதலிங்கம், அமுதீசர் - எனும் திருப்பெயர்கள்.\nஅமிர்த லிங்கத்தின் மீது தன்னுடைய பொன்னாபரணங்களைப் பூட்டி அழகு பார்த்தார் - ஸ்ரீ மஹாவிஷ்ணு\nஅந்த ஸ்வர்ண ஸ்பரிசத்தில் இருந்து வெளிப்பட்டாள் - அம்பிகை\nஅதோ - திரை விலக்கப்பட்டது. தீப ஆராதனையில் ஈசனின் திருக்காட்சி..\nகண் நிறைந்த தரிசனத்தால் - விழிகள் நனைகின்றன.\nஈசனின் அன்பு - திருநீறாக நம் கையினில்\nமூலஸ்தானத்தில் தீப ஆராதனைக்குப் பின் - சிவாச்சார்யார் வரும் சந்நிதி -\nகாலனை உதைத்து - காலனுக்கும் காலனான கால சம்ஹாரனின் சந்நிதி\nம்ருத்யுஞ்சய மந்த்ர ஸ்லோகத்துடன் தீப ஆராதனை.\nஅத்துடன் திருத்தல வரலாற்றையும் கூறினார் குருக்கள்..\nபாலாம்பிகையும் காலசம்ஹார மூர்த்தியும் மனமெங்கும் நிறைகின்றனர்.\nகோபத்துடன் , வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி யமனை எட்டி உதைத்த நிலையில் - கோபம் அடங்காதவராக திருவடியில் வீழ்ந்து கிடக்கும் யம தர்மராஜனின் மீது சூலத்தைப் பாய்ச்சியவாறு தெற்கு முகமாக திகழ்கின்றார்.\nமந்தகாசப் புன்னகையுடன் விளங்கும் காலசம்ஹார மூர்த்தியின் இடது திருவடியை ஆதிசேஷன் தாங்குகின்றான்.\nஸ்வாமியின் அருகில் இளவஞ்சிக் கொடியாய் பாலாம்பிகை\nபுவனம் முழுவதையும் பூத்தவள். புவனத்தை பூத்த வண்ணம் காப்பவள்.\nஇரண்டு திருக்கரங்களுடன் - சின்னஞ்சிறு கிளியாய் பொலியும் அம்பிகைக்கு\nசரஸ்வதியும் லக்ஷ்மியும் தோழிகளாய் சேவை செய்கின்றனர்.\nஈசனின் பிரயோக சூலத்திற்குக் கீழே வீழ்ந்து கிடக்கும் யமதர்மனை ஒரு பூதம் கயி��்றால் கட்டி இழுக்கின்றது\nதன் உயிர் காத்த காலசம்ஹார மூர்த்தியை வணங்கியபடி மார்க்கண்டேயர்.\nசாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியைத் தரிசிக்கும்போது, யமனைப் பார்க்க முடியாது. தீப ஆராதனை செய்தபின், பீடத்தின் மீதிருக்கும் கவசத்தைத் திறந்து காட்டும்போது தான் யம தர்மராஜனைப் பார்க்க முடியும்.\nதிருக்கரத்தில் சூலத்துடன் யமனை வீழ்த்திய சம்ஹார மூர்த்தியாகவும் தேவர்களுடைய வேண்டுகோளின்படி யமனை உயிர்ப்பித்து அனுக்ரஹ மூர்த்தியாகவும் - ஸ்வாமி விளங்குகின்றார்.\nகாலசம்ஹார மூர்த்தியின் தரிசனத்திற்குப் பின் திருச்சுற்றில் -\nகிழக்கு நோக்கியவராக ஸ்ரீ முருகப் பெருமான். வள்ளி தேவயானையுடன் விளங்குகின்றார். தமிழ்க் குமரனின் தாள் மலர்களில் தலை வைத்து வணங்குகின்றோம்.\nஅடுத்து நடன சபை. அன்னை சிவகாமியுடன் ஆனந்தக் கூத்தன்.\nதிருக்கோஷ்டத்தில் துர்க்காம்பிகை. சண்டேசர் சந்நிதி.\nஈசான்ய மூலையில் அருள் தரும் வைரவமூர்த்தி விளங்குகின்றார்.\nமேற்குத் திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவர். தெற்கில் சனகாதி முனிவர் சூழ ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி.\nமார்க்கண்டேயரின் அபிஷேகத்துக்காக பெருகிய கங்கை நீருடன் கலந்து வந்த பிஞ்சிலம் எனும் ஜாதி மல்லி திருச்சுற்றில் இருக்கின்றது. இதுவே தல விருட்சம். தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்.\nஇத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம் கிடையாது. மற்ற தேவர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சனைச்சரனையாவது பிடித்து வைத்திருப்பார்கள்..\nஆனால் - இங்கே சனைச்சரனுக்கும் வேலை கிடையாது.\nதிருக்கடவூரில் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்பவர்கள் தங்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபு.\nநாள்தோறும் மணிவிழா, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என நிகழ்கின்றன. இதற்காக திருச்சுற்றின் கிழக்கிலும் தெற்கிலும் நிறைய அலங்கார மேடைகள்.\nதெற்குத் திருச்சுற்றில் - காலசம்ஹாரமூர்த்தி சந்நிதிக்கு நேர் எதிரே கைகூப்பி வணங்கிய கோலத்தில் யமதர்மராஜன். அருகில் எருமையும் நிற்கிறது.\nமூலஸ்தானத்தை வலம் வந்து - மீண்டும் அமிர்தலிங்கத்தை வணங்கினோம்.\nசந்நிதிக்கு வெளியே தென்புறம் - கிழக்கு நோக்கியதாக காமகோட்டம்.\nஇந்த சந்நிதி தானே - அன்று சுப்ரமண்ய குருக்கள் அம்பிகைக்கு சேவை செய்திருந்த சந்நிதி\n.. அன்பனின் வாக்கு மெய்ப��பட்ட சந்நிதி - இந்த சந்நிதி தான்\nதை அமாவாசையன்று மன்னன் சரபோஜி வந்து நின்றதும் - இங்கேதான்\nதிதி என்ன என்று கேட்ட மன்னனுக்கு - பௌர்ணமி என்று சொல்லப்பட்டதும் - இங்கேதான்\nமாலையில் நிலவு உதிக்கவில்லை எனில் - உமது உயிர் உடலில் இருக்காது - என, ஆணை பிறந்ததும் - இங்கேதான் - என, ஆணை பிறந்ததும் - இங்கேதான்\n.. - என நினைந்து கிடந்த சுப்ரமண்ய குருக்களின் வாக்கினை மெய்ப்பித்து - உயிரைக் காத்தருளிய அபிராமி வீற்றிருப்பதும் - இங்கேதான்\nவாங்கிச் சென்றிருந்த மலர்ச்சரத்தை குருக்களின் கரத்தினில் கொடுத்தோம்.\nஅதை அம்பிகைக்கு அழகுற அணிவித்து தீப தரிசனம் செய்வித்தார்.\nமனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே\nஅதற்கு மேல் அவளிடத்தில் யாதொன்றும் கேட்கவில்லை.\nஅன்னை அவள் அறிவாள் அனைத்தையும்\nஅன்னையின் மூலஸ்தானத்தின் பின்புறம் அபிராம பட்டரின் திருமேனி விளங்குகின்றது.\nசந்நிதியை வலம்வந்து கொடிமரத்தின் அருகில் தண்டனிட்டு வணங்கினோம்.\nஇத்திருக்கோயில் பின்புறம் சற்று தூரத்தில் தனது ஆபரணங்களை ஐயனுக்கு அணிவித்த அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளார்.\nகால வெள்ளத்தில் நிலை குலைந்து விட்டது பெருமாள் கோயில். அந்தக் கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nமேலும் திருக்கோயிலின் எதிரே ஒரு கி.மீ. தொலைவில் திருக்கடவூர் மயானம் எனும் திருத்தலம் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் இருந்து தான் நாள் தோறும் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வரப்படுகின்றது.\nஇதுவும் தேவாரப் பதிகம் பெற்ற திருத்தலம்.\nஇந்த இரு கோயில்களுக்கும் சென்று வர ஆவல்.\nஆனால், வானில் மழைக்கால மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன.\nஅந்தத் திருமூர்த்திகளை மானசீகமாக வணங்கிக் கொண்டோம்.\nசிவசக்தி ஐக்ய ஸ்வரூபினி அபிராமவல்லி\nதாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை\nஊரர்தம் பாகத்து உமையாள் அவள்\nகுழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி\nகழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்\nவிழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்\nஉழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப���போதும் உதிக்கின்றவே\n- என்றார் அபிராமி பட்டர்.\nகுளிர்ந்த கொன்றை மலர்களால் ஆன மாலை -\nஅந்த நறுங்கொன்றை மாலை - இப்போது அபிராமவல்லியின்\nதிருச்செவிகளில் இலங்கும் கனங்குழைகளைத் தழுவியபடி\nநறுமணம் கமழும் அந்த கொன்றை மாலை தவழ்ந்திருக்கும்\nதிருத்தன பாரங்களை உடையவள் அபிராமவல்லி\nஅன்னவளின் மூங்கில் போன்ற திருநெடுந்தோள்களும்\nதிருக்கரத்திலுள்ள கரும்பு வில்லும் பஞ்ச பாணங்களும்\nவினை மாற்றும் வெண்நகையும் மான்விழி போன்ற விழிகளும்\nஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டோம்.\nகாலையில் மயிலாடுதுறை. நடுப்பகலில் வைத்தீஸ்வரன் கோயில்.\nமாலையில் திருக்கடவூர் - என திருத்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்த போது மாலை - 6.30.\nரயில்வே ஜங்ஷனுக்கு சற்று முன்பாக - ஒரு தேநீர் கடை .\nஎப்போதும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.\nஅங்கே வடையும் டீயும் களைத்த வயிற்றுக்கு அருமையாக இருந்தன.\nமயிலாடுதுறையிலிருந்து - தஞ்சாவூர் பாசஞ்சர் புறப்பட்ட போது இரவு - 7.45.\nவீட்டை அடைந்த போது - இரவு மணி பத்து\nஎளிமையாக சிற்றுண்டியை முடித்து விட்டு படுக்கையில் தலை சாய்த்த போது -\n.. - மனைவியிடமிருந்து கேள்வி.\n.. - என்றேன் நான்.\nஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்\nபூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்\nகாத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்\nசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், டிசம்பர் 03, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: அபிராமவல்லி, ஆலய தரிசனம்\nதிருக்கடவூர் பல முறை சென்றுள்ளேன். தற்போது பதிவைப் படித்ததும் தங்கள் மூலமாக மற்றொரு முறை கோயிலுக்குச் சென்று வந்ததுபோல இருந்தது.\nதுரை செல்வராஜூ 04 டிசம்பர், 2014 06:56\nதங்களின் வருகையும் கருத்துரையும் - மிக்க மகிழ்ச்சி.. நன்றி..\nதிருக்கடவூர் இதுவரை சென்றதில்லை வந்ததுபோன்ற உணர்வு தந்தமைக்கு நன்றி நண்பரே...\nதுரை செல்வராஜூ 04 டிசம்பர், 2014 06:56\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\n-'பரிவை' சே.குமார் 03 டிசம்பர், 2014 21:21\nதிருக்கடவூர் கோவிலை நாங்களும் உங்களுடன் வலம் வந்தது போன்றதொரு மகிழ்ச்சி... அப்படியே ஒவ்வொன்றையும் சொல்லி... அழகான தொகுப்���ுக்கு நன்றி ஐயா...\nதுரை செல்வராஜூ 04 டிசம்பர், 2014 06:57\nதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 04 டிசம்பர், 2014 04:45\nதிருக்கடவூர் சிறப்புகள் அனைத்தும் அருமை... உங்கள் பதிவால் பலவற்றை அறிந்தேன் ஐயா... நன்றி...\nதுரை செல்வராஜூ 04 டிசம்பர், 2014 06:58\nதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..\nகடந்த செப்டெம்பர் மாதத்தில் தரிசனம் செய்திருந்தோம். உங்கள்பதிவு நினைவுகளை மீண்டும் மீட்டெடுத்தது.. நன்றி.\nதுரை செல்வராஜூ 04 டிசம்பர், 2014 15:55\nதங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.\nவெங்கட் நாகராஜ் 05 டிசம்பர், 2014 18:41\nஅருமையான அனுபவம்...... திருக்கடவூர் சென்று வர வேண்டும் எனத் தோன்றுகிறது.\nதுரை செல்வராஜூ 05 டிசம்பர், 2014 20:35\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.\nவாய்ப்பு அமையும் போது அவசியம் திருக்கடவூர் சென்று தரிசனம் செய்யுங்கள்..இனிய கருத்துரைக்கு நன்றி..\nஇராஜராஜேஸ்வரி 07 டிசம்பர், 2014 03:35\nதுரை செல்வராஜூ 07 டிசம்பர், 2014 05:58\nவலைச்சர அறிமுகம் குறித்து தகவல் அளித்து வாழ்த்துரைத்த தங்களுக்கு நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆலய தரிசனம் - 6\nஆலய தரிசனம் - 5\nஆலய தரிசனம் - 4\nஆலய தரிசனம் - 3\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவரா��்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-07-22T14:48:39Z", "digest": "sha1:L7VTUVUH2ZRCEDV3MKNOU2VKUORYS3N3", "length": 9767, "nlines": 117, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "கணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை கணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது\nகணவனின் தொலைபேசியை, மனைவி செக் பண்ணுவது ஹராம் - பத்வா வெளியாகியது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nCopyright © 2015 ந��னைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/10_23.html", "date_download": "2018-07-22T14:55:48Z", "digest": "sha1:B244OYNCEAJGXCELSUYQ7N4TS5GG7FUW", "length": 7535, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2018\nகூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர்.\nகூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் முறுகல் நிலை முற்றியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.\nஎனினும், சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியினரை திருடர்கள் என விமர்சித்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களுடன் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்.\nஇந்தச் சந்திப்பில் 10 அமைச்சர்கள் மற்றும் ஒரு முதலமைச்சர் தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.\nமுன்னைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தபோது, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதும் இந்த அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\n0 Responses to சுதந்திரக் ��ட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2009/10/15/jv_tanya/", "date_download": "2018-07-22T14:17:17Z", "digest": "sha1:PCQ5C27IJ27DXRY6NP7FQ7TJCTRRGJXC", "length": 25699, "nlines": 253, "source_domain": "sirippu.wordpress.com", "title": "ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் ! |", "raw_content": "\n← டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் \nரஷ்யாவைக் கழற்றி விடும் இந்தியா அமெரிக்க தந்திரமா \nஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் \nஉலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.\nஅமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி எடை சுமார் 215 கிலோ.\nபதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் இத��� விபரீத வளர்ச்சி உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் \nஇவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 \nசிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு வாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.\nபதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.\nஇந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் \nஎப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.\nகேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் த��ன்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.\nசரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.\nபல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.\nதன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.\n“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே \nகடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா \nநலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் \nBy சேவியர் • Posted in ALL POSTS, ஆண்களுக்கானவை, உடல் நலம்\t• Tagged அதிர்ச்சி, உடல் நலம், ஜூவி, தான்யா, மருத்துவம், விகடன், வியப்பு, health\n← டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் \nரஷ்யாவைக் கழற்றி விடும் இந்தியா அமெரிக்க தந்திரமா \n14 comments on “ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் \nஅதிசயம் ஆனால் உண்மை. வருத்தத்தை தரும் உணர்வு.நம்பிக்கை பொய்க்காமலிருக்க மனஉறுதியைக் கொடுத்த கடவுள்தான் வவி காட்ட வேண்டும்.\nவழி தப்பாக அச்சாகி விட்டதுவவி என்று.\nஅக்ரோமேக்லியா…… நல்ல தகவல் தான் .\nநாராயணன் கூறுவது போல இவங்க எதாச்சும் செய்து பாக்கலாமே \nகொஞ்சம் கஷ்டம் தான் பாஸ்..\nகொலைஞ்சன் கருணா நிதி மீண்டும் ஒரு அப்பட்டமான பொய்\nநன்றி நாராயணன். வருகைக்கும், தகவலுக்கும்…\nசொல்லிய சொல்லுகிறேனுக்கு சொல்லுகிறேன் நன்றிகள்…\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஇட்லி, தோசை சுட இயந்திரம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-s-stunning-speech-at-kannada-movie-function-047087.html", "date_download": "2018-07-22T14:46:31Z", "digest": "sha1:37MDDCG6BHCTNGZNDA6IUQUPTVSX6TKI", "length": 15175, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ் விஷால்.... கர்நாடகம் போய் தமிழர் உரிமையை வலியுறுத்திய 'தில்' பேச்சு! | Vishal's stunning speech at a Kannada movie function - Tamil Filmibeat", "raw_content": "\n» வாவ் விஷால்.... கர்நாடகம் போய் தமிழர் உரிமையை வலியுறுத்திய 'தில்' பேச்சு\nவாவ் விஷால்.... கர்நாடகம் போய் தமிழர் உரிமையை வலியுறுத்திய 'தில்' பேச்சு\n'ரகுவீரா' என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா. பெங்களூரில் நடந்த அந்த விழாவுக்கு தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால்தான் சிறப்பு விருந்தினர்.\nவிஷால் வெளியிட நடிகர் சிவராஜ்குமார் இசை தட்டை பெற்றுக்கொள்வதுதான் ஏற்பாடு. நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்ட்ரல் டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஆனால், சிவராஜ்குமார் அவசரமாக வெளியூர் பயணம் சென்றதால் அவர் கலந்து கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது.\nபெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால், விழாவுக்கு விஷால் செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர கால தாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள்.\nவிழாவில் பேசிய கன்னட சினிமா அமைப்பினர், \"தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை,\" என்று தங்களுடைய பேச்சில் குறிப்பிட்டார்கள்.\nஅதனை தொடந்து இவ்விழாவில் விஷால் பேசும் போது, \"உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு. போக்குவரத்த��� நெரிசலால் இங்கு வருவதற்கு காலதாமதமாகிவிட்டது. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன்.\nகண்டிப்பாக தமிழில்தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.\nநாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை. மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது.\nஇந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள். கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமையிருப்பதால் கேட்கிறோம். தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்,\" என்று பேசினார் விஷால்.\nஇதுவரை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற எவரும் இது மாதிரி பேசியதில்லை. விஷாலின் வெளிப்படையான பேச்சால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் எதுவும் பிரச்சினை கிளப்பவில்லை.\nநிழச்சியை முடித்தபின் புனித் ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று மறைந்த அவருடைய தாயார் படத்திற்கு விஷால் மலர் துவி மரியாதை செலுத்தினார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு ப��கார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_148785/20171114125437.html", "date_download": "2018-07-22T14:18:52Z", "digest": "sha1:UGP7UZTWW35XXSRPDK34PIFUKTIQESTS", "length": 9869, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "தோல்வி பயத்தில் பாஜக கீழ்த்தரமான அரசியல்: ஆபாச வீடியோ சர்ச்சையால் ஹர்திக் பட்டேல் பாய்ச்சல்!!", "raw_content": "தோல்வி பயத்தில் பாஜக கீழ்த்தரமான அரசியல்: ஆபாச வீடியோ சர்ச்சையால் ஹர்திக் பட்டேல் பாய்ச்சல்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதோல்வி பயத்தில் பாஜக கீழ்த்தரமான அரசியல்: ஆபாச வீடியோ சர்ச்சையால் ஹர்திக் பட்டேல் பாய்ச்சல்\nதோல்வி பயத்தில் கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது என ஆபாச வீடியோ சர்ச்சை குறித்து ஹர்திக் பட்டேல் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பி வரும் நிலையில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலின் மீது பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அவருக்கெதிராகப் செக்ஸ் சிடி ஒன்றை வெளியிட்டுள்ளது பாஜக தரப்பு. இந்த சிடி நேற்று தொலைக்காட்சிகளிலும் கூட வெளியானது. அதில், ஹர்திக், ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nஆனால் பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக், தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டுவிட்ட பாஜக, தனது பயத்தைக் குறைக்க இப்படியெல்லாம் கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு மாஸ்டர் மைண்ட் பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா தான். குஜராத்தில் பாஜகவின் அசிங்கமான தோல்வியைத் தவிர்க்க அவர் இப்படியெல்லாம் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nபட்டேல் சமூக நலனுக்காக துவங்கப்பட்ட அரசியல் கட்சியான PAAS ( Patidar Anamat Andolan Samiti ) தலைவர்களில் ஒருவரான அஸ்வின் பட்டேல் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, ஹர்திக், தனது பெண் தோழி ஒருவருடன் முஸோரிக்குச் சென்று தங்கியிருந்தமைக்குத் தன்னிடம் ஆடியோ பதிவுகள் மற்றும் டெலிஃபோன் அழைப்புப் பதிவுகள் அடங்கிய ஆதாரம் உண்டு எனவும், ஹர்திக்குக்கு 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவர், தன் மீதான குற்றச்சாட்டை இல்லையென நிரூபிக்காவிட்டால், தன்னிடமுள்ள ஆதாரங்களை தான் ஊடகத்தின் முன் வைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். அது மட்டுமல்ல, பட்டேல் இனத்தலைவர்கள், தங்களது அதிகாரத்தை இப்படி முறைகேடாகப் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.\nகுஜராத்-ல காங்கிரஸ் 30 சீட் ஜெயிக்குமாடா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.\nஉலகில் பெண்களுக்கான பாதுகாப்பு இடங்களில் சுவிட்சலாந்தைவிட சென்னை மேலானது: சசி தரூர்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வைப்பதற்கு ரூ.100 கோடி செலவு: நடைமுறையில் பல சிக்கல்கள்\nராகுல் கட்டிப்பிடித்தது பிரதமர் மோடிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் : சிவசேனா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nலோக்சபாவில் கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை: ராகுலுக்கு சபாநாயகர் சுமித்ரா கண்டனம்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது: வதந்தி பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2006/12/017.html", "date_download": "2018-07-22T14:42:47Z", "digest": "sha1:J3Z6NZRYC4GFNC7GTID6UWSHU7QYCQNF", "length": 34842, "nlines": 561, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: 017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்\n018: பாரதியின் வேலன் பாட்டு\n017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணு��் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா\nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nதிருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா\nபாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்\nஉன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)\nவேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த\nஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ\nஅமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)\nஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல\nஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து\nதந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்\nதமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)\nதோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து\nகோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்\nகொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)\nகுறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்\nதிருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண\nதிருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)\nதேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி\nதெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து\nகாவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்\nகன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)\nகள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல\nகாட்சி தந்து கந்தன் கருணை தந்து\nவள்ளி தெய்வானையுடன் அமர் சோலை\nதங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)\nதிருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்\nLabels: *அறுபடை வீடு கொண்ட திருமுருகா, cinema, குமரன், குன்னக்குடி, கே.வி.மகாதேவன், சீர்காழி\nஅருமையான பாடல்; என் அபிமான வித்துவான் ;என் சிறு இசையனுபத்துக்கா��ான் ; சீர்காழியாரின் அட்ரசசுத்தமான குரல் ;இனிய இசைக்கரசர் மகாதேவன்; இயல்பான கவியரசர் தமிழ்....சிவகுமார் முன்னாள் முதல்வர்; விஜயாவின் அழகுத் தோற்றம்.\nதாங்கள் இங்கு தந்தமைக்கு மிக்க நன்றி.\nகந்தனை கார்த்திகேயனை இக்கார்த்திகை திருநாளில் தொழுதிடுவோம்.\nதிருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.\nஇங்கெ வந்து திட்டம் செய்து கேட்பது சில பாடல்களே.\nஇப்படி மனதை உருக்கும் குரலும் முருகனும் கணினியில் வந்தால் இன்பத்துக்கு அளவேது.\nசெண்டிமெண்ட் என்று உங்கள் பதிவில் எழுதத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும்\nஇந்தப் பாட்டுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nஎனக்கு மிகவும் ஆகிவந்த பாடல்.\nகார்த்திகை மைந்தனுக்கு, திருக்கார்த்திகை நன்நாளில்,\nசீர்காழியின் வெண்கலக் குரலில், திருக்கார்த்திகை அன்று அறுபடை வீட்டு தீபத்துக்கும் அழைத்துச் சென்றீங்க, குமரன்\n(படம் எனக்குத் திருச்செந்தூர் வரை தான் வருகிறது; நண்பர்களுக்கு எப்படி\nவீடியோ போட்டு கார்த்திகை கொண்டாடினதல மகிழ்ச்சி குமரா\nகார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.\nபடம் எனக்கு \"கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு\" வரை வருகிறது\nபெண்களின் மைந்தனைக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியமைக்கு நன்றி.\nதீப திருநாளுக்கேற்ற பாட்டு....நன்றி முருகனருள் எல்லோரையும் காக்கட்டும்...\nஆறு படைவீடுகளின் பெயர்களை மட்டும் வேறு வண்ணத்தில் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\n தான் போட்டேன் அதுவாக ஓம் என்று ஆகி விட்டது(எல்லாம் பழக்க வழக்கம்). வண்ணம் மாற்றியமைக்கு நன்றி.\nதமிழ்சார்ந்த இந்த பக்தியை வரவேற்கிறேன். வாழ்க வளர்க.\nபாடலைக் கேட்டு அனுபவித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி யோகன் ஐயா.\nகார்த்திகைக்கு பதிவான பாடல்களை தைப்பூசத்தன்று கேட்டு முருகனை வணங்கினேன். எல்லா பாடல்களையும் கேட்டேன், முருகனை தரிசித்தேன்.நன்றி\nஅருமையான பாடலொன்றை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\nகவியரசரின் தெவிட்டாத தமிழ், சீர்காழி கோவிந்தராஜனின் மதுரக்குரல், பாடப்பட்ட தெய்வம் முருகப்பெருமான்... ஆகா, இப்பாடலைக் கேட்கும் போது எனை மறந்து என் ஊரில் இருக்கும் கடம்பமரத்தின் நிழலில் இருக்கும் வேல் தான் ஞாபகத்திற்கு வரும்[அங்கு கடம்பமரத்தின் அடியில் வேல் தான் இருக்கிறது. ��ுருகனின் உருவச் சிலை அல்ல]\nமிகவும் அருமையான பாடல். கேட்கக் கேட்க பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் முருகனின் திருவுருவக் காட்சி உள்ளத்தில் மேவும்.\nஅதிலும் சீர்காழியாரின் கணீர்க் குரலில் பாடல் மிகவும் இனிமை. கவியரசரின் கனிந்த தமிழ். திரையிசைத்திலகத்தின் பொருத்தமான இசை. அவருக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாங்கித் தந்தது. அதாவது கந்தன் கருணையால் மகாதேவனுக்குக் கிடைத்தது விருது.\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2018-07-22T14:42:42Z", "digest": "sha1:AVCPSANCGTXFJ6L4RESFSSS4ZKMMQJDK", "length": 26819, "nlines": 196, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: இதம் தரும் இனிய வங்கக்கதைகள்", "raw_content": "\nஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்\n1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி ���ொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர மொழிகளான மலையாளம, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் படைப்புகள்\nநாற்பதுகளின் எழுச்சி, 'மொழிபெயர்ப்பின் பொற்கால'மாக அமைந்தது எனலாம். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், அ.கி.ஜயராமன் ஆகியோரது மொழிபெயர்ப்பில் வங்க நாவலாசிரியர்களான கவிஞர் தாகூர், பக்கிங்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரது புகழ் பெற்ற நாவல்களான புயல், தேவதாஸ், ஆனந்தமடம் போன்றவை மக்களை மகிழ்வித்தன. பின்னர் 'தீபம்' இலக்கிய இதழ் மூலம் வங்கச் சிறுகதைகளையும் நாவல்களையும் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுப் பிரபலமானார். தன் வங்க மொழிபெயர்ப்பு முன்னோடிகளினும் இன்று வங்கப் படைப்புகளை நினைத்ததும் வாசகரது நெஞ்சில் பசுமையாக இருப்பவர் அவரே. அவர் 'அண்மைகால வங்காளச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் 15 இனிய கதைகளை 'அம்ருதா' மூலம்\nவங்கப் படைப்புகளில் அழகுணர்ச்சியும் ரசனையும் மென்மையான மன உணர்வுகளுமே மிகுந்திருக்கும். வன்முறை, கொலை, கொள்ளை, பரபரப்பு, திடீர்த்திருப்பம் போன்றவை வெகு அபூர்வம். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கக்கதைகளின் பொதுத்தன்மை. அப்படிப்பட்ட வாசிப்புக்கு இதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை. படைப்பாளில் அனைவருமே புதியவர்கள். 1961க்குப் பிறகு பிறந்தவர்கள். நடைமுறை வங்காள வாழ்வை, அதன் பெருமை சிறுமைகளை அசலாகப் பதிவு செய்திருப்பவர்கள்.\nஉஜ்வல் சக்கரவர்த்தி என்பவரின் 'மண்' என்கிற சிறுகதை அரசியல் காரணங்களால் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படுவோரின் சோகத்தை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறப்பான கதைகளில் ஒன்று இது. வங்கப் பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள் பின்னாட்களில் திருமணம் போன்ற உற்றார் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள எதிர் கொள்ளும் சங்கடங்களை, மனவெழுச்சிகளை, கொல்கத்தாவிலிருந்து பங்களாதேஷுக்க��ச் சென்று திரும்பும் ஒரு பாத்திரத்ததின் அனுபவமாகச் சித்தரித்துள்ளார்.\nசுகந்த கங்கோபாத்தயாய் என்பவரது கதையான 'மண்ணுக்கு ராஜா' என்கிற கதை கொல்கத்தாவின் நடைபாதைக் குடும்பம் ஒன்றின் பிரச்சினையைப் பேசுகிறது. இரவானதும் ஷட்டர்கள் மூடப்பட்ட போட்டோக்கடை வாசலில் படுத்து அங்கேயே தாம்பத்யம் நடத்தும் ஜூகியாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவன் மனைவி பிரசவிக்க இருக்கிறாள். மேலும் குழந்தை பெற்றால், பாவம் கார்ப்பரேஷன் கட்டடத்துக்கு முன்னே ஷூ பாலீஷ் போட்டு பிழைக்கும் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற நல்லெண்ணத்தில் கடைக்காரர்கள் நூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து அவனை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அனுப்புகிறார்கள். ஆனால் குடிகாரனான ஜூகியா வாங்கிய பணத்தில் குடித்து விட்டு, அவனுக்கு அடுத்துப் பிறக்கும் ஆண்குழந்தை ராஜா ஆகப் போகிறான் என்று கிளி ஜோஸ்யன் ஒருவன் சொன்னதை நம்பி கடைக்காரர்கள் யோசனையை ஏற்காமல் குடித்துச் சீரழிகிறான் என்பதை அவன் வாழும் நடைபாதையும், சாட்சியாக இருக்கும் நிலவும், கிளி ஜோஸ்யக்காரனின்\nகிளியும் சொல்வதாக அமைந்த கதை. போட்டோப் பிடித்தது போன்ற நேரடிக் காட்சித் தன்மையில் அழகாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.\n'உறக்கத்தைக் கெடுப்பவள்' எனும் அமிதாப் தேவ் சௌதுரியின் கதை இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம். இதுவும் நாட்டுப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் கதைதான். புலம் பெயர்ந்ததால் சித்தம் பேதலித்த 'சித்தி' என்று அழைக்கப்படுகிற ஒருத்தி, தான் இரு தேசங்களாலும் 'ரத்து செய்யப்பட்ட மனுஷி'என்பதை உணராமல் மீண்டும் பிறந்த மண்ணுக்குப் போகத் துடிக்கிறவள், திருட்டுத்தனமாய்ப் போகப் பல தடவை முயன்று திருப்பி அனுப்படுகிறவள் - தன்னைப்பொலவே புலம்பெயர்ந்த ஆனால் திரும்பும் நம்பிக்கையற்றுப் போன கதை சொல்லியைத் தினமும் அதிகாலை எழுப்பித் தன்னை அக்கரைக்கு அனுப்பக் கேட்டு உறக்கத்தைக் கெடுப்பவளின் தவிப்பு உருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைப் படிப்பவரின் உறக்கத்தையும் கெடுக்கும் படைப்பு.\nமலைப்பிரதேசங்களை, பழங்குடியினரின் வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு மேற்குவங்க அரசு தத்தம் செய்வதால் இடம் பெயர நேர்கிற, மக்களின் சமகாலப் பிரச்சினையைப் பேசுகிற 'பிந்த்திக்கிழவி, மரஞ்செடிகள், சன்காடிமலை மற்றும்......' என்னும் கதையிள் முடிவு வித்தியாசமானது. பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எதிர்ப்பை வேறோரு கோணத்தில் கதாசிரியர் ஜாமுர் பாண்டே காட்டுகிறார். சன்காடி மலையை லீஸுக்கு எடுத்துள்ள கம்பனி டைனமைட் வைத்துத் தகர்க்கப்போவதாகவும் அதனால் உடனே மூட்டை கட்டிக்\nகொண்டு எல்லோரும் கிளம்ப வேண்டும் என்று கேள்விப்படுகிற பிந்த்தி என்கிற கிழவி வெடிக்கிறாள்; ''அப்போ இந்த மலையிலே இருக்கிற மனுசங்க எங்கே போவாங்க இவ்வளவு மரஞ்செடிகள், புலி, மான், முள்ளம்பன்றி இதெல்லாம் என்ன ஆகும்'' என்று மனிதர்களோடு மரஞ்செடிகளுக்காகவும், மலையில் வாழும் பிற உயிரினங்களுக்காகவும் கவலைப்பட்டு, ''நான் எங்கேயும் போகமாட்டென்'' என்று தீர்மானமாக மறுத்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறாள்.\nபுஷ்பல் முகோபாத்யாய் எழுதியுள்ள 'சிறு பிராயத்து நண்பன்' வாசிப்பு சுகமளிக்கும் ஒரு நல்ல கதை. ஓட்டமான நடை. மொழிபெயர்ப்பு என நினைவு படுத்தாத மொழியாக்கம்.\n'ரசிக் சாரின் குதிரை' எனும் ஜயந்த தே யின் கதையும் நெஞ்சைத் தொடும் கதை. வகுப்பில் ஏழை மாணவன் என்பதால் ஆசிரியரால் மிகவு அவமானப் படுத்தப்படும் ஒரு மாணவன் பின்னாளில் பெரிய எழுத்தாளன் ஆகிறான். முதுமையில் அநாதரவான நிலையில் உள்ள அதே ஆசிரியரை ஒரு நாள் சந்திக்கும் போது அவர் மனதளவில் அவமானமுறும் வகையில் அடக்கமாக தன் வளர்ச்சியை உணர வைக்கிறான்.\n'ஐயோமனுஷா' ஒரு அற்புதமான மனித நேயக்கதை. இந்திரா காந்தி கொலையை ஒட்டி தில்லியில் அப்பாவி சீக்கியர்கள் வேட்டையாடப்பட்ட சூழ்நிலையில் இன, மத வேறுபாடின்றி - ரயிலில் பிரசவித்த ஒரு\nபெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஒரு சீக்கிய மருத்துவ மாணவனின் மனித நேயச்செயலை சிலிர்ப்பாகச் சித்தரித்துள்ளார் சியாமல் பட்டாச்சார்யா என்கிற எழுத்தாளர். இதில் பிரதிபலனை எதிர் பாராமல் உதவும் நிகில் என்கிற ஆட்டோ ஓட்டி மறக்க முடியாத பாத்திரம். வாசிப்பை ஓட்டமாய் நடத்திச் செல்கிற பரபரப்பான கதை நிகழ்வுகள், படித்தே முழுமையாய் ரசிக்க முடிபவை.\nவிற்பனைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ரசமாகச் சொல்லுகிறது சத்யஜித் தத்தா எழுதி இருக்கும் 'மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்\nசிழமை' என்கிற கதை. வருமானத்தைப் பெருக்கவோ, பொழுது போக்குக்காகவோ, நானும் சம்பாதிக்க முடியும் என்கிற வீம்பிற்காகாவோ வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிய சாதாரணமான நமக்குப் பரிச்சயமான பிரச்சினைதான். ஆனால் அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதை.\nஇத்தொகுப்பின் மூலம் மாறிக்கொண்டே இருக்கும் நவீன வங்கத்து சமகால வாழ்க்கையையும், அம்மக்களின் சுக துக்கங்களையும், அவர்களது மனிதநேயப் பண்பு மற்றும் ரசனை உணர்வினையும், அம் மண்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வங்காளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் ஆனதால் திரு.கிருஷ்ணமூர்த்தி வங்க மரபிற்கேற்றபடி தமிழ்ப்படுத்தி இருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுகிறது. 0\nநூல்: அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள்.\nதமிழ் வாசிக்க தொடங்கிய காலத்தில் தமிழ் நாவல்களை விட மொழிப்பெயர்ப்பு நாவல்கள்தான்\nமிகவும் கவர்ந்தன. வங்க நாவலான விடியுமா ஆனந்த மடம், நீலகண்ட பறவையை தேடி,\nஆரோக்கிய நிகேதனம்- என்ன அருமையான படைப்புகளும், அதன் மொழிப்பெயர்ப்புகளும்\nசமீபத்திய மொழிப்பெயர்ப்புக்களைத் தேடிக் கொண்டு இருந்தேன், புத்தக அறிமுகத்துக்கு நன்றி\nஎன் வலைமனையைத தாங்கள் பார்ப்பதும் தொடர்ந்து விமர்சிப்பதும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல��லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2018-07-22T14:48:18Z", "digest": "sha1:VJGQ5PDQ62SIAZ54V3X56GF6RQZ2ZZJW", "length": 14765, "nlines": 161, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: தழுவும் குளிர் தென்றலும், உரசும் உப்புக் காற்றும்....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nபுதன், 10 ஜூலை, 2013\nதழுவும் குளிர் தென்றலும், உரசும் உப்புக் காற்றும்....\nசிலு சிலுவென்று மெல்லியக் காற்று. 23 டிகிரி வெப்பநிலை. அவ்வப்போது லேசான தூறல். சில நேரங்களில் வலுத்த மழை. அந்த நேரங்களில் வெப்பநிலை குளிர்ந்து, குளிர் காற்று. எங்கு நோக்கினும் பசுமைக் காட்சி. மலையும் பள்ளத்தாக்குமாய் மனதை மயக்குகிறது.\nசரசரக்கும் உப்புக்காற்று. 33 டிகிரி வெப்பநிலை. காலையில் லேசான வெயில். நேரம் செல்ல செல்ல வெம்மை கூடுகிறது. ச���ரியனின் தகிப்பிற்க்கேற்ப அனல்காற்றாய் மாறுகிறது. சுற்றிலும் மணல் வெளியாய் கடற்கரை.\nமலையில் தவழும் மேகப் பொதி மெல்ல தலையை வருடுகிறது. குளிர் சில்லென உடல் முழுதும் ஊடுருவிகிறது. சூரியன் அவ்வப்போது தலைக்காட்ட ஒத்தடம் கொடுக்கும் இளம் வெயில். தூறலால் நனைந்த பூமி. நெடிது வளர்ந்து மழை தாங்கி பின் பொழியும் மரங்கள்.\nஉச்சி வெயில் தலையை உருக்குகிறது. அனல் காற்று தாக்கி உடலை வாட்டுகிறது. பெய்ய வேண்டிய மழை பொய்த்து மரங்கள் எல்லாம் மொட்டைத் தலையாய். சூரியன் முழு சக்தியையும் காட்ட உப்பேறிய அனல் காற்று தோலை கீறுகிறது.\nபசுமைப் பள்ளத்தாக்காய் தேயிலைத் தோட்டம். ஊடுறுவிச் செல்லும் மலைப்பாதை. சரிந்த மலைமுகட்டில் தனியாய் அரண்மனை. நூற்றுக்கும் மேல் அறைகள். எங்கும் வளைய வரும் பணிவானப் பணியாளர்கள். ராணுவ கட்டுப்பாட்டோடு திணிக்கப்பட்ட அமைதி.\nகான்கிரீட் காடாய் நகரம். நகரத்தின் மத்தியில் அதுவும் ஒரு வீதி. வீதியில் இருக்கும் வீடுகளில் அதுவும் ஒன்று. மத்தியதரக் குடும்பத்தின் வழக்கமான வீடு. குவியும் பார்வையாளர்களை தாளாமல் திணறும் வீடு. சாலை இரைச்சலோடு இவர்கள் பேச்சும் சேர ஜனசந்தடி.\nதேயிலைத் தோட்ட அரண்மனையில் ஒய்யாரமாய் தமிழ்நாட்டின் அரசி. ஓய்வில் இருக்கிறார். \"உஷ் அமைதி\".\nதெருவோர வீட்டிலிருந்து கிளம்புகிறது வாகனம். போராட்டக் களம். மேடையேறுகிறார் மக்கள் தலைவர், மக்கள் பிரச்சினைக்காய். உச்சியில் தகிக்கும் சூரியன். மேடையில் உதயசூரியன். சேது கால்வாய் திட்டத்திற்கான முட்டுக்கட்டைகளை விலக்கி நடைமுறைப் படுத்த வலியுறுத்தி முழக்கம்.\n# 90 வயதிலும் சுழலும் சூரியன் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 7:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொத்தமல்லி தழை நறுக்கிய M.E மாணவ்ர்\nமூன்று முறை எம்.எல்.ஏ, அமைதியாகவே இருப்பார்...\nதழுவும் குளிர் தென்றலும், உரசும் உப்புக் காற்றும்....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2014/06/blog-post_3.html", "date_download": "2018-07-22T14:30:57Z", "digest": "sha1:R7CIPIZD33QBC7QMP52VKIQAJWMBD36E", "length": 25670, "nlines": 541, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: வன்மம் மனிதம் அன்று..", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nஉணர்வுக் குழப்பங்கள் என்பன குடும்பங்கள் எங்கிலும் இயல்பாக ஊடுருவிக் கிடக்கிற சமாச்சாரம்...\nசற்றும் எதிர்பாரா சம்பவங்களுக்கு மனஸ்தாபம்.... அவை நிமித்தமாக, பல வாரங்களாக மாதங்களாக .. ஏன் , வருடங்கள் என்று கூட அடர்த்தி கொண்டு விடும் இந்த மனஸ்தாபங்கள்.. ஆளாளுக்கு முகங்களைத் தவிர்த்து விடுதல், மற்றும் பேசுவதென்பதே மருந்துக்குக் கூடக் கிடையாது.. பரமவைரிகள் போன்று முறுக்கிக் கொண்டே..\nபிற்பாடு ஓர் தருவாயில், மிக சகஜமாக பேச நேர்வது, .. \"அட, இந்த அற்ப பிரச்னைக்கு இத்தனை காலம் நட்பை தள்ளிப் போட்டு விட்டோமே\" என்கிற பரஸ்பர பகிர்தல்கள்..\nஇன்னொன்றும் இருக்கிறது.. \"பெரிய பிரச்சினை வருவதற்கான எல்லா தகுதிகளும் இந்த சம்பவத்துக்கு உண்டு \" என்கிற அனுமானத்தோடு அணுகப் படுகிற அந்த சம்பவம் மிக சாது போல சுலபத்தில் நடந்தேறி விடும்.. எதிர்பார்த்த எவ்வித கோர அனுபவங்களையும் நமக்குள் நிகழ்த்தாமல், வெறுமே மிக யதார்த்தமாக நழுவி விடக் கூடும்.. \"வாவ்.. \" என்று வியக்கக் கூடும் நாம்..\nபரஸ்பர புரிதலில் அவ்விதம் நிகழ்ந்ததா அல்லது காலம் அவ்விதம் நிகழ்த்தியதா என்கிற இன்பக் குழப்பம் இருதரப்புக்கும்..\nவாய் வார்த்தைகளில் தான் உள்ளன எல்லா சாதுர்ய சாமர்த்தியங்களும்..\nஎதிர்புறம் வம்படியாக பேச்சு வந்து விழுந்தால் கூட சகஜ நிலையில் அதனை எதிர்கொண்டு சிநேகமாக கைகுலுக்குகிற லாவகத்தில் அணுகுவோமேயாயின் .. அந்த நெருப்பு அணைக்கப் படும்.. எதிர்புறம் நன்கு சீரமைக்கப் படும்.. அங்கேயும் புன்னகைப் பூக்கள் மிளிர்வதற்கான சாத்தியக் கூறுகளை சந்தர்ப்பங்களை அளிக்க வேண்டியது ஒரு தரப்பிலாவது கடைப் பிடிக்கப் பட வேண்டியது அவசியம்..\nரெண்டு ஆடுகளும் சண்டையிட்டு ரெண்டும் ஆற்றில் விழுந்து அடித்துக் கொண்டு போவதை விட வழிவிடுகிற போக்கு ஒரு ஆட்டுக்காவது தெரியுமாயின் இரண்டு ஆடுகளும் பிழைத்துப் போய் இன்னும் கிஞ்சிற்று காலங்கள் வாழும் தகுதி பெறும் .. இது ஒண்ணாப்பு பாடத்துல வரக்கூடிய மாரல் ஸ்டோரீஸ் ..\nமனிதர்களைத் திருத்திக் கொள்ள தேவைப் படுகிற ஆடுகள், மட்டன் பிரியாணிக்கும் உதவுகின்றன.. \nஆறறிவு அளிக்கப் பட்டுமே கூட விட்டுக் கொடுத்தல் என்கிற பண்பாடு மனிதர்கள் மத்தியில் இன்னும் மயக்க நிலையில் தான் உள்ளது..\n\" என்கிற ஈகோ .. \"நீ என்னடா பெரிய இவனாடா\" என்று காலரைப் பிடிக்கத் துறுதுறுக்கிற முறுக்கம் ...\nஇவ்வித வன்மங்களினின்று மீண்டு சகஜ நிலையில் ஒரு காரியத்தினை அணுகி அவைகளை மென்மையாகக் கையாள்கிற பக்குவம் வரும் பட்சத்தில் தான் அங்கே மனிதம் தழைத்து நிற்பதாகப் பொருள்..\nஅல்லவெனில், குரோதங்களும் ரத்தக் களறிகளும் வலிகளும் பெரும் இழப்புக்களும், அதன் நிமித்தமான சோகங்களும் அழுகைகளும்.. பிறகு மேற்கொண்டு பழிவாங்குகிற ஓர் ரவுத்திரம் முளைப்பதும்.. இதுவா வாழ்க்கை .. சில காலமே வாழ அனுமதி உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் எதற்கு இப்படி ஓர் வெறியாட்டம் .. சில காலமே வாழ அனுமதி உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் எதற்கு இப்படி ஓர் வெறியாட்டம்\nஅற்பாயுளில் ஒழிந்து விடுவதும், உடலிலும் மனத்திலும் வலிகளோடு வயோதிகம் வரைக்கும் அழுந்திக் கொண்டிருப்பதும்...\nசீராக நமக்கெல்லாம் அளிக்கப் பட்ட இந்த வாழ்வினை, எதற்காக இப்படி முரண்களோடு தரிசிக்க விழைய வேண்டும்\nநமது கற்பனைகளும் செயற்பாடுகளும் சமாதானங்களை மையப் படுத்தி நகர்தல் வேண்டுமேயன்றி, சண்டையிட்டு சாதிக்க வேண்டுமென்கிற விவேகமற்ற வெறி நம்மை விட்டுக் கழன்றோட வேண்டும் ..\nயோசித்துப் பாருங்கள்.. சண்டையிட்டு இருதரப்பும் ஜெயிக்கப் போவதில்லை.. ஒரு தரப்பு கத்திக் குத்துப் பட்டு ரத்தவெள்ளத்தில் சாய்ந்து அதே ஷணத்தில் மாய்ந்து போக நேரும். இன்னொரு தரப்பு மற்றொரு நாள் பழிவாங்கப் பட்டு கதறிச் சாக நேரும்..\nசமாதானமாகப் போவதோ, இருதரப்பும் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதிப் பெருமூச்சோடு வாழ்ந்து அமைதியாக சந்தோஷமாக மனநிறைவோடு மரணம் தழுவலாம்..\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/09/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-1009515.html", "date_download": "2018-07-22T14:27:55Z", "digest": "sha1:NBERNHPBLCKJK2MSQD2JJFCQEWMRHG2V", "length": 6719, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nபெரம்பலூர் அன்னை பருவதம்மா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\n2014- 2015-ம் ஆண்டிற்கான மார்வெல் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளித் தாளாளர் பருவதம் தலைமை வகித்தார்.\nஅரிமா சங்கத் தலைவர் முத்துக்குமார், அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் பாம்பான் பாலம், மின்மாற்றி, காடுகளின் அழிவுகள், பறவைகள் சரணாலயம், மழைநீர் சேகரிப்பு முறை, மனித ரத்தம் சுத்தப்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.\nசிறந்த படைப்புகள் அமைத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அரிமா சங்கச் செயலர் சிவராஜ், பொறியாளர் மோகன், அரிமா சங்க நிர்வாகிகள் பாரதி, ரெங்கநாயகி, சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-biggboss-2-nithya-29-06-1841953.htm", "date_download": "2018-07-22T14:38:09Z", "digest": "sha1:5WK2JMDJIU3V2YNWNIOZASQZHMDOIVKD", "length": 7143, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி - BiggBoss 2NithyaBalaji - பிக்பாஸ் 2- நித்யா- பாலாஜி | Tamilstar.com |", "raw_content": "\nபிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் தற்போது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருவது நித்யா மற்றும் பாலாஜி தான். இவர்கள் சொந்த பிரச்சனையால் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்கின்றனர்.\nஇன்று பிக்பாஸ் வீட்டில் எஜமான்-வேலைக்காரன் டாஸ்க் இந்த சண்டையை அதிகப்படுத்தியுள்ளது. பேசிக்கொண்டிருக்கும்போது நித்யாவை பாலாஜி அசிங்கமான வார்த்தையில் திட்டினார். இதனால் அதிர்ச்சியான அவர் மற்ற பெண் போட்டியாளர்களிடம் கூறி அழுதார்.\n▪ இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n▪ இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n▪ ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n▪ பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\n▪ பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n▪ இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா\n▪ இவ்வளவு வயது வித்யாசமா பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..\n▪ பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி\n▪ எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்\n▪ பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம் சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தா���்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-22T14:46:19Z", "digest": "sha1:IGFMRDLCNC6BG72YICQ2LGAJZSYRXW72", "length": 7766, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முடிவு | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\n‘7 மணி முதலே முடிவுகள் வெளிவரும்’\nஎதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதலே அறிவிக்கப்படவுள்...\nசைட்டம்: “மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகளில் மாற்றமில்லை”\nசைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், சற்று முன்னர் நிறைவுபெற்ற இலங்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் முக்கிய முடிவு எட்...\nஜனவரி 27ம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்\nஉள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெ...\nதமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொ...\nமுடிவுக்கு வந்தது வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பை உடனடியாக நிறுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலை...\nவலியுறுத்த மாட்டேன் : சம்பந்தனுக்கு சி.வி. விக்கினேஸ்வரன் கடிதம்\nஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண...\nசி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது : சம்­பந்தன்\nவட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மையை எவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுத்து முடி­வுக்கு கொண்டு வர­...\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் முடிவுக்குவந்துள்ளது.\nஅரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்\nதமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்ந...\nமுதல்வர் சி.வி.யுடன் இணைந்து இறுதி முடிவை உடன் எடுங்கள் : அமைச்சர் ஹரி­ச­னுக்கு பிர­தமர் பணிப்பு\nவட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்...\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT8d84243ee893c52b4d81213217cf7a58/", "date_download": "2018-07-22T14:47:51Z", "digest": "sha1:MMPQUEY6OLWKGTMPMWCX3SQ54ANURD22", "length": 69334, "nlines": 553, "source_domain": "article.wn.com", "title": "வியாபாரத்துடன் டெங்குக்கு எதிரான தனது பங்களிப்பையும் செய்யும் மனிதர்! - Worldnews.com", "raw_content": "\nவியாபாரத்துடன் டெங்குக்கு எதிரான தனது பங்களிப்பையும் செய்யும் மனிதர்\nதமிழகத்தை கலவரப்படுத்தி வரும் டெங்குவை துரத்த வேண்டும், என்ற அக்கறையில் பலரும் தங்கள் பங்களிப்பை செய்ய தொடங்கியுள்ளார்கள்.\nசென்னை பூந்தமல்லியில் மது��ை ராஜவிலாஸ்\nயார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம்; ஆனால் துணிச்சலானவர்களால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்: ட்ரம்ப்\nயார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். ஆனால், துணிச்சலானவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....\nதென்கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கும்: கிம் ஜோங் உன் நம்பிக்கை\nதென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கும் என்று நம்புகிறேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின்...\nதஞ்சையின் ருசியை மும்பையில் மணக்கச் செய்த கீதாஞ்சலி\nசில வருடங்களுக்கு முன், கீதாஞ்சலியின் தாயார் திடீரென இறந்துவிட்டார். அதன் பிறகு தான், வாழ்க்கையில் நடப்பவை யாவும் எதிர்ப்பாராதவை என்று புரிந்து கொண்டார் கீதாஞ்சாலி....\nஅக்கறை ஆல்பங்கள்.. அசத்தும் பாடலாசிரியர்\nபொ துவாக திரைப் பாடல் எழுதுபவர்கள் திரைப்பாடல் எழுது வதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், வடிவரசு, சமூக அக்கறையுடன் கூடிய தனி ஆல்பங்களுக்காகவும் தொடர்ந்து...\nந டந்து முடிந்துள்ள சென்னைப் புத்தகக் காட்சியில் நொபொரு கராஷிமா எழுதிய நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு. சமீபத்தில் வெளிவந்த அவரது இரண்டு கட்டுரைத்...\nதெரிந்தே ஜ.நா மகஜரில் ஒப்பமிட்டனர் – கஜன் மகேந்திரா\nஐ.நா கண்காணிப்பு மற்றும் தீர்மானத்தை நீடித்தல் தொடர்பில் சிவில் சமூக கூட்டறிக்கை தொடர்பில் சிலர் மறுதலிப்பது பொய்யான நாடகமென அம்பலப்படுத்தியுள்ளார் மற்றொரு சிவில்...\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nகாலா பார்க்க தமிழகம் வந்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nதமிழகம் முழுவதும் பொறியியல��� மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம் | Thanthi TV\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nNerpada Pesu: தமிழகம்: பெரியார் மண்ணா பெரியாழ்வார் மண்ணா\nநீட் தேர்வு முடிவுகள்... பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழகம்… | #NEET2018\nதெரிந்தே ஜ.நா மகஜரில் ஒப்பமிட்டனர் – கஜன் மகேந்திரா\nஐ.நா கண்காணிப்பு மற்றும் தீர்மானத்தை நீடித்தல் தொடர்பில் சிவில் சமூக கூட்டறிக்கை தொடர்பில் சிலர் மறுதலிப்பது பொய்யான நாடகமென அம்பலப்படுத்தியுள்ளார் மற்றொரு சிவில் செயற்பாட்டாளரான கஜன் மகேந்திரா. இது தொடர்பில் அவர் கருத்து பகிர்கையில்:- கடந்த சில தினங்களாக மேற்கூறிய கூட்டறிக்கை தொடர்பில் பொதுவெளியில் பரபரப்பாகவும், பல இடங்களில் உண்மைக்கு புறம்பாகவும் கருத்து தெரிவிக்கப்படுவதால்...\nசமூகம் என்பது எந்த நான்கு பேர்: விவசாயிகளுக்காகப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டாமா\nரோ ம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை நாம் பல உதாரணங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் காலத்தில் சமூகத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவற்றின் தாக்கம் துளியும் இல்லாமல் தங்கள் உலகத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் தங்களை நீரோக்களோடு...\nபோர்க்குணத்தோடு போராடி இணைந்தோம்: அடையாளத்தை இழந்து நிற்கிறது தமிழகம் - குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளில் தியாகி வேதனை\nஇந்திய சுதந்திரத்துக்குப் பின்பு நடந்த மிகப்பெரிய உணர்ச்சிப் போராட்டம் தெற்கு எல்லைப் போராட்டம். ஏராளமான உயிர்த் தியாகங்களுக்குப் பின்னர் 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது. குமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை, தாய் தமிழகத்தோடு இணைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறைக்கும் சென்றவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. எத���தனையோ,...\nசெயற்கை காலுடன் சலூன் நடத்தும் தன்னம்பிக்கை மனிதர்\nLast Modified புதன், 6 டிசம்பர் 2017 (22:19 IST) மாற்றுத்திறனாளி பலர் தன்னம்பிக்கையுடன் சோர்ந்து போகாமல் வாழ்க்கையில் வெற்றி அடைந்த பலர் குறித்த செய்திகளை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு முன்னர் பேருந்து விபத்து ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனது இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் சொந்தமாக சலூன் வைத்து...\nவெ குளி வெள்ளைச்சாமி ஆயா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊர் பேர் தெரியாத ஆளாகத்தான் இருந்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்கிய காசிலேயே தனி உணவகம் கட்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டான் என்று அவனுடைய எதிரிகள் சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் பத்து தோசை, இருபது இட்லி, பத்து காபி சாப்பிட்டால் வெள்ளை பில்லில் இரண்டு தோசை, ஐந்து...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம் | Thanthi TV\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nNerpada Pesu: தமிழகம்: பெரியார் மண்ணா பெரியாழ்வார் மண்ணா\nநீட் தேர்வு முடிவுகள்... பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழகம்… | #NEET2018\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும் தெரியுமா என்ன காத்து வாங்கும் தியேட்டர்கள் கல்லா கட்டுமா காலா காரணமும் பின்னணியும் ஏன் தெரியுமா அதிர்ச்சித் தகவல் தமிழகம் முழுவதும் காலா திரைப்படம் வெளியான பல தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக��கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கியதும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது....\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும் தெரியுமா என்ன காத்து வாங்கும் தியேட்டர்கள் கல்லா கட்டுமா காலா காரணமும் பின்னணியும் ஏன் தெரியுமா அதிர்ச்சித் தகவல் தமிழகம் முழுவதும் காலா திரைப்படம் வெளியான பல தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கியதும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது....\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nகாலா பார்க்க தமிழகம் வ��்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nகாலா பார்க்க தமிழகம் வந்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nகாலா பார்க்க தமிழகம் வந்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nகாலா பார்க்க தமிழகம் வந்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு 7 அம்ச கோரிக்கைகைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்....\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு 7 அம்ச கோரிக்கைகைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்....\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nதமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும்\nதமிழகம் முழுவதும் காத்து வாங்கும் தியேட்டர்கள் காலா படக்குழுவினருக்கு அதிர்ச்சி காரணமும் பின்னணியும் தெரியுமா என்ன காத்து வாங்கும் தியேட்டர்கள் கல்லா கட்டுமா காலா காரணமும் பின்னணியும் ஏன் தெரியுமா அதிர்ச்சித் தகவல் தமிழகம் முழுவதும் காலா திரைப்படம் வெளியான பல தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மந்த\n - முந்தும் ராஜஸ்தான், பீகார் பிந்தும் தமிழகம் | 06/06/2018\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்\nசமயநல்லிணக்கத்துக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி\nகாலா பார்க்க தமிழகம் வந்த தமிழ் பேசும் ஜப்பான் ரசிகர்கள்.\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு\nவிரைவில் ஸ்தம்பிக்க போகும் தமிழகம் - வெளியான அதிரடி அறிவிப்பு 7 அம்ச கோரிக்கைகைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம், தென் தமிழகம் & புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | #Weather #Rain\n\"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nதமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடங்குகிறது\nதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம் | Thanthi TV\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nNerpada Pesu: தமிழகம்: பெரியார் மண்ணா பெரியாழ்வார் மண்ணா\nபெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண்: தமிழிசை… பெரியார் மண்தான் தமிழகம்: அமைச்சர் ஜெயக்குமார்… தமிழகம்: பெரியார் மண்ணா பெரியாழ்வார் மண்ணா\nநீட் தேர்வு முடிவுகள்... பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழகம்… | #NEET2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2007/06/02/aircar/", "date_download": "2018-07-22T14:34:45Z", "digest": "sha1:RM3B4Y7H7KCELK3QXCHJ4ZWYM6SDCEDC", "length": 18822, "nlines": 215, "source_domain": "sirippu.wordpress.com", "title": "காற்றில் ஓடும் கார் ! 2 ரூபாய்க்கு 200 கி.மீ !!! |", "raw_content": "\n← இளம்பெண்களுக்கான ‘ஸ்பெஷல்’ தலையணை\nஜெட் தயாநிதி vs ஆமை ராஜா →\n 2 ரூபாய்க்கு 200 கி.மீ \nகாற்றினால் இயங்கும் கார் ஒன்று விரைவில் சாலைகளில் ஓடப்போகிறது, பழைய பார்முலா ஒன் பொறியாளர் நெக்ரேயின் உதவியுடன் டாட்டா இந்த தயாரிப்பில் இறங்கப் போகிறது.\nகாற்றின் அழுத்தத்தினால் இயங்கும் இந்த வாகனம் முதலில் சோதனைத் தயாரிப்பாக ஆறாயிரம் எனும் எண்ணிக்கையில் இந்தியத் தெருக்களில் ஓடப் போகின்றன. அதுவும் இரண்டாயிரத்து எட்டிலேயே \nஇந்த வாகனம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஒரு முறை காற்றடித்தால் சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் ஓடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nநகர போக்குவரத்திற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஇரண்டு ரூபாய் கொடுத்து ஒருமுறை காற்றடித்தால் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வைக்கும் இந்த கார் அதிக விலை இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை ரகசியங்கள் வெளிவரவில்லை.\nஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.\nஇந்தியா உட்பட ஜெர்மனி, இஸ்ரேல் , தென் ஆப்பிரிக்கா என பன்னிரண்டு நாடுகளில் விற்பனைக்கு வரப்போகும் இந்த வாகனமத்திற்கு அமெரிக்காவில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்க சாலைகளின் வேகத்தில் இந்த கார்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பது அவர்களுடைய விபத்துச் சோதனையின் முடிவு.\n← இளம்பெண்களுக்கான ‘ஸ்பெஷல்’ தலையணை\nஜெட் தயாநிதி vs ஆமை ராஜா →\n7 comments on “காற்றில் ஓடும் கார் 2 ரூபாய்க்கு 200 கி.மீ 2 ரூபாய்க்கு 200 கி.மீ \n//ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.//\nஇல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் செந்தில். அவரிடம் சொன்னால் அவர் கவுண்டமணியிடம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக சொல்லி அவர் சமையல் வேலையை விட்டுவிட்டு வரச் சொல்லுவார். வந்தவுடன் ஒரு பெரிய விசிறியை கொடுத்து, காற்று வீசச் சொல்வார்.\nகவுண்டமணி டென்ஷன் ஆவது தனி விஷயம்.\nஉங்களுக்கு இப்பின்னூட்டம் பிடிபடாவிட்டாலும் பரவாயில்லை போடுங்கள். நிச்சயம் பல பேருக்கு புரியும்.\nவாங்கலாம்ன்னு தான் நினைச்சேன். வினோத் ஏதோ சொல்றாரு, வாங்கலாம்ன்னு சொல்றாரா வேண்டாம்ன்னு சொல்றாரா தெரியலை. அதனால விட்டுட்டேன் 😉\nதற்செயலாக ஒரு நாள் அரைகுறையாக இந்த செய்தியை கேட்டேன்.\nஅடிக்கடி என் மனதை அது குடைந்து கொண்டிருந்தது.\nநடுத்தர மக்களுக்கு ஆட்டோ கெடுபிடியிலிருந்து விடுதலை.\n( காரை நிப்பாட்ட இடம்\nஇந்த மடக்கு கட்டில், நாற்க்காலி மாதிரி காரையும்\nசுருட்டி மடக்கி வைக்க ஏதாவது வ௯ழியிருந்தால் நல்லது.\nபோன ஆண்டு 2007, ஜூன் மாதம் இந்த செய்தியைப் போட்டேன். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இந்த செய்தி பத்திரிகைகளில் பேசப்படுகிறது. \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீ���ோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஇட்லி, தோசை சுட இயந்திரம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/important-active-aircrafts-indian-airforce-008282.html", "date_download": "2018-07-22T14:19:06Z", "digest": "sha1:P4KA2IE7QFKG4QJSV5K3QX7S66TIH7MP", "length": 21646, "nlines": 214, "source_domain": "tamil.drivespark.com", "title": "Important Active Aircrafts In Indian Airforce - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்\nஇந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்\nஉலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளுள் ஒன்றாக இந்திய விமானப்படை விளங்குகிறது. மிகப்பெரிய வான் பரப்பை கொண்ட நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், நமது விமானப்படையின் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.\nகண்காணிப்பு, உளவுப் பணி, தாக்குதல் பணி, தளவாட போக்குவரத்து என பல்வேறு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்திய விமானப்படை ஏராளமான விமானங்களை பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு, நம் நாட்டின் வான் பகுதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் இந்திய விமானப்படையின் விமானங்கள் குறித்த சிறப்புச் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nஇந்தியாவின் மிக முக்கியமான போர் விமானம். இது பன்னோக்கு போர் விமான வகையை சார்ந்தது. ஒலியைவிட இருமடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், இடைநில்லாமல் 3,000 தூரம் செல்லும் வசதி கொண்டது. எதிரி நாடுகளின் வான்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வசதிகளை உடையது.\n02. மிக் - 21 பைசன்\nஇந்தியாவின் முதல் சூப்பர்சானிக் போர் விமானம். பழமையான இந்த விமானங்கள் கடந்த 2006ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. இந்த போர் விமானங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விமானப்படையிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. தற்போது 260 மிக்- 21 பிஐஎஸ் போர் விமானங்கள் இந்தியாவிடம் உள்ளன. சோவியத் யூனியனிடமிருந்து லைசென்ஸ் பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அசெம்பிள் செய்தது.\nகார்கில் போரின்போது பெரிதும் பயன்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் எஃப்- 16 போர் விமானத்தை அதன் தளத்திலிருந்து வெளியே விடாமல் கட்டுப்படுத்தியது. இப்போது இந்த விமானமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட போர் விமானம். 1985ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.\nஅணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. கார்கில் போரின்போது இந்த விமானமும் எதிரிகளை விரட்ட உதவியது. 1985ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. மொத்தம் 49 மிராஜ் 2000 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. வரும் 2040ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் சேவையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு.\nபறக்கும்போது இறக்கைகளை தேவைக்கு ஏற்ப மடக்கி விரிக்கும் தன்மை கொண்ட போர் விமானம் இது. தரை தாக்குதல்களுக்கு ஏற்ற விமானம் இது.\nஏவுகணைகளை தாங்கிச் சென்று இலக்குகளை குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டது. இங்கிலாந்து- பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. மணிக்கு 1,700 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் இலகு ரக போர் விமானம். இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை விமானப்படை பைலட்டுகள் இயக்குவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் எம்கே2 மாடலும் தற்போது மேம்பாட்டுப் பணிகளில் இருந்து வருகிறது. இதுவரை இந்திய விமானப்படையிடம் உள்ள தாக்குதல் போர் விமானங்களை பார்த்தோம். அடுத்த ஸ்லைடு முதல் இந்திய விமானப்படையின் தளவாட போக்குவரத்திற்கு பயன்படும் விமானங்களை பற்றி காணலாம்.\n08. போயிங் சி- 17 குளோப்மாஸ்டர்\nகனரக தளவாடங்களை எடுத்துச் செல்லும் வல்லமை கொண்ட விமானம் இது. தவிர, மீட்புப் பணிகளிலும் இந்த விமானத்தின் பங்கு அபாரமானதாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக குளோப்மாஸ்டர் விமானங்களை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.\n09. லாக்ஹீடு மார்ட்டின் சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்\nதற்காலிகமாக அமைக்கப்படும் ஓடுதளங்களில் கூட எளிதாக தரையிறக்கும் வசதி கொண்டது. உலகின் மிகவும் உயரமான விமானப் படைத் தளங்களில் ஒன்றான காஷ்மீரில் இருக்கும் டவுளத் பெக் ஒல்டி தளத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டது இந்திய விமானப்படையின் வல்லமையை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n10. இல்யூஷன் ஐஎல்- 76\nகுளோப்மாஸ்டர் விமானத்திற்கு முன்னதாக இந்திய விமானப்படையின் கனரக தளவாட போக்குவரத்திற்கு அதிகம் பயன்பட்ட விமானம் இது. நீண்ட தூர போக்குவரத்திற்கு தற்போது பயன்படுத்தப்படுகிறது.\nபோர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவது, படை வீரர்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்ப்பது, தளவாடங்களை சுமந்து செல்வது என பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக விரைவில் ஏர்பஸ் சி295 விமானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.\n12. அன்டோனோவ் ஏஎன்- 32\nஅன்டோனோவ் ஏ-26 சாதாரண வகை விமானத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட ராணுவ விமானம். இந்த விமானமும், தற்காலிக ஓடுபாதைகளில் இறக்க முடியும். இந்திய விமானப்படையின் தளவாட போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.\n13. டார்னியர் டூ 228\nகுறைந்த தூர ஓடுபாதையில் ஏறி, இறங்கும் வசதி கொண்ட சிறிய வகை விமானம். மேலும், 15 விமானங்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது.\n14. இல்யூஷன் ஐஎல்- 78\nசுகோய் 30, மிக் 29 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்களுக்கு வானிலேயே எரிபொருளை வழங்கும் கட்டமைப்பு வசதி பெற்றது.\n15. பெரிவ் ஏ-50 பால்கன்\nஇது ஒரு உளவு வகை விமானம். எதிரி நாட்டு பகுதிகளை மிக துல்லியமாக கண்காணித்து, கணித்து போர் விமானங்களுக்கும், படை வீரர்களுக்கும் தகவல் தரும்.\n16. இஎம்பி- 145 ஏடபிள்யூஇசிஎஸ்\nஇந்தியாவின் இரண்டாம் நிலை வான்பகுதியை கண்காணித்து எச்சரிக்கும் வசதி கொண்ட விமானம். கடந்த ஜனவரி மாதம் குடியரசுத் தினத்தின்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தபோது, டெல்லி வான்பகுதியை முழு கண்காணிப்பில் வைத்திருக்க இந்த விமானம்தான் பயன்படுத்தப்பட்டது.\nஇந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு இறுதி நிலை பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், இதனை போர் விமானமாகவும் பயன்படுத்த முடியும். சூர்ய கிரண் விமான சாகசக் குழுவினரும் இந்த விமானத்தை பயன்படுத்துகிந்றனர்.\n18. எச்ஏஎல் எச்ஜேடி- 16 கிரண்\nஇந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு இடைநிலை பயிற்சி தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் சாகச குழுவினரும் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக எச்ஜேடி-36 விமானங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கின்றன.\nஇந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்பவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், 38 விமானங்களை இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/hero-splendor-is-the-world-largest-selling-two-wheeler-012063.html", "date_download": "2018-07-22T14:19:28Z", "digest": "sha1:ZXF4P63LTMUX3VOJDDNVNM5KOSBZ4NHA", "length": 13924, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகில் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற சாதனையை படைத்த ஸ்பிளெண்டர் | hero splendor is the world largest selling two wheeler - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகில் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற சாதனையை படைத்த ஸ்பிளெண்டர் பைக்\nஉலகில் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற சாதனையை படைத்த ஸ்பிளெண்டர் பைக்\nஉலகிலேயே அதிகமாக விற்பனையாகும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டரைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிதியாண்டின் 3வது கால்பகுதியில் உலகில் அதிகம் விற்பனையான பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது ஹீரோ ஸ்பிளெண்டர். நிதி ஆண்டின் முதல் பாதியில் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் முதலிடம் வகித்து வந்தது.\nஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் 3வது காலாண்டில் 5,91,017 என்ற எண்ணிக்கையில் உலகில் முழுவதும் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா ஆக்டிவா மாடலை பொறுத்தவரையில் 5,69,972 பைக்குகள் உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளன.\n1994ஆம் ஆண்டில் முதல் முறையாக ஸ்பிளெண்டர் பைக்குகளை அறிமுகப்டுத்தியது ஹீரோ ஹோண்டா நிறுவனம். இது ஹீரோ என்ற இந்திய நிறுவனமும், ஹோண்டா என்ற ஜப்பானிய நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகும். ஸ்பிளெண்டர் பைக்குகள் முன்னதாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் கோலோய்ச்சி வந்த ஹீரோ ஹோண்டா ‘சிடி100' மாடலின் வழித்தோன்றல் ஆகும்.\nஸ்பிளெண்டர் பைக்குகளின் அறிமுகம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையில் புதிய சாதனை படைத்தது. கிராமம், நகரம் என அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் இருந்ததோடு சிறந்த மைலேஜூம் கிடைத்தது இந்த பைக்கின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.\nஓட்டுவதற்கு மென்மையாகவும், கட்டுப்படுத்த எளிமையாக இருந்த காரணத்தினாலும் பலருக்கும் இது பிடித்தமான பிராண்டாக விளங்கியது. ஆரம்ப காலத்தில் 100சிசி எஞ்சினுடன் வெளிவந்த ஸ்பிளெண்டர் பைக்குகள் காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களைக் கண்டது. 2014ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலான ஸ்பிளெண்டர்+ பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா.\n2007 ஆம் ஆண்டில் அலாய் வீல்கள் மற்றும் சில கிராஃபிக்ஸ் மாற்றங்களுடன் மீண்டும் ஸ்பிளெண்டர்+ பைக்குகள் அறிமுகமாயின. 2011ஆம் ஆண்டில் ஸ்பிளெண்டர் ப்ரோ என்ற மாடலும் அ���ிமுகப்படுத்தப்பட்டது.\nஇப்படி பல்வேறு மாறுதல்கள் அடைந்த போதிலும் குறிப்பிடத்தக்க மாற்றமாக ‘ஹீரோ ஹோண்டா' என்ற நிறுவனம் 2011ஆம் ஆண்டில் இருவேறு நிறுவனங்களாக பிரிந்தது. அதன் பின்னர் ‘ஹீரோ மோட்டோ கார்ப்' என்ற நிறுவனத்தின் கீழ் ஸ்பிளெண்டர் பைக்குகள் புதிய பரினாம வளர்ச்சி பெற்றன.\n2014ஆம் ஆண்டில் ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட் என்ற புதிய மாடல் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட நெடிய காலமாக மக்களுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வரும் ஸ்பிளெண்டர் பைக்குகளை தற்போது அடுத்த தலைமுறையினரும் ஓட்டத் தொடங்கியுள்ளனர்.\nஇந்திய சாலைகளில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் பயணம், 25 ஆண்டுகள் என்ற மாபெரும் வெள்ளி விழா சாதனையை படைக்க காத்திருக்கின்றன. இந்தியாவில் பாரம்பரியமிக்க பைக் பிராண்டாகவும் இவை விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலத்திற்கு தகுந்தவாறு மாறுதல்களை அடைந்து வரும் ஸ்பிளெண்டர்\nபைக்குகள் தற்போது நவீன டெக்னாலஜி புகுத்தப்பட்டவையாக வெளிவருகிறது. பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டார்ஸ்.\nபஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ #ஆட்டோ செய்திகள் #auto news #hero\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/a-7-years-old-girl-asks-for-a-job-with-google/", "date_download": "2018-07-22T14:10:45Z", "digest": "sha1:4L3FMXC4MDJZNSR5KQ5UVHZJM6P4CWKW", "length": 12148, "nlines": 115, "source_domain": "tamil.south.news", "title": "கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி! சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன தெரியுமா? - Tamil News", "raw_content": "\nஉலகம் கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன தெரியுமா\nகூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன தெரியுமா\nகூகுளில் வேலை என்பது மற்ற நிறுவனங்களில் இருப்பது போல் தன வேலிய என்று\nநினைத்துவிடாதீர்கள். காலையில் எழுந்து வேலைக்கு போகனுமே என்ற���ல்லம நினைக்க மாட்டீர்கள். எப்போதுடா செல்வோம் என்று வார இறுதியில் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் அங்கு வேலை செய்வது நிறைய பேருக்கு ஒரு\nமிகவும் சொகுசான, படுக்கை வசதி கொண்ட அலுவலகம். டேபிள் சேரில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கான்சப்டே கிடையாது. ஜாலியாக படுத்துக் கொண்டு, உலாவிக் கொண்டு, ஊஞ்சலில் அமர்ந்தபடி என வேலைப் பார்க்கலாம்.\nவேலை செய்யும்போது தூக்கம் வந்தெதென்றால் சென்று தூங்கி புத்துணர்வு பெற்று மீண்டும் வேலை செய்யலாம்.\nகேஃபடேரியா என்பது பேச்சுக்குதான். அங்கு இல்லாத உயர் ரக உணவுவகைகள்,\nஐஸ்க்ரீம், சாக்லேட் இனிப்பு வகைகள் இல்லை. அனைத்தும் இலவசம்.\nஅதோடு நீங்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வர படிக்கட்டுகளில்தன இறங்க\nவேண்டுமென்பதில்லை. சறுக்கு பலகை கூட இருக்கிறது. குஷியாக அதில் சறுக்கிக்\nகொண்டு வருவதால் மனம் உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்று அங்கு வேலை செய்பவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி இவ்வளவு சொகுசான கம்பெனியைப் பற்றி இங்கிலாந்தி ஒரு சிறு\nகேள்விப்பட்டிருப்பாள் போல. அவளுக்கும் அங்கு வேலிய செய்ய வேண்டுமென ஆசை வந்துவிட்டது.\nஅவள் பெயர்.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ\nவான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்…\n“என் பெயர் க்ளோயி நான் வளர்ந்ததும் கூகுள்ல வேலை செய்ய ஆசப்படுகிறேன்\nஎனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல்\nபண்ணவும் ஆசை.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல அமர்ந்து சறுக்கி\nஎனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.எங்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கலாம்னு அப்பா சொல்றாரு..கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு\nஅப்ளிகேஷன் அனுப்பணும்னு அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.\nலெட்டர் எழுதினா போதும்னு கூட அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு\nநன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது\nகிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,”என்று தனது கடிதத்தை முடிக்கிறாள் அந்த சுட்டிக்\nஅத்தனை வேலைப்பளுவில் சுந்தர் பிச்சை அந்த கடிதத்தை படிக்க நேர்ந்த போது அந்த\nசிறுமியின் தன்னம்பிக்கை அவருக்கு பிடித்திருந்ததால் அவளுக்கு அவரே ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். இது தன்னம்பிக்கை தருவதாகவும், ஊக்குவிப்பது போலவும் இருப்பதால் இந்த கடிதம எல்லாருக்குமே ஒரு நல்ல பாடமாக இருக்கும். அவருடைய பதில் கடிதம் பின்வருமாறு…\n“நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை\nகிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.. உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உன்னிடமிருந்து\nஅப்ளிகேஷன் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.\nதலை இல்லாமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வாழ்ந்த அதிசய கோழி\nஅமெரிக்காவின் நம்பர் ஒன் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நம்ம சென்னை பொண்ணு\nஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி கட்டாயமாம் நம்ம இந்தியால இப்படி ஒரு கிராமம்\nகாலா ரஜினி ‘அவரை’ பார்த்த மாதிரி இருக்கு அஸ்வின் அதிரடி ட்விட்..\nஎந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல பெஸ்ட் தெரியுமா\nஆண்கள் ‘அதற்கு’ முருங்கை பிசினை எப்படி பயன்படுத்தலாம்\nரிஷிப ராசி : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\nஅடேங்கப்பா… கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா\nசரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா… ஜோடி யார் தெரியுமா\nபஸ் கட்டணத்தை 20% உயர்த்த முடிவு.. கர்நாடாகத் தமிழர்கள் அதிர்ச்சி..\nசிறுவர்கள் உட்பட 675 பேர் மதச் சடங்குகளுக்காக நரபலி.. உண்மையை உடைக்கும் மதப் போதகர்..\nஉணவு சாப்பிடும்போது பழங்களையும் சேர்த்து சாப்பிடலாமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n“நாங்க இனிமே சத்தமே போட மாட்டோம்”…. சீனாவின் திடீர் அறிவிப்பு\n உயிரை உறைய வைக்கும் சம்பவம்….\nஏ.டி.எம்.களில் ‘நோ மணி’ ஹே… மீண்டும் பணமதிப்பிழப்பு அமலுக்கு வருகிறதா\nகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:01:46Z", "digest": "sha1:LTXRHD3KBGFWUHOIQ3HVG7DTKW5D5WHM", "length": 7444, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் புதிய சாதனை\nமுத்துக்குமார் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி\n‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வவுனியாவில் வெளியீடு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ: 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nபாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்: வேட்பாளர் உட்பட 3 பேர் உயிரிழப்பு\nஅன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி\nஅன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி\nஅரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.\nஅந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபா நிவாரண உதவியாக வழங்குவதற்கு பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு முன்வந்துள்ளது.\nஇதற்கமைவாக, உற்பத்தியாளர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் காணிக்காக 8 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: கிழக்கு மாகாண பிரதம செயலாளர்\nஉலக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கிழக்கு மாகாணமும் தயாராக வேண்டும் என க\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nகிளிநொச்சி விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை இன்று(சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவ\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவ\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிர\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள\n‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் புதிய சாதனை\nமுத்துக்குமார் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி\n‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வவுனியாவில் வெளியீடு\nபிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ: 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\nவடமாகாணத்தில் 457 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\nசட்டசபைத் தேர்தல் நடந்தால் ஜி.எஸ்.டி விகிதம் குறைவடையும்: சிதம்பரம் கிண்டல்\nநேர்மையான ஒரு சர்வாதிகாரியே இனி தமிழர்களுக்கு தேவை: வட மாகாண சபை உறுப்பினர்\nதென்னாபிரிக்காவில் 11 சாரதிகள் சுட்டுக்கொலை\nவாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 6 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2018-07-22T14:33:48Z", "digest": "sha1:EXX3AUNESTFK3RE5B232JSYSV3KFQV3K", "length": 8287, "nlines": 183, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: ஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...\nபார்க்க படம் (இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் தேவை)\nஇது கலாச்சாரங்களுக்கு இடையே ஆன போர் அல்ல...இது காட்டுமிராண்டித் தனத்திற்கும் மானுடத்திற்கும் இடையிலான போர் என்கிறார்.\nகோயிலுக்குள் ஒரு பெண் நுழைந்ததால் அதற்கு பரிகாரம் செய்ய பெரும் பொருள் செலவிடப்படுகிறதே அதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே\nநீண்ட நேரம் ஆகிறது இறக்கம் ஆக\nதன் பக்கமுள்ள நியாயத்தை ஒவ்வொரு தரப்பும் சொல்கிறது.\nஅது direct link தானே...பதிவிறக்கம் இல்லையே...explorer கவுத்திவிட்டது என்றால் லிங்க் ஐ நேரே windows media player ல் திறக்கவும்...2-3 வினாடிகள் buffering ஆன பிறகு படம் நன்றாகவே வரும்...\nஎல்லோர் பக்கமும் ஞாயம் உள்ளது என்று தான் நானும் நம்பியிருந்தேன் பல நாட்களாக...ஆனால் அப்படி இயங்கும் உலகு தற்பொழுது இல்லை. சினிமா போல், ஞாயத்திற்கும் அநியாயத்திற்கும் நிகழும் போர் போல் உள்ளது...அதைத்தான் அந்த அம்மணி சொல்வதாக நான் நினைக்கிறேன்...\nஇது ஒரு முக்கிய தொகுப்பு. என் என்றால், இஸ்லாமிய மிதவாதிகள் குரல்கள் ஒலிப்பதே இல்லை. அத்தகய உண்மையான மிதவாதியின் கு���ல் இது தான்.\nஉங்களிடம் பேச என்னிடம் எதுவுமில்லை.\n\"கோயிலுக்குள் ஒரு பெண் நுழைந்ததால் அதற்கு பரிகாரம் செய்ய பெரும் பொருள் செலவிடப்படுகிறதே அதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே\nஇருக்கலாம். ஆனால் அதைத் தவறு என்று உரத்த குரலில் கூறி அதை எதிர்ப்பதும் அதே இந்துக்கள்தான். இந்து மதத்தில் இருக்கும் குறைபாடுகள் காலக் கட்டத்தில் மறையும் சாத்தியக் கூறுகள் உள்ளன.\nஆனால் எப்போதோ 13 நூற்றாண்டுகளுக்கு ஒரு மனிதர் தன் அனுபவங்களை வைத்து எழுதியதை இன்னமும் அவ்வாறே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இசுலாமியர்கள் இசுலாமை காலத்திற்கேற்ப மாற்றி அமைப்பார்கள் என்பதன் சாத்தியக்கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே.\nஅந்த (கோழி) குஞ்சு என்னுடயது\nஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2018-07-22T14:16:31Z", "digest": "sha1:7TJHMYV6577V6VFSKJL3USOR6D2FAUWA", "length": 28054, "nlines": 341, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: உலகநாயகனின் திருமண நாள்! பங்குனி உத்திரம்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nபார்வதி பரமேஸ்வர திருமண நாள்\nதட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி அடுத்த பிறவியில் மலையரசன் இமயவான் மகளாக பார்வதியாக அவதரித்தாள். சிவனை நினைத்து கடும் தவம் இருந்தாள். அப்போது சிவன் தட்சணா மூர்த்தியாக\nயோக நிலையில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர்.\nஅசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினர். சிவன் தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு சூரர்களை வதம் செய்ய குமரன் ஒருவனை படைப்பதாகக் கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன் பங்குனி உத்திர தினத்தன்று காட்சியளித்து பார்வதியை திருமணம் செய்து கொண்டார்.\nஇன்று அனுஷ்டிக்கும் விரதத்தை திருமண விரதம் என்று அழைப்பர். இந்த நாளில் தம்பதியர் விரதம் இருந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்ட நாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணம் ஆகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.\nமஹாலஷ்மி இந்த நாளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தார்.\nபிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை பெற்றார்.\nதன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன் மீண்டும் அவளுடன் சேர்ந்த தினம் பங்குனி உத்திரம்.\nசந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களை மனைவியாக அடைந்த தினமும் இதுவே.\nமஹிஷி என்னும் அரக்கியை வதம் செய்ய சிவனும் திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவின் அவதார நாளும் பங்குனி உத்திரமே. காட்டுக்குள் வசித்ததால் சாஸ்தா என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் நிறைய சாஸ்தா கோயில்கள் உண்டு. பங்குனி உத்திரம் இந்த ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.\nபங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினமே பங்குனி உத்திரம். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள விரதம் இந்த நாள்.\nசாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலையில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபெரம்பலூர் அருகில் உள்ள செட்டிக்குளம் என்னும் திருத்தலத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் ஐந்து, ஏழு, மற்றும் பங்குனி உத்திர நாளில் மூன்று முறை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளோர் இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.\nபொன்னேரி அருகில் உள்ள திருப்பாலைவனம் தலத்தில் எழுந்தருளியுள்ள லோகாம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று பங்குனி உத்திர நாளன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்று தெப்ப உற்சவம் நடைபெறும்.\nஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயத்திலும் பங்குனி உத்திரத்தன்று விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.\nஜைகீஷவ்யர் என்ற முனிவர் ஆசைகளை துறந்தவர். சிவபெருமானிடம் பக்தி கொண்டவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கருதுபவர். சிவபெருமான் அவருக்கு தன்னை எந்த நேரமும் வந்து தரிசித்து போகும் வரத்தை அவருக்கு தந்திருந்தார்.\nஒருசமயம் சிவனும் பார்வதியும் பொருள் என்றால் என்ன என விவாதித்து கொண்டிருந்தனர். சிவன், இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருளிலும் நானே இருக்கிறேன். நான் அசைந்தா��் உலகம் அசையும். நான் நின்றால் உலகம் நிற்கும். இவ்வுலகமே நான் என்று கூற பார்வதி கோபித்துக் கொண்டாள்.\nசிவனாகிய நீங்கள் ஜீவன் என்றால் சக்தியாகிய எனக்கு வேலை இல்லையா நான் பொருள் இல்லையா என்று கேட்டாள். சிவன் என்னுள் அடங்கிய பொருள்களுல் நீயும் ஒருத்தி என்று கூறினார். அப்போது ஒரு குரல் கேட்டது சிவன் சொல்வதே உண்மைதேவி சக்தி என்பது சிவம் என்னும் பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது. என்ற குரல் கேட்டது.\nபார்வதியால் குரல் யாருடையது என்று அறிய முடியவில்லை சிவனிடம் நம்மிடையே வந்த குரல் யாருடையது சிவனிடம் நம்மிடையே வந்த குரல் யாருடையது என்று கோபத்துடன் கேட்டார். சிவனும் தேவி என்று கோபத்துடன் கேட்டார். சிவனும் தேவி கோபம் கொள்ளாதே அவன் என் பக்தன். ஆசையை துறந்தவன். சிறந்த தபஸ்வி அவர் பெயர் ஜைகீஷ்வ்யர் பதிலைக் கூறி விட்டு அவர் கிளம்பி விட்டார் என்றார்.\n ஆசையை துறந்தவனா அந்த ரிஷி வாருங்கள் அவரை சோதிப்போம் என்று இருவரும் கிளம்பி பூலோகம் வந்தனர். அப்போது முனியவர் எளிய ஆடையுடன் இருந்தார். இன்னொரு ஆடை கந்தலாக இருந்தது. அதை தைக்க ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தார் முனிவர்.\nஅவர் முன் காட்சி தந்த சிவபெருமான் முனிவரே உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.\nஐயனே நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன் எதையெல்லாம் எனக்கு தேவையென நினைக்கிறேனோ அதையெல்லாம் தந்துவிட்டீர் எதையெல்லாம் எனக்கு தேவையென நினைக்கிறேனோ அதையெல்லாம் தந்துவிட்டீர் வேறு எதுவும் தேவை இல்லை என்றார் முனிவர்.\n நீ வேறு நான் வேறு அல்ல நீ தயங்காமல் என்ன வேண்டுமானாலும் கேள் நீ தயங்காமல் என்ன வேண்டுமானாலும் கேள் என்று ஆசையைத்தூண்டினார் சிவன். முனிவர் மயங்க வில்லை\nசரி. இந்த ஊசியில் நூலை கோர்த்து தந்துவிட்டு கிளம்புங்கள்\nஆசையே இல்லாத அவரது திட மனதை பார்த்து வியந்த பார்வதி தேவி, முனிவரே, தங்களுக்கு எந்தவித ஆசையும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களைப் போன்றவர்கள் தெய்வங்களுக்கும் அறிவுரை கூற தகுதியானவர்கள்தான் சிவத்துக்குள் அடங்கிய பொருளே சக்தி என்பதை ஒத்துக் கொள்கிறேன் சிவத்துக்குள் அடங்கிய பொருளே சக்தி என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்று அவரை வாழ்த்தி விட்டு கிளம்பினார்.\nபங்குனி உத்திர நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிப்பட்டு ஆண்டவன் அருளை பெறுவோமாக\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஅழகான படைப்பு அண்ணா படித்தேன் ரசித்தேன் இப்படிதனா என்று அறிந்துகொண்டேன்\nபகிர்வுக்கு மிக்க நன்றிகள் அண்ணா\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nபடங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2013 at 8:40 PM\nநல்லதொரு பகிர்வு... கதையும் அருமை...\nபங்குனி உத்திர நன்னாளில் இவ்வளவு விசேஷங்கள் நடந்துள்ளதை தங்களின் பகிர்வினால் நன்கு தெரிந்து கொண்டேன்.நன்றி அண்ணாஃஃஃ தலைப்பு அருமை.\nதெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nஎல்லோரையும் கவரக்கூடிய தலைப்பு - ஆன்மீகப் பதிவுக்கு\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்\nஐ லவ் யூ அப்பா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nபார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்...\nநான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்\nபாகிஸ்தான் பயணித்த நாயும் சாவே வராத நாராயண சாமியும...\nஅலைபேசி உபயோகிப்போருக்கான அவசிய தகவல்கள்\nபகுத்தறிவு பகலவனும் பாசமிகு அம்மாவும்\nவறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி\nசெல்வம் தரும் சிவராத்திரி விரதம்\nநம்பிக்கை, கருணை, அன்பின் வடிவங்கள்\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்:\n இன்று சர்வதேச பெண்கள் தினம்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nதிருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவித���மணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2016/", "date_download": "2018-07-22T14:39:53Z", "digest": "sha1:HDYSEUATDSZ2CLICLMIIQ3D45N3NSZ5H", "length": 63811, "nlines": 233, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: 2016", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nYummyDrives - முதலாம் ஆண்டு கொண்டாட்டம் \nசென்ற வருடம் இந்த நாளான 14-ஆகஸ்ட், 5 மணிக்கு இருந்த அதே படபடப்பு, புரியாத அந்த உணர்வு இன்றும்..... ஆனால், இன்று அந்த உணர்வில் சந்தோஷமும் கலந்து இருக்கிறது ஆம், YummyDrives.com ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.... திரும்பி பார்த்தால், என்னை பொறுத்த அளவில் இது சாதனைகளை செய்து இருக்கிறது என்றுதான் சொல்வேன் ஆம், YummyDrives.com ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.... திரும்பி பார்த்தால், என்னை பொறுத்த அளவில் இது சாதனைகளை செய்து இருக்கிறது என்றுதான் சொல்வேன் 50 லட்சத்திற்கும் மேலான பார்வைகள் முகப்புத்தகத்தில், 5000+ பேஜ் லைக்ஸ், 150 வாட்ஸ் அப் குழுமம், தமிழ்நாடு முழுவதும் கவர் செய்த சுவையான உணவு தகவல்கள், 682 மொபைல் செயலி டவுன்லோட் என்���ு முதலாம் ஆண்டு ஒரு நல்ல, பெரிய தடத்தை பதித்து இருக்கிறது \nதிரு.கேபிள் சங்கர் அவர்களின் சினிமா விமரிசனத்தை படித்து, அவரின் உணவு பற்றிய பதிவுகளில் திளைத்து, ஒரு சுபயோக சுபதினத்தில் என்னால் பிளாக் எழுத முடியும் என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் 14-ஜூன்-2012 அன்று ஆரம்பித்ததுதான் \"கடல்பயணங்கள்\" தளம். பல பல நல்ல நண்பர்களையும், நட்புக்களையும் தந்த இந்த தளத்தில் நிறைய சப்ஜெக்ட் பற்றி எழுதி வந்தாலும், என்னை உணவு விரும்பியாகவே முன் நிறுத்தியது காலத்தின் கோலமே :-), உணவகங்களை தேடும்போது கீழ்வரும் சிரமங்களை உங்களை போலவே நானும் சந்தித்தேன்...\n1) நிறைய பேர் இந்த ஊரில் இந்த உணவு நன்றாக இருக்கிறது, உணவகம் நன்றாக இருக்கிறது என்று செய்திகளை கொட்டினாலும், அதை சரியாக தொகுக்க முடியாததால் நான் தேடும்போது கிடைப்பதில்லை.\n2) பல பல நேரங்களில், நீங்கள் போன் செய்து உணவகங்களை கேட்டு போன் செய்யும்போது அந்த தகவல்களை எளிதாக எடுக்க முடியவில்லை.\n3) இந்த உணவகம் கேபிள் ஜி எழுதியதா, இணையத்தில் பார்த்ததா, நண்பர்கள் பகிர்ந்ததா என்று புரியாமல் குழம்பியது உண்டு\nஒரு நல்ல உணவை ருசித்து சாப்பிட இத்தனை விரும்பிகள் இருக்கும்போது, ஏன் அந்த எல்லா உணவையும் தொகுத்து வழங்கும் ஒரு தளம் இல்லை என்ற கேள்விக்கு விடையே இந்த யம்மி டிரைவ்ஸ் \nஇந்த தளம் ஆரம்பிக்கும்போது, சில விஷயங்களில் தெளிவாக இருந்தோம். இது ஒரு ஓபன் தளம் ஆக இருக்க வேண்டும், யாரும் அவர்களின் தகவல்களை தரும்படியாக இருக்க வேண்டும், ஸ்டார் ஹோட்டலோ அல்லது கையேந்தி பவனோ உணவின் சுவையும் சுகாதாரமும் மட்டுமே முக்கியம், எளிதில் தேடி எடுக்கும்படியாக இருக்க வேண்டும், இந்த தகவல்கள் எல்லோரையும் சென்று அடையுமாறு இருக்க வேண்டும் என்பதே. ஜனவரி 2015ம் ஆண்டு வேலையை ஆரம்பித்து, பல பல தூக்கம் இல்லா இரவு கண்டு, கேபிள் ஜி மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த நாளின் வெற்றியான யம்மி டிரைவ்ஸ் \nதளம் ஆரம்பித்த பிறகு, சொந்த வேலைகள் மற்றும் அலுவல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தபோது, தனது திறமையான மீம்ஸ் மற்றும் பதிவுகள் மூலம் உயிர் கொடுத்ததும், கொடுத்து கொண்டு இருப்பதும் திரு. சிதம்பரம் சௌந்தர பாண்டியன் அவர்கள். இவர் நண்பர் என்பதில் இருந்து ஒரு க��டும்ப உறுப்பினர் என்ற அளவுக்கு நெருக்கமானார், இன்று வரை அந்த உற்சாகம் குறையாமல் இந்த தளத்தின் மார்க்கெட்டிங் பிரிவை திறம்பட செய்து வருகிறார்.\nகடல்பயணங்கள் தளத்தின் மூலம் அறிமுகமான சேலம் திரு. சரவணன் அவர்களின் சகோதரி திருமதி. <பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை> ஒரு சுபதினத்தில் ஐடியா உதித்து ஆரம்பித்தது யம்மி டிரைவ்ஸ் வாட்ஸ்அப் குரூப். எனக்கு கூட தோன்றவில்லை இது, ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த இந்த குழுமம் பல பல உணவு பிரியர்களை ஒன்று இணைத்தது மட்டும் இல்லாமல், அவர்கள் ருசித்த தகவல்களையும் ஷேர் செய்யும் ஒன்றாக இருக்கிறது. இவரது கைம்மாறு இல்லாத அன்பும், சகோதரர் திரு.சரவணன் அவர்களின் பங்களிப்பும், இன்றளவும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.\nஇவர்கள் மட்டும் இல்லாமல், கண்களுக்கு தெரியாமல் பலர் செய்த உதவிகள் பல. அவர்களின் பெயர்களை பட்டியல் இட்டால் இந்த தளம் பத்தாது என்பதே உண்மை. தளத்தை வடிவமைத்தது, டெஸ்ட் செய்து கொடுத்தது, போஸ்டர் வடிவமைத்தது,அண்ணே இதை ஆட் செய்யுங்கள் என்ற உள்ளங்கள் என்று அநேகம் பேரின் உழைப்பும் இங்கு உள்ளது. இந்த தளம் ஆரம்பித்து கொடுத்த திரு.தமன் (திரைப்பட நடிகர்), திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் (பல்சுவை கலைஞர், வித்தகர்) மற்றும் செல்வி. ரொபினா சுபாஷ் (மசாலா எப்.எம்) இன்று நன்றியுடன் நினைவு கூறுகிறேன், இந்த தளம் விரைவில் தவிர்க்க முடியாத உணவு தளமாக மாறும் என்ற நாள் தூரத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் \nநன்றி நண்பர்களே..... உங்களது பங்களிப்புடன் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் இனிதே அமைந்தது, ருசியான உணவுகளையும் அதை பற்றிய தகவல்களையும் இனி அதிகமாக எதிர் பார்க்கலாம். சில பல மாற்றங்குளுடன் இன்னும் வீறு கொண்டு வெற்றி நடையை ஆரம்பிக்கிறோம் \nஅறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் \nகுற்றாலம்... இந்த பெயரை சொல்லும்போதே அந்த அருவியில் நனையும் சுகம் தெரிகிறது, சிலுசிலுக்கும் அந்த காற்று, அங்கு இருக்கும் ஹோட்டல் மற்றும் உணவுகள் என்று கண் முன்னே வந்து செல்கிறது. இங்கு சென்றாலே பல பேருக்கு உண்ணுவது - குளிப்பது - உறங்குவதுதான் முழு நேர வேலை என்று இருக்கும். நானும் இங்கு சென்று இருந்தபோது குளித்தவுடன் பசிக்கும், பின்னர் வண்டியை எடுத்துக்கொண்டு ��ார்டர் கடை சென்று நன்றாக வேர்வையில் குளித்துக்கொண்டே சாப்பிடுவோம், அய்யய்ய வேர்துடுச்சே என்று மீண்டும் குளிக்க சென்று ஒரு மீள முடியாத சுழலில் சிக்கி கொள்வேன்.... தினமும் சிக்கன், மட்டன் என்று தின்று விட்டு என்றாவது ஒரு நாள் மட்டும் கொஞ்சம் லைட் ஆக சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, அது வாய்க்கு ருசியாகவும் கொஞ்சம் புதுசாகவும் இருக்க வேண்டுமே என்று யாரிடமாவது கேட்டால் எல்லோரும் சொல்வது \"விநாயகா தோசை கடைக்கு\" போங்க என்பதுதான் \nதென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டில் மேலகரம் என்னும் ஒரு ஊரின் ரோட்டின் இடது பக்கத்தில் ஒரு சிறிய கடையாக இருக்கும். பலரும் இந்த கடையையும், இங்கு கிடைக்கும் வித விதமான தோசையை பற்றியும் சொல்லி இருந்ததால், நாங்கள் எல்லோரும் பளபளக்கும் விளக்குகளுடன், பெரிய கடை, பார்கிங் வசதி என்று நினைத்து இருந்தோம், ஆனால் அதிசயமாக ஒரு நான்கு டேபிள் போடும் இடத்தில் இருந்தது அந்த கடை. கூட வந்த எல்லோரும் இந்த கடைதானா, சுவை நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகேட்டுக்கொண்டே வந்தனர்.... அந்த சந்தேகத்தை எல்லாம் சுவை துடைத்து எறிந்தது எனலாம் \nபல நாட்களாக காரமாக சாப்பிட்டு கொஞ்சம் காரம் கம்மியாகவும், தோசை சுவை மாறாமலும் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டே விலை பட்டியலை திரும்பி பார்த்தபோது பல வகை தோசை கண்ணில் பட்டது. ஒரு முறை முழுதுமாக வாசித்து பார்த்து, இதை சொல்லலாமா இல்லை அதை சொல்லலாமா என்று குழப்பம்தான் மிஞ்சியது, அந்த அளவுக்கு விதம் விதமாக இருந்தது. வீட்டில் எல்லாம் தோசை, கொஞ்சம் அதிகாரம் செய்து கேட்டால் முட்டை தோசை என்று மட்டுமே கிடைக்கும், இங்கே பார்த்தால் அவ்வளவு இருக்கிறது..... இருக்கட்டும், வீட்டுக்கு போய் நானே தோசை சுடறேன் எனக்கு என்று மிளகு பொடி தோசை மற்றும் கீரை தோசை சொன்னேன்...\nஒரு பெரிய வாழை இலையை எனக்கு முன்னாடி வைத்த பின்பு கடையை சுற்றி பார்த்தேன், மொத்தமாக சுமார் 25 ஆட்கள் அமர்ந்து சாப்பிடும் இடம், நிறைய பேர் பார்சல் தான் வாங்கி செல்கின்றனர். அவ்வப்போது பஸ், மற்றும் கார்களில் வந்து இந்த கடையை கேள்விப்பட்டு வருகின்றனர். மாஸ்டர் போட்ட தோசையை எனது இலையில் வைக்கும்போதே வாசம் கமகமக்கிறது, மிளகை மாவாக இல்லாமல் அரைத்து அதை தோசையின் மீது தூவி மொருகலொடு தருகின்றனர், அதை ஒரு வாய் வைக்கும்போதே காரமும், தோசையின் சுவையும் இணைந்து நர்த்தனமாடுகின்றன நமது நாக்குகளில். தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட ஒவ்வொரு வாய்க்கும் மொருமொருப்புடன் குதித்து செல்கிறது அந்த தோசை. அடுத்து வந்த கீரை தோசை இன்னும் பேஷ் பேஷ்.... கீரையை சமைத்து சாப்பிட சொன்னால் கொஞ்சம் மூஞ்சி சுருங்கும், இங்கு தோசையுடன் கலந்து இருப்பதால் சுவை நன்றாக இருக்கிறது (எங்க இருந்து இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ \nமுடிவில் ஒவ்வொரு வகையான தோசையையும் காணும்போது, மீண்டும் இங்கே வரவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குற்றால சாரல் மழையுடன் கூடிய தருணங்களில் இந்த தோசைகளை சாப்பிட்டால் ஒரு குதூகலம் நமது வயிற்றுக்கும் கிட்டும். இங்கு ஸ்பெஷல் தோசை என்பது வல்லாரை தோசையாம், அதை சாப்பிட்டால் அன்று இரவு தூங்க முடியாதாம்.... தோசையிலும் இன்பம் வைத்தாயே இறைவா \nஅறுசுவை - சிவாஜி மிலிட்டரி ஹோட்டல், பெங்களூர் \nசிறு வயதில் ஒரு நல்ல பிரியாணி, கறி சாப்பிட வேண்டும் என்றால் நமக்கு எல்லாம் இரண்டே சாய்ஸ்தான்..... முனியாண்டி விலாஸ் மற்றும் மிலிட்டரி ஹோட்டல் எதற்க்காக ஹோட்டல் பெயரில் மிலிட்டரி என்பது இன்னமும் விளங்கவில்லை, ஆனாலும் அப்பா அங்கு கூட்டி சென்று பிரியாணியும், சிக்கன் பிரையும் வாங்கி தந்தது மட்டும் மறக்கவில்லை. இன்று வகை வகையாக பல கடைகள் வந்துவிட்டாலும் மிலிட்டரி ஹோட்டல் என்பதும், அதன் சுவையும் மறக்காது. பெங்களுருவில் நல்ல கறி பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் நாம் செல்ல வேண்டியது சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் என்பது எல்லோரும் சொல்லும் ஒன்று. நண்பர் ஜெகதீஷ் பலமுறை செல்லமாகவும், மிரட்டியும் என்னை இங்கு வர வேண்டும் என்று சொன்னார், அது எனது வீட்டில் இருந்து வெகு தூரம் என்பதால் யோசித்தேன்.... கடைசியில் அவரது அன்பான மிரட்டல்தான் ஜெயித்தது \nபனஷங்கரி பஸ் ஸ்டாண்ட் வெகு பக்கத்தில் ஒரு சிறிய சாலையின் முன்னே, வண்டியை அந்த தெருவில் நிறுத்த முடியாத வண்ணம் இருந்தபோதே யோசித்து இருக்க வேண்டும்.... நல்ல பசி நேரத்தில் வந்து இருக்க கூடாது என்று. அந்த வண்டிகள் எல்லாமுமே இந்த ஹோட்டல் பிரியாணிக்கு வந்ததுதான். திருப்பதிக்கு சென்று திரும்பும்போது மொட்டைகளை எங்��ுமே பார்ப்பதுபோல், இந்த ஹோடேலில் இருந்து திரும்பி வரும் எல்லோரிடமும் ஒரு விதமான தொப்பையும், கைகளில் ஒரு பார்சலும் இருப்பது சர்வ நிச்சயம். நண்பர் ஜெகதீஷ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், எனது உணவு பதிவுகளை விரும்பி படிப்பவர், பல முறை போனில் பேசி பின்னர் நேரில் பார்த்து என்று இன்று ஒரு நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம். மிக உரிமையோடு, நெருக்கத்தோடு உரையாட ஒரு நல்ல நண்பர் இன்றளவிலும், அவரது விருப்பத்தின் பேரில் இங்கு சென்றது இன்றளவிலும் மறக்க முடியாத அனுபவம்\nஹோட்டல் உள்ளே நுழைந்து அந்த நுழைவாயிலுக்கு செல்வதற்கே ஒரு 10 நிமிஷம் ஆனது, அவ்வளவு கும்பல். அதை தாண்டி அந்த நுழைவு வாயிலில் ஒரு சிறிய கும்பல், அங்கு இருந்த எல்லோரிடமும் 500, ஆயிரம் ரூபாய் தாள்கள்தான், எல்லோரும் இங்க ரெண்டு பிரியாணி பார்சல், நாலு பிரியாணி பார்சல் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நாம இங்க சாப்பிடனும், எப்படி போகணும் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே.... சாபிடணும்னா உள்ளே போங்க, இது பார்சல் கியூ என்றார்கள், டேய் கொஞ்சமா பார்சல் வாங்குகடா எங்களுக்கு கிடைக்காது போல என்று நினைத்துக்கொண்டோம். சரி, இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று நம்பி உள்ளே சென்றால் இன்னொரு கியூ, இது எதுக்கு என்று பார்த்தால் உட்கார்ந்து சாப்பிடவாம் அதில் ஒரு கால் மணி நேரம் சென்றது, நாமதான் ஒருத்தர் இலையை பார்த்தே அவர் முடிக்க போறார் என்று பார்த்து, அவர் பின்னால் சென்று நின்று கொண்டு இடம் பிடிப்போமே அதை முயற்சிக்கலாம் என்றால் அங்கே சாப்பிட்டு முடிப்பவருக்கு பின்னர் ஒருவர், அவருக்கு பின்னால் ஒருவர் என்று இருந்தது. இவர் யாருடா ரெண்டாவது ஆள் என்று நினைத்தால், முதலில் வெயிட் செய்பவர் சாப்பிட்டு முடித்தபின்னர் இடம் பிடிக்கவாம்........ சிரிக்காதீங்க மக்களே, இது நிஜம். முடிவில் அரை மணி நேரம் சென்று உட்கார இடம் கிடைத்தது..... அப்பாடி இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று பக்கத்து இலையில் பிரியாணி சாபிட்டவரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நண்பர் ஜெகதீஷ் அப்பாடி இன்னும் அரைமணி நேரத்தில் பிரியாணியில கையை வைக்கலாம் என்றவரை திகிலுடன் பார்த்தேன் \nவெறும் டேபிள் பார்த்து உட்கார்ந்து கொண்டு இருந்த நமக்கு ஒருத்தர் மந்தார இலை தட்டை வை���்கவே பத்து நிமிஷம் ஆனது, அதுவும் இங்க தட்டு வைங்க என்று சொல்லி சொல்லி மாய்ந்த பின். பின்னர் இருந்த பசிக்கு வெறும் தட்டை நக்கி கொண்டு இருந்தபோது கொஞ்சம் தயிர் வெங்காயம் அப்புறம் ஒரு கப்பில் குழம்பு என்று வைத்தார்கள், அதன் பின்னர் ஒரு 10 நிமிடத்திற்கு பின் ஒருத்தர் பிரியாணியை ஒரு தட்டு நிறைய ஏந்திக்கொண்டு வந்தார்..... ஒரு பெரிய கூட்டத்தில் நமிதாவை நெருக்கமாக அணைத்துக்கொண்டு சென்றால் எப்படி வயிற்று எரிச்சலோடு பார்ப்பார்களோ அப்படி அந்த பிரியாணி கொண்டு செல்பவர்களை பார்த்தார்கள். முடிவில் எங்களுக்கு ஒரு அடிதடியோடு பிரியாணி வந்தது.... எங்களுக்கோ இங்கு ஒரு தேவதை வந்து அமிர்தம் தருவது போன்ற ஒரு பீலிங். எங்களது இலையில் வந்த அந்த மட்டன் பிரியாணி நறுமணத்தை முகர்ந்து கொண்டே \"டேய், எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு, முனியம்மா, ராக்கம்மா, வள்ளி தாயி, பொன்னம்மா..... எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு \" என்று கத்த வேண்டும் போன்று இருந்தது, அவ்வளவு சந்தோசம்.... இருக்காதா பின்னே நல்ல பசியில் இருக்கும்போது, இத்தனை தடைகளை கடந்து பிரியாணி கிடைத்தால் \nஒரு தொன்னையில் நிரம்பி வழியும் பிரியாணி, அதில் அங்கங்கே குளத்தில் இருந்து எட்டி பார்க்கும் மீன்கள் போலே மட்டன் துண்டுகள், சூடான அந்த சுவை என்று எங்களுக்கு பார்க்கும்போதே எச்சில் ஊறியது. அந்த மந்தார இலையில் கொட்டி, ஒரு வாய் வைக்கும்போதே தெரிகிறது ஏன் இந்த அளவு கூட்டம் என்று. பிரியாணியில் அவ்வளவாக எண்ணை என்பதே இல்லாமல், நன்றாக வெந்து இருந்த மட்டன் துண்டுகளும், அதன் சாறு இறங்கிய அந்த அரிசியும், மசாலா சுவையும் என்று ஒரு பிரியாணி சர்வலக்ஷனமும் பொருந்தி இருந்தது. அதனோடு கூடிய காரமான கோழி வருவலும் என்று ஏகாந்தமான வேளை அது. சொல்வது கடினம்.... சுவைத்து பாருங்கள்.\nஅடுத்த முறை இந்த பிரியாணி சாப்பிட என்றே இங்கு செல்லலாம் நீங்கள், நம்பி வாங்க தாராளமா சாப்பிடுங்க மனம் நிறைவோடு செல்லுங்கள் பல பல தலைமுறைகளாக இது செயல்படுவதும், அங்கு இருந்த கூட்டமுமே சாட்சி.... இந்த பிரியாணி அவ்வளவு சுவையானது என்பதற்கு \nஅறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு \nஅடிக்கும் இந்த வெயிலுக்கு இளநீர், ஜூஸ் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு கம்மன்கூழ் என்று வரும்போது எல்லாமே இரண்டாம்பட��சம்தான் சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று வெயிலுக்கு இதமாக ஒரு மரத்தினடியில், தள்ளுவண்டியில் இருக்கும் அந்த கடைக்கு நிறைய பேர் ரசிகர்கள்.... ஒரு சொம்பு கம்மன்கூழ் வாங்கி குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது, கம்மன்கூழ் என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் \nஈரோடு சென்று வ.உ.சி. பார்க் எங்கே என்று கேட்டால் எல்லோரும் வழி காட்டுவார்கள், மரங்கள் அடர்ந்து இருக்கும் அந்த இடத்திற்கு ஒரு வெயில் காலத்தில் சென்றாலே நமது மனதெல்லாம் குளிர்கிறது. அங்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு கம்மன்கூழ் கடை என்று இருக்கிறது, அதில் ஒரு கடையினை தவிர்த்து மற்ற எல்லா கடைகளிலும் காற்று வாங்குகிறது. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.... கடுக்கன் விலாஸ் \nகொஞ்சம் அந்த கூட்டத்தை எல்லாம் விலக்கிக்கொண்டு சென்று பார்த்தால் பெயர் காரணம் புரிகிறது.... அங்கு கம்மன்கூழ் விற்று கொண்டு இருப்பவர் காதில் கடுக்கன் போட்டு இருக்கிறார். அவரது முன்னே இரண்டு குளிர்ந்த மண் பாண்டங்கள், அதற்க்கு முன்னே மாங்காயை சிறிய துண்டுகளாக அரிந்து அதில் மிளகாய் எல்லாம் தூவி ஒருபுறமும், ஆந்திரா குடை மிளகாயை ஒட்டன்சத்திரம் தயிரில் வேதாரண்யம் உப்பு போட்டு ஊற வைத்து அதை எண்ணையில் பொறித்து எடுத்து வைத்திருந்தது ஒரு புறம், இன்னொரு பக்கம் அப்பளம், அடுத்து ஒரு பக்கம் ஊறுகாய் என்று நாக்கில் எச்சில் ஊற வைக்கின்றார். எனக்கு ஒரு கம்மன்கூழ் என்று கேட்க, வெங்காயம் போட்டுதானே என்றபோது தலை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல ஆடியது \nஒரு சிறிய சொம்பை எடுத்து அதில் கம்மன்கூழ் கொஞ்சமாக ஊற்றுகிறார், அதில் தயிர் போன்று திக் ஆக இல்லாமலும், மோர் போன்று தண்ணீராக இல்லாமலும் இருக்கும் நல்ல புளிக்காத மோரை அந்த கம்மன்கூழ் மீது ஊற்ற அது ஒரு ஓவியத்தை காட்டுக்கிறது. அதன் பின்னர் சரசரவென்று வெங்காயம் எடுத்து அரிந்து, கூடவே தண்ணீர் தெளித்து வைத்து இருந்த கொத்தமல்லியையும் அரிந்து, சிறிது மிளகாய் போட்டு கைகளில் கொடுக்கும்போதே அந்த மண்பானை மோரின் சிலுசிலுப்பு கைகளில் தவழ்கிறது. கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அந்த சொம்பை எடுத்து கம்மன்கூழ் வாயில் ஊற்ற ஒரு சிறு நீர்வீழ்ச்சி வாயில் ஆரம்பித்து வயிறு வரை குளிர்ச்சியோடு பாய்வது தெரிகிறது. அதை குடித்துக்கொண்டே ஒவ்வொரு வாயிற்கும் மாங்காய், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அந்த நிழலில் சூரியனை பார்த்து சிரித்துக்கொண்டே சவால் விடுவோம்....\"ஏய், சூரிய ஏகாதிபத்தியமே....\" \nஇங்கு கம்மன்கூழ் மட்டும் இல்லை, மசால் மோர், ராகி கூழ், தயிர்வடை என்று எல்லாமுமே அற்புதம். அடுத்த முறை ஈரோடு செல்லும்போது மறக்காமல் சென்று வாருங்கள்..... மனதெல்லாம் குளிரும் \nசிறுபிள்ளையாவோம் - அதிர்ஷ்ட சீட்டு \nசிறு வயதில் எல்லாம் அம்மா அல்லது அப்பா கடைக்கு சென்றால் ஒட்டி கொள்வோம், அப்போது நமக்கு கொஞ்சம் மிட்டாய் கிடைக்கும். கொஞ்சம் வயது ஏறியபோது காசின் அருமை நமக்கு தெரிய வந்து, அழுது அடம்பிடித்து நாலணா வாங்கிகொண்டு சென்று மிட்டாய் வாங்கி வருவோம் இல்லையா ஆனால், நினைத்து பாருங்கள் அதிர்ஷ்டம் என்பதை எப்போது அல்லது எந்த வயதில் நாம் அறிந்துகொண்டோம் என்பதை ஆனால், நினைத்து பாருங்கள் அதிர்ஷ்டம் என்பதை எப்போது அல்லது எந்த வயதில் நாம் அறிந்துகொண்டோம் என்பதை கடையில் அதுவரை தின்பண்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது போக, ஒரு அட்டை, அதனை சுற்றி விளையாடும் பொருட்கள் என்று கண்ணுக்கு தெரிந்தது எப்போது கடையில் அதுவரை தின்பண்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது போக, ஒரு அட்டை, அதனை சுற்றி விளையாடும் பொருட்கள் என்று கண்ணுக்கு தெரிந்தது எப்போது நமது அதிர்ஷ்டம் என்ன என்று சோதித்து பார்க்க தோன்றியது எப்போது நமது அதிர்ஷ்டம் என்ன என்று சோதித்து பார்க்க தோன்றியது எப்போது சுரண்டி சுரண்டி பணம் போய் ஏமாந்துட்டோமோ என்று நினைத்தது உண்டா சுரண்டி சுரண்டி பணம் போய் ஏமாந்துட்டோமோ என்று நி���ைத்தது உண்டா பரிசு பொருள் கிடைத்து நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தது உண்டா \nஇன்று இந்த அதிர்ஷ்ட அட்டைகள் எல்லாம் சிறு கடைகளில் கிடைப்பதில்லை, பெரும் வணிகர்களே சிறு பொம்மைகளையும், இலவசங்களையும் கொடுத்து பழக்கி விட்டதால், அதிர்ஷ்ட அட்டை என்பது காணாமல் போய் விட்டது. இன்று குழந்தைகளுக்கு காசு கொடுத்தால் அது கடைக்கு சென்று என்ன வாங்குகிறது என்று பார்த்து இருக்கின்றீர்களா ஒரு சிறு சீட்டு நமக்கு வாழ்க்கையை கற்று கொடுத்தது, ஏமாற்றமும் ஆச்சர்யங்களும் நிறைந்தது இந்த பரமபத வாழ்க்கை என்பதை ஒரு சிறு அட்டையில் அல்லவா கற்றுக்கொண்டோம் \nஒரு பெரிய அட்டையில் நமக்கு / சிறுவர்களுக்கு பிடிக்கும் எல்லா பொருளும் நன்கு பேக் செய்து தொங்க விடப்பட்டு இருக்கும். நான் அந்த அட்டையை பார்த்ததும் ஒரு குழந்தையாகி போனேன் என்றுதான் சொல்ல வேண்டும், அதுவும் எனது மனைவியுடன் அந்த கடைக்கு சென்று இருந்தேன் இந்த அதிர்ஷ்ட சீட்டு எடுக்க வேண்டும் என்றவுடன் என்னை தாண்டி பார்த்துவிட்டு எந்த குழந்தைக்கு என்றார், நான் எனக்குதான் வேண்டும் என்றவுடன் எனது மனைவியை பரிதாபமாக பார்த்தார் இந்த அதிர்ஷ்ட சீட்டு எடுக்க வேண்டும் என்றவுடன் என்னை தாண்டி பார்த்துவிட்டு எந்த குழந்தைக்கு என்றார், நான் எனக்குதான் வேண்டும் என்றவுடன் எனது மனைவியை பரிதாபமாக பார்த்தார் ஒரு குட்டி பிளாஸ்டிக் மிட்டாய் டப்பாவை எடுத்து ஒரு சீட்டு எடுங்க என்றவுடன் நான், நல்லா குலுக்கி குடுங்க என்றவுடன் அவர் முடிவே செய்துவிட்டார் \nஒரு ஸ்டாம்ப் சைஸ் சீட்டு அதில் மிகவும் சிறிதாக சில்வர் பூசப்பட்டு இருந்தது, அதை சுவரில் வைத்து சுரண்ட... அந்த கடைகாரரோ \"பார்த்து பார்த்து சீட்டு பிஞ்சிடும்\" என்றார். சுரண்டியதில் வந்த நம்பர் 440 ஆகா என்று பரிசு பொருளில் தேடியபோது கிடைத்தது..... ஸ்டைல் குயின் நதியா பூவே பூச்சூடவா படத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடியபோது வைத்து இருந்த மத்தாப்பு பெட்டி ஆகா என்று பரிசு பொருளில் தேடியபோது கிடைத்தது..... ஸ்டைல் குயின் நதியா பூவே பூச்சூடவா படத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடியபோது வைத்து இருந்த மத்தாப்பு பெட்டி ஐயோ, நமக்கு அதிர்ஷ்ட்டம் கூறிய பிச்சிகிட்டு கொட்டுதே என்று நினைத்து நான் அடுத்தடுத்து எடுத்த எல்லா சீட்டிலும் ஜோக்கர் ��டம் :-( எனது மனைவியை வைத்து ரெண்டு சீட்டு எடுத்தேன்... அதே, அதே, அப்போது அங்கே சென்று கொண்டு இருந்த சிறுவர்களை கொண்டு ரெண்டு சீட்டு எடுத்தேன், அதே அதே.... அடுத்து அங்கு பீடி வாங்க வந்த ஒருவரை வைத்து எடுத்தேன், அதே அதே.... என்னடா இது என்று நான் நொந்துக்கொண்டு, அடுத்த சீட்டு பரிசு விழனும் என்று செல்ல கோபத்தோடு கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஒரு சீட்டு நான் எடுக்க...... ஐய்யா, எனக்கு இப்போது விழுந்தது ராக்கெட். ஒரு பேரானந்தத்தில் குதிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது என்னை சுற்றி இருந்த சிறு கூட்டம்..... சிறுவர்கள், சில பெரியவர்கள் என்று.\nஒரு சீட்டு இரண்டு ரூபாய் என்று நான் அது வரை பதினைந்து எடுத்து இருந்தேன், சுமார் முப்பது ரூபாய் எடுதுக்கொடுக்க.. அதை வாங்கி கொண்டு கடைகாரர் எனது மனைவியிடம் பார்த்து கூட்டிக்கிட்டு போங்க என்றபோது எனது மனைவி ஒரு முறை முறைத்தார். ஆனால், வீட்டிற்க்கு சென்று கொண்டு இருக்கும்போது அவர் புன்னகைத்துக்கொண்டே \"அந்த புஸ்வானம் கிடைச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும் இல்லை\" என்றார்.... ஆகா, அந்த அதிர்ஷ்ட சீட்டு எல்லாரையும் கொழந்தையாக்கி விடுகிறது இல்லையா \nவாங்க.. சூடா ஒரு டீ சாப்பிடலாம் \nஉணவு பற்றிய பதிவுகளை எழுதி வரும் எனக்கு நிறைய பேர் போன் செய்து பாராட்டுவதும், சிலாகித்து பேசுவதும் என்று நிறைய அனுபவங்கள் உண்டு, ஒவ்வொரு உணவுக்கும் ஒரு அனுபவம் என்றுதான் இதுவரை பகிர்ந்துள்ளேன்.... ஆம், ஒவ்வொரு உணவும் ஒரு அனுபவமே எனது நண்பர்களுடன் ஒரு ஜாலி ஜமாவின்போது ஒரு நண்பர் கிண்டலாக உனது எல்லா உணவு பதிவுலுமே வாயூரும்படியே எழுதுகிறாய், அதை வெவ்வேறு அனுபவம் என்கிறாய் அது தவறு என்றார். நான் இல்லை, ஒரு சூழல்தான் அந்த உணவின் சுவையை தீர்மானிக்கிறது என்று தீர்க்கமாக சொன்னேன். அப்போது அவர், எங்க இந்த ஒரு கிளாஸ் டீ பற்றி ஒரு நாலு பதிவு தொடர்ந்து எழுத முடியுமா என்றார்.....\nடீ.... நமது வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட ஒன்று. எனது அம்மா காலையில் போட்டு கொடுக்கும் அந்த டீயின் சுவை இன்றும் மறக்க முடியாது. எனது நண்பர், அந்த சவால் விட்டவுடன், நான் ஏன் முடியாது நாலு பதிவு அல்ல நாற்பது பதிவு கூட எழுதுவேன் என்றேன். எனது கூட இருந்த அனைத்து நண்பர்களும் சிரித்தனர்... டேய், ஒரு கிளாஸ் டீ பத்தி எவ்வளவு எழுத முடியும். நான் அவர்களது கண்களை பார்த்து சொன்னேன்.... முடியும்டா, நீங்கள் ஒரு டீயை சாதாரணமாக பார்க்குறீங்க, ஆனால் டீ குடிப்பது என்பது ஒவ்வொரு அனுபவம் என்றேன்.\nசவால் விட்ட நண்பர், அப்படி என்னதான் டீ பத்தி எழுதுவ... பாலை சுண்ட காய்ச்சி, சர்க்கரையை மிதமா போட்டு, டீயை பொன்னிறமாக ஊற்றி அதை அப்படியே ஒரு கிளாசில் ஊற்றி ஒரு சிப் அடிக்கும்போது சொர்கமே தெரிகிறது என்றா என்றார். நான் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றேன்...\n\"இப்போ எதுல டீ குடிக்கிற...\"\n\"எதுல எல்லாம் டீ குடிக்கலாம் \n\"டீ குடிக்க பயன்படுத்தற வகை வகையான கோப்பைகள்....\"\n\"டம்பளர், பேப்பர் கப், மண்ணில் செய்த கப், சாசர்,.....\" (கண்கள் விரிகிறது)\n\"டீ குடிக்கும் வேளைகள் எல்லாம் எது \n\"காலை, 11 மணி, அப்பப்ப மதியம், 3 மணி, மாலை,...\"\n\"அதிகாலை, நைட், 1 மணி காலை எல்லாம் சேர்த்துக்க..... இப்போ சொல்லு, ஒவ்வொரு கிளாசில் டீ குடிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவம் இல்லையா உதாரணமா அந்த சில்லிப்பான மண் கோப்பையை கையில் கெட்டியா புடிச்சிட்டு, ஒவ்வொரு சிப் டீ குடிச்சா எப்படி இருக்கும் அதுவும் சூரிய உதயத்தை பார்த்து\" என்றேன்.\nடீ குடிப்பது என்பதை எவ்வளவு வகை படுத்தலாம்....\nகுடிக்கும் இடம் - ரோடு, சாதா ஹோட்டல், சைக்கிள் டீ, 5 ஸ்டார் டீ...\nடீ காஸ்ட் - 1 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய், லட்சம் ரூபாய்...\nஉடை - வெறும் உடம்பில், கைலி, பேன்ட்-ஷர்ட், கோட்-சூட்,...\nவேளைகள் - காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு....\nடீ போடும் வகை - பாய்லர், எவர்சில்வர் சிறிய அண்டா, டிப் டீ, மெசின் டீ...\nஇடம் - வீட்டில், ஆபீஸ், ஹோட்டல், மலை முகட்டில், ஏறோப்லனில்,...\nசீசன் - வெயில், மழை, காற்று, குளிர், பனி,....\nகோப்பைகள் - டம்பளர், அலுமினியம், மண், பீங்கான், பேப்பர்,....\nயாருடன் - நண்பர்கள், குடும்பம், பிடித்த மனிதர், பாஸ், கூலி தொழிலாளி,....\nசைடு டிஷ் - வடை, பிஸ்கட், வாழைபழம், சூசி, புல் மீல்ஸ்....\nமேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றுடன், எதையாவது சேர்த்து பார்த்தால் அது ஒரு காம்பினேஷன்.... புரியவில்லையா. உதாரணமாக....\nசைக்கிள் டீ - 10 ரூபாய் - கைலி - மாலை - டிப் டீ - மலை அருவி - சில்லென்ற மழை - மண் கோப்பை - நண்பர்களுடன் - வடை\nஎதையாவது மாற்றி போட்டால் அந்த அனுபவமே வேறு.... ஆகவே, டீ குடிப்பது என்பது ஒரு ஜென் நிலை இல்லையா \nகேட்ட நண்பர் எனது காலில் விழாத குறை... \"நீ நானூறு அத்தியாய���் கூட எழுதுவ...\" என்றார். இது நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது, அன்றில் இருந்து டீ சாப்பிட ஆரம்பித்தேன்..... ஆகா, என்ன அனுபவங்கள். நீங்களும் வாங்களேன், சூடா ஒரு டீ சாப்பிடலாம் இந்த பதிவுகளை எல்லாம் \"உணவு வேட்டை\" என்ற தலைப்பில் எழுத போகிறேன்.... வேட்டை என்பது நிதானமாக பார்த்து இரையை அடித்து ருசித்து சாபிடுவதாகும், இதுவும் ஒரு வேட்டைதானே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - விருந்து சமையல் \nஆவி பறக்க இட்லி - சட்னி, மிளகு ஜாஸ்தி போட்ட பொங்கல், முறுகலாக ரவா தோசை, நெய் வழிய இருக்கும் புரூட் கேசரி, சின்ன வெங்காயம் நன...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி உப்பு / முத்து\nதூத்துக்குடி...... இந்த நகரத்தை பற்றி யோசிக்கும்போது பட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வருவது என்பது முத்து. இந்த ஊர் முத்து நகரம் என்றே ...\nYummyDrives - முதலாம் ஆண்டு கொண்டாட்டம் \nஅறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் \nஅறுசுவை - சிவாஜி மிலிட்டரி ஹோட்டல், பெங்களூர் \nஅறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு \nசிறுபிள்ளையாவோம் - அதிர்ஷ்ட சீட்டு \nவாங்க.. சூடா ஒரு டீ சாப்பிடலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/04/udarpayirchi-unavu-muraigal-aarogiyamum.html", "date_download": "2018-07-22T14:48:06Z", "digest": "sha1:4UT7WQKBGPLDHJHQL545RRJSIIAX3RJC", "length": 31521, "nlines": 239, "source_domain": "www.tamil247.info", "title": "உடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்... ~ Tamil247.info", "raw_content": "\nதெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...\nudarpayirchi unavu muraigal aarogiyamum உடற்பயிற்ச��� குறிப்புகள் உடற்பயிற்சி முறைகள் உடற்பயிற்சி டிப்ஸ் உடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள் | Food after exercise | food habit | Eating tips | health tips in tamil\nஉடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்\nஎவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகளை நேரிடக் கூடும். அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் தான் மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா\nநீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஉடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.\nநவதானிய உணவுகள் எனப்படும் செரியல் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நவதானிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வேண்டுமெனில், உடற்பயிற்சிக்குப் பின் சர்க்கரை குறைவாக உள்ள கிரனோலாவுடன், பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து, சிறிது ஸ்கிம் மில்க் ஊற்றி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nவெள்ளை பிரட் எனப்படும் ��ைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.\nஎவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.\nமுட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது\nபொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.\nகாய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'உடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை ��ெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nகறவை மாடு வளர்ப்பு - சில தொழில் நுணுக்கங்கள்..\n{Karavai maadu valarppu thozhil nunukkangal} மாட்டிற்கு மடி நோய் தாக்காமல் தடுக்க என்ன செய்யலாம் மாடு பால் கறந்த பிறகு அரை மணி நேரம் கீ...\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்.....\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Jo...\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்....\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கன...\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழ...\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி......\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/page/2/", "date_download": "2018-07-22T14:21:54Z", "digest": "sha1:HII3KEI525ISVBVSSIVA6TNVUTIOCPZQ", "length": 88298, "nlines": 280, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "கூட்டாஞ்சோறு | Anything goes | பக்கம் 2", "raw_content": "\nகீழே உள்ள விவரங்கள் நண்பர் ராஜன் மூலமாக.\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இந்தியாவில் அவர்கள் விட்டு விட்டு வரும் நெருங்கிய சொந்தங்கள், முக்கியமாக பெற்றோர்கள். இளைமைப் பருவத��தில் கல்லூரிப் படிப்புக்காகவோ, ஐ டி வேலைக்காகவோ அமெரிக்கா வரும் பொழுது வேறு பல சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட இந்தியாவில் உள்ள குடும்பத்தில் அனேகமாக எந்தவிதக் குழப்பங்களும் இருக்காது. அப்பொழுது பெற்றோர்கள் சற்று இளமையாக இருப்பார்கள். பெரிய நோய்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களைப் பிரிந்து வருவது அவ்வளவு சிரமமான காரியமாக இரு தரப்பாருக்குமே இருக்காது. காலப் போக்கில் திருமணம் புரிந்து பிள்ளைகளைப் பெறும் சமயங்களிலும் அதற்கு முன்பும் பின்புமாக பெற்றோர்களை இங்கு அழைத்து வந்து அமெரிக்கா சுற்றிக் காண்பித்து, பிரசவ சமயத்தில் உதவிக்கு வைத்துக் கொண்டு, பின்னர் பிள்ளைகளை வளர்க்கும் காலம் வரையிலும் அவர்கள் வந்து சென்று கொண்டிருப்பார்கள். பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பள்ளி இறுதி வகுப்புக்குச் செல்லும் முக்கியமான தருணத்தில் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கு வயதாகியிருக்கும், நோய் வாய்ப்பட்டிருப்பார்கள், கீழே விழுந்திருப்பார்கள், நடமாட்டம் குறைந்திருக்கும் இன்னும் ஏராளமான மூப்பின் காரணமான சிக்கல்கள் உருவாகியிருந்திருக்கும். அந்தக் காலக் கட்டத்தைச் சமாளிப்பது பெரும்பாலான அமெரிக்க இந்தியர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமையும். இந்தப் பிரச்சினை அனேகமாக பிற நாட்டினருக்கு இருக்காது அல்லது அவர்களுக்கு வேறு வசதி வாய்ப்புகளும் சமூக வசதிகளும் இருக்கும். ஆனால் இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் முதியோர்களின் பாதுகாப்பு அவர்களது வாரிசுகளின் பொறுப்பிலேயே விடப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல மூத்தோர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவில் இருப்பதில்லை. இங்கு சமூக காப்பீட்டுத் திட்டம் என்பதே நம் கலாச்சாரம் தான். பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும் என்ற கலாச்சாரமே இந்தியாவில் வயதானவர்களின் எதிர்காலத்திற்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான அரணாக விளங்குகிறது. இது முற்றிலும் பாதுகாப்பான ஒரு அமைப்பு என்று சொல்லி விட முடியா விட்டாலும் கூட ஓரளவுக்கு இந்த சமூகப் பாதுகாப்பு இயங்கி வருவதை மறுக்க முடியாதுதான்.\nஅமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கு வீடு எல்லாம் வாங்கி வேலைகள் பல வாங்கி பச்சை அட்டை, குடியுரிமை எல்லாம் வாங்கி, பிள்ளைகள��� பள்ளி இறுதியிலோ கல்லூரி செல்லும் வயதிலோ இருக்கும் பொழுதுதான் ஊரில் உள்ள பெற்றோர்களின் வியாதிகளும் வயதும் முற்றி அவர்களுக்கான துணையின் அவசியமும் ஏற்படும். அந்த இக்கட்டான சமயத்தில் பலரும் இங்கும் இருக்க முடியாமல் அங்கும் செல்ல முடியாமல் அங்கிருக்கும் பெற்றோர்களை அநாதவராக விடும் நிலையிலோ உடன் பிறந்தாரின் பொறுப்பிலோ உற்றாரின் பொறுப்பிலோ விட வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். உடன் பிறந்தவர்களே கூட ”நீ அமெரிக்காவில் வசதியாக வாழும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் வயதான பெற்றோர்களை கவனிக்க வேண்டும் ” என்ற குடும்பப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்வார்கள். இந்த நிலை எல்லாம் தேவைப் படாமல் வயதானாலும் இறுதி வரை ஆரோக்யமாக வாழும் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்கள் அன்புடனும் கரிசனத்துடன் கவனித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் அமையப் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு ஒரு மாபெரும் சிக்கலாக உருவெடுத்து நிரந்தரமாக ஊருக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயதான பெற்றொர்களை இங்கு அழைத்து வருவதும் ஒரு தீர்வு அல்ல, முதலில் விசா கிடைப்பது கஷ்டம் அப்படியே கிடைத்தாலும் இங்குள்ள மருத்துவச் செலவு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமானது. ஆகவே ஊரில் அவர்களைக் கவனித்துக் கொள்ள உரிய நபர்கள் இல்லாதபட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் படிப்பை அங்கு மாற்றிக் கொண்டு அவர்களை மன ரீதியாகவும், பழக்கப் படாத புதிய கல்விச் சூழலிலும் கொண்டு செல்கிறார்கள். இது அனேகமாக பெரும்பாலான இந்தியர்கள் எதிர் கொள்ளும் மாபெரும் சிக்கல்.\nஇந்த சிக்கலில் இப்பொழுது நானும் தள்ளப் பட்டிருக்கிறேன். மகள் பள்ளிப் படிப்பின் கடைசி இரு வருடத்தில் நிற்கும் பொழுது என் மனைவியின் தந்தை படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். எனது கிராமத்து வீட்டில் அவரைத் தங்க வைத்து சமையலுக்கு ஒரு உறவினரை ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் வீட்டளவில் நடமாடிக் கொண்டிருந்தார். 80 வயதில் மிக வேகமாக முதுமையை எட்டி விட்டார். முன்பு தாக்கிய ஒரு வித ஆர்த்ரைடிஸ் நோயால் பேச்சு, கை கால்களின் செயல் பாடு அனைத்தும் முடங்கி விட்டன. ஒருவர் உதவியில்லாமல் அவரால் நகர முடியாத நிலையை சென்ற வாரம் அடைந்து விட்டார். இது வரை அவ்வப் பொழுது பார்த்து உதவிக் கொண்டிருந்த நெருங்கிய உறவினர் அனைவரும் இனி எங்களால் கவனித்துக் கொள்ள முடியாது உடனடியாக ஊருக்கு வரவும் என்று அபாய அறிவுப்பு அளித்து விட்ட நிலையில் நாங்களும் ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.\nநாங்கள் ஊருக்கு வரும் வரையிலாவது 24 மணி நேரமும் உடன் இருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு உதவியாளரைத் தேடிக் கொண்டிருந்தோம். பலரும் கோட்டயத்தில் உள்ள ரெட் கிராஸ் அமைப்பை அணுகுமாறு அறிவுறுத்தினார்கள். அவர்களிடம் விசாரித்ததில் ஒரு மாதம் கழித்துதான் உதவி அனுப்ப முடியும் என்று சொல்லி விட்டனர். ஆதலால் மேலும் பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டிருந்தேன்.\nஅவசரகதியில் மேலும் இணையத்தில் தேடியதில் கோயமுத்தூர் ( New No:191/Old No 204 Dr.R.K.Road, Tattabad, Sivanandha Colony, Coimbatore-12, Phone: 9894637363.) என்ற முகவரியில் டாட்டாபாட் சிவானந்தா காலனியில் இருந்த ஏவிஜி ஹோம் நர்ஸ் சர்வீஸ் என்ற ஏஜென்சியில் மட்டும் உடனடியாக ஒரு உதவியாளரை அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்கள். அங்கிருந்த மகாலட்சுமி என்னும் அதன் உரிமையாளர் என்னிடம் பேசினார். நானும் கோயமுத்தூரில் உள்ள எனது உறவினர் ஒருவரை அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவரும் போய் விட்டு அவர்கள் நன்றாகப் பேசுகிறார்கள் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றாக இருந்தால் தொடரலாம் என்று சொன்னார். அவர்கள் 28 நாளுக்குச் சம்பளமாக 12000 ரூபாய் கேட்டார்கள். பணத்தைக் கட்டி விட்டு ராஜேஸ்வரி என்ற உதவியாளரை அழைத்துப் போவதற்காக ஊரில் இருந்து எனது இன்னொரு மாமாவை போகச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனே கிளம்பி கோயமுத்தூர் போய் அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு ஊரில் கொண்டு போய் எங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.\nசென்ற வியாழன், அக்டோபர் 18 அன்று வீட்டுக்கு வந்த அந்தப் பெண், ஞாயிறு அன்று மாலையில் வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் பீரோவைத் திறந்து அதில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு என் நினைவில்லாமல் கிடந்த மாமனாரையும் தனியாக விட்டு விட்டு கரண்டு இல்லாத மழை நேர இருட்டைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டார்.\nவீடு திறந்து கிடப்பதையும், மாமா தனியாகக் கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும், துணிமணிகளும் பாத���திரங்களும் இறைந்து கிடப்பதையும் கண்ட உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக என்னை அழைத்துத் தகவல் தெரிவித்தார்கள். உடனே நான் அந்த கோயமுத்தூர் ஏஜென்ஸியின் மகாலட்சுமியை அழைத்து விசாரித்தேன். அந்தப் பெண்மணி தனக்கு எதுவும் தெரியாது காலையில் மீண்டும் அழையுங்கள் என்றும் மழுப்பினார். மீண்டும் மீண்டும் அழைத்த பொழுது ராஜேஸ்வரியிடம் பேசியதாகவும் உடனே ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லியிருப்பதாகவும் அவர் சாமான்களுடன் வீட்டுக்கே திரும்பி வந்து விடுவார் என்றும் கூறினார். ஆனால் இரவு முழுவதும் அந்தப் பெண் திரும்பவில்லை. மறுநாள் மீண்டும் அழைத்த பொழுது அவள் கோயமுத்தூருக்கே வந்து விட்டதாகவும், அவளுக்கு சாப்பாடு பிடிக்காமல் போனதால் திரும்பி விட்டதாகவும், யாரிடமும் சொன்னால், இருக்கச் சொல்லி வற்புறுத்துவார் என்பதினால் சொல்லாமல் வந்ததாகவும் கூறினார். மேலும் அவள் எந்தப் பொருளையும் திருடவில்லை என்றும் இருவரும் சாதித்தார்கள். நான் மீண்டும் அழைத்த பொழுது உன்னால் முடிந்ததைப் பார்துக் கொள். உன் வீட்டில் களவு போன பொருட்களுக்கு எல்லாம் நானும், அந்தப் பெண்ணும் பொறுப்பாக மாட்டோம், நீங்கள் கட்டிய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் உன்னால் ஆனதைச் செய்து கொள் என்று மிகவும் திமிருடன் பேசினார். அதன் பின் என் கோவை உறவினரை அனுப்பி நாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்கச் சொல்லி விட்டேன்.\nஇவர்களை நம்பி வயதான ஒருவரை ஒப்படைத்ததிற்கு அவரைத் தனியாக விட்டதுடன் அல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களையும் திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த ஏஜென்ஸி நடத்தும் அந்த மகாலட்சுமியும் இந்தத் திருட்டுக்கு உடந்தையா என்பது தெரியவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டே திருடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. உடனடியாக் என் உறவினர்களை ஒரு புகார் கொடுக்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் மோசமான இந்தப் பெண்கள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் என்பதினால் அவர்கள் என் உறவினர் மீது ஏதேனும் பொய் வழக்குக் கொடுத்து விடலாம் என்ற அச்சத்தினாலும் போலீஸ், கேஸ், வழக்கு என்று எதற்காகப் போக வேண்டும் என்ற கிராமத்தில் வசிப்பவர்களின் இயல்பான பயத்தினாலும் ப���கார் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.\nஅவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இப்படி ஒரு முதியவரை தவிக்க விட்டு விட்டு திருடிக் கொண்டு போனவர்கள் எந்த பொய் வழக்கையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. மேலும் நமது போலீஸ் அமைப்பை பொது மக்கள் இயல்பாக அணுகவே தயங்கும் நிலையில் அவர்களது செயல்பாடுகளும் உள்ளது.\nஅதனால் குற்றம் நடந்த இடத்தில் எந்த புகாரையும் இது வரை எவரும் கொடுக்கவில்லை. ஆகவே நானே புகாரைக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் கோவை கமிஷனரின் வெப் சைட்டில் கீழ்க்கண்ட புகாரை இட்டிருந்தேன். கண்ட்ரோல் ரூமை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் வெப் சைட். ஃபேஸ் புக் எல்லாம் பார்ப்பதில்லை எனவும் cop…@yahoo.com என்ற முகவரிக்கு புகார் அனுப்பினால் பார்ப்போம் என்றும் சொன்னதன் பேரில் கீழ்க்கண்ட புகாரை அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தேன். இமெயில் எல்லாம் அவர்கள் படித்து அதன் படி நடவடிக்கை எடுப்பார்களா என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நேற்று மீண்டும் அழைத்த பொழுது அது இன்னொரு டிப்பார்ட்மெண்ட் என்று கூறினார்களே ஒழிய புகார் வந்ததா அதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற விஷயம் எதையும் கமிஷரின் உதவியாளர் தெரியப் படுத்தவில்லை. தூத்துக்குடி எஸ் பி ஆபீஸுக்கு அழைத்து நான் இங்கிருந்து இமெயில் மூலமாகவோ ஃபாக்ஸ் மூலமாகவோ புகார் கொடுக்க விரும்புகிறேன் என்னு சொன்ன பொழுது நீங்க என்னனென்னமோ சொல்றீங்க எங்களுக்கு அதெல்லாம் தெரியாது வேண்டுமானால் நேராக வந்து புகார் கொடுக்கவும் என்று சொன்னார்கள். எஸ் பி யிடம் நேரடியாக பேச முடியவில்லை. இணையத்தில் கிடைக்கப் பெற்ற ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பி வைத்திருக்கிறேன். அது உரியவர்களிடம் செல்லுமா என்பது தெரியவில்லை. இவர்கள் எவரிடம் இருந்தும் உரிய பதில் இன்னும் இரு நாட்களுக்குள் வராத பட்சத்தில் முதல்வரின் குறை தீர்ப்பு மையத்துக்கும் புகாரை அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளேன்.\nஎனக்கு காணாமல் போன வெள்ளிப் பாத்திரங்கள் பெரிய விஷயமில்லை. அதிக பட்சம் அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம். ஆனால் இப்படித் துணிவாகத் துரோகம் செய்து விட்டு வயதான நோயாளியை அநாதரவாக விட்டு விட்டு வீட்டுப் பொருட்களையும் திருடிக் கொண்டு போன அயோக்கியர்கள் கண்டிப்பாக விசாரிக்கப் பட்டுத் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் செய்த நம்பிக்கை மோசடியைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.\nஇதைப் படிக்க நேரும் நண்பர்களில் பத்திரிகைத் தொடர்பு இருப்பவர்களும் கோவை போலீஸாரில் தொடர்பு இருப்பவர்களும் இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுக்க உதவுமாறு வேண்டுகிறேன். இனிமேலும் எந்த ஒரு அப்பாவிகளும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவாவது இந்த நிறுவனம் குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்கள் எச்சரிக்கப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே உங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினையாக அணுகாமல் சமூகப் பாதுகாப்பு சம்பந்தப் ப்ட்ட பிரச்சினையாகக் கருதி உதவவும். என் பொருட்களைத் திரும்பப் பெறுவது முக்கியமே இல்லை. குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு இந்த நிறுவனம் முடக்கப் பட்டால் எதிர்காலத்தில் வேறு எவரும் இவர்களினால் ஏமாற்றபட மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இந்தக் கோரிக்கையை இங்கு இடுகிறேன்.\nதயவு செய்து இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிட்டு இந்த மோசடி நிறுவத்தினால் வேறு எவரும் பாதிக்கப் படாமல் தவிர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏஜென்சி பற்றிய முழு விபரமும் கோவை கமிஷனருக்கு நான் அனுப்பிய இமெயில் புகாரையும் கீழே காணலாம். இது குறித்து வேறு எந்தத் தகவல் தேவையென்றாலும் உடனே தெரிவிக்கவும். இதைப் பத்திரிகையில் வெளியிடவும் போலீசாரை நடவடிக்கை எடுக்க வைக்கவும் உதவவும். குறைந்த பட்சம் இந்த மோசடி பற்றிய ஒரு செய்தியையாவது எந்தவொரு தினசரியிலாவது வெளியிட்டு இந்த திருட்டுக் கும்பலை மக்களிடம் அடையாளம் காண்பிக்க உங்களால் இயன்ற உதவியைச் செய்யவும். போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளியாகாமல் போனால் மீண்டும் மீண்டும் இவர்கள் பல அப்பாவிகளையும் ஏமாற்றுவது தொடரும். பொது நலம் கருதியும் உங்கள் மேலான உதவியை இந்த விஷயத்தில் நல்கவும். இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப் பட்டால் தெரிவிக்கவு���். அந்த ஏஜென்சி பற்றிய முழு விபரத்தையும் கீழ்க்கண்ட புகாரில் காணவும்.\nமுக்கியமாக கோவையில் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் கோவை போலீஸ் கமிஷனரிடம் நான் ஏற்கனவே அனுப்பியிருக்கும் எனது கீழ்க்கண்ட புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரவும். இந்த விஷயத்தை கோவை பத்திரிகைகளிடம் கொண்டு செல்லவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 27\nபெப்ருவரி 27 1931ஆல்ஃப்ரெட் பூங்கா, அலகபாத்பிரிட்டிஷ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் புரட்சிக்காரன் ஒருவன் தன் சகாக்கள் இருவரை சந்திப்பத்தற்க்காக காத்திருக்கிறான். போலீஸ் அவனை தேடிவருவதற்கு காரணம் – ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல தீவிரவாத நடவடிக்கைகள் – 1926ல் கக்கோரி ரயில் கொள்ளை, 1928ல் ஜான் போயண்ட்ஸ் சாண்டர்ஸ் என்ற அஸிஸ்டண்ட் சூப்பரிண்டெண்ட் ஆஃப் போலிஸ் கொலை, 1926ல் வைஸ்ராய் பயணம் செய்த புகைவண்டியை குண்டு வைத்து தகர்க்க முயன்றது போன்றவைகளாகும்.\nதன் 15ஆவது வயதிலேயே இந்திய விடுதலைப் போரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவன் பனாராஸில் சம்ஸ்கிருத பாடசாலையில் பயின்றுகொண்டிருக்கும் பொழுது அமிரிட்ஸரில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை அவன் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவாக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றான். தண்டனையாக கடுமையான 15 கசையடிகளை பெற்றான். இவையெல்லாம் அவனை சிறிது சிறிதாக மாற்றி பின்னர் முழுமையாக ஆயதம் ஏந்திய புரட்சியின் பால் எடுத்துச் சென்றது. முழுமையாக ஆயுத புரட்சியை நம்பத் தொடங்கி அவன் பகத் சிங், சுக்தேவ், பதுகேஷ்வர் தத், ராஜ்குரு போன்ற புரட்சிகாரர்களை உருவாக்கினான். அவர்களால் அவன் பண்டிட்ஜி என்று அழைக்கப்பட்டான்.\nகக்கோரி ரயில் கொள்ளையில் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா கான் முதலியவர்கள் பிடிபட்ட பொழுது இவன் சுந்தர்லால் குப்தாவுடன் தப்பி ஓடினான். பின்னர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் என்ற புரட்சி அமைப்பை ஷிவா வர்மா, ராஷ்பிகாரி கோஷ் போன்றவர்களோடு சேர்ந்து உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினான். ஷோஷலிஸமே விடுதலை அடைந்த இந்தியாவின் எதிர்காலம் என்று நம்பினான்.\nஅவன் தீவிரவாத்தத்தை நம்பினாலு���் அன்பும், பாசமும் நிரறைந்தவன். இல்லாதவர்களுக்கு உதவும் உத்தம குணம் படைத்தவன். ஒரு முறை, தான் மறைந்திருந்த வீட்டின் மூதாட்டி தன் மகளின் திருமணத்திற்கு பொருள் இல்லாம்ல் தவித்த சமயம் தன்னை பிடித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.5000 வெகுமதி வழங்கும் என்றும் அதை பெற்றுக் கொண்டு திருமணத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தாலும் காட்டி கொடுப்பதில்லை என்று மூதாட்டி மறுத்துவிட்டாள்.\nஅன்று ஆல்ஃப்ரெட் பூங்காவில், நண்பர்கள் வந்தவுடன் தன் புரட்சி திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தான். இதை பூங்காவின் வெளியில் இருந்து அறிந்த இன்னொரு சகா ரூ.30000த்திற்கு ஆசைப்பட்டு போலீஸிர்க்கு தகவல் சொல்ல போலீஸ் படை பூங்காவை சுற்றி வளைத்தது. துப்பாக்கி சூடுகளின் மத்தியில் நண்பர்கள் இருவரையும் தப்பிக்க வைத்தான். பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிர் தியாகம் செய்தான்.\nஅந்த புரட்சி வீரன் சந்திரசேகர் ஆஸாத் என்று வழங்கப்பட்டு வந்த மோனிக்கர் சந்திரசேகர் திவாரி\nமாதா, அன்னை, அம்மா, தாய் என பல சொற்கள் இருந்தாலும் அவையனைத்தும் ஒருவரைத்தானே குறிக்கின்றன. நம்மை ஈன்று பாலூட்டி சீராட்டி வளர்த்த,வளர்க்கின்ற பெருமாட்டி அம்மாவைத்தவிர வேறு யார் இருக்கமுடியும் அதனால்தானே நாம் “அன்னையும்,பிதாவும் —-மாதா பிதா குரு,தெய்வம்’ என்றெல்லாம் அன்னையை முன்னிறுத்திப் பெருமை கொள்கிறோம் பாராட்டுகிறோம்.நாட்டைத் தாய்நாடு என்று அழைக்கின்றோம். அப்போது கூட ‘ஜனனி,ஜன்மபூமி——-‘”பெற்ற தாயும்,பிறந்த நன்னாடும் “என்று தாய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.சிரமம் பாராது ஈரைந்து திங்கள் சுமந்து தான் உண்ணும் உணவையே தன் . குழந்தைக்கு உணவாக்கி, பிறந்தபின் தன் உதிரத்தை முலைப்பாலாகக் கொடுத்து ஆளாக்கிய தாய்க்கு எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானம் கொடுப்பதில் தவறேதுமில்லையே அதனால்தானே நாம் “அன்னையும்,பிதாவும் —-மாதா பிதா குரு,தெய்வம்’ என்றெல்லாம் அன்னையை முன்னிறுத்திப் பெருமை கொள்கிறோம் பாராட்டுகிறோம்.நாட்டைத் தாய்நாடு என்று அழைக்கின்றோம். அப்போது கூட ‘ஜனனி,ஜன்மபூமி——-‘”பெற்ற தாயும்,பிறந்த நன்னாடும் “என்று தாய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.சிரமம் பாராது ஈரைந்து திங்கள் சுமந்து தான் உண்ணும் உணவையே தன் . க��ழந்தைக்கு உணவாக்கி, பிறந்தபின் தன் உதிரத்தை முலைப்பாலாகக் கொடுத்து ஆளாக்கிய தாய்க்கு எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானம் கொடுப்பதில் தவறேதுமில்லையே இந்த உறவு (பந்தம்)தொப்புள் கொடி உறவாகக் கூட இருக்கலாம்.ஆனால் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்பதை முழுமையாக உணர்ந்தவர்களல்லவா நாம் இந்த உறவு (பந்தம்)தொப்புள் கொடி உறவாகக் கூட இருக்கலாம்.ஆனால் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்பதை முழுமையாக உணர்ந்தவர்களல்லவா நாம்ஆகவே தாய்க்கு எங்கும் முதலிடம் கொடுப்பதில் வியப்பெதுமில்லையே\nநிலையற்ற உலகில் நிலையாத வாழ்வு வாழ்கின்ற சாமான்யர்களே நாம்.அன்னையின் அருமையைப்புரிந்தவர்கள், தெரிந்தவர்கள் அன்னாரது பெருமையையைத்தேரிந்த நாம் உலக நாயகியான ஜகன்மாதாவான அம்பிகையின் அருளை உணரமாட்டோமாஅவளை அரியணையில் அமர்த்தி ஆராதிக்கமட்டோமாஅவளை அரியணையில் அமர்த்தி ஆராதிக்கமட்டோமாஆகவே தான் ‘மாதா’வின் முதலில் ‘ஸ்ரீ’ என்ற சொல்லைச் சேர்த்து ,’ஸ்ரீ மாதா’ என்று விளித்து மகிழ்ச்சியடைகிறோம். ‘ஸ்ரீ’ (திரு) என்றாலே இகபர செல்வங்களை அருளுபவள் என்றுதானே பொருள்.அதனால் தான் லலிதா சஹஸ்ரநாமம் “ஸ்ரீ மாதா . மகாராஞீ “என்று தொடங்குகிறது.\nஅன்னையின் அருள் இயல்பானது,இயற்கையானது. உள்ளன்போடு ஒரு முறை தெரிந்தோ,தெரியாமலோ அழைத்தால் கூட அருள் பாலிப்பவள் அன்னையேஅவள் அவ்யாஜ கருணா ரூபிணி. குழந்தைகளாகிய நாம் எப்படி உபாசித்தாலும் அதை ஏற்று அனுக்ரஹம் செய்யக்கூடியவள்.அவள் எதிர்பார்ப்பது “உள்ளன்பும், பக்தியும் தான்’வேறு க்ரியா லாபங்களையோ அல்லது அவை பற்றிய ஞானத்தையோ அல்ல.இதையொட்டியே ஆசார்யாளும்\nந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ச்துதிமஹோ\nந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ச்துதுகதா:\nந ஜானே முத்ராஸ்து ததபி ச ந ஜானே விலபனம்\nபரம் ஜானே மாத: த்வதனுசரணம் க்லேசஹரணம்\nபொருள்:- எனக்கு மந்திரம்,தந்திரம்,வழிபாட்டு வகை,தியானம்,முத்திரைகள் போன்று எதுவுமே தெரியாது.ஆனால் அன்னையேஉன்னைச் சரணடைந்து பக்தியோடு வழிபட்டால் துன்பங்கள் அகலும் என்பதை உணர்ந்துள்ளேன்.\nமேலும் அன்னை க்ஷிப்ர பிரசாதினி அருள் புரிவதில்,அதுவும் விரைந்து புரிவதில் அவளுக்கு நிகர் அவளேஅதனால்தான் அம்மையை ‘சுகாராத்யா,சுலபாகதி’ என்றெல்லாம் அழைக்கின்றோம். நிய�� நிர்பந்தங்களில்லாமலேயே உபாசிக்கலாம்.உபாசனை மிக மிக எளிதானது.அம்மையை ஒருமித்த மனதோடு சரணடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.வேண்டும் அளவுக்கு மேலாகவே பெறலாம்.சகலவிதமான ஆபத்துகளிலிருந்து விடுபடலாம். அன்னை கருணையின் உருவம்.\nபயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாசமதிகம் , சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ (பயத்திலிருந்து காப்பவள்:கேட்பதற்கு மேலாகவே நன்மை (பலன்)செய்யக்கூடியவள் அன்னையின் சரணங்களே நமக்கு எஞ்ஞான்றும் துணை.)\nநம் பாவங்களனைத்திர்க்கும் பிராயச்சித்தம் அன்னையின் பாதங்களைப் பணிவதே.\nக்ரதச்யாகில பாபஸ் ய ஞானதோ அஞானதோ வா ,பிராயச்சித்தம் பரம் ப்ரோக்தம் பராசக்தே:பத ஸ்மருதி:\nதெரிந்தோ தெரியாமலோ நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் அன்னை பராசக்தியின் பாதஸ்மரணமே\nஆகவே சக்தி வழிபாடு மிகவும் சிறந்தது.மேலும் அவளே சிவசக்தி,அர்த்தநாரி .அவளை வழிபட்டு அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 26\n1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.\nஇந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங்கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.\nஇயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.\nஇந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.\nஇவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.\nசென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.\nஅயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 25\nகிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன\n1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி ���டக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.\nஉலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.\nஅப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.\nஅவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”\nஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.\nஅந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.\nமுன்பே எழுதவேண்டும் என்று நினைத்து விட்டுப்போனது. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மேலை நாடுகள் இங்கே குப்பைகளை கொண்டு கொட்டுகிறார்கள் என்று ஆதங்கபட்டிருந்தார். ஆபத்தான குப்பைகளாக இல்லாவிட்டால், அது தேசிய அளவில் ஒரு வர்த்தக வாய்ப்பு மற்றும் மின் உற்பத்தி வாய்ப்பு என்று எனக்குப்\nபட்டது. நான் 20 வருடங்களுக்கு முன் குப்பைகளை வைத்து மினசாரம்\nதயாரிக்கும் அனல் மின் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறேன். Senoko\nIncineration Plant என்ற அந்த அனல் மின் நிலையம் என்னை பல் வகையில்\nகவர்ந்த ஒன்று. நாடு திரும்பியதும் சிங்கப்பூரில் உள்ள அதை போல் ஒன்றை\nஅரசாங்கம் இந்தியாவில் ஸ்தாபிப்பது பற்றி ஒரு இந்திய மின் பொறியாளரிடம்\nபேசியபோது அவர் சொன்னது – “இந்தியாவில் பொருட்களை எல்லோரும் ரீசைக்கிள் செய்துவிடுகிறார்கள். அதனால் குப்பை சேராது” என்றார். அப்பொழுது இந்த மேலை நாட்டுக் குப்பை பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்திய\nகுப்பைகளையும் சேர்த்து மேலை நாடுகளும் கொட்டும் அளவு கடந்த குப்பையை\n(குப்பையை கொட்ட பணமும் கொடுக்கிறார்கள்) நாம் உபயோகித்தால் நிச்சயம்\nமின் உற்பத்தி செய்ய குப்பைகள் போதுமானது என்று நினைக்கிறேன்.\nமின் தயாரிப்பு பற்றி விளக்கம் –\nசிங்கப்பூர் நகரில் (தேசத்தில்)வீடுகளிலும், வர்த்தகங்களிலும்\nகொட்டப்படும் குப்பைகள் தங்கள் பயணத்தை ஆங்காங்கு காணப்படும் இரும்பு\nகுப்பைத் தொட்டிகளில் தொடங்குகிறது. (அடுக்கு மாடிக் கட்டடங்களில்\nவசிக்கும் மக்கள் சிறு குப்பைகளை வீட்டின் சமயலரையின் சுவற்றில்\nபொறுத்தியிருக்கும் ஒரு சிறிய கதவை திறந்து சிம்னி குழாய் போன்ற ஒரு\nChuteல் எறிகிறார்கள். அது கீழே சரியாக பெரிய ஒரு இரும்புத்தொட்டியில்\nவந்து விழுகிறது. பெரிய குப்பைகள் லிஃப்டில் கீழே கொண்டு வந்து\nநாள் முழுவதும் இயங்கும் பெரிய ட்ரக் வாகணங்கள் ஆங்காங்கு காணப்படும்\nபெரிய இரும்புத்தொட்டியை தன் இரும்புக் கைகளால் ஏந்தி தன்னுள் கவிழ்த்து\nவாகணங்கள் குப்பையை Senoko மற்றும் Tuas என்ற இரண்டு incineration\nplantற்கு எடுத்துச் சென்று அதன் பிரம்மாண்டமான குப்பைதொட்டிகளில்\nஇந்த புதிய குப்பை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் குப்பைகளுடன்\nசேர்ந்துக் கொண்டு தன் அடுத்தக் கட்ட பயணத்திற்க்காக காத்திருக்கிறது.\nஇடைவிடாமல் தொடர்ந்து பெரிய கிரேண்கள் இப்படி காய்ந்துக்\nகொண்டிருக்க்கும் குப்பைகளை அள்ளி ஒரு கன்வேயர் பெல்டில் வைக்கிறது.\nபெல்ட்டில் பயணம் செய்யும் குப்பை ஒரு ட்ரையர் பகுதியில் நுழைந்து\nவெளிவருகிறது. வெளிவரும் பொழுது அதிலிருந்த ஈரப்பசை அனேகமாக இல்லாமல்\nஅடுத்தது Magnetic Separator. குப்பை என்பது கசங்கிய பேப்பராகவும்\nஇருக்கலாம். உடைந்த பெரிய மேஜை நாற்காலிகளாகவும் இருக்கலாவும். இரும்புக்\nகட்டிலாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். (ஒரு வதந்தி – உடல்\nபாகங்களும் இருக்கலாம் – நான் பார்த்ததில்லை) இந்த ”காந்த விலக்கி” யின்\nவேலை அணைத்து இரும்புக் குப்பைகளையும் தன் காந்த சக்தியால் கைபற்றி சற்றே\nநகர்ந்து வேறு ஒரு பெல்ட்டில் காந்த சக்தியை தற்காலிகமாக இழந்���ு\nகைவிடுகிறது. இப்படி அப்புறப்படுத்தப்பட்ட இரும்புகள் நாள் ஒன்றுக்கு\nஇரண்டு மூன்று பெரிய ட்ரக்குகள் தேறும். அவை இரும்பு மார்க்கெட்டிற்கு\nஎடுத்துச் செல்லப்பட்டு recycle செய்வதற்க்காக விற்க்கப்படுகிறது.\nமுதல் பெல்ட்டில் பயணத்தை தொடரும் மற்ற குப்பைகள் crusherல்\nஉட்படுத்தப்பட்டு அளவு குறைக்கப்பட்டு அடுத்த இலக்கான பாய்லரை நோக்கி\nSenokoவில் மொத்தம் 4 பாய்லர்கள் (அல்லது 8 – மறந்துவிட்டது). பாய்லரின்\nபெரும் வெப்பத்தில் குப்பைகள் எரிந்து அதன் மேல் இருக்கும் பெரும் நீர்\nகுழாய்களில் உள்ள தண்ணீர் நீராவியாக மாற்றம் பெற்று கடுமையான அழுத்தம்\nமற்றும் வெப்பம் மற்றும் வேகம் கொண்டு டர்பைனை (2 டர்பைன்கள்)\nஅதன் பின்னர் தெரிந்த கதை தானே – நீராவி primemover டர்பைன் ப்ளேடை\nதாக்கி அதிவேகத்தில் சுழற்றுகிறது (3000 RPM). அதனுடன் இணைக்கபட்ட\nஜெனரேட்டர்கள் 28 மெகாவாட்டை சிங்கப்பூர் கிரிட்டில் பரப்பி மிதக்கவிட்டு\nமின்சாரம் நம் வீட்டை அடையும் முன்னர், தன்னை தியாகம் செய்த திருப்தியில்\n(பி.கு. Senokoவை Keppel நிறுவனம் வாங்கிவிட்டது. Tuas Senokoவை விட\nபெரியது. என்ன நிலைமை என்று தெரியவில்லை. நான் மிட்சுபிஷி கழகத்தில்\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 24\nபின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.\nஅவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்ப��ர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.\nமேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.\nஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.\nஅந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nKaarthik s on வினோதமான தமிழக ஜாதிப் பெய…\nrenganathan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nTamil selvan on பூணூல் பிராமணர்களின் உரிமையா\nகொங்கு நாட்டின் முதல… on க. நா. சு.வின் படித்திருக்கிறீ…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nஸைலபதி on குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா…\nnat on காஞ்சி சங்கர மடம்\nஅ.இராமலிங்கம் on வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா\njayjaysrao on தமிழில் சரித்திர நாவல்கள்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/07/27/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2018-07-22T14:27:20Z", "digest": "sha1:5FP54VBAVZD6T2SXVRAMAABSRYP6DQTL", "length": 18519, "nlines": 184, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் 23 ஜூலை 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமொழிவது சுகம் 23 ஜூலை 2017\nஅ. அண்டை வீட்டுக் காரரும், அடுத்த ஊர்க்காரரும்\nஎங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர் அண்டைவீட்டுக்காரராகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது.\n« நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது »\n« தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறார் »\n« கீரை விற்கிற பொம்பிளை அவர் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, நம்ம வீட்டுல இருக்கிறதுக்கு அதமாதிரி பேரம்பேசி வாங்க துப்பில்ல »\nஇப்படி புகையும் பகை, ஒரு நாள் வீட்டைத் திருத்துகிறேன், என செங்கல்லையும், ஜல்லியையும் அதே அண்டைவீட்டுக்காரர் இறக்குகிறபோது எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போல கொட்டீட்டீங்க என ஆரம்பித்து பற்றி எரிய ஆரம்பித்த மனம் கோர்ட் கேசு என போகும் கதைகள் உண்டு.\nஅண்டை வீட்டுக்கார ர் விபத்தில் அடிபட்டார் என்கிறபோது, பதறி ஓடி உதவும் மனம், அவர் மகன் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினான் என்கிறபோது பாராட்டுவதற்குப் படியேற மனைவி ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அண்டை வீட்டுக்காரர் பிள்ளையைப் பாராட்டவும் செய்வோம். பத்திரிகைகாரர்கள் கேமராவுடன் வந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம், விதிவிலக்காக, உண்மையிலேயே அண்டைவீட்டுக்காரனின் வளர்ச்சியை ஏற்கும் மனம் கொண்டவர்களாகவும் சி��ர் இருக்கவும் கூடும். அவர்கள் கடலுள் மாய்ந்த இளம்வழுதி பாட்டுடைத் தலைவர்கள்.\nஇதே அண்டை மனிதர் கள் அடுத்த தெருவில், நமக்கு அறிமுகமற்ற மனிதராக இருக்கிறபோது அடையும் வளர்ச்சி குறித்து நாம் கவலைப் படுவதில்லை . அமெரிக்கா கொண்டாடும் தமிழன் என முக நூலிலும் எழுதுவோம். ஆனால் அவர் அண்டை வீட்டுக்காரனாக வந்த பிறகு அடையும் வளர்ச்சி தூக்கத்தைக் கெடுக்கிறது\nஇப்பிரச்சினை நமக்கு மேலே அல்லது கீழே உள்ளவரிடம் எழுவதில்லை ஆனால் சக அலுவலர்களிடை, சக ஆசிரியரிடை, சக பேராசிரியரிடை, சக எழுத்தாளரிடை, சக கவிஞர்களிடை, சகமொழிபெயர்ப்பாளரிடை. அதாவது சம நிலையிலுள்ள மனிதர்களிடை எழலாம். பதவிக்கு வரும்வரை மோடிக்கு சோனியா காந்தி மீது எரிச்சல் இருந்திருக்கலாம், பதவிக்கு வந்த பின் மோடியின் எரிச்சல் ட்ரம்ப்பிடம் என்றாகிறது. ட்ரம்பின் எரிச்சல் கடந்த காலத்தில் இதே பதவியில் ஒபாமா அடைந்த புகழின் மீதாக இருக்கலாம். திருச்சி கிளையில் எங்கோ ஊழியம் பார்க்கிறபோது பிரச்சினையில்லை, சென்னை கிளையில் பக்கத்து நாற்காலிக்கு அவர் மாற்றலாகி வருகிறபோது அவர் வளர்ச்சி உறுத்தும். தவிர சக அலுவலக நண்பர் மேலதிகாரியிடம் திட்டு வாங்குகிறபோது, அந்த ஆள் ஒரு முசுடு என நண்பரைச் சமாதானப்படுத்தும் மனம் , மேலதிகாரியால் அவர் வேலைத்திறன் புகழப்படும்போது நெஞ்சு பொறுப்பதில்லை.\nகாரணம் ஒருவரின் பலவீனத்தைவெறுப்பதில்லை, அவரின் பலத்தையே வெறுக்கிறோம். ஒருவரின் தோல்வியை வெறுப்பதில்லை, அவரின் வெற்றியைத்தான் வெறுக்கிறோம் . ஒருவரின் அறிவின்மையை வெறுப்பதில்லை அவரின் அறிவுடமையை அதனால் வந்து சேரும் கீர்த்தியை வெறுக்கிறோம். நமது நாற்பது வருட சர்வீஸுக்குப் ன்பிறகு கிடைத்த பாராட்டை மேனேஜரிடம்நேற்றுவந்த கிளார்க் கொண்டுபோய்விடுவாரோ, நமது பதவி உயர்வுக்கு போட்டியாகி விடுவாரோ என்பதால் விளையும் அச்சம். நம்மில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அண்டைவீட்டுக்கார ருட னான இவ்வுறவை சமாதானப்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று வகையினராக பிரிக்கலாம் : 1. வளர்ச்சிக்கண்டு வெறுக்கத் தொடங்கி தம் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் மனம் 2. அண்டை வீட்டுக் கார ரின் புகழை ஈடுகட்ட தம்மை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளில் கவனம் செலுத்தும் மனம், 3. மனிதர் வாழ்க்கையில் இ���ொரு அங்கமெனத் தொடக்கத்திலேயே தேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்ட மனம்.\nஇரண்டு முக நூல் முகவரியை எப்படியோ தொடங்கிவிட்டேன். இன்று ஒன்று போதுமென நினைக்கிறேன். ஒன்றை மூடலாமென நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த ஜனவரி மாதம்வரை கிட்ட த் தட்ட 4000 நண்பர்கள் தற்போது அந்த எண்ணிக்கையை இரண்டிலுமாக 300க்குத் தற்போது கொண்டுவந்திருக்கிறேன்.\nஇந்த எண்ணிக்கைக்குக் காரணம் தேடப்போய் கண்டறிந்ததே இப்பதிவின் முதற் பகுதி பிற காரணங்கள் :\nஅநேக நண்பர்கள் பிறரை விமர்சிக்கிறபோது நாகரீகமாய் விமர்சிப்பதில்லை\nஅருமை, சூப்பர் என எழுதும் நண்பர்கள், லைக் போடுகிறவர்கள் இவர்களில் உண்மையில் எத்தனை பேர் பதிவிடுவதை வாசிக்கிறார்கள் என்ற ஐயம்\nபல நண்பர்கள் சிஷ்யர்களையோ, தாஸர்களையோ தேடுகிறார்கள், நான் நண்பர்களைத் தேடுகிறேன்\nஒரு சிலர் ஒவ்வொரு நாளும் உபதேசங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். எனக்கு உபதேசங்களை கேட்கும் வயதில்லை.\nசில நேரங்களில் முகநூல் வரி விளம்பரங்களைப் படிப்பதுபோல ஆகிவிடுகிறது.\nஇறுதியாக, முகநூல் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு என்ன ஆகப்போகிறது. தேர்தலுக்கா நிற்கப்போகிறேன்.\nமுடிந்தவரை வாசிக்கிறேன், பிடித்திருந்தால் கருத்தை பதிவும் செய்கிறேன், சில நேரங்களில் காலம் கடந்து வருகிறபோது, நல்ல பதிவுகள் கவனத்திற்கொள்ளாமற்போக சந்தர்ப்பங்களுண்டு. இது இரு தரப்பிலும் நிகழலாம். எனவே குறைத்துக்கொண்டு, ஒத்திசைவான நண்பர்களுடன் மட்டுமே முகநூல் நட்பை வைத்துக்கொள்வது இரு தரப்பிற்கும் உதவக்கூடும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]\nஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/petrol-diesel-price-are-hiked-36-paise-87-paise-respectively-009132.html", "date_download": "2018-07-22T14:11:32Z", "digest": "sha1:X3ILFZCLCDL26CXK4DFUZMVO53KWJTPS", "length": 8504, "nlines": 178, "source_domain": "tamil.drivespark.com", "title": "Petrol and Diesel Price are Hiked By 36 Paise and 87 Paise Respectively - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்றம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்றம்\nபெட்ரோல் மற்றும் டீசல��� விலைகள் உயர்த்தபட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் என இரண்டிற்குமான விலைகள் உயர்த்தபட்டுள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 36 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 87 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், விதிக்கப்படும் வரிகள் பொறுத்து அந்தந்த இடங்களில் இவற்றின் விலைகள் வேறுபடுகிறது.\nமுன்னதாக, பெட்ரோல் விலை நாடு முழுவதும் குறைக்கப்பட்டிருந்தது. டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தது.\nஇந்த விலை மாற்றங்கள், ரூபாய்க்கும்-டாலருக்கும் இடையேயான அந்நிய செலாவணி பரிவர்த்தனை வீதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பொறுத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #பெட்ரோல் #டீசல் #auto news #petrol #diesel\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/cheran-070606.html", "date_download": "2018-07-22T15:02:11Z", "digest": "sha1:4OVWLQ2SZZMFDUKYL55SPJBCL5QCCXDC", "length": 10354, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆட்டோகிராப் -2 | Cheran plans Autograph-2 - Tamil Filmibeat", "raw_content": "\nமாயக்கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகிப் போய் விட்டதால் அப்செட் ஆகியுள்ள சேரன், தனக்கு பெரும் பெயரை வாங்கித் தந்த ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.\nவிறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த சேரனின் திரையுலக பயணம் மாயக்கண்ணாடியில் சற்றே சறுக்கியுள்ளது. இப்படித்தான் முன்பு தேசிய கீதம் படத்தில் லேசாக சறுக்கினார் சேரன். ஆனால் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து அருமையான படங்களைக் கொடுத்தார்.\nஅதேபோல அவர் பெரிதும் எதிர்பார்த்த மாயக்கண்ணாடி எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தராததால், அப்செட் ஆகியுள்ளார். இருந்தாலும், வழக்கம் போல், சோர்வடையாமல், அடுத்த படம் குறித்த சிந்தனையில் தீவிரமாக உள்ளார்.\nதற்போது கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கமலினி முகர்ஜியுடன் நடித்து வருகிறார் சேரன். இந்தப் படத்திற்கு இப்போது சிறிது இடைவெளி கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு அடுத்து தான் இயக்கப் போகும் படம் குறித்த சிந்தனையில் மூழ்கியுள்ளார்.\nஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சேரன் தீர்மானித்திருக்கிறாராம். 2ம் பாகத்தை இன்னும் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் சொல்ல அவர் முடிவு செய்துள்ளார். இப்படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சேரன், பிரிவோம் சந்திப்போம் முடிந்த பின்னர் ஆட்டோகிராப் 2ம் பாகத்திற்கு வருகிறாராம்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nரஜினி ஆட்டோகிராபுடன் வெளியாகும் கிருமி\nவிமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி\nத்ரிஷாவிடம் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்காதீங்க\nசெல்போனில் படமெடுக்காதே, ஆட்டோகிராப் கேக்காதே: த்ரிஷா\nமறுபடியும் நடிப்பில் தீவிரமான மல்லிகா-மலையாளத்தில் நடிக்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/sani-peyarchi-2017/", "date_download": "2018-07-22T14:41:21Z", "digest": "sha1:K5XOYCDODI46OY3FYWLHR3KANLAWO7ER", "length": 7696, "nlines": 101, "source_domain": "tamil.south.news", "title": "சனி பகவானை சாந்தப்படுத்த சித்தர் கூறும் வழிமுறைகள்!", "raw_content": "\nசனி பெயர்ச்சி 2017 சனி பகவானை சாந்தப்படுத்த சித்தர் கூறும் வழிமுறைகள்\nசனி பகவானை சாந்தப்படுத்த சித்தர் கூறும் வழிமுறைகள்\nசனிபகவானை சாந்தப்படுத்த நாம் செய்ய வேண்டிய பரிகார முறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர். அவை நாம் எளிதில் செய்ய கூடியவையே பரிகாரங்களாக ஆகும். இந்த பரிகாரங்களை செய்வதினால் சனி பகவானின் வக்கிர பார்வையில் இருந்து தப்பலாம்.\nதினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.\nசனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.\nகருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.\nவன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.\nசனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.\nசனிக் கிழமைதோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.\nவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.\nஅனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகள் குறையும்.\nஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.\nதேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.\nஅனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.\nஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.\nசனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.\nசித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.\nமாற்றுதிறனாளிகள், விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.\nசனியின் தாக்கத்தை குறைக்கும் எறும்பு… இதை இப்போதே செய்யுங்கள்\nவீடு, மனை வாங்க சனி பகவானின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\nசனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nசேவை கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது\nஇப்படியும் ரயிலை பார்க் பண்ணலாம்… நாகர்கோவிலில் அதிசயம்\nஎன்னங்க அட்லிய இப்படி ஓட்டிட்டாரு… ‘பலூன்’ பட இயக்குனர்\n100 நாட்கள் முடியப்போகிறது… பிக்பாஸ் வீட்டில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஉலக அழகி மனுஷி சில்லரின் க்யூட் புகைப்படங்கள் இதோ\nஓ மை காட்… 256 வயது தாத்தா சொல்லும் ரகசியத்தை கேளுங்கள்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-இல் வைக்க 100 கோடி ரூபாய் வேண்டும்.. அதிர்ச்சி...\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் தடக் படத்தைப் புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆ��ார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகும்பம் :சனி பெயர்ச்சி 2017\nமீனம் : சனி பெயர்ச்சி பலன்கள் 2017\nதுன்பங்களை ஓட ஓட துரத்திடும் சனி பகவான் மந்திரம்\nமிதுனம் : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75785", "date_download": "2018-07-22T14:33:42Z", "digest": "sha1:26WZF4MXMLPVLYFIQD5AND5VCQZVYFVE", "length": 7183, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்ரவாளம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\nநாகமும் டி எச் லாரன்ஸும் »\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nபௌத்த கொள்கை மற்றும் தொன்மங்கள் பற்றி அதிக கனமில்லாமல், எளிய மொழியில் வாரம் ஓர் இடுகை என்ற எண்ணத்தில் புத்த பூர்ணிமா தினத்தன்று தொடங்கினேன். பௌத்த கோட்பாடு, தொன்மவியல் மற்றும் வரலாறு குறித்து எழுதலாம் என்று எண்ணம். இது வரை நான்கு கட்டுரைகளை வலையேற்றியிருக்கிறேன்.\nTags: தொன்மங்கள், பௌத்த கொள்கை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 34\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53837-280", "date_download": "2018-07-22T14:24:17Z", "digest": "sha1:RRCSCNB4BAZM32XHU5L4BEKSV7FBW2L6", "length": 14402, "nlines": 101, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஇனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: த���னசரி செய்திகள்\nஇனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்\nடெல்லி: டிவிட்டரின் புதிய அப்டேட்டின் மூலம் இனி நாம் போடும் டிவிட்டுகளில் 280 எழுத்துக்களில் எழுதலாம். இதன் காரணமாக பழைய 140 எழுத்துக்களுக்குள் டிவிட் எழுத வேண்டும் என்ற கட்டாயம் தளர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. டிவிட்டரில் இத்தனை காலமாக எந்த டிவிட்டாக இருந்தாலும் 140க்குள் எழுதவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதன் காரணமாக பலர் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 140 எழுத்திற்குள் நினைத்ததை சொல்வது பலருக்கும் கஷ்டமாக இருந்தது.\nஇந்த நிலையில் டிவிட்டரில் விரைவில் இந்த 140 எழுத்திற்குள் எழுத வேண்டும் என்ற வரையறை மாற்றப்படும் என கூறப்பட்டது. ஆனால் அந்த அப்டேட் பல காலமாக வராமலே இருந்தது. இதையடுத்து இந்த செய்தி புரளி என நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது உண்மையிலேயே இந்த வரையறை மாற்றப்பட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது. இதன்படி இனி 140 எழுத்துருக்களுக்கு பதில் 280 எழுத்துக்களில் டிவிட் எழுதலாம். இன்று காலையில் இருந்து பலர் 280 எழுத்துருக்களில் டிவிட் எழுதி வருகின்றனர்.\nமேலும் இந்த அப்டேட் வந்த பின் டிவிட்டரில் #280character என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இந்த புதிய அப்டேட் குறித்து இந்த டேக்கில் எழுதி வருகின்றனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/05/blog-post_3649.html", "date_download": "2018-07-22T14:04:26Z", "digest": "sha1:DN7LARLBIMFVPPL2HP6JJSULS6IVW4E5", "length": 8532, "nlines": 91, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்", "raw_content": "\nபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்\nஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\n\"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது\"\nதிருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...\n\"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல\"\n[இந்த கூற்று, பணம்/வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]\nLabels: அனுபவம், சமூகம், சிந்தனை, சிறுகதை\n\"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல\"\nதிண்டுக்கல் தனபாலன் 13 May 2013 at 08:41\nஅவளின் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள்...\nஎன்ன சார் பண்ண :(\nஅந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்தால் அவர் இப்படிக் கேட்பது தவறில்லையே. மேலும் அந்த விளம்பரத்தை பெண்ணே கொடுத்திருப்பார் என்பதும் தெரியாது.\nஎத்தனை வசதியாக இருந்தாலும், ஒரு வரனின் குண நலன்களைப் பற்ற சிறிதும் சிந்திக்காமல் அப்பட்டமாக இப்படி கூறியிருப்பது பணத்தின் மீது உள்ள மோகத்தையே காட்டுகிறது... ஒரு நல்ல திருமண வாழ்க்கையை பணம் மட்டுமே தீர்மானித்துவிடாது... அவ்வாறு வேண்டுகோள் வைத்தவர் அந்தப் பெண்ணே, ஏனென்றால் \"Profile created for self\" என்றே குறிப்பிடப் பட்டிருந்தது...\n//உனது எதிர்பார்ப்பிற்கு நீ திரும���ம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல\"// correct ah sonenka sir...\nமனங்கள் ஒன்று சேர்ந்தால் போதுமா என்று சொத்தையான காரணத்தை சொல்லுவார்கள்,\nநல்ல வேலை அவர்கள் பணி செய்யவில்லை... நோயாளிகள் பாடு, படு திண்டாட்டம் தான்\nஹா ஹா.. நல்லா சொன்னிங்க பாஸ்...\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23\nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-07-22T14:48:18Z", "digest": "sha1:TJIO4MC7YKKA3GIHYVGEG5IWW2FNBDZJ", "length": 14943, "nlines": 147, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: பிப்ரவரியில் அக்னி நட்சத்திரம்??!", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஎந்த ஆண்டும் இல்லாத வகையில் அக்னி நட்சத்திரம் 2014 துவக்கத்திலேயே உருவாகி விட்டது...\nயாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் இந்த தடவை மிக விரைவில் வருடத்தின் ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டது...\n நான் சொன்னது அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நமது அரசியலில் வந்திருப்பதை சொன்னேன்...\nஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடந்து வந்த பனிப்போர் இப்போது விசுவரூபம் எடுத்திருப்பதை உலகமறியும்...\nபெரும்பாலோனோர் இது ஒரு அரசியல் நாடகம் என்றே சொல்கின்றார்கள்...ஆனால் இருவருக்குள்ளும் உள்ள பனிப்போர் என்றாவது ஒரு நாள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு விரைவில் ஒரு சிறிய கருத்து தெரிவிக்கப் பட்டதற்காக இருக்குமா என்றால் கொஞ்சம் நம்ப முடியாமல்தான் இருக்கின்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு விசயகந்தைப் பற்றி பேசிய பேச்சினை ரசித்து கைகொட்டி சிரித்த வர்கள் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, அழகிரி மற்றும் திமுக தலைவர்கள் அனைவருமே...\nஇன்றும் அதை மனதில் கொண்டு அழகிரி தேமுதிக விடம் கூட்டணி வைக்க வேண்டாம் என்று சொல்லும் போது கலைஞர் மற்றும் ஸ்டாலின் தரப்பு விசயகாந் தோடு கூட்டணி வைக்க ஆசைப்படுவது ஒரு முதிர்ந்த தலைவருக்கு அழகல்ல என்பது பெரும்பாலான திமுக தொண்டர்களுக்கு இருக்கும் நப்பாசைதான்....\nஅரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது உண்மைதான்...ஆனால் இப்படி தடாலடியாக காலில் விழுவது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது...கட்சிக்கு என்று ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இருக்கின்றது என்றும் அதனை அழகிரி மீறி விட்டார் என்றும் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அழகிரி தரப்பினால் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது...அந்த ஒழுங்கு நடவடிக்கை ஏன் ஸ்டாலின் தரப்பின் மீது எடுக்கப் படவில்லை என்பதும் எல்லோரும் கேட்கும் கேள்வியே\n என்பதும் மக்களிடையே தோன்றும் கேள்விகள்...\nஅழகிரி தன்னையும், திமுக பொருளாளரையும் தகாத வார்த்தைகளில் திட்டி விட்டார் என்று சொல்லும் கலைஞரை, அழகிரி கலைஞரின் மகனாக சென்று பார்த்தாரா அல்லது திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக சென்று பார்த்தாரா\nதன்னை இடை நீக்கம் செய்த திமுகவின் ஊழல்களை வெளியிடுவேன் என்று அழகிரி பேட்டி அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...அப்படி எனில் இத்தனை நாளும் ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதானா அதை ஏன் இத்தனை நாள் கேட்கவில்லை...தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழகிரி அப்ரூவராக மாறுகின்றாரா என்று எதிர்கட்சிகள் கேட்கின்றது...ஜனவரி 31ல் உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பேன் என்று அழகிரி பேட்டி அளித்ததன் பின்னணி என்ன அதை ஏன் இத்தனை நாள் கேட்கவில்லை...தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழகிரி அப்ரூவராக மாறுகின்றாரா என்று எதிர்கட்சிகள் கேட்கின்றது...ஜனவரி 31ல் உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பேன் என்று அழகிரி பேட்டி அளித்ததன் பின்னணி என்ன\nஅதன் பிறகு 3 திமுக எம்பிக்கள் அழகிரியை சந்தித்து என்ன பேசப் போகின்றார்கள்...பேரமா என்ற பல எண்ணங்கள் திமுக தொண்டர்களுக்கு உண்டாகியுள்ளது என்ற பல எண்ணங்கள் திமுக தொண்டர்களுக்கு உண்டாகியுள்ளது கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவித்த பிறகும் 3 எம்பி க்கள் என்ன பேசப் ப���கின்றார்கள் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவித்த பிறகும் 3 எம்பி க்கள் என்ன பேசப் போகின்றார்கள் என்று எதிர்கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது....\nகடந்த பிறந்த நாளில் அழகிரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது கலைஞரின் கண்கள் பனித்து இதயம் குளிர்ந்து...இன்று இந்த தடவை என்ன நடந்ததது, நடக்கப் போகின்றது...என்ற பல கேள்விகள் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்....\nஅழகிரி மன்னிப்பு கேட்டு ஸ்டாலினின் வெற்றிக்காக போராடுவாரா அல்லது அஞ்சா நெஞ்சன் அவரது தொண்டர்களுக்கு என்று தலைவராக நீடிப்பாரா\nஅக்னி நட்ச்சத்திரம் வெற்றி விழா காணுமா அல்லது அக்னி நட்சத்திரம் ரிலீசே ஆகாதா அல்லது அக்னி நட்சத்திரம் ரிலீசே ஆகாதா\nஇப்படிக்கு சிவா at 2:55:00 PM\nநமக்கு கொஞ்ச நாள் பொழுதுப் போகும்\nதமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.\nஎங்களின் இணையதள முகவரி : FromTamil\nஎன்னவோ போங்கோ, கடைசி வரைக்கும் மக்களை பற்றி எவருக்கும் கவலை இல்லை, கருணாநிதியின் மூத்த மகன் முக முத்துவை போல நாமும் சரக்கடித்து விட்டு மட்டையாக வேண்டும் என நினைத்துவிட்டார்கள் போலும்..\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nவீரமணி யின் ஓவர் ஆக்ட், சொதப்பலில் முடிந்த கலைஞரின...\nசெய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14972", "date_download": "2018-07-22T14:16:28Z", "digest": "sha1:MFQI2NTO53QKRG655P6IVXK5RWDADCZ4", "length": 9357, "nlines": 91, "source_domain": "sltnews.com", "title": "யாழில் இந்த பயங்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? | SLT News", "raw_content": "\n[ July 22, 2018 ] 15 வயது சகோத��ியை கர்ப்பமாக்கிய உடன்பிறந்த அண்ணன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\tபுதிய செய்திகள்\n[ July 22, 2018 ] பஞ்சம் பிழைக்க ஹெல்மட் திருடும் ஆசாமிகள்.\tபுதிய செய்திகள்\n[ July 22, 2018 ] புதைகுழி அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n[ July 22, 2018 ] 7 மாத குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\tபுதிய செய்திகள்\n[ July 21, 2018 ] சிறுவனை இழுத்துச் சென்ற அலை- பதறியடித்த சிறுவர்கள்\nHomeபுதிய செய்திகள்யாழில் இந்த பயங்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்\nயாழில் இந்த பயங்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்\nயாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.\nயாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்\nசென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்\nதொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும் அங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல்\nசேதப்படுத்தியதுடன் அவற்றை தீ வைத்தும் கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற சம்பவங்கள் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை எந்தக் குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வதும் வழமையான ஒரு செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபலரும் அறியாத இந்துகடவுள்களின் அற்புதங்கள்\nகருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\n15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய உடன்பிறந்த அண்ணன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nபஞ்சம் பிழைக்க ஹெல்மட் திருடும் ஆசாமிகள்.\n���ுதைகுழி அகழ்வில் ஈடுப்பட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n7 மாத குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\nசிறுவனை இழுத்துச் சென்ற அலை- பதறியடித்த சிறுவர்கள்\nயாழ் மிருசுவில் பகுதியில் இளம் பெண்ணால் மாணவனிற்கு ஏற்பட்ட நிலை\nநேற்று 2018.07.20 அன்று. ஜெயந்தி நகர் கிளிநொச்சி என்னும் இடத்தில். சில அரக்க கூட்டம் சேர்ந்து செய்த கொடூரசெயல்….\nயாழில் இரவில் மிரட்டும் மர்ம சக்திகள் விடிய விடிய தவித்த மக்கள்..\n மீண்டும் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புகூடுகள்\nஆவரஞ்சிக் கற்களில் – புதையல் தேடிய நபர்கள்\nமுல்லைத்தீவு காட்டுக்குள் சென்ற இராணுவச் சிப்பாய் நேர்ந்த நிலைமை..\nஅனைவரையும் மூக்கில் விரல் வைக்க வைத்த 86 வயது மூதாட்டி \n3 பிள்ளைகளின் தந்தையான அரசியல் கைதி சிவகுமார் 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில்\nஉலக நாடுகளில் கிடைத்த அங்கீகாரம் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு கிடைக்காதது ஏன் திரைப்பட பிரபலத்திற்கே இந்த நிலைமையா\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1324", "date_download": "2018-07-22T14:54:01Z", "digest": "sha1:VAVWU42KJ4OKYI5CNSXMECJDMUH3YE6J", "length": 5367, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்\nநகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்\nபெண்கள் விரல் நகங்களை நெயில் பாலீஷ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. சிலருக்கு நகங்கள் பலகீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும்.\nபெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.\nஉப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.\nநகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.\nஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டி வைரஸ் ஆப்ஸ் த�...\nபட்டாணி... காளான்... கேழ்வரகு... உடலை வலுவாக்�...\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் பு�...\nஸ்மார்ட்போன் செயலிகளில் பிழை: மிகமுக்கி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2012/10/blog-post_16.html", "date_download": "2018-07-22T14:22:57Z", "digest": "sha1:JUJAI3S6HDMTH4XGCPP57EBRJBLCTP37", "length": 72000, "nlines": 382, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: சரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் சிந்தனைக்கு..", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் ந��றைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசு��ிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nசரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் சிந்தனைக்கு..\nநவராத்திரி கொண்டாடும் சூத்திர, பஞ்சம மக்களே\nஇந்துமதம் என்ற அமைப்பு - அதன் அடிப் படையை அறிவுப் பூர்வமாக ஆய்வு செய்பவர்களுக்குச் சில உண்மைகள் அப்பட்டமாகவே புரியும்.\nவருணாசிரமம் கூடாது; ஜாதி கூடாது என்பவன் ஓர�� இந்துவாக இருக்க முடியாது. இவற்றை மறுத்தால் இந்து மதத்தின் கடவுளையே மறுப்பதாகும். காரணம் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகக் கூறப்படும் பிர்மா தன் நெற்றியிலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து சத்திரியனையும், இடுப்பிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரனையும் படைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇப்படி பிர்மா படைத்ததோடு நிற்கவில்லையாம்; இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோக மான கருமங்களைத் தனித்தனியே படைத்தார் என்கிறது மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 87).\nஇதன் சுருக்கம் என்னவென்றால் பிராமணர், சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற பேதங்களை பிறப்பிலேயே உண்டாக்கினான் இந்து மதத்தின் படைப்புக் கடவுள் என்பதாகும்.\nஉலகம் பூராவுக்கும் ஒரு கடவுள் என்றால் இத்தகைய பிறவிப் பேதங்கள் உலகம் முழுவதும் இருக்க வேண்டுமே, ஏன் இல்லை\nஅவ்வாறு இல்லை என்பதிலிருந்தே ஒவ்வொரு ஊரிலும், நாட்டில் வலுத்தவன் தன் வசதிக்கும், ஆதிக்கத்திற்கும் ஏற்ப உருவாக்கிக் கொண்ட சூழ்ச்சிப் படலங்கள்தான் இவை\nஅதிலும் இம்மைக்கும், மறுமைக்கும் உரிய கருமங்களைப் படைத்து விட்டாராம். இந்தப் பிறவியில் மட்டுமல்ல - மறுபிறவிக்கும் சேர்த்து கருமங்களைப் படைத்தாராம்.\n பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிர்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிற சகல வருணத் தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபு வாகிறான்.\n(மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் 100)\n பார்ப்பான் உழைக்க வேண்டியதில்லை; தானம் வாங்கி பிரபு ஆகக் கூடிய ஒன்றைக் கடவுள் பெயரால் உருவாக்கி வைத்திருப்பதைக் காணத் தவறக் கூடாது.\nஇந்த நிலையில் பிறவி அடிமைத்தன்மையில் உள்ள சூத்திரன் தன் வளர்ச்சிக்கு, முன்னேற்றத் திற்கு விடுதலைக்கு மேற்கொள்ளும் எந்த முயற்சி யும் இந்து மதத்தின் கடவுள் மறுப்பாகி விடுகிறது.\nதந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பை இந்த அடிப்படையில் நோக்கினால் அதன் அருமையும், சிறப்பும், முற்போக்கும் விளங்காமற் போகாது.\nகல்விக்கு ஒரு கடவுள் உண்டு என்று வைத்து விட்டு, சூத்திரனுக்கு அந்தக் கல்வி கிடையாது என்பது எவ்வளவுப் பெரிய சூழ்ச்சி\nசரஸ்வதி பூஜை கொண்டாடும் சூத்திர மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல், அன்று ஏடுகளைய��ம், புத்தகங்களையும் பூசைக்கு வைப்பது பொருத்தமானதாக எப்படி இருக்க முடியும்\nஅப்படியே சூத்திரன் படிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சரஸ்வதியை எச்சில் தொட்டி யில் தூக்கி எறிய வேண்டாமா இதனை ஒப்புக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும், கல்வி கற்கும் ஒவ்வொரு சூத்திரனும் சரஸ்வதியை எச்சில் தொட்டியில் தூக்கி எறிந்ததாகவே பொருள்\nசெல்வத்துக்கு ஒரு கடவுள் லட்சுமி என்று சொல்லப்படுகிறது. சூத்திரன் பொருளைப் பார்ப்பான் கொள்ளை அடிக்கலாம் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 11 சுலோகம் 13).\nஇந்த நிலையில் பொருளீட்ட வேண்டும்; அது தனக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சூத்திரன் லட்சுமிக்குப் பூஜை நடத்த முடியுமா\nஇந்து மத அடிப்படைக் கட்டமைப்பை உடைப்பதன் மூலம்தான் பார்ப்பனர் அல்லாத சூத்திர மக்களும், பஞ்சம மக்களும் கல்வி பெறவும், பொருளீட்டவும், சுயமரியாதை பெறவும், ஏன் மனிதனாகவும் முடியும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் மகத்தான தத்துவமும், சாரமும் ஆகும்.\nநவராத்திரி கொண்டாடும் நம் மக்கள் கொஞ்சம் சிந்தனைக் கண்களை விரித்துப் பார்ப்பார்களாக\nதமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராத கருநாடகத்துக்கு\nதமிழர் தலைவர் தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்\n75 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\n43ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது\nநெய்வேலி, அக்.15- தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தர மாட்டோம் என்று அடம் பிடிக்கும் கருநாடகத்தைக் கண்டித்தும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராத கருநாடக மாநிலத்துக்கு நெய்வேலியில் (என்.எல்.சி.யில்) உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தரக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்ற என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தில் 75 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அத்தனைப் பேர்களையும் காவல்துறை கைது செய்தது.\nகடந்த 8ஆம் தேதி மேட்டூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு, நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தரக் கூடாது; அதனை வலியுறுத்தும் வண்ணம் வரும் 15��ம் தேதி நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.\nநேற்று மாலை நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் ஏன் என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுச்சி உரையாற்றினார்.\nஇந்த முற்றுகை போராட்டத்தை விளக்கி நெய்வேலி சுற்று வட்டாரத்தில் இரண்டு நாட்களாகத் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கழகம் மேற்கொண்ட இந்த முயற்சிக்குப் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇன்று காலை மறியல் போராட்டம் என்ற நிலையில் நெய்வேலி நகரியம் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது; கருஞ்சட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வந்த வண்ண மாகவே இருந்தனர். பேருந்து நிலையம் முழுவதும் கருங்கடலாகக் காட்சியளித்தது. உணவு விடுதிகள், சாலைகள் எங்குப் பார்த்தாலும் கருஞ்சட்டைத் தோழர் களின் நடமாட்டம் - சங்கமம் வாகனங்கள் மூலமாகவும் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் வந்து குவிந்தனர்.\nகாலை 10 மணிக்கு தந்தை பெரியார் சதுக்கத்தில் போராட்டம் குறித்து தலைமை கழக பேச்சாளர்கள் யாழ் திலீபன், அதிரடி அன்பழகன் ஆகியோர் பேசினர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். அதனையடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி எழுச்சியுரை ஆற்றினார். (உரை விவரம் நாளை)\nபின்னர், அங்கிருந்து கழகத் தோழர்கள் ஆயிரக் கணக்கானோர் பேரணியாகப் புறப்பட்டு என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி முழக்கமிட்டவாறு சென்றனர். கருநாடக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து உணர்ச்சிகரமாக முழக்கங்கள் எழுப்பியவாறு கழகத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞ ரணியினர், மாணவரணியினர், மகளிர் அணியினர் மற்றும் தொழிலாளர் அணியினர் ஆகியோர் முன்னேறிச் சென்றனர். தலைமை அலுவலகத்துக்கு சில மீட்டருக்கு முன்பு தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து என்.எல்.சி. 27ஆவது வட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nமத்திய அரசே மத்திய அரசே\nதமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும்\nநெய்வேலி மின்சாரத்தை கொடுக்காதே கொடுக்காதே\nநெய்வேலி மின்சாரத்தை அனுப்பாதே அனுப்பாதே\nநமது உரிமை நமது உரிமை\nகாவிரி நீர் நமது உரிமை\nகாவிரி நீரை தடுக்க நினைக்கும் எவரானாலும்\nதனித்தனி நாடுகளில் தண்ணீர் பிரச்சினை தீருது\nஒரே நாடு இந்தியாவில் தீருமா\nமத்திய அரசே மத்திய அரசே\nகருநாடகா மீது 365அய் பயன்படுத்து\nகருநாடகத்தின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்து\nதிராவிடர் கழகம் திராவிடர் கழகம்\nஉரிமை இயக்கம் உரிமை இயக்கம்\nநெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி பெற்றுக் கொடுத்த\nவெற்றி பெறுவோம் வெற்றி பெறுவோம்\nகாவிரி ஆணையத்தின் உத்தரவை மதிக்காத\nஎன்று முழக்கமிட்டனர். பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தாலும் கட்டுப்பாட்டுடன் பொது அமைதிக்குக் குந்தகம் இல்லாமலும் முற்றுகைப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தது கண்டு காவல்துறையினர் உட்பட பொது மக்களும் பெரிதும் பாராட்டினர்.\nதஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் வி.அருணகிரி, பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், செயலாளர் பெ.வீரய்யன், கும்ப கோணம் மாவட்ட தலைவர் வை.இளங்கோவன், செயலாளர் க.குருசாமி, திருவாரூர் மாவட்ட தலைவர் இரா.கோபால், செயலாளர் சௌ.சுரேஷ், அறந்தாங்கி மாவட்ட தலைவர் இராவணன், செயலாளர் மாரிமுத்து, சென்னை மண்டல தலைவர் இரத்தினசாமி, செயலாளர் வெ.ஞான சேகரன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், மாநில ப.க அமைப்புச் செயலாளர் பூ.சி.இளங் கோவன், மாநில ப.க பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், ஈரோடு மாவட்டத் தலைவர் பிரகலாதன், மண்டல செயலாளர் ஈரோடு சண்முகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் க.மு.தாஸ், கரூர் மாவட்ட தலைவர் மு.க.ராஜ சேகரன், திருத்துறைபூண்டி மாவட்ட தலைவர் சி.சீனிவாசன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் கி.தளபதிராஜ், கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் கூத்தன், கடலூர் மண்டல தலைவர் வ.சு.சம்பந்தம், செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், ஆத்தூர் மாவட்ட தலைவர் ஆத்தூர் சந்திரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, செயலாளர் கோ.புத்தன், திருச்சி மாவட்ட தலைவர் மு.சேகர், செயலாளர் ச.கணேசன், திருச்சி மண்டல தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், செயலாளர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் மாவட்ட தல���வர் அருள்ராஜ், செயலாளர் கண்ணன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், செயலாளர் சி.கிருட்டினமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு, அமைப்புச் செயலாளர் இரா.குண சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, மாணவரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், மாநில விவசாய அணி செயலாளர் குடவாசல்கணபதி, செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு, பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மகளிரணி அ.கலைச்செல்வி, கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் கமலசேகரன், கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் கமலசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை, லால்குடி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், நாகை மாவட்ட தலைவர் சிபிக.நாத்திகன், புதுச்சேரி தலைவர் சிவ.வீரமணி, செயலாளர் அறிவழகன், திருவாரூர் மண்டலத் தலைவர் குடவாசல் கல்யாணி, பேச்சாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், இராம.அன்பழகன், யாழ்.திலீபன், முத்து.கதிரவன், நெய்வேலி நகர தலைவர் அதியமான் நெடுமான் அஞ்சி, செயலாளர் கண்ணன், கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இணையர் வீ.மோகனா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மேற்கண்ட கழகப் பொறுப் பாளர்களும், நூற்றுக்கணக்கான கழகத் தோழர் களும் கலந்து கொண்டு கைதானார்கள்.\nதொல். திருமாவளவன் பேசும் போது: திராவிடர் கழ கத்தை உருவாக்கிய அறி வுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கழ கத்தையும், கட்டுக் கோப்பான தோழர்க ளையும் உருவாக்கி மாபெரும் எழுச்சியை உண்டாக் கினார். தந்தை பெரி யாருக்குப் பின்னர் திராவிடர் கழகத்தை நடத்த முடி யாது என்று எண்ணிய தீய சக்திகள், பெரியா ருக்குப்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்,கட்டுக் கோப்பாகநடத்தி வருகிறார். இருமடங் காக இருந்த கழகச் சொத்து களை 10 மடங்காக ஆக்கிய பெருமைகி.வீரம ணியையே சாரும். அதே போல் வி.சி.தோழர்கள் எந்தவன்முறைக்கும் இடம் கொடுக்காமல், தந்தை பெரியார் வழியில், அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அறிவரைகளை ஏற்று ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.15-10-2012\nதமிழர் இனம் முன்னேற ஜாதி முறை ஒழிய வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த திரும��� விழாவில் திமுக பொதுச் செய லாளர் அன்பழகன் பேசியதாவது: சமுதாய முன்னேற் றத்துக்கும், ஜாதி சமய வேறுபாடு ஒழிய வேண்டும் என்பதற்காகவும் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இதற்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழ் மொழிதான் அனைத்து மொழிகளிலும் முதன் மையானது. தமிழ் எழுத்து, இலக்கியம் உருவாக்கப்பட்ட காலத்தில் மற்ற மொழிகள் உருவாக்கப்படவில்லை. தமிழை ஒதுக்கி வைத்து விட்டு இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன. நமது வீட்டு திருமணங்கள் தமிழில் தான் நடைபெற வேண்டும். தமிழர்கள் தமிழன் என கூற முடியாத அளவில் சாதிய வேற்றுமையில் உள்ளனர்.\nஜாதி வேற்றுமையை மறக்கும் போது தான் வெற்றி பெற முடியும். தமிழர் இனம் முன்னேற நம்மிடையே உள்ள ஜாதி ஒழிய வேண்டும். முயற்சியும், எண்ணமும் தெளி வாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். - இவ்வாறு அன்பழகன் பேசினார்.\nநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தென்னவன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் முரளி, நகர செயலாளர் துரைகணேசன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர் ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅழகப்பா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தண்டபாணி அனைவருக்கும் நன்றி கூறினார்.\nசாதி குறைந்தவர்களை கோவிலின் உள்ளே வரவே விடக்கூடாது என்று கடவுளே மிகவும் தீவிரமாய் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்ட, முன்புறம் நின்ற பக்தனை மறைத்து நின்ற நந்தியைத் தள்ளி இருக்கச் செய்தும், பக்கத்து வீதியில் நின்ற பக்தனுக்குத் தன முகம் தெரியத் தன் முகத்தினை அந்தப்பக்கம் திருப்ப் உட்கார்ந்தும் பக்தர்களுக்குப் பெரும் கருணை கூர்ந்திருக்கிறார் என்பதுபோலப் பல கதைகள் உள்ளன. உள்ளே விடவேண்டும் என்ற ஒரு சின்ன எண்ணம்கூடி அந்தக் கடவுள்களுக்கு வரவில்லை.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவி��ா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதீபாவளிக்க���ப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டி...\nஇராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு\nவீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது\nவிஜயதசமி எனப்படும் தசராவின் கதை\nராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்ல...\nபிராமணாள் உணவு விடுதி பெயர் நீக்க போராட்ட வரலாறு\nஇந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்\nகாவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது சட்டப்படி...\nதிராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்\nசரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா\nபிராமணாள் பெயரை எதிர்ப்பது ஏன்\nசரஸ்வதி பூஜை என்பது என்ன\nமுன்னுதாரணமற்ற நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்...\nஅண்ணா திமுகவை, துக்ளக் சோ வும், தினமலரும், தினமணிய...\nமெய்சிலிர்க்க வைத்த விடுதலை ஆசிரியர் வீரமணி\nமோசமான நோய்த் தீர்த்தமான கங்கையை, புனித கங்கை என்ற...\nதீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை-அக்டோபர் 2...\nசரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் சிந்தனைக்கு..\nஅம்பத்கார் கூறுகிறபடி இந்துமதத்தை விட்டு விடவேண்டி...\nபார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு...\nஅனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராகாமல் தடுக்கும் பார...\nநாட்டுக்குத் தேவை நவீன கழிப்பறைகளேகோவில்கள் அல்ல\nமுஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் க...\nநெய்வேலி மின்சாரத்தை கருநாடகத்திற்குக் கொடுக்கக் க...\nபெரியார் பொதுஉடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டது ஏ...\nஅம்பேத்கரைப் போற்றும் பித்தலாட்டத்திற்குப் பெயர்தா...\nபார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு தமிழர்களே புருஷர...\nகலைஞர் போட்ட கறுப்புச் சட்டை\nவிதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் பெரியார்\nஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் கா...\nசமதர்மப் பிரசார உண்மை விளக்கம் -பெரியார்\nகாந்தியார் படுகொலைக்கான பின்னணி இந்துமத வெறி \nபள்ளிகளில் சர்வ சமய வழிபாடா\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வ��யிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:39:20Z", "digest": "sha1:VKB42Y5GUFDHE5A22GBYUW2T4STM7LFM", "length": 23400, "nlines": 234, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஸ்ரீ வீரமாகாளி", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவியாழன், மே 23, 2013\nஅன்னை ஆதிபராசக்தி - சகல லோகங்களையும் பெற்றெடுத்த தாய்.\nஆனாலும் அவள் நித்ய கன்னி. இப்படித்தான் சாத்திரங்கள் சொல்லுகின்றன.\nபூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி\nபுங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ர தள\nநாரணி மனாதீத நாயகி குணாதீத\nநாதாந்த சத்தி என்று உன்\nநாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே\nஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ\nஅகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே\nவாரணியும் இரு கொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்\nவரைராசனுக்கிரு கண்மணியாய் உதித்த மலை\nஎன்று தாயுமான சுவாமிகள் விவரிக்கும் - அம்பிகையைத்தான்\nபொறி அரவு த���ங்கிவரு புவனம் ஈரேழையும்\nமுறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்\nபழைமை முறைமை தெரியாத நின்னை-\nமூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்\nநீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்\nஉதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்\nஎன்றும் - அபிராபிபட்டர் பக்திப் பரவசமாய் பாடி - உருகுகின்றார்.\nஇப்படி அன்னையாய் பின்னையும் கன்னியாய் விளங்கும் பராசக்தி - சின்னஞ்சிறு பெண்ணாக வந்து எதிர் நின்றால் - எப்படியிருக்கும்\nவாருங்கள் செல்வோம் - அப்படி சின்னஞ்சிறு பெண்ணாக வந்து ஆட்கொண்ட அன்னையின் ஆலயம் அமைந்துள்ள நாககுடி கிராமத்திற்கு..\nநாககுடி - தஞ்சை மாவட்டத்தில் - ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள சுவாமிமலைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது. ஊரினுள் நுழையுமுன்பாகவே அன்னையின் திருக்கோயில்.\nகாலகாலமாக வீற்றிருந்த தலமாக, அன்னை வடதிசை நோக்கியவளாக கொலு வீற்றிருக்கின்றாள்..\nஅன்னையின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சந்நிதியும் வேம்பும் நாகம் குடியிருக்கும் புற்றும் நாகர் திருமேனி பிரதிஷ்டைகளும் அமைந்துள்ளன. கோயிலின் தென்புறம் பழவாறு எனும் நீரோடை.\nதிருக்கோயிலினுள் அன்னையின் இருபுறமும் ஸ்ரீ மதுரை வீரனும், ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் விளங்குகின்றனர். அன்னையின் எதிரில் சிம்ம வாகனமும் பலிபீடமும் திரிசூலமும் இலங்குகின்றன.\nசந்நிதியினுள் ''..யான் இருக்க உனக்கு என்ன குறை..'' எனும் அருட் பார்வையினளாக அன்பரின் குறைகளை எல்லாம் தவிடு பொடியாக்கித் தகர்க்கும் தயாபரியாக வீற்றிருக்கின்றாள் அன்னை.\nஅவளைக் கண்ட மாத்திரத்தில் நம் அல்லல் எல்லாம் அனல் பட்ட மெழுகாக உருகி ஓடுகின்றன.\n... என் சிந்தை எல்லாம் அவளேயாக ஆகி நிற்கும் அற்புதத்தினை விவரிக்க ஒரு வார்த்தையும் கிடையாது... எனக்கு இன்னொரு தாயாகி நிற்பவள். எனக்கு மட்டுமல்ல...\nஇவளைத் தரிசிக்கும் எல்லாருக்கும் அப்படியே... இவளுடைய சந்நிதியில் சஞ்சலங்களுக்கும் சலனங்களுக்கும் வேலையே இல்லை. குறை என்று சொல்லி ஒருவர் வாசற்படியேறி விட்டாலே போதும்... இவளுடைய சந்நிதியில் சஞ்சலங்களுக்கும் சலனங்களுக்கும் வேலையே இல்லை. குறை என்று சொல்லி ஒருவர் வாசற்படியேறி விட்டாலே போதும்.. வசந்தம் தான் அவர்தம் வாழ்வில்... கண்கூடாகக் காணும் உண்மை இது.. வசந்தம் தான் அவர்தம் வாழ்வில்... கண்கூடாகக் காணும் உண்மை இது\nஇங்கே அவள் திருப்பெயர் - ஸ்ரீ வீரமாகாளியம்மன்.\nஅன்னைக்கு வருடந்தோறும் பற்பல விசேஷங்கள். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி பூஜைகள். ஆடிப்பூரம் மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள். தைமாதம் திருவாதிரையில் காவிரியில் நீரெடுத்து வந்து கலசபூஜையும் சம்வஸ்த்ராபிஷேகமும் வெகு சிறப்பாக நிகழ்வுறும்.\nசித்திரையில் அக்னி நட்சத்திர காலம் நிறைவுறும் வேளையில் - அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி, அன்றிரவு புஷ்ப ரதத்தில் திருவீதியுலா நடைபெறும். சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை வைபவம் நமது உபயமாக நடைபெறும்.\nமூன்றாம் நாளாகிய ஞாயிறன்று காலையில், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து ''சக்தி கரகம்'' ஸ்தாபனம் செய்து அதில் அம்பாள் ஆவாஹனத்துடன் பிரம்பு ஏந்தியபடி பிரதானமாக முன்வர - அக்கினி கொப்பரையும், சக்தி சூலமும் கருப்பசாமி வேலும் ஆரவாரித்து உடன் வருவர்.\nதொடர்ந்து நூற்றுக்கணக்காக பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மதியம் பெரிய அளவில் அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர். அச்சமயம் அன்னதானமும் கஞ்சி வார்த்தலும் வெகு சிறப்பாக நடைபெறும்.\nநிறைவாக, மாலையில் - அன்னைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் மகாதீப ஆராதனையும் நிகழ்வுறும்.\nஐந்தாம் நாள் செவ்வாய் அன்று மஞ்சள் நீராட்டு. காப்பு அவிழ்த்து கரக விசர்ஜனம் - என விடையாற்றியுடன் வருடாந்திரத் திருவிழா நிறைவுறும்.\nஅன்னையின் சந்நிதியில் எப்போதெல்லாம் -\nகலச பூஜையுடன் மகா அபிஷேகம் நடைபெறுகின்றதோ - அப்போதெல்லாம் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யம் அடியேனுடையது. சென்னியில் சேவடி வைத்து என்னையும் ஒருவன் ஆக்கிய - அன்னை - தீர்த்த கைங்கர்யத்தினை தலைமுறைக்குமாகப் பிரசாதித்தது அருளினள்.\nதற்சமயம் கடல் கடந்து இருப்பதால் - என் மகன், சிவஸ்ரீகாந்த் - காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யத்தினை உவப்புடன் நிறைவேற்றுகின்றான்.\nஅன்னை வீரமாகாளியின் அருள் - பெருமை அளவிடற்கரியது. பெரிதாகத் தவம் ஏதும் செய்ததில்லை. ஆயினும் நானும் ஒரு பிள்ளையாய் அவள் சந்நிதியினுள் நின்று - அவள் எனக்கு இட்ட கட்டளையாய், அவளுக்��ு செய்யும் அபிஷேக அலங்கார ஆராதனைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவள்...\nஅபிஷேகநேரத்தில் நிதர்சனமாக ''வாலை'' என, சின்னஞ்சிறு பெண்ணாகவே அவள் தோன்றுவாள்\nஅவளுக்கு நானும் ஒரு பிள்ளை. எங்கள் குடும்பத்தில் அவளும் ஒரு பிள்ளை.\nதிருக்கோயில், சீரிய முறையில் திரு.வெ.பன்னீர்செல்வம் அவர்களாலும் ஆலய நிர்வாகக் குழுவினராலும் நிர்வகிக்கப்படுகின்றது.\nதிரு. பன்னீர்செல்வம் - என் மனைவியின் அக்காள் கணவர். இவரே விரதம் இருந்து சக்தி கரகம் ஏந்தி வருவார்.\nஅன்னை ஸ்ரீ வீரமாகாளியின் சித்திரைப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (24-5) தொடங்குகின்றது. அன்று இரவு புஷ்ப ரதம். ஞாயிறு அன்று காலை சக்தி கரகத்துடன் பால்குட வீதியுலாவும், மாலையில் சந்தனக்காப்பும் நடைபெறும்.\nஸ்ரீ வீரமாகாளியம்மன் எல்லாருக்கும் துணையிருப்பாள். வேண்டியனவற்றை நிறைவேற்றித் தருவாள்..\nஅம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், மே 23, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: திருத்தலம், நாககுடி, பால்குடம், ஸ்ரீவீரமாகாளி\nதிண்டுக்கல் தனபாலன் 23 மே, 2013 16:30\nநாககுடி சென்றதில்லை ஐயா... விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி...\nதுரை செல்வராஜூ 24 மே, 2013 14:58\nதிரு. தனபாலன் அவர்களுக்கு... நல்லநேரம் கூடி வந்து அன்னையின் அருள் நோக்கம் நம் மீது பதிந்தாலே.. நாம் பேறு பெற்றவர்களாவோம்\nகரந்தை ஜெயக்குமார் 24 மே, 2013 08:29\nவீரமா காளி கோயிலுக்கு சென்றுள்ளேன் அய்யா. இருப்பினும் தங்களால் இன்று\nதுரை செல்வராஜூ 24 மே, 2013 15:01\nதிரு.ஜெயகுமார் அவர்களுக்கு..அழைத்துச் செல்பவள் அன்னை... நாம் பின் தொடர்கின்றோம்...அதுவே நாம் பெற்ற பேறு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதஞ்சை 23 கருட சேவை\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2015/10/blog-post-bloggersmeet2015-.html", "date_download": "2018-07-22T14:49:25Z", "digest": "sha1:HDXTADLAG5UNTVQYOIS7ZBCGOWRR2ZHX", "length": 29757, "nlines": 399, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: போட்டிக்குள் போட்டி", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nஞாயிறு, அக்டோபர் 04, 2015\nநற்றமிழ் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு\nவலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் போட்டிக்குள் போட்டி\nமேலும், பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது\n.. என்ன போட்டி அது\nநல்ல பதிவை தேர்ந்தெடுக்கும் போட்டி\nபத்தாயிரம் ரூபாயா.. ஆஆ.. ஆ\nஇதப்பத்தி தண்டோராவுக்கு ஏதாவது விவரம் தெரியுமா\nஅதெல்லாம் செய்யத் தெரிஞ்சா -\nநான் ஏன் - இங்கே தண்டோரா போட்டுக்கிட்டு இருக்கேன்\nகீழே இணைப்பு எல்லாம் இருக்கு.. அங்கே போய்ப் பார்த்து - பதிவுகளைப் படித்து விட்டு - தேர்ந்தெடுக்கணும்.. இதுதான் சாக்கு.. ந்னு மண்டபத்துக்குப் போய் யாருக்கிட்டயாவது சொல்லி எழுதி வாங்கிக்கிட்டு வரக்கூடாது.. முன்கூட்டியே விவரம் சொல்லிட்டாங்க.. இதுதான் சாக்கு.. ந்னு மண்டபத்துக்குப் போய் யாருக்கிட்டயாவது சொல்லி எழுதி வாங்கிக்கிட்டு வரக்கூடாது.. முன்கூட்டியே விவரம் சொல்லிட்டாங்க\nஇந்த நேரம் பார்த்து பதிவு எழுத வரலே..\nபடிச்சு பார்த்து தேர்ந்தெடுக்கவும் வரலே\n(உள்ளம் ஓட்டம் பிடிக்கின்றது - மண்டபத்தை நோக்கி\nவலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - புதுக்கோட்டை 2015\n- எனும், தளத்திலிருக்கும் போட்டிக்கு வந்த படைப்புகளைப் படித்து விட்டு,\nஇந்தப் போட்டியில் இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்\nஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் பதினைந்து பேரைத் தேர்வு செய்ய வேண்டும்..\n- என்று, ஐந்து போட்டிகளுக்கும் கருத்து தெரிவித்தால் போதும்..\nஅந்தக் கருத்து, ஏற்கனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் -\nதேர்வு செய்து சொன்னவர்களுக்கும் பரிசு உண்டு..\nவிமர்சனம் எழுதவேண்டியதில்லை.. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்..\nஎல்லாப் படைப்புகளையும் பற்றி விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப் பின் அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு..\nஎனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம்..\nஅதே முடிவை எடுத்து கருத்து சொன்னவருக்கே முதல் பரிசு ரூ. 5,000/-\nஅடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர்களுக்கு முறையே,\nஇரண்டாம் பரிசாக ரூ. 3,000/-\nமூன்றாம் பரிசாக ரூ. 2,000/-\n- என, மொத்தப் பரிசுத் தொகை ரூ. 10,000/- விழாவில் வழங்கப்படும்.\nஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால்,\nபரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்\nஇந்தச் செய்தி - இன்றைய தினமணி நாளிதழின் திருச்சி பதிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செய்திகளின் பிரிவிலும் வெளியாகியுள்ளது..\nபோட்டிக்கு வந்துள்ள மொத்த படைப்புகளின் எண்ணிக்கை - 260..\nஅவற்றின் பட்டியலை - கீழே உள்ள இணைப்பில் காண்க..\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015\nவலைநுட்ப வல்லுநர் திருமிகு திண்டுக்கல் பொன் தனபாலன் அவர்கள் தனது தளத்தில், போட்டியின் விதிமுறைகளை விவரித்திருக்கின்றார்..\nமேலும், படிவம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்கள்..\nஅதில் விவரங்களத் தேர்ந்தெடுத்து நிரப்பிய பின் - அனைத்து விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Submit-ஐ- அழுத்தவும்..\nதகவல் ஒன்று படிவத்தின் மேற்பகுதியில் தோன்றும்..\nஅதைக் கொண்டு - விவரங்கள் சேர்ந்ததை - உறுதி செய்து கொள்ளலாம்..\nஅன்பின் கவனத்திற்கு - தங்கள் தெரிவுகளை -\nவரும் 9ஆம் தேதி இரவு (இந்திய நேரம்) 11.59 வரை மட்டுமே அனுப்பலாம்.\nபோட்டிக்கு வந்துள்ள பதிவுகளும் படிவமும்\nவிழா அரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது\n- எனக் கேட்டுக் கொண்டு, இப்போட்டிக்கான பரிசுத் தொகையையும்,\nவிழாவிற்கு நன்கொடையையும் வழங்கியுள்ள நல்ல உள்ளம் என்றும் வாழ்க..\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, அக்டோபர் 04, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 04 அக்டோபர், 2015 19:14\nஆஹா படிக்கும் வாசகர்களுக்கும் போட்டி..... கூடவே பரிசும்.\nபோட்டியில் ப்ங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதுரை செல்வராஜூ 04 அக்டோபர், 2015 19:27\nதுரை செல்வராஜூ 04 அக்டோபர், 2015 19:31\nநம்ம ஒட்டகம் அபுதாபி பக்கம் வருது..ன்னேன்..\nகொஞ்சம் தேடிப் பாருங்க.. கண்டிப்பா G Mail Box - பாருங்க\nஆகா..வித்தியாசமான முறையில் விமரிசனப் போட்டியை அறிமுகப்படுத்திய விதம் அருமையோ அருமை அய்யா. உங்களுக்குள் ஒரு நாடகாசிரியர் உறங்குகிறார். அவரை உசுப்பிவிட்டுப் பாருங்கள் அற்புதமான நாடகங்கள் கிடைக்கும். மிக்க நன்றி அய்யா, நமதுதளத்தில் இணைத்துவிடுவோம். வணக்கம்\nதுரை செல்வராஜூ 04 அக்டோபர், 2015 20:33\nஇன்று - இந்தக் கணம் மகத்தானது..\nதங்களை என் தளத்தில் கண்டேன்..\nதாங்கள் வந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டீர்களா\nஎன்று ஏங்கிக் கிடந்தது மனம்..\nஅடுத்த நிலையில் வீறு கொண்டிருக்கும் தமிழுடன் எங்களையும் நடத்திச் செல்லும் தங்கள் பணி மகத்தானது...\nதங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 05 அக்டோபர், 2015 04:06\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nஇணைப்பு : →பதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"←\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 07:09\nதளத்தில் இணைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 05 அக்டோபர், 2015 04:09\nகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள்\nஒரு அருமையான திறமையான நாடக ஆசிரியர்\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 07:12\nகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..\nஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகின்றேன்..அது அடையாளம் காணப்படுகின்றதென்றால் - சந்தோஷமே..\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nகைகோர்க்கும் உங்களது பதிவு அருமை. வாழ்த்துக்கள்.\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 07:13\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச���சி.. நன்றி..\nஅருமையான பதிவு. போட்டியில் வெற்றி பெற போகும் அணைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் \nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 07:14\nஆஹா இந்நேரம் போட்டி வேலை அந்தப்பக்கம் மும்முரமாக தொடங்கியிருக்கும்,,,,,,,, ம்ம்,,,,,,,,\nஉண்மைதான், தங்கள் பல பணிகளுக்கு இடையேயும் தமிழுக்குள் தாங்கள் ஆழ்ந்து போவது,,,,,,\nமேலும் தங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், அருமை,,,,\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 09:12\nநான் இதில் கலந்து கொள்ளவில்லை.. வேலை அதிகம்.. ஓய்வில்லை..\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nபதிவுலகமே அல்லோல கல்லோலப்படுகிறது. வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 09:14\nதிருவிழா என்று அறிவித்ததும் போதும்.. அப்படியே ஆகி விட்டது..\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..வாழ்த்துரைக்கு நன்றி..\nஇளமதி 05 அக்டோபர், 2015 09:30\nஉங்கள் பதிவும் அருமை ஐயா\nதுரை செல்வராஜூ 05 அக்டோபர், 2015 20:27\nதங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஇதுநாள் வரையில் தலை நிமிர்த்தி வணக்கம் செய்யும்\nகோயில் கோபுரத்தை தங்களது பதிவில் கண்டு மகிழ்ந்து வந்தேன்.\nவலைப் பதிவர் திருநாள் -2015\nஅத்தகைய சிறப்பை பெற்று தந்து விட்டீர்கள் அருளாளர் அய்யா\nதுரை செல்வராஜூ 06 அக்டோபர், 2015 16:32\nகவிதைகளால் கருத்துரைக்கும் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..\nஅன்பின் இனிய வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 07 அக்டோபர், 2015 05:35\nதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...\nஇணைப்பு : →இங்கே சொடுக்கவும்←\nதுரை செல்வராஜூ 07 அக்டோபர், 2015 06:03\nவிடுமுறையின் - பயண ஆயத்தத்தில் இருக்கின்றேன்..\nஅருமையான எழுத்து நடையில் அறிவிப்பு\nநீங்களும் கலந்து கொள்ளலாமே ஐயா\nபோட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 08 அக்டோபர், 2015 19:14\nவிடுமுறை கிடைத்துள்ளது.. எனவே வேலை சற்றே அதிகம்..\nதங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய��ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-22T14:37:58Z", "digest": "sha1:FN6PAW25RSLJLTYNLMKC6EQWJANRPT7A", "length": 26039, "nlines": 214, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: February 2011", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nஎகிப்து மக்கள் எழுச்சியும் அதிபரின் அலட்சியமும்......\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஎகிப்து மக்கள் எழுச்சியும் அதிபரின் அலட்சியமும்...\nஎனக்கும் எகிப்திய மக்கள் எழுச்சிக்கும் என்ன தொடர்பு கடந்த 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இத்தனை நாள் நின்ற மக்களின் மன உறுதிக்கும், அஞ்சா துணிவிற்குமிடையே அவர்கள் விரும்பிய செய்தி சற்று முன் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் 300 பொது மக்களை இழந்திருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது.\nஅரக்கபரக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்முறையை நம்பும் நபர் என்ற பின்னணி தெரிய வந்ததும் அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலை எனக்கும் இருந்தது. இந்த நிலையில், எகிப்து நாட்டின் இராணுவம் இப்பொழுது முன் வந்து ஒரு செய்தியறிக்கையின் மூலமாக போராட்டக்காரர்களின் வேண்டுதல்கள் ��ிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.\nமக்களின் எழுச்சிக்கு முன்பு எந்த அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதனை இந்த போரட்டம் உறுதி செய்திருக்கிறது. இந்த போராட்டத்தில் முதல் கட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாணவர்களும், டாக்டர்களும், இஞ்சினியர்களும்தான் என்பது கூடுதல் சுவராசியம். அடுத்த நான்கு ஐந்து மணி நேரங்களில் என்ன நடக்க விருக்கிறது என்பதும் அதி முக்கியம் வாய்ந்தது.\n*மேலே எழுதிய குறிப்பு அந்த நாட்டு இராணுவம் கூறியதைக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால், பிறகு தேசிய தொலைகாட்சியில் தோன்றிய அதிபர் முபாரக் வளைச்சு வளைச்சு பேசி தான் பதவி விலக இப்பொழுது முடியாது என்று கூறி அனைவரின் முகத்திலும் கரியை பூசி விட்டார். மக்கள் மிக மிக கோபமாக இருக்கிறார்கள். இன்று என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.\nஇந்த போராட்டம் தொடர்பாக மேலும் படிக்க என்னுடைய முந்தைய பதிவு...\n அதன் மூலமாக உலகத்திற்கும் நமக்கும் என்ன செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகிப்திய எழுச்சி சூழ்நிலையில் உலக அரசியல் பெரிய மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெளி உலக பார்வைக்கு நம் எல்லோருக்குமே அந்த நாடு பல சிறப்பு வரலாற்று சின்னங்களை தாங்கி நன்றாகத்தானே போயிக் கொண்டிருந்தது என்பதாகத்தான் அவதானித்து வைத்திருப்போம். எகிப்திலிருந்து இது போன்ற ஒரு மக்களின் எழுச்சியை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இதோ நம் கண்ணிற்கு முன்பாகவே ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த மாற்றம் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏனெனில் உலக அமைதிக்கே அந்த பூமியே ஒரு ‘ஹாட்ஸ்பாட்’ஆக விளங்கி வருகிறது எனலாம். அதனையொட்டியே இது வரையிலும் உலக அரசியலும் புது பொழிவு அடைந்திருக்கிறது அல்லது அழகிழந்திருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமச்சீராக பாய்ந்து அங்கு வாழும் மக்கள் அனைவருமே தனக்கென மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கென அமைந்துபட்டிருப்பது அவசியம். அது இன, மொழி பொருளாதார பரவல் என பல வகையிலும் தன்னை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதனையும் உள்ளடக்கியவாரே இரு��்பது அவசியம்.\nதவிர்த்து, நாட்டை ஆளும் வர்க்கம் பொதுப்படையான நலனை மறுத்து, மறந்து மக்களுக்கு எதிர் திசையில் பயணித்து தன் நலனுக்கும், பிற நாடுகளின் ஆர்வத்திற்கென இயங்கினால் இறுதி நிலை நாம் காணும் இன்றைய எகிப்தின் நிலையாகத்தான் இருக்கும்.\nமுப்பது வருடங்களாக தனக்கென ஒரு துணை ஜனாதிபதியைக் கூட அமைத்துக் கொள்ளாமல் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக், யாருடைய லாபத்திற்கோ அமைதியான முறையில் நாட்டை ஆள்கிறேன் என்று இயங்கியிருப்பதாக இந்த மக்களின் எழுச்சி உலகத்திற்கு பறைசாற்றி நம் கண் முன்னால் விரிந்து நிற்கிறது; பதினொராவது நாளான இன்றும். வரலாற்றில் இது போன்ற அமைதியான எழுச்சி ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக முன்னால் நடந்திருக்குமா என்று அறியமுடியவில்லை. இதனில் ஆச்சர்யபடத்தக்க விசயம் என்னவென்றால் இணையத்தின் பங்கு அதிகமாக பயன்பட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னால் என்று அறியும் பொழுது உண்மையிலேயே நமக்கெல்லாம் சுத்தமான அரசியல் ஆரோக்கிய காற்று இன்னும் எட்டிவிடும் இலக்கிலேயே இருக்கிறது என்பதாகப்படுகிறது.\nமக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த உலக அரசியலும் மண்டியிடும் என்பதற்கு இந்த எகிப்திய மக்களின் எழுச்சி சான்று கூறி நிற்கிறது. இந்த நிலைக்கு அந்த மக்களை எடுத்து வந்திருக்கும் முப்பது வருட கால அரசியல் பின்னணியை சற்று உள்வாங்கி பார்த்தோமானல் எத்தனை துன்பங்களை எகிப்திய மக்கள் தாங்கி வந்திருப்பார்கள் என்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். மரங்களை வெட்டி அகலச் சாலைகளை அமைத்து கொடுப்பதும், வெளி நாட்டு தொலைகாட்சி ஊடகங்களையும், சோப் ஆப்ராக்களை ஒலிபரப்பியும், அலைபேசிகளை கிலோவிற்கு இன்ன விலை என்று தருவித்து தருவதும், இணையத்தின் அலைகற்றைகளை அகலப்படுத்திக் கொடுப்பதும் உண்மையான வளர்ச்சியாக கொண்டு ஏமாற்றி ஒரு நாட்டில் வெறுமனே மக்களை ரொம்ப நாட்கள் கட்டிப் போட்டு வைத்திருக்க முடியாது என்பதாகத்தான் இந்த காட்சி நமக்கு விளக்கி நிற்கிறது. இத்துனை குரல்கள் வெளியில் வெடித்து தெரித்து வரமுடியாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், இந்த நீண்ட முப்பது கால இடைவெளியில் எத்தனை அடக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஓரமாக்கியிருக்க வேண்டும்.\nப���ருளாதார சமச்சீரமைவு எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்திருக்கவில்லை. எழுபது மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் ஒரு சாரார் மட்டும் அந்த பொருளாதார குச்சி ஐசையை சுவைத்துக் கொண்டிருக்க நிறைய படித்த இளைஞர்கள் வேலையற்று, குரல்வளை திருகப்பட்டு அடக்கி ஒடுக்கிப்பட்ட வாக்கில் இணையத்தையும் திறந்து கொடுத்து, உலக அரசியலையும் கவனிக்கும் வகையில் பணிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஒரு தீப்பொறியாக கிளம்பி இன்று காட்டுத் தீயாக நாடு முழுமைக்குமே விரவி நிற்கிறது இந்த எழுச்சி.\nஇந்த நிலையில் ஏன் உலகமே இந்த நிகழ்வை கவலையுடன் பேசியும், கவனித்து வருகிறது உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இங்கேதான் வருகிறது, உலக அரசியல் சித்து விளையாட்டும், மறுயமைவும். அந்த பிராந்தியத்தில் எகிப்து மிகப்பெரிய நாடு. இதன் அரசியல் நகர்வுகள் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் அலைகளை எழுப்பும்.\nஇது வரையிலும் நாட்டையாண்ட அதிபர் வருடத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று அந்தப் பணம் அங்குள்ள ராணுவத்தை மேலாண்மை செய்வதற்கெனவே செலவிடப்பட்டிருக்கிறது எனும் பொழுது சற்றே யோசிக்க வேண்டும். அமெரிக்கா எதற்காக இத்தனை பெரிய தொகையை அந்த நாட்டிற்கென கொடுத்து வருகிறது எகிப்து தனது அண்டைய நாடான இஸ்ரேலுடன் தனது நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் அனைவருக்கும் தெரியும், மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்ரேலூடனான உறவு. இப்பொழுது புள்ளியை இணையுங்கள். அந்த பிராந்தியத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்த விசயத்திலும் கவனித்து பார்த்திருந்தால் எகிப்து எதுவுமே சொல்லுவதற்கு இல்லை என்ற நிலையையே எடுத்திருப்பதாக அறியலாம். அப்படியெனில் என்ன நடந்திருக்கலாம் அந்த எகிப்து அதிபருக்கும் அவருக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.\nஇந்த மக்கள் போராட்டச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகத்தை உலகளாவிய முறையில் வழங்க உழைத்துக் கொண்டிருப்பதாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் நிலையில், கண்டிப்பாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நல்ல முடிவை எகிப்திற்கு மக்களின் பக்கமாக நின்று வழங்க முடியும், அவ்வாறு செய்ய வேண்டியது அதன் கடமையாகிறது.\nஅதுவே தன்னெழுச்சியாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அந்த நாட்டிற்கெனவும் பிற்காலத்தில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தன்னுடைய எஜெண்டாவை க்ளியராக முன்னெடுத்து வைக்கும் ஒரு நகர்வாக அமைய முடியும். மாறாக, 11 நாட்கள் நகர்ந்தும் இன்னமும் பழைய அரசியல் நாடங்களை அரங்கேற்றி கொண்டிருந்தால் உலக அரங்கில் முகமூடி கிழிந்து தொங்கி அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் அந்த பிராந்தியத்து இளைஞர்களின் மனதில் மென்மேலும் வில்லனாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப் போகும். இந்த சூழலை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது.\nஇந்த எகிப்தின் மக்கள் எழுச்சி பல நாடுகளுக்கும் தேவைப்படுவதாகத்தான் தெரிகிறது. புரையோடிப் போன அரசியல் பெருச்சாளிகளை உள்ளடக்கிய நாடுகளாக பல நாடுகள் தன் அழகிழந்து நிற்கிறது. ஊழல்களிலும், வறுமையிலும் சுயமிழந்து, தொலைகாட்சிகளிலும் அதனூடான வக்கிரங்களிலும், அலைபேசிகளிலும், இலவசங்களிலும் தற்காலிகமாக தங்களை தொலைத்து இலக்கற்று மிதந்து கொண்டிருக்கும் ஜனநாயங்களை கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் இது போன்ற ஒரு புதிய ஜனநாயக் எழுச்சி தேவை. அதனூடாக தங்களை மீட்டெடுத்திக் கொள்ள என்பதனையே இந்த எகிப்திய தன்னெழுச்சி தனித்துவமாக நின்று விழித்தெழ சொல்கிறது\nLabels: அரசியல், அனுபவம், செய்தி, நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_45.html", "date_download": "2018-07-22T14:42:02Z", "digest": "sha1:CZ4L3HSPMCR4HRLCEBPEHUXJSKJLHD2M", "length": 10290, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "தவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா தவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்.\nதவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்.\n500 மற்றும் ஆயிரம் ரூபாய் தடை செய்யப்பட்டதால் இன்றைக்கு கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மருத்துவ செலவிற்கும், மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் உண்ண வழியின்றியும் தவித்து வருகின்றனர்.\nமருந்தகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினாலும் பெரும்பாலான மருந்தகங்கள் தடை செய்யப்பட்ட நோட்டுக்களை ஏற்க மறுத்து வருகின்றன.\nஇவர்களுக்காக உதவி செய்ய முன் வந்துள்ளது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. நாங்கள் உங்களுக்காக கிரெடிட் கார்டு (credit / debit card ) மூலம் பணம் செலுத்துகிறோம் .\nபெரும்பாலான மருத்துவமனைகளில் , 500 மற்றும் 1000 ரூபாய்களை பெற்றுக்கொள்வதில்லை/அவசர மருத்துவ உதவிக்கு கீழ்கணட தொலைபேசிகளுக்கு அழைக்கவும் நாங்கள் நீங்கள் இருக்கும் மருத்துவ மனைக்கே வந்து , உங்கள் 500 , 1000 ரூபாய்களை பெற்று கொண்டு, எங்களிடம் உள்ள கிரெடிட் கார்டு மூலம் , மருத்துமனைக்கு செலுத்துகிறோம். குறிப்பு : மேலதிகமாக எந்த பணமும் பெறப்படாது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிய...\nகுழந்தை���் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2017/12/", "date_download": "2018-07-22T14:11:24Z", "digest": "sha1:OX6KZSYNVJ2XQICMCRFKUNAFRHYX5SBD", "length": 3649, "nlines": 123, "source_domain": "www.amarx.in", "title": "December 2017 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nபுத்த நெறியும் பக்தி வழியும்\nமணிமேகலை 8 :பாத்திரம் பெற்ற பைங்கொடி மடவாள்\nஒரு பக்கம் பௌத்த அறத்தை விளக்கும் போதே மணிமேகலை இன்னொரு பக்கம் வைதீக அணுகல்முறைகளை எதிர்த்துக்...\nலெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாடும் வாலர்ஸ்டைனின் மைய விளிம்புக் கோட்பாடும்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_95.html", "date_download": "2018-07-22T14:47:30Z", "digest": "sha1:R3AQ6S7JDK5MPA54N4R4FSGX765MTT4R", "length": 6340, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 15 January 2018\nபெண்களை மதுக்கடைகளுக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம், மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க திட்டம் தீட்டப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்��� ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகாலி உடுகம விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பல வருட காலமாக பெண்களுக்கு இருந்து வரும் கௌரவத்தை தற்போது சீர்குழைக்க எண்ணியுள்ளனர். இரவு 10 மணி வரை மதுக்கடையில் ஒரு பெண் வேலை செய்வாராயின் அவரது நிலை குறித்து நாம் சிந்திக்க முடியும். உள் நோக்கங்களை கருத்திற்கொண்டே இவர்கள் இத்தகைய வேலைத்திட்டங்களை செய்கின்றனர். இந்த அரசாங்கம் மக்களை மறந்து செயற்படுகிறது. ஜனாதிபதி கூறுகிறார் அரசாங்கம் குப்பை மேட்டை விட நாறுகிறது என்று. இதனை யாருக்கு கூறுகிறார் நாங்களா அரசாங்கத்தை கொண்டு நடத்துகிறோம் நாங்களா அரசாங்கத்தை கொண்டு நடத்துகிறோம் யாருடைய தவறு இது.” என்றுள்ளார்.\n0 Responses to பெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24833", "date_download": "2018-07-22T14:49:12Z", "digest": "sha1:44CLYQR35TIRVOMVPCCTGV5XNUYCG4VF", "length": 8751, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நோர்வூட்டில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூவர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வா��க் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nநோர்வூட்டில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூவர் படுகாயம்\nநோர்வூட்டில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூவர் படுகாயம்\nஹட்டன், மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த பாதுகாப்பு கல்லில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசாரதியின் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதி முச்சக்கரவண்டி விபத்து வைத்தியசாலை சிகிச்சை பொலிஸார்\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2018-07-22 18:40:17 ஹட்டன் ரொசல்ல ரயில்வே கட்டுப்பட்டு அறை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\n2018-07-22 18:37:07 நுண்கடன் முல்லைத்தீவு மங்கள\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் ந��ைபெற்றது.\n2018-07-22 19:48:25 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா புதிய நிர்வாகக் குழ\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-07-22 18:04:52 சிறிகொத்தா கட்சி வேலைத்திட்டம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2018-07-22 17:30:47 சந்திப்பு தேர்தல் நாளை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/08015601/New-Zealands-win-One-Day-Against-England.vpf", "date_download": "2018-07-22T14:29:32Z", "digest": "sha1:WD3H4FMVMZVWDARPG2HEL54ONKPWZVG2", "length": 10563, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand's win One Day Against England || இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியில் இருந்து 118 அடியாக உயர்ந்தது\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி + \"||\" + New Zealand's win One Day Against England\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி\n336 ரன் இலக்கை சேசிங் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோ (138 ரன், 14 பவுண்டரி, 7 சிக்சர்), ஜோ ரூட் (102 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) சதம் விளாசினர். அடுத்து 336 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான காலின் முன்ரோ, மார்ட்டின் ��ப்தில் இருவரும் டக்-அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராஸ் டெய்லர் அணியை நிமிர வைத்தார். அவருக்கு கேப்டன் வில்லியம்சன் (45 ரன்), டாம் லாதம் (71 ரன்), கிரான்ட் ஹோம் (23 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர்.\n19-வது சதத்தை எட்டியதும் காயமடைந்த ராஸ் டெய்லர், அதை பொருட்படுத்தாமல் நிலைத்து நின்று விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 49.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ராஸ் டெய்லர் 181 ரன்களுடன் (147 பந்து, 17 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஇந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 10-ந்தேதி நடக்கிறது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்\n4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alameenv.sch.lk/index.php?option=com_content&view=article&id=90:2013-05-15-08-36-21&catid=43:students&Itemid=109", "date_download": "2018-07-22T14:20:46Z", "digest": "sha1:OSIE2GAP6NYYRUBRGDZCWGBVQCQSF5ZR", "length": 2478, "nlines": 69, "source_domain": "alameenv.sch.lk", "title": "மாணவர்கள் விபரங்கள்.", "raw_content": "\nதேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.\nதரமான கல்வியினூடாக தரமான சமூகம்\nவகுப்பு ரீதியாக மாணவர் எண்ணிக்கை\nவகுப்பு மாணவர் தொகை வகுப்பு மாணவர் தொகை\nமொத்த மாணவர் எண்ணிக்கை – 851\nஅதிபரின் ஆசிச் செய்தி 01.05.13 - 50 வருட கால வரலாற்றினைக் கொண்டுள்ள எமது பாடசாலை தனது அபி�...\nOUR BENCH MARK 15.05.13 - பல்கலைக்கழகத்திற்கு தொடர்ச்சியாக மாணவர்களை அனுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-07-22T14:27:52Z", "digest": "sha1:KDAC7HA24NAEM3Y4ZFC5UXABYFKUBGI2", "length": 17365, "nlines": 60, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்", "raw_content": "\nபாயி மணி சிங் - தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி த...\nதீபாவளி பலிதானிகள் நேற்று: மதவெறி பிடித்த ஆட்சியாள...\nதமிழ்மணமும் அகப்பயணமும் இப்பதிவு தமிழ்மணத்திலிருந...\nஇஸ்ரேலில் தொடரும் வெறியாட்டம். இஸ்ரேலிய தலைமை மனி...\n நேற்று: இது மத வெறியர்களால் அ...\nநம் அன்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு பிறந்தநா...\nஜிகாதி மிருகங்கள் கொன்ற பாரதிய இஸ்லாமிய சகோதரர்கள்...\nகாஷ்மிரில் இன்று ஒரு படுகொலை-நிலநடுக்கத்தால் அல்ல\nமனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்-1 ஒரு தாழ்த்தப்பட்ட வகு...\nதிருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்... கண்ணப்ப னொப்பத...\nஆரோக்கியமான மத நல்லிணத்துக்கு அயோக்கியத்தனமான 'திருமறை'களை நிராகரியுங்கள்\nஒவ்வொரு இந்துவும் இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதை சகோதரர் இங்கு அளித்துள்ளார்.\nதாங்கள் கூறியுள்ளது உண்மைதான். எய்தவன் இருக்க அம்பை நோவதேன் சட்டரீதியாக பயங்கர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் குர்-ஆனை தடை செய்ய முடியாவிட்டாலும் நீதி மன்றங்கள் அதன் பயங்கரவாத ஆதரவு பகுதியை 'கட்டாயமாக இந்த எல்லைகளுக்குள் தான்' பொருட்படுத்தவேண்டும், அவ்வாறு செய்யாத மதரசாக்கள், மொழிபெயர்ப்புகள் தடைபடுத்தப்படும் என அரசு அறிவிக்கலாம். முகமதுவை தாங்கள் ஏகவசனத்தில் குறிப்பிட்டதை நானும் கண்டிக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் தாங்கள் அளித்துள்ள விளக்கமும், புகைப்படங்களும் ...உங்களை தவறாக எண்ணியமைக்காக வருத்தம் தெரி���ித்துக்கொள்கிறேன்.\n'இறக்கப்படாத' அத்தியாயம் ஒன்று : எல்லையற்ற கருணையாளனின் சாகச செயல்கள்\n குஜராத்தில் 58 நம்பிக்கையற்றவர்களின் குழந்தைகளையும் பெண்களையும் எரித்து விசுவாசத்தை நிரூபித்த நல்லடியார்களை காக்கும் பொருட்டு லல்லு மூலம் பானர்ஜியால் ரயில் பெட்டிகள் சிகரெட் துண்டால் எரிக்கப்பட்டவை என சொல்லவைத்தவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய கற்பனையை உங்களால் உருவாக்க முடியுமெனில் கொண்டு வாருங்கள். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [1]\n பீகாரிலும் தமிழ்நாட்டிலும் தலித்துகளை மிகவும் கொன்ற கொடுமைப் படுத்திய கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்தபடி மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமுதாய நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் குறித்து பேசும் ஆற்றலை மார்க்க அரசியல் சக்திகளுக்கு வழங்கியவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளை உங்களது நேர்மையின்மையினால் மட்டுமே உருவாக்க முடியுமென நினைக்கிறீர்களா (முடியாது. இதற்கு மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத நேர்மையின்மை வேண்டும்) இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[2]\n நம்பிக்கையற்றவர்களால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விக்கிர ஆராதனையாளர்களான, இணை வைக்கும் காஷ்மீரிகளை பதினைந்து ஆண்டுகளாக நம் நல்லடியார்கள் அகதிகளாக்கியதையும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விசுவாசமற்ற விக்கிரக ஆராதனையாளர்கள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படுவதையும் பிரச்சனையாக்க முடியாத போது, விசுவாசமுள்ள நல்லடியார்களால் 250 இணை வைப்போரும் 750 நம்பிக்கையாளர்களும் கொல்லப்பட்ட ஒரு கலவரத்தை இனப்படுகொலை என்று வாய் கூசாமல் கூவி கூவி பிரச்சாரம் செய்ய முடிகிறதே. இது மனிதர்களால் சொல்லமுடிந்த பொய்யா மெய்யாகவே நம் நல்லடியார்கள் மார்க்கத்தில் நிலை நிற்பதால்தான் இப்படி புழுத்த பொய்களை பிரச்சாரம் செய்ய முடிகிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ��னெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[3]\n இணையமெங்கும் நம் நல்லடியார்களும் அவரது சிங்கியடிகளும் உளறுவதை பாருங்கள். சாதாரண உளறலா இது இந்த உளறலை ஒரு பொது மேடையில் வைக்கும் நாணமற்ற தைரியம் அவர்களுக்கு வந்தது எவ்வாறு என்பதை கூர்ந்து கவனியுங்கள். அவ்வாறு கவனிப்போருக்கு என்றென்றைக்குமான நல்ல படிப்பினை இங்கே உள்ளது. (ஆற்றலை இன்னமும் சிலர் புரிந்து கொள்ளாதபடிக்கு அந்த இணை வைப்போர்களின் மனதை ஈடிணையில்லாத கருணையாளன் இறுகவைத்திருக்கிறான். அவர்களே நித்திய நரகத்தின் நெருப்புக்கு உணவாக கூடியவர்கள். நம்பிக்கையாளர்களே புனித மாதங்கள் முடிந்த பிறகு முடிந்தால் அவர்களை கண்ட இடங்களில் கையை கழுத்தை வெட்டி போட்டு தீர்த்துவிடுங்கள். நிச்சயமாக அவன் நிகரற்ற கருணையாளனாக இருக்கிறான். (அவ்வாறு வெட்ட)முடியவில்லை எனில் இல்லாவிட்டால் அவர்களை வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டு திட்டுங்கள். (அவ்வாறு திட்ட முடியவில்லையேல்) இல்லையேல் அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். இறுதியில் கூறியதே பலவீனமான விசுவாசம். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[4]\n இணை வைக்கும் அவிசுவாசிகளின் புனித கொண்டாட்டங்களின் போது அவர்கள் கடை வீதிகளுக்கு வெடிகுண்டு வைப்பதன் மூலம் மான்விழியாள்கள் நிரம்பியுள்ள சுவனபதியை அடைவீர்கள். ஏனெனில் அல்லா நிகரற்ற நியாயமானவன். அவனே வானத்தை தராசாக வைத்திருப்பதை பாருங்கள். பூமியை கம்பளமாக விரித்திருப்பதை பாருங்கள். இப்படி உளறுவதையெல்லாம் நவீன புவியியல் ஒப்புக்கொள்கிறது என நியாயப்படுத்தப் போகும் நமது அடியார்களின் ஜல்லியடிகளை நம்பப்போகும் இளிச்சவாய்களை பாருங்கள். இந்த விசித்திர பிராணிகளையெல்லாம் ஒரு துளியிலிருந்து உருவாக்கும் ஆற்றல் ஜின்களோ மனிதர்களுக்கோ இருக்கிறதா என்று சிந்திப்பவர்களுக்கு இதில் ஓர் ஒப்பற்ற பாடம் இருக்கிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [5]\nபங்களாதேஷில் நம் நல்லடியார்களால் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு அழிக்கப்படும் தலித் சம��தாயங்களையும், வனவாசி பௌத்த சமுதாயங்களையும் காணுங்கள். ஏக இறைவன் பெருங்கருணையாளன். அவர்கள் அழிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் பாலஸ்தீனிய தற்கொலை பயங்கரவாதிகளுக்காக கும்மியடிக்கும் இந்திய முற்போக்குகளை பாருங்கள். விசுவாசம் கொண்ட நீங்கள் அருள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக, கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடுகளைப் போல இந்த முற்போக்குகளை மூளையற்ற முண்டங்களாக மாற்றியிருப்பது மனித செயலா (இல்லை. இது எல்லையற்ற அருளாளனால் மட்டுமே இயலுவதாகும்) இதன் மூலம் உங்கள் விசுவாசத்துக்கு இவ்வுலகிலேயே உங்களுக்கு இணைவைப்பவர்களின் தேசத்தை சொந்தமாக்குகிறான். அவனது அருட்கொடைகளில் நீங்கள் எதை விலக்குவீர்கள் இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [6]\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 12:14 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-22T14:43:49Z", "digest": "sha1:3J636KGXLYQMPX5JQEVM7CIH5WFWHRQW", "length": 9021, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "அரச வேலைவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nவருங்கால கணவர் தொடர்பில் கருத்து தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்\nஅரச வேலைவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nஅரச வேலைவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலைவாய்ப்பினை வலியுறுத்தும் சுலோகங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு, தமிழக அரசாங்கம் செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்களின் பொருளாதார நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தில் 2000இற்கும் மேற்பட்ட செவிப்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் பங்குபற்றியிருந்தனர்.\n2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரகாரம், மூன்று வீத வேலைவாய்ப்பு ஒதுக்கப்பட்டது. அதேபோல் செவிப்புலனற்றோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை\nதமிழ் நாட்டுக்கு மத்திய அரசாங்கம் உதவி வருகின்றமையாலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நம\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: மதுரை பந்தர்ஸ் அணி 26 ஓட்டங்களால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரியமியர் லிக் ரி-ருவென்ரி தொடரில், நேற்றைய லீக் போட்டியில், ம\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியே தேவை: பொன்.இராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடைபெற்றால் தான் மக்களும் சிறந்த வாழ்க்கையினை வாழ முடியுமென மத்தி\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nவருங்கால கணவர் தொடர்பில் கருத்து தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்\n‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் புதிய சாதனை\nமுத்துக்குமார் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி\n‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வவுனியாவில் வெளியீடு\nபிரிட்டிஷ் கொலம்பியா ���குதியில் காட்டுத் தீ: 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றம்\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2008/12/blog-post_3360.html", "date_download": "2018-07-22T14:34:07Z", "digest": "sha1:K46KTH6KKC2RBFLW6HNMYBGQ2PFGCIA4", "length": 5784, "nlines": 78, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: டைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா", "raw_content": "\nடைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா\nஉலகின் சிறந்த நூறு திரை படங்களை டைம்ஸ் பத்திரிகை அறிவித்தது அனைவருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அந்த நூறு சிறந்த படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.\nசிறந்த நூறு படங்கள் மட்டும் இல்லாமல், உலகளாவிய படங்களில் பரபரப்பை ஏற்படித்திய படங்கள் ஐம்பதை அண்மையில் டைம்ஸ் பத்திரிகை அறிவித்து இருக்கிறது. எப்படி பட்ட படங்கள் என்றால் இதன் பெயர் சொன்னால் அனைவருக்கு தெரியும் விதமாக இருக்கும் படங்கள் ஆகும். அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படித்திய படங்கள் ஆகும்.\nஉலகளாவிய பரபரப்பை ஏற்படித்திய ஐம்பத்து திரைப்படங்களில் இந்தியாவின் ஐந்து படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் நான்கு ஷகீலா நடித்த வெள்ளி விழா கண்ட படங்களே ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் லால், மம்மூட்டி, படங்களை விட வசூலில் ராணியாக இருந்த அதே ஷகீலா தான்.\nஅந்த ஐந்தாவது படம் அஞ்சலகுள்ள வண்டி . படம் வேளிவந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அதன் பெயர் யார் நாவை விட்டும் விலகாத பெயர்.\nநான்கு ஷகீலாவின் படங்கள் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாது. அதன் விவரம் வருமாறு.\nஇந்தியாயாவுக்கு உலகளாவிய பெருமை தேடி தந்த ஷகீலாவுக்கு திரைப்பட பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇப்படி ஒரு செய்தி நாம் பத்திரிகைகளில் , வரும் காலங்களில் படிக்க நேர்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nபஞ்சம் பட்டினி ஒரு பக்கம், .......\nடைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா\nகவிதை ஒரு மருந்து - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/08/blog-post_22.html", "date_download": "2018-07-22T14:52:49Z", "digest": "sha1:KLWHNH2R344CC2SDSARMVN5YIXKQTMC3", "length": 32627, "nlines": 167, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் கனவு - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் கனவு - ரவிக்குமார்\nபடிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைத் தருவதைவிடவும் துணிவற்ற மக்களுக்குத் துணிவைத் தருவதே முக்கியமானது. ’எழுச்சித் தமிழர்’ என நம்மால் போற்றப்படும் தலைவர் திருமா அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது சாதனைகளில்முதன்மையானது எது என்று கேட்டால் தாழ்த்தப்பட்டு ‘சேரிக்காரர்கள்’ என்று இளக்காரமாகப் பேசப்பட்டிருந்த மக்களை கிளர்ந்தெழச் செய்து அவர்களை ‘சிறுத்தைகள்’ என்று மற்றவர்கள் இன்று அழைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறாரே அதுதான் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்பேன்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை சொல்ல முற்படுகிற எல்லோருமே கல்வியின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக்கூறத் தவறுவதில்லை. கல்வி இன்றியமையாததுதான். அதிலும் பொருளாதார வலிமை அற்ற தலித் மக்களுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம். ஆனால் கல்வி அவர்களது சமூக இழிவைப் போக்கிவிடுமா என்று கேட்டால் அதற்கு எதிர்மறையாகவே நாம் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. கல்வியால் உயர்ந்த ஒருவருக்கான உதாரணமாக இருக்கும் அம்பேத்கர், அந்தக் கல்வி ஒருவர்மீது படிந்த சாதி என்னும் கறையைத் துடைக்கப் பயன்படாது என்பதற்கும் சான்றாக இருக்கிறார்.\nஇன்று தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வி கற்றவர்களின் விழுக்காடு எவ்வளவோ கூடியிருக்கிறது. அவர்கள் தமது முன்னோர்களைக்காட்டிலும் கூடுதலாக இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தப் புரிதல் அவர்களின் போராட்ட குணத்தை அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் யதார்த்தமோ நேர்மாறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து வந்தவர்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதிய இழிநிலையை அறிந்தும் அதை எதிர்த்துப் போராட முன்வராமல் தமது வாழ்க்கைப் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பதைப் பார்க்கிறோம்.\nஅறிவு இந்த நாட்டில் சமூகநீதியைக்கொண்டுவருமா என்று ஆராய்ந்த அம்பேத்கர் அறிவும் சுயநலமும் முரண்படும்போது சுயநலம்தான் வெற்றிபெறுகிறது என்றார். ” அறிவின் ஆற்றலை நம்புகிற பகுத்தறிவாளர் அறிவின் மேம்பட்ட சக்தியால் அநீதி ஒழிக்கப்படும் என நம்புகிறார். மத்திய காலத்தில் சமூகத்தில் அநீதியும் மூடநம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாயிருந்தன.எனவே மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் அநீதியும் அழிந்துவிடும் என பகுத்தறிவாளர்கள் நம்பினார்கள்’ எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் ” இந்திய வரலாறும் சரி ஐரோப்பிய வரலாறும் சரி இந்தக் கரடுதட்டிப்போன கருத்தை ஆதரிப்பதாக இல்லை” என்றார். ஐரோப்பிய நாடுகளில் அநீதிக்கு அடிப்படையாக இருந்த மரபுகளும் மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் சமூகத்தில் அநீதி இருந்துகொண்டுதான் இருக்கிறது என எடுத்துக்காட்டிய அம்பேதகர் “ இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கே பார்ப்பனர்கள் எல்லோரும் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.ஆன்,பெண் குழந்தைகள் என அந்த சாதி முழுவதுமே கல்வியறிவு பெற்றுள்ளது.ஆனால் எததனை பார்ப்பனர்கள் தீண்டாமையை மறந்திருக்கிறார்கள் எத்தனைபேர் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள் எத்தனைபேர் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள் எத்தனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள் எத்தனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள் சுருக்கமாகச் சொன்னால் எததனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களைத் தங்களுடையதாக நினைத்திருக்கிறார்கள் சுருக்கமாகச் சொன்னால் எததனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களைத் தங்களுடையதாக நினைத்திருக்கிறார்கள்” என்று கேட்டார். கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏன் சமூக நீதியைக் கொண்டுவரவில்லை” என்று கேட்டார். கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏன் சமூக நீதியைக் கொண்டுவரவில்லை ”அதற்கான விடை இதுதான்: ஒருவருடைய சுயநலத்தோடு முரண்படாதவரை அறிவு வேலை செய்யும். எப்போது சுயநலத்தோடு அது முரண்படுகிறதோ அப்போதே அறிவு தோற்றுவிடுகிறது” என்று விளக்கினார் அம்பேத்கர்.\nகல்வி, அறிவு ஆகியவை குறித்த அம்பேத்கரி��் இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மட்டுமானதல்ல. அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. கல்வியும், அறிவும் படித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னிலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அந்த விழிப்புணர்வு அவர்களிடம் சமூக அநீதிகளுக்கு எதிரான போர்க்குணத்தை உருவாக்கவில்லை. மாறாக அவர்களை சுயநலமிகளாக மாற்றியிருக்கிறது. தமது நலன்களுக்காகக்கூடப் போராடமுன்வராத கோழைகளாக்கியிருக்கிறது. அவர்கள் தமது சுயநலத்தை மறைத்துக்கொள்ள தமது சமூகத்தையே கேவலமாகப் பேசவும், தமக்காகப் போராட முன்வரும் அரசியல் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தவும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர். இப்படி அந்நியப்பட்டுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் படிப்பாளி வர்க்கத்தைத் தாண்டித்தான் இன்று எந்தவொரு தலித் அரசியல் இயக்கமும் செயல்பட்டாகவேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் தலைவர் திருமாவளவன் அவர்களின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.\nஇந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் உணர்வோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும்,பெரியசாமிப் புலவரும் முனைப்போடு பணியாற்றிய காலம் அது. திராவிட மகாஜனசபை (1891) ஆதி திராவிட மகாஜனசபை (1892) என இயக்கங்களை உருவாக்கி மாநாடுகள் பலவற்றை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் வைத்து அவற்றில் பலவற்றை வென்றெடுத்திருக்கிறார்கள். பறையன்,தமிழன் என பத்திரிகைகளை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களது பணிகள் பின்னர் எம்.சி.ராஜா, சிவஷண்முகம் பிள்ளை,சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி,சுவாமி சகஜாநந்தா எனப் பல்வேறு தலைவர்களால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டன. நமது முன்னோடிகளான இந்தத் தலைவர்கள் பன்முக ஆற்றல் பெற்று விளங்கியபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறச் செய்யவில்லை.\nஇந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்த அம்பேத்கர் அரசியல் கட்சி ஒன்றின் தேவையை சரியாகவே உணர்ந்திருந்தார். இந்திய அரசு சட்டம் 1935 என புதிதாக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி வழங்கிட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ‘இண்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டி’ என்ற கட்சியை அம்பேத்கர் துவக்கினார். 1937 ஆம் ஆண்டுநடைபெற்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் அந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டனர். அம்பேத்கரும் போட்டியிட்டார். அம்பேத்கரைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மிகவும் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அம்பேத்கர் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இண்டிபெண்டன்ட் லேபர் பார்ட்டி சார்பில் நிறுத்தப்பட்ட 17 பேரில் 15பேர் வெற்றி பெற்றனர்.\nஅகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்பதை உணர்ந்து அம்பேத்கர் 1942 இல் துவக்கியதுதான் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃ பெடரேஷன். அது 1946 இல் மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. 51 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 34 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது. அது அகில இந்திய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவர் பௌத்தத்தைத் தழுவியதற்குப் பின் உருவாக்கியதுதான் இந்தியக் குடியரசுக் கட்சி. அந்தக் கட்சியைத் துவக்கியதற்குப் பிறகு அவர் அதிக காலம் உயிர்வாழவில்லை.\nதமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசனும், என்.சிவராஜ் அவர்களும் அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார்களே தவிர அவர்கள் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் கட்சி எதையும் துவக்கவில்லை. அம்பேதகரோடு முரண்பட்ட எம்.சி.ராஜாவும்கூட தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் சக்தியாக உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. இந்தியாவிலேயே அரசியல் விழிப்புணர்வு பெற்றதாகவும், தனக்கென்று தனித்துவமான தலைவர்களைக் கொண்டதாகவும் இருந்த தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட சமூகம் தனக்கான அரசியல் அடையாளத்தை வலுவாக உருவாக்கிகொள்ளத் தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்தப் பின்னணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உருவாக்கத்தை மதிப்பிடவேண்டும்.\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேர்தல் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தனி சின்னத்தில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு இரண்டு உறுப்பினர்களை அனுப்பிவைத்தது. பாராளுமன்றத்திலும் 2009 இல் இடம்பிடித்தது. இது சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் அதற்குமுன் நடைபெறாத ஒரு சாதனையாகும். அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியவர் தலைவர் திருமாவளவன் ஆவார்.\nஅரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல்மிக்கவர் என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்காக அரசியல் கட்சியைத் தலைமையேற்று நடத்துவதென்பது ஒரு அரசியல்வாதியாக இருப்பவரால்மட்டுமே சாத்தியமானதல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தால்மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் , தலித் மக்களுக்கான ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது. அது தலித் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யவும் அவர்களை அணிதிரட்டவும் அவர்களைப் போராட்ட களத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும். அதைத் தலைமையேற்று வழி நடத்துவதற்கு தலைமைப் பண்பு மட்டும் இருந்தால் போதாது. அவர் அறிவுத் தேர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் துறவு மனப்பான்மையும் கொண்டதொரு ஆளுமையாக இருக்கவேண்டும்.\nவரலாற்றில் தனி மனிதனின் பாத்திரத்தை மார்க்சியம் அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. அது வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தது. ஆனால் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதில் தனி மனிதர்களின் பங்கை அங்கீகரித்தவர் அம்பேத்கர். அப்படியான தனி மனிதர்கள் எத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ” அறிவாற்றலும் பொறுப்புணர்வும் ஒருவரை மற்றவர்களிலிருந்து உயர்வானவராகக் கருதச் செய்யலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு மாமனிதருக்குப் போதுமான தகுதிகள் அல்ல. அவற்றுக்கும் மேலே அவருக்கு சில தன்மைகள் இருக்க வேண்டும். அவர் சமூக நோக்கம் ஒன்றினால் உந்தப்படவேண்டும். அவர் சமூகத்தில் சவுக்காகவும் துப்புரவாளனாகவும் இருக்கவேண்டும்” என்று அதற்கான இலக்கணத்தை வரையறுத்திருக்கிறார் அம்பேத்கர். அந்த இலக்கணத்துக்குப் பொருத்தமானதொரு தலைவராக எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் எழுச்சித் தமிழர், பொன்விழாவின்போது மட்டுமல்ல தனது நூற்றாண்டுவிழாவின்போதும் தலைவராயிருந்து இந்த சமூகத்தை வழிநடத்த வாழ்த்துகிறேன்.\n( எழுச்சித் தமிழரின் பிறந்தநாள் பொன்விழாவின்போது எழுதப்பட்ட கட்டுரை)\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nமணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015\nமதுரைப் புத்தகக் கண்காட்சியில் மணற்கேணி நூல்கள்\nதொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் ...\nமாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக...\nதிரு வ.அய்.சுவைப் போல் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகவ...\nபெண்கள் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பவர்கள் யார்...\nதமிழ் எதிர்காலம்: கவலைகளும் கடமைகளும்- ரவிக்குமார்...\nமது விலக்கு : தமிழக பா.���.க வுக்கு ஒரு வேண்டுகோள்\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு தனி கட்சி உருவாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_6543.html", "date_download": "2018-07-22T14:28:16Z", "digest": "sha1:YOKF4Q5KHNOSTQIPV2NYIKMS6DWINQWG", "length": 14310, "nlines": 205, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்\nஉணவு கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி கெட்டுப்போவதாக மீண்டும் செய்தி வெளியாகி உள்ள நிலையில், நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு உணவுக்கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி வீணாகும் நிலையில், அவற்றை ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ கொடுத்தால் என்ன என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.\nஇந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு நல்ல பயிர் விளைச்சல் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோரடங்கிய அமர்வு, நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nஅத்துடன் இந்த கோடையில் பொது விநியோக திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏழைகள் அதிகம் நிறைந்த 150 மாவட்டங்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவதற்காக 5 மில்லியன் டன் உணவு தானியங்களை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட கூடுதல் உணவு தானியங்களை பெற்றுக்கொண்டதை உறுதிபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து\nஅதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி\nஅப்ப என்னா______க்���ு ஆட்சி பன்னுறாங்க\nராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி 2 கோடி பேர...\nஇது போல இங்கிலீஷ் பேச முடியுமா \nஆட்சி மாற்றத்தை விரும்பியதால் அம்மா முதல்வர் ஆகியி...\nIPL ல நம்ம பதிவர்கள்\nஇவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் ...\nபட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்...\nஉங்கள் ப்ரௌசெர் (Browser) டான்ஸ் (Dance) ஆட வே...\n\" ரானா \" பட பெயர் விமர்சனம்\nராஜபக்சேவை கைது செய்ய முடியும்\n“ A “ ஜோக்ஸ்\nவெங்காயத்தின் உதவியுடன் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம்\nசெவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை எழுத வேண்டுமா \nவிஷ்ணு பகவானின் பல பெயர்கள்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படி���்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_73.html", "date_download": "2018-07-22T14:55:36Z", "digest": "sha1:M6YBXVKI53NFXZANDLIY4VVEDY7TXT4H", "length": 7628, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒரே கொரிய கொடியின் கீழ் ப்யாங்சாங் ஒலிம்பிக் போட்டி தொடக்கம்! : இரு கொரிய தலைவர்களின் அரிதான கைகுலுக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒரே கொரிய கொடியின் கீழ் ப்யாங்சாங் ஒலிம்பிக் போட்டி தொடக்கம் : இரு கொரிய தலைவர்களின் அரிதான கைகுலுக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 09 February 2018\nதென்கொரியாவின் ப்யாங்சாங் நகரில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.\nஇதில் வரலாற்றில் முதன் முறையாக நீல மற்றும் வெள்ளை நிறத்திலான ஒரே கொரியக் கொடியின் கீழ் இரு கொரிய தேசங்களும் கலந்து கொண்டதுடன் வட மற்றும் தென் கொரிய அரச அதிகாரிகளும் மிகவும் அரிதான நிகழ்வாகக் கை குலுக்கிக் கொண்டனர்.\nமுக்கியமாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இன் சகோதரி கிம் ஜோ யொங் தென் கொரிய அதிபர் முன் ஜே இன்னை நேரில் சந்தித்துக் கை குலுக்கிக் கொண்டார். மேலும் இரு கொரிய தேசங்களின் விளையாட்டு வீரர்களும் ஒரே அணியாக அணிவகுத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக 2006 ஆம் ஆண்டு டுரினில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் 2000 ஆம் ஆண்டும் 2004 ஆம் ஆண்டும் சிட்னி மற்றும் அதென்ஸ் நகர ஒலிம்பிக் போட்டிகளில் அடையாள அணிவகுப்பையும் இவ்விரு கொரிய தேசங்களும் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இவ்வருட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் அருகருகே அமர்ந்து பார்வையிட்டதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இது தவிர ஜப்பான் பிரதமர் ஷின்சோ அப�� உம் இவ்விழாவில் கலந்து கொண்டார்.\nஇதேவேளை தென்கொரியா இன்று இரவு அளிக்கும் விருந்துபசாரத்தில் வடகொரிய அதிபரின் சகோதரி பங்கேற்கும் போதிலும் அமெரிக்கத் துணை அதிபர் அதில் பங்கு கொள்ள மாட்டார் என்றும் தெரிய வருகின்றது.\n0 Responses to ஒரே கொரிய கொடியின் கீழ் ப்யாங்சாங் ஒலிம்பிக் போட்டி தொடக்கம் : இரு கொரிய தலைவர்களின் அரிதான கைகுலுக்கல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒரே கொரிய கொடியின் கீழ் ப்யாங்சாங் ஒலிம்பிக் போட்டி தொடக்கம் : இரு கொரிய தலைவர்களின் அரிதான கைகுலுக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/17005311/Death-of-Super-Man-heroine-Margot-Kittur.vpf", "date_download": "2018-07-22T14:03:22Z", "digest": "sha1:N4AMVL5LOLL3X6U2MHY65RZTQI2H6B77", "length": 9246, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death of 'Super Man' heroine Margot Kittur || ‘சூப்பர் மேன்’ கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியில் இருந்து 118 அடியாக உயர்ந்தது\n‘சூப்பர் மேன்’ கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம்\nசூப்பர் மேன் பட கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம் அடைந்தார்.\nபிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் திடீர் மரணம் அடைந்தார். இவர் 1968-ல் இருந்து படங்களில் நடித்து வந்தார். 1978-ம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உலகம் முழுவதும் பிரபலமானார். அதன்பிறகு பழைய சூப்பர்மேன் படங்களின் அனைத்து பாகங்களிலுமே நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.\nகடைசியாக இவர் நடிப்பில் ‘த நெய்பர்ஹுட்’ திர���ப்படம் கடந்த வருடம் வெளியானது. அதில் மார்கட் கிட்டர் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். மார்கட் கிட்டருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மன அழுத்தத்திலும் அவதிப்பட்டார்.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 65. மார்கட் கிட்டர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலக பிரபலங்களும், உலகம் முழுவதும் உள்ள சூப்பர் மேன் படங்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n3. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n4. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\n5. கார்த்தி படத்தை பாராட்டிய வெங்கையா நாயுடுக்கு நன்றி சொன்ன சூர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74896", "date_download": "2018-07-22T14:25:03Z", "digest": "sha1:B6LGBYVQRY53PTPZQMZRRXJ4Q3O2GWB7", "length": 8112, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு மகாபாரதப்புனைவுகள்", "raw_content": "\nபோரும் அமைதியும் வாசிப்பும் »\nஉங்கள் மகாபாரத மறுபுனைவு சரியில்லை என்றும் தேவையில்லை என்றும் ஒரு நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார். சரிதான் அவருக்கு வேறு ஒருதரப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ‘மறுபுனைவாக எழுதவே கூடாதா’ என்று கேட்டேன். எழுதலாம் என்றும் ஆனால் முற்போக்காக எழுதவேண்டும் என்றும் சொல்லி இரு கதைகளின் இணைப்புகளை அனுப்பியிருந்தார். வாசியுங்கள்\nஇப்படித்தான் மகாபாரதம் மறுபுனைவாக வந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்குப்பிரச்சினை என்றால் அது தன்னுடைய classical grandeur ருடன் செய்யப்படுவது மட்டும்தான். இரண்டுகதைகளையும் வாசித்து சிரித்து மாளவில்லை. அதிலும் சுகிர்தராணியின் கதையில் உள்ள கிளாஸிக்கல் நடையை எத்தனை முறை வாசித்தாலும் திகட்டவில்லை\nஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை - கடலூர் சீனு\nபூக்கும் கருவேலம் - பூமணியின் படைப்புலகம்\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\nகுகைகளின் வழியே - 19\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 68\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:16:10Z", "digest": "sha1:XBV4ZHHAZURDKFEWYF2PCAB7FW65TBUN", "length": 15780, "nlines": 184, "source_domain": "eelamalar.com", "title": "புலி பறக்குமா? (இது வரை கண்டிராத ஒரு புதிய காணொளி) - Eela Malar", "raw_content": "\n (இது வரை கண்டிராத ஒரு புதிய காணொளி)\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n (இது வரை கண்டிராத ஒரு புதிய காண���ளி)\n90களின் நடுப்பகுதியில் நடந்த புலிகளின் விமான சோதனை ஓட்டம்\n(புலிகளின் முதல் வெற்றிகரமான பறப்பு – வான்புலிகள்)\nபுலிகளின் விமானங்களை துரத்தும் எந்த விமானமும் அவ்வளவு எளிதில் தாக்கமுடியாது.\nகாரணம் முன்னே செல்லும் விமானத்தின் வெப்ப வெளியீடை வைத்துதான் குறிவைத்து அடிக்கமுடியும்.\nபுலிகள் முன்புறம் வெப்பம் கக்குமாறு வடிவமைத்திருந்தனர்.\n« பிரபாகரனியம் – பகுதி 8\nவான் புலிகளின் காதில் புலிகளின் தலைவர் கூறிய இரகசியம் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_161575/20180712115619.html", "date_download": "2018-07-22T14:09:25Z", "digest": "sha1:GLWNKI2GSV5FTTUC4PDGTDQTL7TB7OFE", "length": 17835, "nlines": 73, "source_domain": "kumarionline.com", "title": "பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை குறித்து கடிதம்: ராகுல் காந்திக்கு ராமதாஸ் கோரிக்கை", "raw_content": "பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை குறித்து கடிதம்: ராகுல் காந்திக்கு ராமதாஸ் கோரிக்கை\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை குறித்து கடிதம்: ராகுல் காந்திக்கு ராமதாஸ் கோரிக்கை\nபேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். டெல்லியில் தம்மை சந்தித்த இயக்குநர் ரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு கடந்த 28 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் கூட சிறைவிடுப்பு வழங்கப்பட்டதில்லை. 7 தமிழர்களில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலத்தை விட கூடுதலாகவே சிறைவாசத்தை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிப்பது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என்றும் ஆணையிட்டது.\nஅதன்படி அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.\nகுற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜிவின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுநர் ஆணையிட்டார்.\nஅதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.\nராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தாமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇதுதொடர்பாக கடந்த 18.10.2017 அன்று ராஜிவின் மனைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய நீதிபதி கே.டி. தாமஸ், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்யும்படி நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர். இந்த விஷயத்தில் நீங்கள் தான் பெரிய மனதுடன் செயல்பட்டு விடுதலை செய்ய வைக்க வேண்டும். அது உங்களால் மட்டும் தான் முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும், அவரது கடிதத்திற்கு சோனியா பதிலளிக்கவில்லை; 7 தமிழர்களை விடுவிக்க பரிந்துரையும் செய்யவில்லை. ஆனால், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறிய��ள்ள நிலையில், சோனியாவிடம் நீதிபதி தாமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் நான் முன்வைக்கிறேன். இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும்.\nஉண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சிபிஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், இவ்வழக்கின் புலனாய்வில் சிபிஐ ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாகவும், அதுகுறித்தெல்லாம் தீர்ப்பில் விரிவாக எழுதி அதனடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்த நேரத்தில், சிபிஐயை விமர்சிக்கக் கூடாது என்று மற்ற இரு நீதிபதிகளும் கூறியதால் தான் தாம் அப்படி ஒரு தீர்ப்பை எழுதியதாகவும் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்திருக்கிறார். 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரம் தேவை\nசட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் எதற்குமே கவலைப்படாத ஆட்சி நடக்கிறது : துாத்துக்குடியில் பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு\nலாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பி.இ. கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஜெயலலிதா, சசிகலா மீதான வரிமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்: படிகட்டுகளாக மாறி உதவிய காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-07-22T14:50:20Z", "digest": "sha1:BUQJLWIYZMSKR4NDT5QJEGJT5MVTS6CY", "length": 9306, "nlines": 80, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: உலகத்தில் தோன்றியது", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\nநான் கவிதை எழுதுபவன் கிடையாது. அதனால் கவிதை இங்கு தென்படாது.நான் இலக்கியவாதி கிடையாது. அதனால் இலக்கியம் பற்றி ரொம்ப பேச மாட்டேன்.தினம் தோறும் எனக்கு தோன்றுவதை சேமிக்க எனக்கு இந்த வலைப்பதிவு.\nநான் பிறந்ததை பற்றி சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.\nஎன் அப்பா ஒரு பொறியாளர். அம்மா இல்லத்தலைவி. மூன்று மகன்களுடன அமைதியான வாழ்வு. நான்காவதாக நான் பிறந்தேன்.\nஎன் அப்பா, அம்மா ஆசை ஒரு பெண் குழந்தை. நள்ளிரவில் பிறந்தேன். அந்த செய்தியை என் அப்பாவிடம் அவர் அலுவலக பணியாளர் வந்து சொன்னார். நான்காவது பையன் என்று தெரிந்ததும், அப்பா சொன்னது \"அப்படியா சரி\" . என் மூன்றாவது அண்ணன் என் அப்பாவை கட்டி கொள்ள, இருவரும் தூங்கிவிட்டார்கள். அடுத்தநாள் காலை தான் அப்பா என்னை வந்து பார்த்ததாக பிறகு என் பாட்டி சொன்னதுண்டு. அம்மாவும் , பெண் பிள்ளை இல்லை என்று தெரிந்து வருத்தப்பட்டதாக பிற்காலத்தில் சொல்ல கேட்டேன். இது நடந்தது 1975 -ஆம் வருடம். அப்பவே பெண் குழந்தைக்கு ஆசை பட்ட என் அப்பா, அம்மாவுக்கு ஒரு ஷொட்டு.\n\"நட்ட நடு ராத்திரி, கன்னங்கரேர்னு இருந்த நீ. நர்ஸ் உன்னை வெறும் கட்டில்ல போட்டுட்டா. நீ கத்த ஆரம்பிச்சுட்ட. நான் தான் ராத்திரி முழுக்க உன்னை தூக்கி வெச்சுருந்தேன் தெரியுமா \" - இது நான் வாலுத்தனம் பண்ணும்போது பாட்டி சொல்வது.\nஇப்படியாக நான்காவது பையனாக வாழ்க்கையை தொடங்கினேன். ம்ம்..ம்ம் மூன்று அண்ணன்களை எப்படி சமாளித்தேன்னு பிறகு சொல்றேன்.\n//தினம் தோறும் எனக்கு தோன்றுவதை சேமிக்க எனக்கு இந்த வலைப்பதிவு.//\nநானும் இதே எண்ணத்தில் தான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.\n// ம்ம்..ம்ம் மூன்று அண்ணன்களை எப்படி சமாளித்தேன்னு பிறகு சொல்றேன்.//\nஅண்ணன்களை சமாளிப்பது அவ்வளவு கஷ்டமா\nஈஸ்வரி, அனைத்தும், சுகமான சுமைகள் தான் :-). அவர்கள் என்னை பாடு படுத்தவில்லை, மாறாக உதவியாகத்தான் இருக்கிறார்கள் :-).\n34 ஆண்டு கால வாழ்க்கைச் சரிதம் எழுதுக நண்பா - சுவையாக இருக்கும் - நால்வரும் ஆணகளாகப் பிறந்தது ஆஸ்திக்காக - ஆசைக்கு ஒரு பெண்ணும் பிறந்திருக்கலாம்.\nஇரண்டு விஷயம் எஃப்.எம்-ல் கேட்டது.\nசென்னைக்கு வந்துவிட்டது ..... (பன்றி காய்ச்சல் இல்...\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எளிய முறைகள்\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-07-22T14:20:42Z", "digest": "sha1:T7T27M7ZH3ADZTU4YIMZJVI5IXE3U4DC", "length": 14352, "nlines": 210, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி\nகடந்த வாரம் திரைப்படங்களுக்கான புகழ்மிக்க தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு செய்யப்பட்டார்.\nமிகவும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட, உலகம் முழுவதும் வெற்றிப்பெற்ற ஏந்திரன் பல விருதுகள் பெறும் என எதிர்பார்க்கபட்டது. அதில் அருமையாக நடித்த நமது SUPER STAR க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்தனர். ஆனால் கிடைக்கவில்லை.\nஏன் கிடைக்கவில்லை என இப்போழுது தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க க்கு ரஜினி ஓட்டு போட்டதால் SUN TV GROUP அவர் மீது கோபத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியில் இருப்பதால் ரஜினிக்கு கிடைக்க வேண்டிய விருதை கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால் தங்கள் தயாரித்த படத்தில் நடித்தவர்க்கு விருது கிடைக்கும் படி செய்துவிட்டனர்.\nதகவல் ஓளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி முதலில் இதற்க்கு மறுத்ததாகவும், பின்பு தயாநிதி மாறனின் வற்புறுத்தலாலூம், சோனியா காந்தியின் உத்தரவாலும் கடைசியில் ஒத்துகொண்டார். இந்த விஷயம் தெரியவந்துதான் தனுஷ் விருது பெற்றதை கொண்டாடவில்லை என நமது DND நிறுவனத்தின் நிருபர் தெரிவித்தார்.\nமேலும் அவர் பல அதிர்ச்சியான தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும் தெரியாதவர்களுக்காக..\nOWNER : ராஜா (ராஜா, ராஜா ராக்கெட் ராஜா)\nஉண்மையாகவா அட நன்றி கேட்ட சன் குழுமமே உனக்கு முதல் முதல் சொல்லும் படி வெற்றி தந்ததே ஏன் தலைவரின் படம் தானே டா ...\nஇதை உண்மை என்று நம்பி கமன்ட் போட்டிருக்காரே அவரு ரொம்ப நல்லவரு ............\nதங்கமணீ ஒரு தடவை கடைசி 2 வரிய படிங்க\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி\nஅப்ப என்னா______க்கு ஆட்சி பன்னுறாங்க\nராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி 2 கோடி பேர...\nஇது போல இங்கிலீஷ் பேச முடியுமா \nஆட்சி மாற்றத்தை விரும்பியதால் அம்மா முதல்வர் ஆகியி...\nIPL ல நம்ம பதிவர்கள்\nஇவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் ...\nபட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்...\nஉங்கள் ப்ரௌசெர் (Browser) டான்ஸ் (Dance) ஆட வே...\n\" ரானா \" பட பெயர் விமர்சனம்\nராஜபக்சேவை கைது செய்ய முடியும்\n“ A “ ஜோக்ஸ்\nவெங்காயத்தின் உதவியுடன் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம���\nசெவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை எழுத வேண்டுமா \nவிஷ்ணு பகவானின் பல பெயர்கள்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rammy-rammys.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-07-22T14:27:05Z", "digest": "sha1:JRQ53FQFP4AB6VRHAYXWJ6LYAVYW3WAK", "length": 8721, "nlines": 184, "source_domain": "rammy-rammys.blogspot.com", "title": "கோவை க��ல்: ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!", "raw_content": "\nரசிகனே காதலன்... காதலனே கவிஞன்\nகவிதை எழுதா காதலன் ஏது\nகவிதையை விரும்பா காதலும் ஏது\nஎழுதுவது இங்கு மரபாக' வைக்கப்படும்\nகாதலன் தான் கவிதை எழுதுவானோ..காதலி\nஆனால் தன்மெய் போல் ரசிப்பாள்\nசில ஆண்டாள்களும் இங்கு உண்டு\nகவிதைகள் சற்று நீண்ட குறுஞ்செய்திகள்\nகாகித்தில் பேனா மையின் கறை போல\nபுதுப்புது கவிதைகள் முதலில் இனிக்கும்\nஒரு கட்டத்தில் இனிமையே விலகிடும்\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nஇருவர் வரையும் கவிதை..ம் .ம் இதுவும் சுவை கூட்டும்\nநண்டு @நொரண்டு -ஈரோடு Sir\nகவிதை ஊற்றை பெருகவிட்டு அதனால்\nஅவன் அடையும் இன்பத்தை அல்லது அவஸ்தையை\nசிரித்து ரசிப்பதையே அது (அவர்கள் )அழாகாய்ச் செய்கிறது(றார்கள் )\nசொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை\nகாலம் மாற மாற..கவிபாடிகள் ஏனோ மறைந்து கொண்டே வருகிறார்கள்..இன்று கண்டதும் காதலே..கவிதைகள் எழுதும் அளவிற்கு பொறுமை இல்லை\nகவிதை என்று ஏற்றுக் கொண்டதற்கு\nவரிகள் உண்மையை அழகாகப் பேசுகிறது .வாழ்த்துகள்\nவருகையும்..கருத்தும் எனக்கு உவகை அளித்தது...நன்றி\nகாதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்\nபராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும...\nஇந்த தீபாவளிக்கு என்ன ஃபேஷன்\nரசிகனே காதலன்... காதலனே கவிஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-22T14:10:03Z", "digest": "sha1:EUUYGLPB3AUCA56KFTP7QSQSB7WW53SY", "length": 26521, "nlines": 606, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: May 2011", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nசத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடும்... அவரது மேற்பார்வையிலும், அறிவுறுத்தலின் படியும் ஈஷா யோகா மையம் சில உணவு பண்டங்களை வெளியிடுகிறது..\nரசாயனக் கலவைகளோ , பிற செய்கை தன்மைகளோ அதாவ��ு preservatives போன்ற தீங்கு விளைவிக்கிற நச்சுப் பொருள்களோ அறவே அற்று இயற்கை முறையில் அதாவது organic முறையில் அவர்களே பயிரிட்டு தூய்மையின் இலக்கணம் வழுவாமல் மிகத்தரமான ராகி மாவு, சோளம் மாவு, அடை தோசை மாவு, கம்பு மாவு, கம்பங்கூழ் மாவு, மற்றும் இட்லி சாம்பார் பொடி வகைகள்,\nதானியங்களில் செய்யப்பட பிஸ்கட்டுகள், சுக்கு காபி மற்றும் தரமான தேன் போன்ற உணவு பொருட்களை தயார் செய்து நம் உடலுக்கும் மனசுக்கும் பரமானந்தத்தை அளித்து வருகிறார்கள்...\nஅந்தப் பொருட்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் அதற்கான விநியோகிக்கிற உரிய்மையை நான் பெற்றுள்ளேன் என்பதை தெரிவிக்க மிகவும் மகிழ்கிறேன்....\nதயை கூர்ந்து தங்களுக்கு தேவையான பொருட்களை கீழ்கண்ட எனது செல்போனுக்கு தொடர்பு கொள்வீர்களாக..\nஎன் அனாமதேய கவிதை ஒன்று....\nபூ இங்கு குடைகிறதே ...\n--சினிமா பாட்டெழுதுகிற சிறு முயற்சி... எழுத எழுத என்னவோ வைரமுத்து, வாலி போல ஆகி விட்டதான உணர்ச்சி... இப்படி கிறுக்கிக் கிழித்துப்போட்ட கவிதைகள் ஏராளம் உண்டு... அப்படி கிழித்துப்போட்ட சில ஞாபகங்களை இன்று பிளாகில் ஒட்ட வைத்து சிலிர்த்துக்கொள்வதில் ஓர் அல்ப ஆத்மதிருப்தி..\n--இதற்கு மெட்டுப்போடவோ, இட்டுக்கட்டி பாடவோ இளையராஜாவும் ரஹ்மானும் வரப்போவதில்லை என்பது தெரியும்... ஆனபோதிலும் என்ன, படிக்கிற நாமாவது ராகமாக பாடிப்பார்ப்போமா\nஎன் மௌனம் பூக்கள் போன்றவை... மணக்குமோ என்னவோ தெரியாது, உத்திரவாதமாக நாறாது....ஆனால் பேசினாலோ வாய்க்கும் உத்திரவாதம் இல்லை, வார்த்தைகளுக்கும் இல்லை.. எல்லாம் ஒரு சேர நாறக்கூடும்....\nஇயல்பான மௌனங்கள் வலிமை நிரம்பியது.., ஆனால் விரதம் சார்ந்த மௌனங்கள் செயற்கையான எரிச்சல் ஊட்டுபவை...காறிய சளியை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு துப்புவதற்கான சந்தர்ப்பமே வாய்க்காமல், மறுபடி நீர்த்துப்போய் வேண்டா வெறுப்பாக விழுங்கி விட வேண்டிய அவஸ்தைகள் விரத மௌனங்கள்.... ஆனால் நினைத்ததை ஆனந்தமாகப்பேசி , தேவையற்றதை தவிர்த்து பேசவே பிடிக்காமல் மௌனிக்கிற மௌனம் தான் யதார்த்தமானது.., அவஸ்தையற்றது...\nஇப்படி ஒரு கருத்து சமுதாயத்திற்கு சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை... என்னவோ எதையேனும் அவ்வப்போது முணு முணுக்கப்பிடிப்பது போல எதையேனும் கிறுக்கவும் பிடிக்கிறது...slate கிடைக்க��்பெற்றதும் கிறுக்குகிற குழந்தை போல, பேப்பர் பேனா கிடைத்ததும் எழுதாமல் இருக்கவே முடியாத ஒரு வெறி போல .. ப்லோகினை திறந்ததும் கைகள் பரபரக்கின்றன... அர்த்தமாகவோ அனர்த்தமாகவோ எதையோ உளறிக்கிறுக்கி விடுகிற ஒரு சுகம் ... அலாதியானது...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nஇனிய நண்பர்களுக்கு... சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்க...\nஎன் அனாமதேய கவிதை ஒன்று....\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38748-the-bus-strike-on-the-4th-day.html", "date_download": "2018-07-22T14:12:14Z", "digest": "sha1:2P2HITWPWCPOYC7XBZEFDEDSLTDBIH7T", "length": 9168, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக் | The bus strike on the 4th day", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\n4 வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்\nதொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.\nஊதிய உயர்வு காரணமாக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நான்காவது நாளாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக, பல இடங்களில் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.\nதற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி மக்களின் பாதிப்பை குறைத்து வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும் முழுமையான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், வேலை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வார இறுதியில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்த பலர், பயணத்தை கைவிட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nமானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்\nதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: இன்று நடக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\nலாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு\nதொடரும் லாரி ஸ்டிரைக்: ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகாவல் ���ிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nவேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..\nRelated Tags : TamilNadu , Busstrike , தமிழ்நாடு , வேலை நிறுத்தம் , பஸ் ஸ்டிரைக்\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்\nதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: இன்று நடக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seithipunal.com/category/india", "date_download": "2018-07-22T14:47:58Z", "digest": "sha1:T4PGTYYXEY7FSQ26OCK4QQEUSFDEDGRR", "length": 7460, "nlines": 87, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nமௌனம் கலைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மோடியை பற்றி கூறியது என்ன தெரியுமா.\nஅடிக்கடி தேர்தல் வந்தால் மட்டுமே ஜிஎஸ்டி விகிதம் குறையும் கிண்டலாக கூறிய முன்னாள் மத்திய அமைச்சர்\nஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக., அந்த அரசு பள்ளியில் மட்டும் வெள்ளி கிழமை விடுமுறை\nதமிழில் பட வாய்ப்பு இல்லாததால், அதிரடி முடிவெடுத்த அமலா பால்\n2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக சாத்தியமில்லை மோடி கூறியது நடக்காது.. முன்னாள் பிரதமர்\n பெண்கள் பயன்படுத்தும் அந்த பொருளுக்கு \"ஜிஎஸ்டி\" ரத்து\nபிரபல பாலிவுட் சினிமா நட்சத்திரத்துடன் ஆட்டம் போட்ட 'சத்குரு'.\nகர்நாடக அரசியலில் புதிய திருப்பம். அதிரடியாய் அறிவித்த சித்தராமையா. தனது வாக்குறுதியில் தடம் மாறுகிறாரா சித்தராமையா..\nசினிமா பணியில் காரை மறித்து காவலர்கள் தாக்கி தொழிலதிபரை மீட்ட கும்பல்\nதமிழகத்தில் வந்தது புதிய கலாச்சாரம். இனி மிருகங்களையும் கற்பழிப்பார்கள். இனி மிருகங்களையும் கற்பழிப்பார்கள். இதை நிறுத்தியே ஆகவேண்டும். இதை நிறுத்தியே ஆகவேண்டும்\nஅதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ���ரீரெட்டி நடிகையுடன், அதற்குத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள்\nவருங்கால மனைவிக்கு 500 கிலோ தங்கத்தால் ஆன பெருளை பரிசாக அளித்த ஆகாஷ் அம்பானி பரிசின் விலை ரூ.7 கோடிக்கும் அதிகம்\nஇன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு\nமனைவி அழகா இருந்ததாலும், தன்னைவிட 20 வயது குறைவு என்பதாலும் இவ்வாறு செய்தேன். அதிர்ச்சி சம்பவம்\n16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் கொடுமை. அதிர்ச்சி சம்பவம்\nஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பா இத செஞ்சுருக்கமாட்டாங்க. இதுவே தமிழக்தில் அ.தி.மு.க-வின் அழிவிற்கு முதற்படி. இதுவே தமிழக்தில் அ.தி.மு.க-வின் அழிவிற்கு முதற்படி. மம்தா பரபரப்பு பேச்சு. மம்தா பரபரப்பு பேச்சு\nபந்து வீச்சாளர் சஹாலை கண்டித்த ரோகித் சர்மாவின் மனைவி. அதிர்ச்சி காரணம்\nமௌனம் கலைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மோடியை பற்றி கூறியது என்ன தெரியுமா.\n#BREAKING கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் சேலத்து மக்கள். கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி.. கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி..\nஅரசுத் தேர்வு வினாத் தாளில், தனியார் கைடு புத்தகத்தில் இருந்து காப்பி எடுக்கப்பட்ட வினாக்களைக் கண்டு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24835", "date_download": "2018-07-22T14:48:29Z", "digest": "sha1:5W2DQXZ3KZCVRR6HY67H6VHVRMFAFSNO", "length": 11112, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் : ஞானசார தேரர் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஇராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் : ஞானசார தேரர்\nஇராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் : ஞானசார தேரர்\nகடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்திரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.\nமேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றம் புலனாய்வுப் பிரிவு இராணுவம் விசாரணை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2018-07-22 18:40:17 ஹட்டன் ரொசல்ல ரயில்வே கட்டுப்பட்டு அறை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத��தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\n2018-07-22 18:37:07 நுண்கடன் முல்லைத்தீவு மங்கள\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\n2018-07-22 19:48:25 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா புதிய நிர்வாகக் குழ\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-07-22 18:04:52 சிறிகொத்தா கட்சி வேலைத்திட்டம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2018-07-22 17:30:47 சந்திப்பு தேர்தல் நாளை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2018-07-22T14:39:53Z", "digest": "sha1:QWOTDC5EGKJZUF5KOZN6JUZJ7AT3DKB6", "length": 8143, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருமணம் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின��� முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nநீல நிற கண்களை பார்த்து 72 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் முடித்த 19 வயது இளைஞர்\nஅமெரிக்காவில் கணவனை பிரிந்த 72 வயது மூதாட்டி 19 வயது இளைஞரை திருமணம் முடித்த சம்பவம் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படு...\nவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்\nஅமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள...\nதொடரும் ஆணவக் கொலை : திருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மகளை கொலை செய்த தந்தை\nஇந்தியா - கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணைத் திரு...\nபெற்ற மகளையும் மகனையும் திருமணம் செய்த விசித்திர தாய்\nஅமெரிக்காவில் 26 வயதான தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து 45 வயதான தாய்க்கு இரண்டு ஆண்டு...\nமணமகனின் தாடியால் தாமதமான திருமணம்\nஇந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் எ...\nதிருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்\nசீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்...\nகடவுளின் ஆணைப்படியே தங்கையை திருமணம் செய்து கொண்டாராம் அண்ணன்\nநைஜீரியாவில் சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர்.\nகென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்...\nஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் கான்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் \"தெஹ்ரீக் ஈ இன்சாப்\" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்...\nவரதட்சணை பணத்துக்காக ஆணாக மாறிய பெண்\nஇரண்டு பெண்களைத் திருமணம் செய்து வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய ‘பெண்()’ ஒருவரை உத்தரகண்ட் பொலிஸார் கைது செய்தனர்.\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2009/11/10/jeans/", "date_download": "2018-07-22T14:24:30Z", "digest": "sha1:BMCYSBLPUVJMVHWE5SUEGGOLL43QXI2Q", "length": 38636, "nlines": 268, "source_domain": "sirippu.wordpress.com", "title": "ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம் |", "raw_content": "\n← ஆ.வி : வயலின் மர்மம் \nநீங்கள் எந்த வகை தம்பதியர்… \nஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்\nஇப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.\nஎன்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.\nதெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை \nஅவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.\nநைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் \nஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.\nசூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.\nமுதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் முழுசும் மறைக்கும் மேலாடை லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா \nநாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம�� கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.\nலுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.\nலுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.\nஇந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா அதுவும் பல கோடி���் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.\nஅரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.\nலுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.\nபெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி \n( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்)\nநன்றி : பெண்ணே நீ\nBy சேவியர் • Posted in ALL POSTS, அரசியல், இளமை\t• Tagged ஆடை, இஸ்லாம், சட்டம், சூடான், செக்ஸ், ஜீன்ஸ், பாலியல், பெண்கள், லுப்னா\n← ஆ.வி : வயலின் மர்மம் \nநீங்கள் எந்த வகை தம்பதியர்… \n9 comments on “ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்”\nஇந்த மாதிரியான உடைகள் ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது என்று தானே இஸ்லாம் போதிக்கிறது.அப்புறம் எப்படி இஸ்லாம் சட்டத்துக்கு சூடானின் சட்டம் எதிரானதாக ஆகமுடியும்.அந்த பத்திரிக்கை ஆசிரியை இன்னும் இஸ்லாமை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாவில்லை.அறிந்திருந்தால் இஸ்லாமை விட்டு எப்பொழுதோ வெளியேறியிருப்பார்.\nஉங்கள் கட்டுரை நடை மிக எளிமை.நன்றி\nஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். தயவு செய்து இது போல் தவரான செய்தியினை பரப்பாதீர்கள். நான் அறிந்தவரையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது என்னமோ உண்மை ஆனால் அவள் கற்பழிக்கபடவில்லை. அவள் கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் பலமான காரணம் உள்ளது. நீங்கள் சொல்வது போல் சதாரண காரணத்துக்காக அவள் கொலை செய்யப்படவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே இணையத்தில் தேடி பார்க்கவும். இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்.\nபங்க் கட rangeக்காவது வரணும்ன்னு\nஒரு முட்டு சந்து ஓரமா\nஇதுமாதிரியான பல தகவல்கள் இணையத்தில் இன்னும் பறந்து கிடக்கின்றன.\nஇது போன்ற பல தளங்கள் இஸ்லாம் பற்றி பல விதமான பொய்களயும் கருத்து வேறுபாடுகளையும் போதித்து வருகின்றன\nஇஸ்லாமியர்கள தீவிரவாதியாக மட்டுமே பார்க்கும் உலகம் அதில் இருக்கும் தர்மம் மற்றும் நல்ல அம்சங்களை பார்ப்பது இல்லை.\nஇந்த பதிவில் கூட சில விடயங்கள் மேலே Moahamed Bhismilla கூறியது போல பொய்யாகவே இருகின்றது..\nமேலும் “கிராண்ட் முஃப்டி அலி கோமா” கூறுவது போல “பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும்” என்பது சரிதான். அனாலும் பாருங்க இந்த பதிவில் முதலில் இருக்கும் படத்தை பார்க்கும் நமக்கு தோன்றாத ஒன்று கடைசியில் இருக்கும் படத்தை பார்த்ததும் கிளம்பிடுச்சிள்ளே… இதுவா அந்த பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடை……….. \nஅன்று பாரதியார் கண்ட புதுமை பெண் இன்று கலாச்சாரம் என்ற பெயரில் தன் கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய விடயங்களை உலகுக்கே காட்டுகிறாள். பாரதியார் இது எல்லாம் பார்காம போய்விட்டார் இல்ல விடின் ” பாரதியார் கண்ட ஆபாச பெண் ” என்றும் கவிதை வந்து இருக்கும்..\nசற்று பொது நலமாக சிந்தித்து பாருங்கள்\nகடைசியில் இருக்கும் படத்தில் உள்ளவாறு ஒரு பொண்ணு ஆடை அணிந்து போனால் வெறித்தனமாக பலர் வீதியில் பார்ப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உண்மை.. அப்படியானால் உமது சகோதரி அதுமாதிரி ஆடை அணிந்து போக நீங்கள் அனுமதிபிர்களா \nசிந்தியுங்கள். இவ்வாறன ஆடைகளே பல தவறுகளுக்கும் கலாச்சார சீர் அழிவிற்கும் காரணமாக இருகின்றது..\nஎனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் அளித்த அலசல் பதிவுத்தளத்துக்கும் அதன் ஆசிரியர் சேவியர் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.. மேலும் இது போன்ற நம்பகத்தன்மை யற்ற பதிவுகளை அலசலில் பதிவதை முடியுமான அளவு தவிர்த்தல் நன்று.\nகரணம் அலசலுக்கு உலகம் முழுவதும் இருந்து பல மதத் தமிழர்களும் வருகை தருகிறார்கள் அல்லவா \n/இந்த பதிவில் முதலில் இருக்கும் படத்தை பார்க்கும் நமக்கு தோன்றாத ஒன்று //\nரிசாத், உண்மையில் அந்த முதல் படத்தில் போட்டிருக்கும் ஆடை தான் அவரை சிறையில் தள்ளியது \n//இது போன்ற நம்பகத்தன்மை யற்ற பதிவுகளை அலசலில் பதிவதை முடியுமான அளவு தவிர்த்தல் நன்று.\nநண்பரே. நம்பகத் தன்மையற்ற எதையும் நான் பதிவு செய்வதில்லை. இந்தப் பதிவு உலகெங்கும் சர்ச்சையைக் கிளப்பிய பல நாடுகளின் முன்னணி நாளிதழ்களில் வெளியான செய்தியே. நான் எந்த மதத்துக்கும் எதிரி அல்ல என்பது உங்களுக்கே தெரியும் \nஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்//\nநன்றி. உங்கள் மீதும் இருப்பதாக \n//நான் அறிந்தவரையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது என்னமோ உண்மை ஆனால் அவள் கற்பழிக்கபடவில்லை. அவள் கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் பலமான காரணம் உள்ளது. நீங்கள் சொல்வது போல் சதாரண காரணத்துக்காக அவள் கொலை செய்யப்படவில்லை.//\nநண்பரே, உங்களுக்கு இது குறித்த விவரங்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். நான் தேடிய வரையில் வேறு எதுவும் சிக்கவில்லை.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீராம்பூர்.\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (த��னத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஇட்லி, தோசை சுட இயந்திரம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/tvs-dazz-scooter-testing-in-india-014024.html", "date_download": "2018-07-22T14:37:37Z", "digest": "sha1:ENG234KIUDLVC3RGOHWMP5LGKLNNXZZD", "length": 11691, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..!! - Tamil DriveSpark", "raw_content": "\n110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..\n110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..\nடிவிஎஸ் நிறுவனம் அடுத்ததாக வெளியிடும் டாஸ் ஸ்கூட்டருக்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்��ியுள்ளது.\nஇந்தோனேஷியா உள்பட சில தென் கிழக்கு நாடுகளில் டிவிஎஸ் டாஸ் ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்தாண்டை போலவே பல புதிய தயாரிப்புகளை டிவிஎஸ் இந்தாண்டிலும் களமிறக்கவுள்ளது. அதன்படி 2018ல் டிவிஎஸின் முதல் வெளியீடாக டாஸ் என்ற புதிய ஸ்கூட்டர் மாடல் அறிமுகமாகலாம்.\n2016ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போது டாஸ் ஸ்கூட்டரை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியது. ஆனால் அது இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரவில்லை.\nஇந்தோனேஷியா உட்பட சில தென் கிழக்கு நாடுகளில் மட்டும் இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தைகளில் களம்காணவுள்ளது.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது\nசீனாவின் இந்த பறக்கும் காரை ஓட்ட விமானியும் தேவையில்லை... விமானிக்கான உரிமும் தேவையில்லை..\n110சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு திறன் பெற்ற எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இதன்மூலம் 8.57 பிஎச்பி பவர் மற்றும் 8.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். டாஸ் ஸ்கூட்டரின் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.\nடிரென்டிங் கிராஃபிக்ஸ், 14 இஞ்ச் வீல், ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் அப்ஃபிரனட் மற்றும் பின்பகுதியில் சிங்கிள் ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.\nடாஸ் ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் செட் அப் உள்ளன. பின் சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இருக்கிறது.\n93 கிலோ எடை பெற்ற டாஸ் ஸ்கூட்டர், ஜூப்பிட்டர் மற்றும் ஸ்கூட்டி ஜெஸ்டில் 110 சிசி எஞ்சின் வரிசையில் இணைகிறது.\nசுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு ஆப்பு வைக்க புதிய அவென்ச்சர் 180 மாடலை வெளியிடும் பஜாஜ்..\nகார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்\n2018ம் ஆண்டின் தொடக்க மூன்று மாத காலங்களில் டாஸ் ஸ்கூட்டரை டிவிஎஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை இதற்கு விலை நிர்ணயம் செய்யப்படலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/24/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-07-22T14:08:15Z", "digest": "sha1:6SXOIKUXEH436NN3DSMXPGXV2BG3U7GI", "length": 9476, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்", "raw_content": "\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nசேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் திடீரென்று நிலநடுக்கம்; பீதியில் மக்கள்\nகேரள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: அனைத்து இடங்களையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ…\nஇந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க மாட்டேன்: அல்லின்க்ஸ்…\nடீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருக தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஜம்மு காஷ்மீர்»ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்\nஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 2.28 மணியளவில் ஏற்பட்ட நில நிலநடுக்கத்தால் வீடுகள் லேசான குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து கடும் குளிரையும் பொருட்படுத்ததாது வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nPrevious Articleஆர்எஸ்எஸ் விநாயகர் வருகிறார் அரசே எச்சரிக்கை\nNext Article நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதற்கு எதிர்ப்பு :இந்திய மாணவர் சங்கம் போராட்டம்\n‘கதுவா’ குற்றவாளிகளுக்கு ஆஜரானவரை அரசு வழக்கறிஞராக்கியது மத்திய அரசு…\nபாஜக எம்எல்ஏ மீது மனைவி புகார்…\nதீவிரவாதத்தில் இறங்கிய 82 இளைஞர்கள்…\nஇவை வெறும் எண்ணி��்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nசேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் திடீரென்று நிலநடுக்கம்; பீதியில் மக்கள்\nகேரள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: அனைத்து இடங்களையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/-td4377.html", "date_download": "2018-07-22T14:08:29Z", "digest": "sha1:EBSLZT54UEUEGT2KFS4VMIRS3ASUFLPR", "length": 20354, "nlines": 79, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "ஆல் இன் ஆல் : அறிவிப்பு பகுதி (ANNOUNCEMENT CORNER) - கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.", "raw_content": "\nகோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nகோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nசுமார் இரண்டரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு 15 ஆகஸ்ட் 2014 முதல் புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கிய நமது தளத்தின் கோல்டன் கார்னர் பகுதி இன்று (15 ஆகஸ்ட் 2015 )முதல் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்த நமது தளம் சுமார் 75க்கும் மேற்பட்ட கோல்டன் மெம்பர்களுக்கு பயிற்சியளித்து வருவதோடு,மாதம் சுமார் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்படுவதற்கான அத்தனை வழிமுறைகளையும்,வீடியோ மெயில்கள் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறது.\nகுறிப்பாக எந்த முதலீடும் தேவையில்லாத எ��ிதான குறைந்த நேரத்தில் நிறைந்த வருமானம் தரும் சர்வே ஜாப் மூலம் எளிதாக சம்பாதிக்க தினசரி சர்வே வீடியோக்களை உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி,டிப்ஸ்ம் வழங்கி அவர்களின் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கினை எளிதில் எட்ட ஏதுவாக உள்ளது நமது தளம்.\nகடந்து 1 வருடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்களை அனுப்பியிருக்கும் நமது தளம்.இதன் வழியில் செயல்பட்டவர்கள் குறைந்தது கடந்த 1 வருடத்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாத்திருப்பார்கள்.\nஅதாவது 500ரூபாய் ஆண்டுக் கட்டண‌த்தில் 50000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க‌ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கு உதவியுள்ளது நமது தளம்.இது சர்வே ஜாப்ப்பில் மட்டுமே.இதனைத் தவிர நாம் வழிகாட்டும் முதலீட்டு வழிமுறைகள்,மற்றபணிகள் மூலம் மாதம் 10000ரூபாய் என்ற இலக்கு எல்லோருக்கும் சாத்தியமே என்பதற்கான ஆதாரங்களை நமது தளம் உங்களோடு உங்களாக இணைந்து சம்பாதித்து வழிகாட்டி வருகிறது நமது தளம்.\nநமது தளத்திற்கு வரும் அளவற்ற ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் காரணமாக பெரிய பெரிய ஆன்லைன் ஜாப் நிறுவனங்களும் நமது தளத்தினைத் தொடர்பு கொண்டு ஸ்பெஷல் டாஸ்குகளை வழங்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மற்றுமொரு மகிழ்வான செய்தி.\nஇதன் மூலம் இன்னும் பல ஆன்லைன் ஜாப் நிறுவனங்களின் நேரடித் தொடர்புகளும் நமக்கு கிடைக்கும் என்பதால் ஏமாற்றுத் தளங்களினைத் தவிர்த்து ஏற்றம் காணுவோம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.\nஇனி வருங்காலத்தில் ஆன்லைனில் வாய்ப்புகள் குறையப் போவதில்லை.கூடிக் கொண்டேதான் செல்லும்.எனவே ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.வளமுடன் வாழுங்கள்.வாழ்த்துக்கள்.\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nWelcome to Our site. கோல்டன் மெம்பர்களுக்கான பகுதிகளில்சுமார் 75க்கும் மேற்பட்ட நிலையான PTC,GPT,SURVEY SITES,CAPTCHA ENTRY SITES,தளங்களின் செக் லிஸ்ட் மற்றும் அவற்றில் செய்யவேண்டிய தினசரிப் பணிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன‌. இணைந்தவுடனேயே திரும்பத் திரும்பச் செய்து க்ரெடிட் ஆகக் கூடிய இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்ஸ்கான விவரங்கள்,வீடியோக்கள் மெயிலில் அனுப்பபடுகின்றன. இது போக தற்போது டாப் 30 சர்வே தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அந்த தளங்க���ில் ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்புவது எப்படி சர்வே ஜாப்பில் சாம‌ர்த்தியாமாக பதிலளித்து சம்பாதிப்பது எப்படி சர்வே ஜாப்பில் சாம‌ர்த்தியாமாக பதிலளித்து சம்பாதிப்பது எப்படி என்பது பற்றிய டெமோ விடியோக்கள் அனுப்பப்படுகின்றன.க்ளிக்சென்ஸ் தளத்தில் சராசரியாக தினமும் கிடைக்கும் சர்வேக்களின் லைவ் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வே ஜாப்பில் நன்கு பயிற்சி பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கும் அனுபவத்தினைப் பெறலாம். மாதம் சராச‌ரியாக 30க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் அனுப்பபட்டுக் கொண்டிருக்கின்றன.அதனைப் பார்த்து அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்தாலே மாதம் 30$,வருடத்திற்கு 350$ வரை சராசரியாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கலாம்.கடந்த மாதங்களில் 3000ரூபாய்க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் முடிக்கப்பட்டு உடனுக்குடன் நமது கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ பயிற்சி மூலம் நீங்கள் 1 மாததிற்குள்ளாகவே நீங்களாகவே தனியாக சர்வே ஜாப்பினைச் செய்யும் தகுதி பெற்று மேலும் பல வாய்ப்புகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.இந்த ஆன்லைன் சர்வே அனுபவம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் கை கொடுக்கும். என்ட்ரோ பே,பிட்காயின் கணக்குகளில் பரிமாற்றங்கள் செய்வது என்பது பற்றிய டெமோ விடியோக்கள் அனுப்பப்படுகின்றன.க்ளிக்சென்ஸ் தளத்தில் சராசரியாக தினமும் கிடைக்கும் சர்வேக்களின் லைவ் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வே ஜாப்பில் நன்கு பயிற்சி பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கும் அனுபவத்தினைப் பெறலாம். மாதம் சராச‌ரியாக 30க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் அனுப்பபட்டுக் கொண்டிருக்கின்றன.அதனைப் பார்த்து அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்தாலே மாதம் 30$,வருடத்திற்கு 350$ வரை சராசரியாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கலாம்.கடந்த மாதங்களில் 3000ரூபாய்க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் முடிக்கப்பட்டு உடனுக்குடன் நமது கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ பயிற்சி மூலம் நீங்கள் 1 மாததிற்குள்ளாகவே நீங்களாகவே தனியாக சர்வே ஜாப்பினைச் செய்யும் தகுதி பெற்று மேலும் பல வாய்ப்புகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.இந்த ஆன்லைன் சர்வே அனுபவம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் கை கொடுக்கும். என்ட்ரோ பே,பிட்காயின் கணக்குகளில் பரிமாற்றங்கள் செய்வதுபிட்காயின் மூலம் சம்பாதிப்ப்பது,பிட்காயினை நேரடியாக பேபாலுக்கு மாற்றி வித்ட்ரா செய்வது,ரென்டல் ஃபன்ட் இணைப்பது,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,CROWD FLOWER TASKS DEMO VIDEOS,OFFER VIDEOS,காயின் ஃப்ளிப் கேம்ஸ் VIDEO,HYIP EARNINGS என எல்லாவற்றிற்குமான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பதிவுகள்,லைவ் வீடியோக்கள் மெயிலில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கோல்டன் மெம்பரானவுடன் 30க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படும். இது போக கோல்டன் சப்போர்ட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு பதில், மெயில் மூலம் முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது.பல‌ரும் மொபைல் நம்பரினைக் கேட்கிறார்கள். நமது தளத்தின் மூலம் மொபைல் நம்பரைக் கொடுக்க முடியாதது ஒரு பெரிய குறையே என்பதினை நான் அறிவேன்.மொபைல் சேவை என்றால் அதற்கென ஒரு பெரிய கஸ்டமர் கேர் பிரிவினையே அமைக்கவேண்டியிருக்கும்.பலர் தேவையில்லாமல் நேரத்தினை வீணடித்துவிட்டுச் செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் ஜாப் சம்பந்தமான பெரும்பாலான கேள்விகளுக்கு உதாரணத்துடன் லிங்க் கொடுத்து பதிலளிக்க வேண்டியிருப்பதால் மெயில் சேவையே சிறந்ததாக இருக்கும். நமது தளம் குறைந்த சந்தா தொகையில் ஒரு வருடத்திற்கான (ரூ 599/‍-)சேவைகளை அனைவருக்கும் அளித்து வருகிறது.இதனால் தளத்தில் நேரத்தினைச் செலவிடுவதால் பெரிய வருமானம் இல்லை. உங்களோடு உங்களாக பணிபுரிந்து மாதம் 10000ரூபாய் வரை சம்பாதித்து அதற்கான உண்மையான ஆதாரங்களை அளிக்க வேண்டிய கடமை நமது தளத்திற்கும் இருப்பதால் மொபைல் சேவை முறையினை வழங்க முடியவில்லை. 5000ரூபாய் ஃபீஸ் வாங்கும் பல ஆன்லைன் ஜாப் கம்பெனிகளில் சேர்ந்து எதுவுமே சம்பாதிக்க இயலாத பலரினை நான் பார்த்துள்ளேன். அதனால் ஆன்லைன் ஜாப் என்றால் தயங்கும் பலரும் உண்டு. ஆனால் நமது தளம் கடந்த 2 வருடங்களாக ஓபனாகச் செயல்பட்டு மாதம் 10000 ரூ வரை சம்பாதிப்பதற்கான ஆதாரங்களைக் காட்டி வருகிறது.நமது கோல்டன் மெம்பர்கள் பலரும் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.பலருக்கு நேரமின்மை காரணமாக ஆதாரங்களை வெளியிடாமலும் போகலாம்.ஆனாலும் பகுதி நேரமாக அவர்களும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் பொறுமையாக நமது தளத்திலுள்ள இலவசப் பதிவுகளைப் படித்தாலே போதும்.70% வேலை நுட்பங்கள் புரிந்து விடும். மீதி 30% சேவைகளை கோல்டன் மெம்பராக அப்க்ரேட் ஆனால் திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கு முறையான பணிகளைக் கற்றுக் கொண்டு நீங்களும் சம்பாதிக்கலாம். இந்த குறைந்த கட்டணத் தொகையினையும் கட்டத் தயங்குபவர்கள் தயவு செய்து எங்கள் நேரத்தினை வீணடிக்க வேண்டாம். கோல்டன் பகுதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8 மாதங்களே ஆகியுள்ளன.இனி வருங்காலங்களில் பல பதிவுகளும்,லைவ் விடியோக்களும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://www.allinallonlinejobs.com/2015/02/6-50.htm கட்டண விவ‌ரங்கள் ஒரு வருடச் சந்தா = 501/-ரூபாய் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள். _____________________________________________________________________ NAME : P RADHA KRISHNAN BANK NAME : IDBI BANK LTD A/C NO : 0708104000125475 IFSC CODE ; IBKL0000708 BRANCH NAME : TIRUNELVELI _________________________________________________________________________ ___________________________________________________________________________ NAME : P RADHA KRISHNAN BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD A/C NO : 402100050300565 IFSC CODE ; TMBL0000402 BRANCH NAME : ARIYAKULAM,TIRUNELVELI _________________________________________________________________________\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nநான் வெளியூர் செல்லவிருப்பதால் நாளை பணம் அனுப்ப வேண்டாம்.01 செப் 2015 ல் அனுப்பவும். நீங்கள் அனுப்பியவுடன் எனக்கு ஒரு தகவல் மெயில் அனுப்பிவிடவும். நான் உறுதி செய்து மற்ற விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2016/02/2.html", "date_download": "2018-07-22T14:11:46Z", "digest": "sha1:5VLHLD45M6BFDDK7GHPQJGCL6A7LYDBV", "length": 36328, "nlines": 173, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம�� உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954���ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்��ு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ���சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்க��� தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம�� தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாத���், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுர���யீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)\nஇந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.\nஇந்தப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகள் எமக்கு 5 துப்பாக்கிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இதில் மூன்றை எம��ு ஊரவரகளும் இரண்டை அச்சுவேலிக்கும் கொடுக்கப்பட்டது.அச்சுவேலி புத்திசாலி வீர்ர்கள் அதை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருந்தனர் .சில நாட்களின் பின் எடுத்தபோது அவை கறள்பட்டு செயலிழந்து விட்டன.\nஎம்மிடம் தரப்பட்டவை மிக அப்பாவிகள் சந்தேகத்துக்கு இடமில்லாத ஊர் எல்லையை அண்டிய வீடுகளில் ஒழித்து வைக்கப்பட்டன.\nஇக் காலகட்டத்தில் சங்கானை அச்சுவேலி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த போராட்ட ஆர்வலர்கள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.இவரகளை இணத்துச் செயற்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து போவார்கள்.இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் எமது ஊர் பாடசாலைகளில் நடக்கும்.இது எமது ஊரின் மையப் பகுதிதான்.\nஇரத்தினம் மிகவும் எச்சரிக்கையானவர்.இங்கே ஒரு புளியமரம் இருக்கிறது. இப்பவும் இருக்கிறது.இரத்தினம் இந்த மரத்தை கவனித்தபோது மரக்கொப்பின் ஆட்டம் வித்தியாசமாக இருந்தது.அங்கே போய் பாரத்தால் நவரத்தினம் என்கிற வெள்ளாள இளைஞன் உளவாளியாக ஒற்றுக் கேட்டான்.அவனை இறக்கி எதுவும் செய்யாமல் எச்சரித்து அனுப்பப் பட்டான்.இவனது வீடு இரத்தினத்தின் வீடு அருகே இருந்தது.அவர் பெற்றோருக்கும் சொல்லி எச்சரித்தனர் .\nஇக் காலகட்டத்தில் எந்தவகையிலும் எமது போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சாதி வெறியர்கள்இரத்தினம் மட்டுமே காரணம் என நினைத்து அவரைக் கொல்ல திட்டங்கள். தீட்டினர்.இவரர்களுக்கு வண்ணாங்குளம் தம்பிராசன் என்கிற வெள்ளாளனும் ஒத்துழைப்பு வழங்கினான்.\nஇந்த தகவல்கள் யாவும் வாடிக்கை கள் குடிகார்ர்கள்,அதுவும் இரகசிய பெண் குடிகார்ர்களால் கிடைத்தன.இரத்தினம் ஓடி ஒழியவில்லை.தன் நண்பர் அய்யாவை கொடிகாம்ம் தனியே சென்று பார்த்துவிட்டு வருவார்.எதிரிகள் கொடிகாம்ம், ரயில், நிலையத்தடியில் கண்டும் காணாமலும் இருப்பார்கள்.முக்கியமானவரகள் ஒழிந்து விடுவார்கள்.\nLabels: Vijaya Baskaran, தீண்டாமை, மந்துவில், விஜய பாஸ்கரன்\nதீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 -16...\nதீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12- 13 ...\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9 -...\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6 -7-...\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3 - 4...\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)\n\"நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம்....\nபல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2006/12/blog-post_11.html", "date_download": "2018-07-22T14:48:05Z", "digest": "sha1:6QHGSNOEJIRO4ODUB2GC2AC2YKA4FJKY", "length": 37804, "nlines": 357, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: நரகம் என்றால் என்ன?", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசமீபத்தில் 1953-ல், எனக்கு ஏழு வயதாக இருந்தபோது என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் நரகம் என்றால் என்ன என்பதை புராணங்களிலிருந்து பல கதைகள் மூலம் விளக்கினான். வடமொழி அவனுக்கு தண்ணீர் பட்டபாடு. சுலோகங்களாக கூறி வேகமாக அவற்றுக்கு பொருள் கூறுவான். நரகம் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் பயமாக இருக்கும்.\nஅப்போதெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உற்சவ காலங்களில் கோபுர வாசலில் பல ஸ்டால்கள் போட்டிருப்பார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை. கோவிலுக்கு அருகில் தாண்டவராய முதலித் தெருவில் வீடு. திருவிழாக் காலங்களில் அந்த ஸ்டால்கள் பக்கம் சுற்றிக் கொண்டிருப்பேன். ஒரு பயாஸ்கோப் பெட்டியில் காலணா கொடுத்தால் (2 பைசாக்கள்) நரகம் பற்றிய காட்சிகள் காட்டுவார்கள். தீயில் போட்டு வாட்டுதல், எண்ணெய் கொப்பறையில் பொறித்தெடுத்தல் என்றெல்லாம் பார்க்கவே பயமாக இருக்கும்.\nபல ஆண்டுகளுக்கு நரகம் என்றால் எனது எண்ணங்கள் மேலே கூறப்பட்டதையே பெரும்பாலும் சார்ந்து இருந்தன. மெதுவாக அவை மாறத் தொடங்கின. கல்லூரிக் காலங்களில் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell என்ற அமெரிக்க பெண்மணி. அவர் புத்தகங்களை வெறியுடன் தேடித் தேடி படித்திருக்கிறேன். அவர் நரகம் பற்றி கூறுவது ஏறத்தாழ கீழ்க்கண்ட முறையில் இருக்கும்.\nநம் வாழ்க்கையிலேயே நாம் நரகத்தை அனுபவித்து வருகிறோம். நரகம் என்றால் துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையும் இல்லாது இருத்தல் என்று கூறி அதை பல மேற்கோள்கள் மூலம் விளக்கினார். அவர் கூற வந்தது கடவுள் நம்பிக்கை இருந்தாலே பெரும்பான்மையான தருணங்களில் ஜெயித்து விடலாம் என்ற உறுதி வந்து விடும் என்பதே. அப்போது நரகம் இனிமேல் இல்லை என்பதுதான் அவர் சித்தாந்தம்.\nஇதை நான் முதன் முறையாக அனுபவித்தது பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணக்கு பேப்பர் சமயத்தில். தொட்ட கணக்குகள் ஒன்றும் சரியாகவே வரவில்லை. பல சூத்திரங்கள் திடீரென நினைவுக்கு வராமல் போக அவற்றையெல்லாம் வேகமாக டிரைவ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நேர அளவு 3 மணிகள்தானே. கடைசி பெல் அடிக்கும்போதே தெரிந்தது பேப்பர் காலி என்று. அதே போல தேர்வில் தோல்வியுற்று ஓர் ஆண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. நிலைமை சரியாகும் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. இதுதான் நான் அனுபவித்த முதல் நரகம்.\nஎன் மேலேயே கண்மண் தெரியாத கோபம் வந்தது. அதுவும் கணக்கில் போய் தோல்வியா என்ற எண்ணம் என்னை அறுத்தது. அப்போதுதான் குருட்டாம் போக்கில் எனது முரட்டுவைத்தியத்தை ஆரம்பித்தேன். ஆனால் அது மட்டும் போதாதே. கணக்கு இம்மாதிரி காலை வாரிவிடும் என்பதை நான் எதிர்ப்பார்க்காமல் தெனாவட்டாக இருந்திருக்கிறேன். ஆகவே அதை முதலில் சரி செய்ய என்ன செய்தேன் என்பதை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\nகணக்கில் விட்டதை பிடிக்கலாம் என்ற நிலை வந்ததும் நம்பிக்கை வந்தது. கூடவே ஃபெயிலான பௌதிகம் மற்றும் ரசாயனத்தையும் படிக்கும் ஆர்வம் வந்து அதே ஆண்டு அக்டோபரில் வந்த பரீட்சை பாஸ் செய்ய முடிந்தது. கணக்கில் டிஸ்டிங்க்ஷன்.\nஅடுத்த நரகம் எனது கடைசி வருட பரீட்சை ரிசல்டுகள் வந்ததும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அது ஜூன் 1969. ஐந்தாம் ஆண்டு பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் தேறவில்லை - கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிகல் மெஷினெரி. நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைப்பு பாடத் திட்டத்தில் கடைசி 3 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் வாய்ந்தவையாகும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்துத்தான் எங்களுக்கு கிளாஸ் நிர்ணயம் செய்வார்கள். அதில் முக்கிய கண்டிஷன் மூன்று ஆண்டுகள் படிப்பை சரியாக 3 ஆண்டுகளில் எல்லா பாட���்களிலும் பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் இரண்டாம் வகுப்புதான். ஆகவே எனது முதல் வகுப்பு கனவுகள் கானல் நீராயின. ரொம்பவும் நொந்துப் போன நிலையில் இருந்தேன். அடுத்த பரீட்சை நவம்பர் மாதம்தான்.\nஅப்போதுதான் என் தந்தை என்னிடம் கூறினார், \"பரவாயில்லை, இதற்காக ரொம்ப வருத்தப்படாதே. என்னிடம் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் க்ளாஸ் ஆரம்பிக்கப் போவதாக அங்கிருந்து கையேடு வந்திருக்கிறது. சும்மா வீட்டில் டிப்ரஸ்டாக உட்கார்ந்திருப்பதை விட பேசாமல் ஜெர்மன் க்ளாஸில் சேர்வதுதானே\" என்று கேட்டார்.\nஅதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அது எப்படி என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்பதையும் அதில் பார்க்கலாம்.\nஇந்த அனுபவங்கள் எதிரில் போன ஆண்டு எனக்கு நேர்ந்த பெரிய பிரச்சினை என்னைப் பொருத்தவரை நரகம் இல்லைதான். ஏனெனில் முதலில் என்ன செய்வது என்று சற்றே மயங்கினாலும், என்னை ரொம்பநேரம் சோர்வடைய விடாது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னை ஆட்கொண்டான். என்னென்ன செய்வது என்பதை ஒரு தந்தை குழந்தைக்கு சொல்வதுபோல எனக்கு காட்டினான். அதுவும் கடந்து போயிற்று.\n கண்டிப்பாக வரும். ஏனெனில் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால் அச்சமயங்களில் என்ன செய்வது என்பதை யோசித்து நாம்தான் செயல்படவேண்டும், ஆண்டவனைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள உழைத்தால் நண்பர்களும் உற்சாகமடைந்து உதவிகள் செய்வார்கள் என்பதும் நிஜம். அதன்றி வெறுமனே அழுது கொண்டிருந்தால் நாம் இப்பதிவிலும் அதற்கு முந்தைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தபடி தவிர்க்கப்பட வேண்டிய நபர்களாகக் கருதப்பட்டுவிடும் அபாயம் உண்டு.\nஉங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளன.\nகாமராஜரைப் பற்றிய தொடர் நான் அறியாத பல நிகழ்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியது.\nமிக்க நன்றி மானா அவர்களே. பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். ஆதரவோ, எதிர்ப்போ, எதுவாயினும் கருத்துக்களே முக்கியம். சம்பந்தப் பதிவின் பொருளுக்கேற்றதாக மட்டுமே பின்னூட்டங்கள் இருக்கட்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோள்.\n//சம்பந்தப் பதிவின் பொருளுக்கேற்றதாக மட்டுமே பின்னூட்டங்கள் இருக்கட்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோள்//\nஒவ்வொரு பாராவிலும் ஒவ்வொரு லிங்க் கொடுக்குமளவுக்கு நிறைய எழுதியுள்ளிர்கள் போல.\nஇப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.\nமீண்டும் நன்றி, உங்கள் புரிதலுக்கு, மானா அவர்களே.\nநன்றி கார்மேக ராஜா அவர்களே. ஹைப்பர் லிங்குகள் என் வாழ்க்கையில் 1970 முதலிலிருந்தே விளையாடி வந்திருக்கின்றன. ஆகவே அவை எனக்கு மிகப் பிடித்தமானவை. அதனாலேயே எங்கெல்லாம் முடியுமோ அவற்றைத் தருவேன். உங்கள் உடனடியான புரிதலுக்காக அவ்வித அனுபவங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.\nபதிவுகளைக் காட்டிலும் அவற்றுக்கு வந்த எதிர்வினைகள் அதிக முக்கியம். ஏனெனில், மனித இயற்கைக்கான சான்றுகளைத் தருகின்றன.\nகருட புராணத்திலே போட்டதா அன்னியன் படத்திலே போட்டிருந்தாங்களே அதையா சொல்றீங்க\nநிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்னு சொல்லறீங்களா\nவணக்கம் கிருஷ்ணன் அவர்களே. கருடபுராணம் படிக்க பயங்கரமானது என கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி சுஜாதா அவர்கள் தனது தந்தை இறந்த சமயம் எழுதியிருந்தார்.\nஇறந்த பத்து நாட்களுக்கு பிரேதாத்மா எப்படியேல்லாம் அல்லாடுகிறது என்பதை விவரிப்பது யாருக்கும் அடிவயிற்றில் சங்கடம் தரக்கூடியது. சாதாரணமாக சாவு வீடுகளில் கர்மம் செய்ய வேண்டியவர்கள் படிப்பதற்காக இந்த புராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் அதை படிக்கக் கூடாது என்று கூட கூறுவார்கள்.\nநிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியல் வரிசை பார்த்திருக்கிறீர்களா முகம்மது யூனுஸ் அவர்களே\nஅதிலும் அதில் வந்த முதல் சீரியல் நிஜமாகவே நன்றாக இருந்தது. சரத்பாபு, ஜெயபாரதி, வாசுகி ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇது பற்றி மேலே நான் பிறகு பதிகிறேன்.\nவணக்கம் டோண்டு ஐயா. உங்களோட இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுது.\nகிட்டத்தட்ட ஒங்க வயசுதான் எனக்கும். நீங்க இருந்த திருவல்லிக்கேணிலேதான் நான் டி.பி. கோவில் தெருவிலே, பாரதியார் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி 1970 வரை குடியிருந்திருக்கேன். ஹிந்து உயர்நிலை பள்ளிலே 1963-லே எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினேன்.\nநீங்க சொன்ன யமலோக பயாஸ்கோப்பெல்லாம் நானும் பார்த்திருக்கேன்.\nஉங்க பதிவு என்னோட பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டது. நன்றி.\nவணக்கம் முனிவேலு அவர்களே. என்ன, என்னோட ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தீர்களா அதுவும் எனக்கு அடுத்த செட்டில் அதுவும் எனக்கு அடுத்த செட்டில் டைரக்டர் விசு எனக்கு முந்திய செட்டில் படித்தார். அவர் தம்பி காலம் சென்ற கிஷ்மு ஒங்க செட்டில். எவ்வளவு சிறிய உலகம் இது\nஎன்ன ஆச்சரியம் பாருங்கள். நான் இருந்தது வெங்கடாசல செட்டித் தெரு. நீங்க இருந்த இடத்திலிருந்து ஐந்து நிமிஷ நடை கூட இல்லை. அவ்வளவு வருஷங்கள் ஒத்தரை ஒர்ருத்தர் பார்த்தது கூட இல்லை. இப்ப என்னவென்றால் திடுதிப்பென்று ஆஜர் கொடுக்கிறீர்கள்\nஇணைகோட்டு ஓவியம் - என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 3\nநான் ரசித்த ஹிந்தி சீரியல்கள் - 1\nஎந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றுவது\nபுதிர்கள் புதுசு - 3\nஎந்��க் கடையில அவள் பூ வாங்கினாளோ\nஆனி இரண்டாம் தேதி, 1965\nஈவேரா அவர்கள் சிலை விவகாரம்\nபள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7\nபொன்னியின் புதல்வர் - 1\nபள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_148732/20171113164713.html", "date_download": "2018-07-22T14:20:44Z", "digest": "sha1:E7GCWJ3UP2ID2HGJKCAO4SEMRSBOVTBY", "length": 6422, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "முதல்வருக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் : அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்", "raw_content": "முதல்வருக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் : அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமுதல்வருக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் : அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்\nதூத்துக்குடியில் வருகிற 22ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழை தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமியிடம் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர்.செ. ராஜூ வழங்கினார்.\nஅதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக்.மா.ராஜா, மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், கருங்குளம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தளபதி.பிச்சையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், 34வது வட்ட பிரதிநிதி மூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.\nஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் எங்கே \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெருஞ்சாணி அணையில் மின்கம்பி விழுந்து விபத்து : மரங்கள் சேதம்\nபிளாஸ்டிக் இல்லா பொருட்களை விற்க வேண்டும் : தொலைதொடர்பு மாநாட்டில் முடிவு\nகுலசேகரத்தில் வளர்த்த நாய்களுக்கு பிரியாவிடை கொடுத்த பெண்\nமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nஆரல்வாய்மொழியில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே முதியவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mailfunny.blogspot.com/2009/11/tamil-proverbs.html", "date_download": "2018-07-22T14:15:44Z", "digest": "sha1:C5STFY2MQKRMZW5RBTPGYOMJ6FWGHNAU", "length": 16380, "nlines": 256, "source_domain": "mailfunny.blogspot.com", "title": "Funny Message Collection: Tamil Proverbs", "raw_content": "\nஅம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை\nஅடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.\nஅடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.\nஅடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்\nஅரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.\nஅழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.\nஅழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.\nஅற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.\nஅற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.\nஅறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.\nஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.\nஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.\nஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.\nஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.\nஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.\nஆழம் தெரியாமல் காலை விடாதே.\nஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.\nஆறிலும் சாவு நூறிலும் சாவு.\nஇளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.\nஇல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.\nஉயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா\nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி\nஎரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.\nஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nகடுகு சிறிதானாலும் காரம் பெரிது.\nகண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.\nகணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.\nகரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா\nக��்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.\nகலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.\nகழுதை அறியுமா கற்பூர வாசனை\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகாக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்\nகாகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.\nகாகம் திட்டி மாடு சாகாது.\nகாவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.\nகிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.\nகுரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.\nகூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்\nகெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.\nகொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல\nகொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.\nகோழி மிதித்துக் குஞ்சு சாகாது.\nகைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.\nசந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.\nசாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.\nசாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்\nசிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.\nசொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்\nசோளியன் குடுமி சும்மா ஆடுமா\nதன் வினை தன்னைச் சுடும்.\nதாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.\nதாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.\nதினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.\nதெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.\nநக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன\nநடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.\nநிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.\nநிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.\nபசி வந்தால் பத்தும் பறந்திடும்.\nபடிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.\nபணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து.\nபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.\nபனை மரத்தடியில் பால் குடித்தது போல.\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.\nபிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.\nபிள்ளையையும் கிள்ளித் தொட��டிலையும் ஆட்டுவது போல்.\nபுதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.\nபுலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.\nபொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nமக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு\nமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.\nமாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.\nமுடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.\nமுடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.\nயானை படுத்தாலும் குதிரை மட்டம்\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.\nவழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்\nவிடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.\nவிளையும் பயிரை முளையிலே தெரியும்.\nவெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.\nவெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.\n'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2008/03/blog-post_25.html", "date_download": "2018-07-22T14:19:19Z", "digest": "sha1:JYGRAVQFJMAKNXYOV6XVXV4YTFGXKPUV", "length": 83092, "nlines": 946, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...\nபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் (பங்குனி உத்திரச் ச...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்���ூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...\nஅண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.\nபாடல் பெற்ற தலம்: பழனி\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்\nஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி\nஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி\nயார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்\nஏறுமயில்வாகன குகா சரவணா எனது\nஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்\nஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை\nஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ\nநீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி\nநீலமயில் வாக உமை ...... தந்தவேளே\nநீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய\nநீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா\nசீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக\nதேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்\nசேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம\nதேவர் வரதா முருக ...... தம்பிரானே.\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை\nஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)\nபாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)\nஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே\nஎன மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற\nஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்\nஉனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள் வேதங்களும் 'என்ன இது\nநீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா\nஅணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே\nநீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)\nநீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா\nசீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த\nஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)\nசிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகர��்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே\nபிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே\nஅண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.\nஇந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.\nLabels: *ஆறுமுகம் ஆறுமுகம், classical, அருணகிரி, குமரன், திருப்புகழ்\nஇந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:\nமேல ஒரு முருகன் படத்தையும் போட்டிருந்தா இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்கும்.\nபாடல் மற்றும் விளக்க அருமை.\nசிவமுருகன். அருணகிரிநாதருடன் அருணாச்சல முருகன் இருக்கும் படத்தை போட முயற்சித்தேனே. பிளாக்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்னொரு முறை பின்னர் முயற்சிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.\nநல்ல பாடலும், விளக்கமும் குமரன்\nஆமாம் நீங்கள் ஏன் புகைப் படத்தை மாற்றி விட்டீர்கள்\nநல்ல கருத்து உள்ள பாடல்\nசாதாரணமாக \"பெருமாளே\" என திருப்புகழை நிறைவு செய்யும் \"அருணகிரியார்\" இதில் \"தம்பிரானே\" என்றதற்கு யாதேனும் சிறப்புக் காரணம் உண்டா,\nஇந்தத் திருப்புகழ் பலரும் அதிகமாக எடுத்தாளாத (எடுத்தாழாத என்றும் சொல்லலாம்தானே) பாடல். எடுத்தாண்டமைக்கு நன்றி.\nதிருப்புகழ் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்கச் சுவைக்கும் அற்புதக் கனிகள். வழக்கம் போல உங்கள் எளிய அறிமுகம். நன்று. நன்று.\nஇராகவன், எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே\n//எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே//\nஅவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லியிருக்க மாட்டாரா\nபாடல் 114 இன் திருப்புகழ் Mஅதனி\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்\nஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி\nஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி\nயார்கள் பதமே துணைய ...... தென்று நாளும்\nஏறுமயில் வாகன குகா சரவணா எனது\nஈசஎன மானமுன ...... தென்று மோதும்\nஏழைகள் வியாகுலம் இதேதென வினாவிலுனை\nயேவர் புகழ்வார் மறையும் ...... ���ன்சொலாதோ\nநீறுபடு மாழைபொரு மேனியவ வேல அணி\nநீலமயில் வாக உமை ...... தந்தவேளே\nநீசர் கட மோடெனது தீவினையெலா மடிய\nநீடு தனி வேல் விடு ...... மடங்கல் வேலா\nசீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக\nதேவர் துணைவா சிகரி ...... அண்டகூடஞ்\nசேரும் அழகார் பழனி வாழ் குமரனே பிரம\nதேவர் வரதா முருக ...... தம்பிரானே.\nஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி:: ஆறுமுகம் என்று ஆருமுறை சொல்லி திருநீற்றை;\nஆகம் அணி மாதவர்கள்:: உடலிலே பூசி அணியும் பெரிய தவசிகள்தம்;\nபாதமலர் சூடும் அடியார்கள்:: பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் ;\nபதமே துணைய தென்று:: திருவடியே துணை என்று கடைப்பிடித்தும்,\nனாளும் ஏறுமயில் வாகன:: தினந்தோறும், ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே\nகுகா சரவணா எனது ஈச:: குஹனே சரவணனே\nஎனமானம் உனதென்றும் ஓதும்: என் பெருமை உனது பெருமை என்று கூறியும்;\nஏழைகள் வியாகுலம்: ஏழையடியார்களின் மனத்துயர்;\nஇதேதென வினாவிலுனை: ஏன் இப்படி வந்தது என முறையிட்டுக் கேட்டும் [நீ கேளாதிருந்தால் பின்பு] உன்னை;\nயேவர் புகழ்வார்: யார்தாம் புகழ்வார்கள்\nமறையும் என்சொலாதோ: வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ\nனீறுபடு மாழைபொரு மேனியவ: திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய்,\nவேல, அணி நீலமயில் வாக: வேலனே\nஉமை தந்தவேளே: உமையாள் பெற்ற முருகவேளே\nனீசர்கள் த(ம்)மோடு: அசுரர்கள் அனிவருடனும்,\n(எ)னது தீவினையெலா மடிய: என்னுடைய தீவினை யாவும் மடிந்தொழிய;\nனீடு தனி வேல் விடு: நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய;\nமடங்கல் வேலா: வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே\nசீறிவரு மாறவுணன்: கோபித்து வந்த பெரும் அசுரன் [கஜமுகாசுரன்]\nஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா: உயிரை உண்ட ஆனைமுகத்தெவரின் தம்பியே\nசிகரி அண்டகூடஞ் சேரும்: மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும்,\nஅழகார் பழனி வாழ் குமரனே: அழகு நிரைந்த பழனி வாழும் குமரனே\nபிரம தேவர் வரதா: பிரம்மதேவருக்கு வரம் தந்தவனே\nஇந்தப்பாடலை திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் நாட்டை குறுஞ்சி ராகத்தில் பாடி இசைத்தட்டும் கொடுத்துள்ளார் 1960வருடத்தில். அதற்குபிறகு உங்கள் வலைப்பதிவில் கேட்டேன்.சிறப்பாக இருந்தது. நன்றி உங்களுக்கும் அரும்பொருள் உரைத்த ஸ்.கே. அவர்களுக்கும். தி.ரா.ச\nவந்து போனதை பதிவு செய்வதற்கு :-)\nஎனக்கு அத்தனை பரிச்சயமில���லாத பாட்டை ரசிக்க முடியாமல் போனதால் :-(\n:) (இது இலவச இணைப்பு )\n இந்தப் பதிவிலும் நமக்குப் பேச ஒரு சங்கதி கிடைக்கிறது பாருங்கள்\nஎடுத்தாழாத - என்றால் என்ன ராகவன் ஆளாத என்னும் போது, ஆளுமை, ஆள்வது என்னும் பொருளில் எடுத்தாளுதல் என்பது சரி..\n எடுத்து அதில் ஆழ்ந்து போகாமல், இப்படி ஏதாச்சும் பொருள் கொள்ளணுமா\nஅலுவலகத்தில் சற்று அவசரமாகத் தட்டிவிட்டு ஒரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால், \"தட்டுப்பிழை பார்க்க முடியவில்லை\n\"பொன்\"மனம் கொண்டு பிழை பொறுக்கவும்.\n'எடுத்தாளுதல்' எனின், ஒரு பொருளைப் பற்றிய செய்தியைக் கொள்வது\n'எடுத்தாழ்வது'- அதைபற்றி விரிவாகப் பொருள் சொல்லி விளக்குவது. எடுத்து, அதில் ஆழ்ந்து பொருள் சொல்லி விளக்குவது என்றும் கொள்ளலாம்.\n'ஆழ்வார்' என்பதற்கு இப்படிப்பொருள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nநாராயணன் என்பவனைப் பற்றி அகலமாக, ஆழமாக உணர்ந்து சொல்பவர், அதிலேயே ஆழ்ந்து சொல்பவர், ஆழ்வார்\nநீங்களும் கிட்டத்தட்ட சரிதான், பொன்ஸ்\nதலைவா,, தட்டினதையே நான் படிக்கலை.. இதுல பிழை வேறயா\n//நீங்களும் கிட்டத்தட்ட சரிதான், பொன்ஸ்\nஅப்போ நானும் ஆழ்வார் ஆய்ட்டேனா\nஇன்னும் பாட்டை கேக்கலைங்க.இன்னைக்கு சாயந்திரம் கேக்கறேன்\nரொம்ப நாளைக்கப்புறமா வந்திருக்கீங்க. எல்லாரும் நல்லா இருக்காங்களா சிபி பாராட்டுக்கு நன்றி சிபி. என் புகைப்படத்தை மாற்றியதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொன்னால் அது பொய். ஆனால் அந்தக் காரணத்தைச் சொல்ல விருப்பமில்லை. படத்தை மாற்றவேண்டும் என்று தோன்றியது; எந்தப் படம் போடலாம் என்று தேடிய போது தமிழன்னையின் படம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி என்று அதனையே போட்டுவிட்டேன். :-)\nஎன்னார் ஐயா. திருப்புகழ் எல்லாப் பாடல்களும் முதன்முறை படிக்கும் போது கொஞ்சம் கடினமாகத் தான் தோன்றுகிறது. ஆனால் ஒன்றுக்கு இரண்டு முறையோ மும்முறையோ படித்துவிட்டால் பின்னர் அது எளிதாக ஆகிவிடுகிறது. மறைமலையடிகளின் எழுத்துகளைப் படிக்கும் உங்களுக்கு இது கடினமா வியப்பாக இருக்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி அருமையான கருத்து உள்ள பாடல் இது.\nநன்றி யோகன் ஐயா. நீங்கள் சொன்ன மாதிரி பெரும்பாலான பாடல்களில் 'பெருமாளே' என்று தான் திருப்புகழ் பாடல்களை அருணகிரியார் நிறைவு செய்கிறார். ஆனால் சில பாடல்களில் 'தம்பிரானே' என்றும் நிறைவு செய்துள்ளார். தம்பிரான் என்பதும் பெருமாள் என்பதும் ஏறக்குறைய ஒரே பொருளைத் தரும் சொற்கள் தானே. அது தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று தெரியவில்லை.\nஇராகவன், உங்களைப் போன்றவர்களே திருப்புகழை இன்னும் எடுத்தாளாமலோ எடுத்தாழாமலோ இருக்கும் போது மற்றவர்களை என் சொல்வது இராமநாதன் படிப்பு என்று சொல்லி அனுபூதியை சிறிது நிறுத்தி வைத்திருக்கிறார். ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே. யோ ஆத்திகம்ன்னு வலைப்பூ பெயரை வைத்துக் கொண்டும், முருகன் படத்தை தன் படமாகப் போட்டுக் கொண்டும் இருக்கிறாரே தவிர திருப்புகழுக்கு அவர் வலைப்பூவில் பதிவுகள் இடுவதில்லை (இடுவாரோ இராமநாதன் படிப்பு என்று சொல்லி அனுபூதியை சிறிது நிறுத்தி வைத்திருக்கிறார். ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே. யோ ஆத்திகம்ன்னு வலைப்பூ பெயரை வைத்துக் கொண்டும், முருகன் படத்தை தன் படமாகப் போட்டுக் கொண்டும் இருக்கிறாரே தவிர திருப்புகழுக்கு அவர் வலைப்பூவில் பதிவுகள் இடுவதில்லை (இடுவாரோ நான் தான் பார்க்கவில்லையோ). இப்படி இருக்க என்னைப் போன்றவர்கள் எடுத்தாண்டால் அது எடுத்து தாழ்த்தியதைப் (எடுத்தாழ்த்தியதைப்) போல் தான் ஆகிறது. :-(\nபாராட்டிற்கு நன்றி இராகவன். திருப்புகழ் படிக்க மட்டும் இனிப்பதன்று. கேட்பதற்கும் அது இனிப்பது. :)\nஏய். யாருப்பா அது கோயமுத்தூர் குசும்பு வந்து சந்துல சிந்து பாடறது வந்து சந்துல சிந்து பாடறது புதுசா\nஇராகவனுக்கு பொருள் தெரியும் ஐயா. ஆனால் இரவு வெகு நேரம் ஆகிவிட்ட படியால் பொருள் சொல்லாமல் சென்றுவிட்டார். அதுல வந்து உங்க குசும்பைக் காமிக்கிறீங்களே\nதமிழ்மணத்திற்கும் என் பதிவிற்கும் வருக வருக கோயமுத்தூர் குசும்பு அண்ணா.\nமுழுப்பாடலுக்கும் பொருளைத் தந்ததற்கு மிக்க நன்றி எஸ்.கே. எப்போது திருப்புகழைப் பற்றி உங்கள் பதிவுகளில் எழுதப் போகிறீர்கள்\nதி.ரா.ச. பித்துகுளி முருகதாஸ் பாடியிருக்கிறாரா இந்தப் பாடலை. நான் இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்துப் போடும் வலைப்பக்கத்தில் அவருடைய பாடல்கள் சில இருக்கின்றன. ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்க்கிறேன். இந்தப் பாடலும் இருந்தால் அதனையும் இங்கே இடுகிறேன்.\nபொன்ஸ். அதிகம் படிக்காத பாடல்ன்னு சொல்றீங்க. உண்மையைச் சொல்லணும்ன்னா நான் கூட நாலு நாளைக்க��� முன்னால தான் இந்தப் பாட்டை முதன்முறையா கேட்டேன். இரண்டு மூனு தடவை கேட்டா நல்லா ரசிக்கலாம். கேட்டுப் பாருங்க.\nஇலவச இணைப்பிற்கு நன்றி பொன்ஸ்.\nபின்ன... இலவச இணைப்பிற்கு இலவசப் பின்னூட்டம் போட்டாத்தானே மரியாதை. :-)\nஎஸ்.கே. எனக்குப் பொருள் தெரியாமல் இருந்த அடிகளுக்கும் பொருளை உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து எழுதிவிட்டேன். பதிவினைப் பாருங்கள்.\nகூடவே பாடலிலும், மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக\nஒரு வகைப் படுத்திக் கொண்டு எழுத வேண்டும் என இருக்கிறேன்\nஅதற்குள் கொஞ்சம் அரசியலில் ஆட்கொண்டு ஒரு சிறிய பயணம்\nமுருகன் அருள் முன் நிற்கும்\n//அப்போ நானும் ஆழ்வார் ஆய்ட்டேனா\nஆனால், நீங்கள் எதிர்மறையாகச் சொன்னீர்கள்\n'ஆல்வார்' என வைத்துக் கொள்வோம்\nஎன்ன சொல்ல வர்றீங்க பொன்ஸ். 'இந்தப் பதிவிலும்'ன்னா என்ன பொருள் :-) உங்களை எல்லாம் நம்பித்தானே எழுதிக்கிட்டு இருக்கேன்\nஎடுத்தாழாத என்றால் 'பலரால் எடுத்தாளப்பட்டு அதனால் மதிப்பு தாழ்ந்த பிற பாடல்கள் போல் ஆகாத' என்று தான் எனக்கு முதலில் பொருள் தோன்றியது. :-) இராகவன் அந்தப் பொருளில் எழுதினாரோ இல்லையோ\nஎஸ்.கே. பிழை பொறுக்க வேண்டியவர் உங்கள் பின்னூட்டத்தையே சரியாகப் படிக்கவில்லை போல இருக்கிறது. :-) கூட்டம் நன்றாய் நடந்ததா சோடா எத்தனை குடித்தீர்கள் ஐயா. நான் சொல்வது கோலி சோடா இல்லை. கோகோ கோலாவை. அதனையும் சோடா என்று சொல்கிறார்களே இங்கு. :-)\nநீங்களும் கிட்டத்தட்ட சரிதான் பொன்ஸ் என்று தானே எஸ்.கே. சொல்லியிருக்கிறார். எங்கே பொன்மகளை ஆழ்வார் என்று சொன்னார் ஒரு வேளை பொன்மகள் ஆண்டாளின் அவதாரமோ ஒரு வேளை பொன்மகள் ஆண்டாளின் அவதாரமோ\nபொன்ஸ். நீங்களும் கிட்டத்தட்ட சரிதான் என்பதற்கு ஆழ்வார் என்று எப்படி பொருள் வந்தது. மரமண்டைக்கு விளங்கவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள். :-)\nசரி செல்வன். மெதுவாக வந்து கேளுங்கள். இப்போதே கேட்டீர்களானால் கொஞ்சம் சூடு குறையும். வேனிற்கால சூட்டினைச் சொன்னேன் செல்வன். :-)\nநீங்கள் சொன்ன திருத்தத்தைச் செய்துவிட்டேன் எஸ்.கே. விரைவில் உங்கள் பதிவுகளில் ஆன்மிகப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :-) நன்றி.\n ஒன்னும் புரியலை போங்க. :-(\nகுமரன், நீங்க ரொம்பக் குழம்பி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..\n1. எடுத்தாழாத = எடுத்து +ஆழாத.. நீங்க சொல்லும் எடுத்து தாழாத என்பதைப் புணர்ந்தால், எடுத்துத் தாழாத என்று தான் வரும்\n2. \"இந்தப் பதிவிலும்\" - // எனக்கு அத்தனை பரிச்சயமில்லாத பாட்டை //\nஎஸ்கே, ஆல்வார்னு ஒரு ஊரு இருக்குங்க.. ராஜஸ்தானில்.. டெல்லியிலிருந்து சுமார் 2 மணினேரம் பஸ் பயணம்.. :) மத்த படி ஆல்வார்னா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை :(\n இருக்கலாம் பொன்ஸ். ஆனால் எடுத்துத் தாழாத என்பதை எடுத்தாழாத என்றாலும் தவறில்லை என்று தான் நினைக்கிறேன். இலக்கணப்படி சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி சொற்களைப் படித்த மாதிரி நினைவு எனக்கு. :-)\n// கோயமுத்தூர் குசும்பு. said...\n//எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே//\nஅவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லியிருக்க மாட்டாரா\nஅப்பிடிச் சொல்லுங்க குசும்பு. குமரனுக்கு இது கூடப் புரியலை. :-)))))\n// எடுத்தாழாத - என்றால் என்ன ராகவன் ஆளாத என்னும் போது, ஆளுமை, ஆள்வது என்னும் பொருளில் எடுத்தாளுதல் என்பது சரி..\n எடுத்து அதில் ஆழ்ந்து போகாமல், இப்படி ஏதாச்சும் பொருள் கொள்ளணுமா\nபொன்ஸ். இப்ப நீங்களே எடுத்தாழுத் தொடங்கீட்டீங்க. நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல.\nஇராகவன், உங்களைப் போன்றவர்களே திருப்புகழை இன்னும் எடுத்தாளாமலோ எடுத்தாழாமலோ இருக்கும் போது மற்றவர்களை என் சொல்வது\nகந்தன் கட்டளையிட்டால் காத்திருக்குமா கைகள் எப்பொழுது எதைச் செய்ய வேண்டுமென்று அவன் அறிவான்.\n// இராமநாதன் படிப்பு என்று சொல்லி அனுபூதியை சிறிது நிறுத்தி வைத்திருக்கிறார். ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே. யோ ஆத்திகம்ன்னு வலைப்பூ பெயரை வைத்துக் கொண்டும், முருகன் படத்தை தன் படமாகப் போட்டுக் கொண்டும் இருக்கிறாரே தவிர திருப்புகழுக்கு அவர் வலைப்பூவில் பதிவுகள் இடுவதில்லை (இடுவாரோ நான் தான் பார்க்கவில்லையோ). இப்படி இருக்க என்னைப் போன்றவர்கள் எடுத்தாண்டால் அது எடுத்து தாழ்த்தியதைப் (எடுத்தாழ்த்தியதைப்) போல் தான் ஆகிறது. :-( //\nநீங்கள் சொன்னதில் பொன்ஸ் ஒரு தவறு கண்டு பிடித்திருக்கிறார்.\n// பாராட்டிற்கு நன்றி இராகவன். திருப்புகழ் படிக்க மட்டும் இனிப்பதன்று. கேட்பதற்கும் அது இனிப்பது. :) //\nஅதனால்தான் அது திருப்புகழ். முத்துமுத்தாகப் பாடச் சொல்லிக் கேட்டதல்லவா.\n//அப்பிடிச் சொல்லுங்க குசும்பு. குமரனுக்கு இது கூடப் புரியலை. :-)))))\nஇராகவன். பொய் சொ��்னாலும் பொருந்தச் சொல்லணும். என்னை நம்பச் சொல்றீங்களா\n//நீங்கள் சொன்னதில் பொன்ஸ் ஒரு தவறு கண்டு பிடித்திருக்கிறார்.\nஇராகவன். பொன்ஸுக்குப் பதில் சொல்லியிருந்தேனே. படிக்கலையா\nநீங்கள் இன்னும் அந்த முதல் வரியின் பொருளை \"6 முறை ஆறுமுகம்\" என மாற்றவில்லை\nஜிராவுடன் பதிலாட்டம் ஆடுவதை விடுத்து[:))] நாளை[வெள்ளி] சஷ்டியன்று, இந்தத் திருப்புகழை 6 முறை படித்து இன்புறுங்கள்\nஅட ஆமாம். அதை எப்படி விட்டேன்\n போன வருடம் வரை அதெல்லாம் பாத்து வச்சுக்கிட்டேன். இப்ப எல்லாம் அது மறந்து போச்சு - இந்த வருடம் தினசரி நாட்காட்டி இந்தியாவிலிருந்து கொண்டு வர மறந்ததால். :-)\nஇப்போது விஷ்ணு ஸகஸ்ரநாமம் கேட்டுக்கொண்டே வேலை செய்துகொண்டிருக்கிறேன். நாளைக்குத் திருப்புகழ் கேட்கிறேன். :-)\n200வது பதிவிற்கு என்ன எழுதுவது என்று தான் இன்னும் புரியவில்லை. ஏதாவது ஆலோசனை இருந்தால் தனிமடலில் அனுப்புங்கள். :-)\nஅதற்கு முன்னால் இதோ பிடியுங்கள் இந்த லிங்க்கை\nஉங்கள் ஊர் தெரிந்தால் அதையோ, அல்லது, உங்கல் ஊருக்கு அருகிலுள்ள ஊரையோ 'தட்டி'\nஇந்த வருடப் பஞ்சாங்கத்தை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்\nமற்றவரும் பயன்பெற வேண்டி, உங்கள் பதிவில் இடுகிறேன்\nதலாய் லாமா 2000 வருட ஆரம்பத்தின் போது சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது\nஎஸ்.கே. நீங்க குடுத்த சுட்டியில இருக்கற பஞ்சாங்கத்தை ஏற்கனவே பாத்திருக்கேன். நன்றி.\nஆமாம் எஸ்.கே. ஒத்துக் கொள்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் அனதர் டே தான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விசேஷம் வைத்துக் கொண்டாடினால் நாளெல்லாம் கொண்டாட்டம் தானே\nநான் சொன்னது தங்களது 200-வது பதிவு பற்றி\nமற்ற பதிவுகளுக்கு இது ஒன்றும் உயர்த்தியும் அல்ல;\nஏனைய பதிவுகள் எல்லாம் தாழ்த்தியும் அல்ல\nஎப்போதும் போல மனதுக்கு வருவதை எழுதுங்கள்\nபாடல் மற்றூம் உரை மிக அற்புதம்\nசமீபத்தில் \"கண்ட நாள் முதல் காதல் பெருகுதடிகையிலே வேல் பிடித்தகருணை சிவபாலனை கண்ட நாள் முதல் \" என்ற பாடலை கேட்டேன்,அதன் வரிவடிவம் கிடைக்குமா\nவேலைப்பளு காரணமாக உங்கள் பக்கம் வரவில்லை. இன்றுதான் பார்க்கக் கிடைத்தது.\n''ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)''\nஇதற்கு ஆனைமுகனின் தம்பியே, தேவர்களின் துணைவனே என்றும் பொருள்கொள்ளலாம்தானே\nபுழக்கத்தில் இல்லாத மிக நல்ல திருப்புகழ். கண்டெடுத்துக் கொணர்ந்தததுற்கு நன்றிகள்.\nபாராட்டிற்கு நன்றி நடேசன் ஐயா. நீங்கள் சொல்லும் கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி பாடலை ஒரு முறை கேட்டேன். இன்னும் ஒரு முறை கேட்டுவிட்டு பின்னர் இந்தப் பதிவில் இடுகிறேன்.\nசுட்டி தந்த பெயர் சொல்லாத நண்பருக்கு நன்றி.\nஆமாம் மலைநாடான். புழக்கத்தில் அவ்வளவாக இல்லாத பாடல் தான் இது. ஆனைமுகத் தேவர் துணைவா என்னும் இடத்தில் ஆனைமுக என்று இல்லாமல் வெறும் தேவர் துணைவா என்று இருந்திருந்தால் நீங்கள் சொல்வது போல் தேவர்களின் துணைவனே என்று பொருள் கொள்ளலாம். ஆனால் ஆனைமுகத் தேவர் துணைவா என்று இருப்பதால் ஆனைமுகனின் தம்பியே என்று பொருள் கொள்வது தான் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.\nஆமாம் விஸ்வேஷ். திருப்புகழ் பாடல்கள் எல்லாமே அப்படித்தான். ஓசை முனி என்று அதனால் தானே அருணகிரிநாதரைச் சொல்கிறார்கள். திரு. டி.எம்.எஸ். பாடிய, முருகனாலேயே முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்ட, முதல் திருப்புகழான 'முத்தைத் தரு பத்தித் திருநகை'ப் பாடலைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் இடுகிறேன்.\nஆக 2006ல் எல்லாம் நீங்க முருகன் பதிவு போட்டிருக்கீங்க\nநாரத மகாமுனிவரே. இப்ப எல்லாம் முருகன் பாட்டோ பதிவோ போடறதில்லைன்னா சொல்றீங்க 2005ல இருந்து தொடர்ந்து விடாம முருகன் பதிவு போட்டுக்கிட்டு இருக்கேனையா. கண் திறந்து கடைக்கண் பாருங்கள் ஐயா. :-)\nஇந்த திருப்புகழை உன்னி கிருஷ்ணன் பாடிட நிறைய கேட்டிருக்கிறேன் குமரன்.\nஇப்போதுதான் பொருள் ஓரளுவக்காவது புரிகிறது - மூன்றுமுறை படித்துவிட்டேன். இன்னும் சிலமுறைகள் படிக்க வேணும் போலும்\nஜீவா. உன்னிகிருஷ்ணன் எனக்கும் பிடித்த பாடகர். அவர் இந்தத் திருப்புகழைப் பாடியிருக்கிறாரா\nதிருமுருக கிருபானந்த வாரியார் கூறியதிலிருந்து சில பகுதிகள்.\nகுமரன் என்றும் குருபரன் என்றும் முருகன் என்றும் சரவணன் என்றும் குகன்\nஎன்றும் ஷண்முகன் என்றும் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.\nஎன்றும் இளமையோடு இருப்பதால் குமரன் எனவும்\nகுருவாக உள்ளவர், யாவருக்கும் முதன்மையானவர் என்பது மட்டுமன்றி அவரைக்\nகுருவாகக் கொண்டவரே மெய்ப்பொருளை உணர்வார் என்பதால் குருபரன் எனவும்,\nமுருகு என்பதற்கு அழகு என்ற பொருள் கொண்டவர், நக்கீரர் உரைத்தபடி, \"முருகா என ஓதுவார்முன் அஞ்சுமு���ந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும்,\nவெஞ்ச மரம் தோன்றில் வேல் தோன்றும், நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந்தோன்றும் என உபதேசித்தினால் முருகன் எனவும்,\nசரவணத் தடாகத்தில் எம்பெருமான் மூவர் தேவாதிகள் பொருட்டுத் தோன்றியதால் சரவணன் எனவும்,\nகுறிஞ்சி நிலக்கடவுள், மலைக்குகையில் உறைபவர் என்றும் ஆன்மாக்களின் இதயக்குகையில் வீற்றிருப்பதால் குகன் என்றும்\nஷண்முகன் (ஆறு முகத்தோன்) அழைக்கப்படும் தமிழ்க்கடவுளாம் எம்பெருமானின்\nஆறு குணங்களை ஒட்டியே ஆறுமுகம் எனப்பெயர் வந்ததாய்க் கந்தபுராணம் கூறும்.\nஇந்த ஆறு குணங்களாவன: ஸர்வஞ்ஞ்த்வம், திருப்தி, அநாதிபோதம், ஸ்வதந்தரம், அலுப்த சக்தி, அநந்த சக்தி என்ப்படுவாம்.\n\" ஏவர்தம் பாலுமின்றி எல்லைதீ ரமலற்குள்ள\nமூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன‌\nபூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகுமையன்\nஆவிகட் கருளுமாற்றால் அறுமுகங் கொண்டானன்றே... கந்தபுராணம்.\nஅத்தகைய ஆறுமுகக் கடவுளை எங்கும் எந்நாளும் போற்றி போற்றி எனப்பணிவோம்.\nஆறுமுகன் பாடலை விளக்கியது மிகவும் நன்றே. இதனை நாட்டக்குறிஞ்சியிலோ அல்லது செஞ்சுருட்டி ராகத்திலோ மெட்டமைத்து பாடலாமே என யோசித்த போது,\nகுந்தலவராளியில் அற்புதமாக திரு ராம் பாடிய சுட்டி கொடுத்திருக்கிறீகள். மிகவும்\nதொகுப்பிலிருந்து வலையேற்றியபின் அதற்கான சுட்டியைத் தருகிறேன், குமரன்.\nஅறுமுகனின் அறுகுணங்களையும் அழகாகச் சொல்லி\nஆறுமுகமான பொருளையும் விளக்கியுள்ளீர், நன்றி.\nஇதோ, இங்கே கேட்கலாம் உன்னி கிருஷ்ணன் பாடிட:\nசுப்புரத்தினம் ஐயா. முருகப்பெருமானின் திருப்பெயர்களுக்கு அருமையான விளக்கங்களை வாரியார் சுவாமிகளிடமிருந்து வாங்கித் தந்தீர்கள். மிக்க நன்றி.\nஉன்னிகிருஷ்ணன் பாடி இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஜீவா.\nமுருகா.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்.. கேட்கிறேன்..\nகுமரா.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் பிடிக்கிறீர்கள்..\nமுருகனருளால் தானே கிடைப்பவை தான் உண்மைத் தமிழரே. அவனருளாலே அவன் தாள் வணங்கி...என்று அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே.\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/10/blog-post_15.html", "date_download": "2018-07-22T14:03:17Z", "digest": "sha1:TV53EO3AYPAAHCVQSLXCWQU537GFFSZ2", "length": 11917, "nlines": 185, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: இணைய ரேடியோவில் புதிய முயற்சி", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nஇணைய ரேடியோவில் புதிய முயற்சி\nwww.pandora.com என்ற இணைய தளத்தில், Music genome Project என்று ஒரு புதிய முயற்சி செய்துவருகின்றனர். ஆங்கில பாடல்கள் மட்டுமே என்றாலும், இதில் இசையை வகைப்படுத்தி சேமித்துவைத்திருக்கிறார்கள். எப்படிப் பட்ட பாடல்கள், எத்தகைய இசை கருவிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன, Vocal tonation, Jazz, Rock, R&B என்று.\nஉங்களுக்குப் பிடித்த Artist பெயர் அல்லது Album பெயர் கொடுத்தால் அதிலிருந்து பாடல்கள் கேட்கலாம். பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று வாக்கு போட்டீர்கள் என்றால் அடுத்த பாடல் அதற்கேற்ப கொடுக்கும்.\nஉதாரணமாக Smashing Pumpkins என்ற Artist கொடுத்து கேட்டால், அந்த இசை கலைஞர்களின் தனித்தன்மை எ��்னவோ அதே போல் தனித்தன்மைகள் உள்ள மற்ற இசை கலைஞர்களை நாம் கண்டுகொள்ளலாம்.\nSmashing pumpkins களுக்கு, முக்கிய அம்சங்கள், மூல ஆண் Vocalist, Hard rock இசையின் மூலம், Tonal variation என்று சொல்லக் கூடிய பாடும் விதம் என்று அதை வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதே போல் வகைப் படுத்தப் பட்ட மற்ற பாடல்களை அது இசைக்கும். அதே விதமாக, Perl Jam, Pixies, Nirvana போன்ற இசை குழுக்களின் பாடல்கள் நீங்கள் கேட்கலாம்.\nஇதன் மூலம் உங்கள் விருப்பப் பாடல்கள் கேட்பது மட்டுமில்லாமல் அதே போல் உள்ள மற்ற இசைக்குழுக்களின் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். க்ரெடிட் கார்ட் இருந்தால் பாடல்களை விலைக்கு வாங்கலாம். புதிய Artist களைத் தெரிந்துகொள்வது இதன் முக்கிய அம்சம்.\nஎல்லாம் காப்பிரைட் சமாச்சாரம் என்பதால் திருட்டுத்தனமாக டவுண்லோட் எல்லாம் செய்ய முடியாது.\nஇது போல் தமிழ் பாடல்களை வகைப்படுத்தி இணையத்தில் வைத்து விருப்பங்கள் ஏற்றவாரு கொடுக்க முடியவேண்டும்.\nசமீபகாலமாக இதைத்தான் பாடல்கள் கேட்க உபயோகித்து வருகிறேன் - ஒரேயொரு குறை, அவர்கள் கொடுக்கும் வரிசையில் அடுத்த பாடலைக் கேட்கலாமே தவிர, முந்தைய பாடலுக்குத் திரும்பப் போய்க் கேட்க முடியாது (ஒருவேளை நான் சரியாகப் பார்க்கவில்லையோ). இருந்தாலும், நல்ல முயற்சி இது\nஉண்மை தான். காப்பிரைட் வயலேஷ ஆகக்கூடாது பாருங்கள்...உங்களுக்குப் பிடித்த பாடலை புக் மார்க் செய்து கொள்ளலாம். அப்படி புக் மார்க் செய்தால் அதன் சாம்பிள் தான் கேட்க முடியும். இல்லையென்றால் அதை விலை கொடுத்து வாங்கவேண்டும்.\nஅந்த அடுத்த பாடல் கேட்கும் வசதியிலும் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை முறை தான் Skip செய்ய முடியும் என்று limit வைத்திருக்கிறார்கள்.\nஎன் வலைப்பதிவில் தாங்கள் இட்டுள்ள பின்னூட்டத்துக்கு மேலதிகமான விளக்கமொன்றை இன்றுதான் தரமுடிந்தது. உங்கள் தளத்துக்கும் இன்றுதான் வரமுடிந்தது. மிகவும் நடைமுறைப் பயனுள்ள செய்தி. என் குடும்பத்தார்க்கு இதைத் தெரிவித்தேன். பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பாக இத்துறையில் மிகவும் ஈடுபாடுள்ள பேரன், உடனே இதைப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிவித்தான்.\nவீ த பீப்புள் பதிவுல என்னுடைய :)கமெண்டுக்கு தான் பதில் சொல்லி இருக்கீங்க..\nPandora குறித்த என்னுடைய பழைய இடுகை -\nபண்டோராவில், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிப்பாடல்களையும் கேட்��லாம். பிரெஞ்சு, ஸ்பானிஷ் - இப்படி..\nஇப்போதெல்லாம் பாடல்கள் கேட்க இந்தத் தளந்தான் என்றாகிவிட்டது.\nஉங்கள் station களை கேட்டுப் பார்த்தேன்...ஒரே சால்சா ரேஞ்சில் இருக்கிறது...\n ஷகீராவும் மார்க் ஆந்தனியும் ஒரே ஸ்டேஷனிலா\nஎன்னுடய கோல்ட்ப்ளே கேட்டு பாருங்கள்.\nவிரும்பிய பாடலை தமிழில் கேட்க www.lifedirectionfm.com\nகுற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-2\nகுற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-1\nமடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap\nஇணைய ரேடியோவில் புதிய முயற்சி\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2011/04/blog-post_7205.html", "date_download": "2018-07-22T14:34:52Z", "digest": "sha1:FQT4JS47W7W5KFTJON7AWFPOAT4YSDBV", "length": 55292, "nlines": 378, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎனக்கு இருப்பது ஒரே பொண்ணு. அவளுக்கு இப்படியா நிச்சயம் பண்ணிண்டு வரணும் இன்னொரு பெண்ணா இருக்கா அவளுக்கு நன்னாச் செய்து பார்க்கலாம்னு சொல்றதுக்கு \"அம்மாவின் புலம்பலோடு ஆரம்பித்தன கல்யாண வேலைகள். அன்றைய நாளே நன்றாக இருந்ததாலும், திங்கட்கிழமை என்னோட நக்ஷத்திரத்துக்கு ஏற்றதென ஏற்கெனவே ஜோசியர் சொல்லி இருந்ததாலும் அன்றே கல்யாணவேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. தம்பியை அனுப்பிப் பத்திரிகை அடிக்க மாதிரிகள் கொடுத்தார் அப்பா. அண்ணாவுக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலிகளும், தகவல் தெரிந்து, என்னோட பெரியம்மாவும் வந்து சேர, மஞ்சள் இடித்து அன்றைய வேலையைத் தொடங்கினார்கள். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பப் பட்டது. பக்ஷணங்களுக்குத் தேவையான சாமான்களின் லிஸ்ட் போடப் பட்டது. வாடிக்கை நெய்க்காரப் பாட்டியை எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுண்டு வர என் தம்பிக்கும், அவன் நண்பனுக்கும் உத்தரவிடப் பட்டது. இரண்டு நாளைக்குள்ளாக ஒரு நல்ல நாளில் புடைவை வாங்க முடிவு செய்யப் பட்டது. ரவிக்கைகளைத் தைக்க டெய்லர் இருந்தாலும் எனக்கும் தையல், எம்ப்ராய்டரி தெரியும் என்பதால் அவசரமாய் வேண்டுபனவற்றை நானே தைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது. புடைவை வாங்க என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று என் மாமிகள், அம்மா போன்றோர் சொல்ல அப்பா திட்டமாக மறுத்துவிட்டார். கடைசியில் என் பெரியம்மா, அம்மா, அப்பா, மாமிகள் போய்த் தான் புடைவை வாங்கி வந்தனர். மஸ்டர்ட் கலரில் ஊசிவாணம் புடைவை நிச்சயதார்த்தத்துக்கும், ஊஞ்சல் புடைவை பச்சைக்கலரிலும், இன்னொரு புடைவை இங்க்லீஷ் பச்சை என்று சொல்வார்கள் அந்தக் கலரிலும், சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ப்ரவுன் கலரிலும் புடைவைகள் வாங்கப் பட்டிருந்தன. எங்க ஊர்ப்பக்கம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவை உண்டு. ஏனென்றால் குழந்தையாகவோ திருமணம் ஆகாமலோ கன்னிப் பெண்கள் இறந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகக் கொடுப்பார்கள். சிலசமயங்களில் மற்ற அந்நியரின் வீடுகளின் பெண்களை அழைத்தும் கொடுப்போம். நவராத்திரியில் இதைக் கட்டாயமாய்ச் செய்து வருகிறோம். இப்போ என் கல்யாணம் என்பதால் பெரியம்மா எனக்குத் தான் கொடுக்கணும், அது தான் குடும்ப வழக்கம் என்று சொல்லிவிட்டார்.\nமதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் மாப்பிள்ளை வீட்டிலேயே கல்யாணப் பெண்ணுக்கு நாலு புடைவைகள் எடுப்பாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணக்கூரை, கிரஹப் பிரவேசம், நலுங்கு விளையாடல் என நாலு புடைவைகள் எடுப்பாங்க. என்னோட இரு பெரியப்பா பெண்களுக்கும் அப்படித் தான் நடந்தது. ஒருத்தர் என் அம்மாவழிச் சொந்தம், இன்னொருத்தர் எங்க பக்கத்துவீட்டிலே இருந்தவங்க தம்பி. ஆகவே பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணாய் இருந்தது. ஆனால் இங்கே மாப்பிள்ளை வீட்டில் நாங்க எதுவும் எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறமா அப்பா வற்புறுத்திக் கூரைப்புடைவை மட்டுமாவது எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருந்தார். அரை மனசாய் ஒத்துண்டாங்கனு சொல்லிண்டிருந்தார். இப்படிச் சின்னச் சின்னதாய் சில கசமுசாக்கள் இருந்தாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடந்தன. அவங்க வீட்டிலே போடும் திருமாங்கல்யத்தையும் இங்கேயே செய்யச் சொல்லி இருப்பதால் மாங்கல்யத்துக்குப் பொன் உருக்க நாள் பார்க்க வேண்டி ஜோசியருக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. நாள் பார்த்துப் பொன் உருக்கித் தான் அப்போல்லாம் மாங்கல்யம் செய்வாங்க. ஆசாரி வ��ட்டுக்கு வந்து பூஜைகள் செய்து, பொன்னை வாங்கி ஸ்வாமி காலடியில் வைத்து வேண்டிக்கொண்டு, கையோடு கொண்டு வரும் பொன் உருக்கும் உலையில் போட்டு உருக்கி மாங்கல்ய அச்சில் அதை ஊற்றி மீண்டும் ஸ்வாமி காலடியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்வார். அதன் பின்னர் மாங்கல்யம் செய்யப் பட்டு பாலிஷ் எல்லாம் போடப் பட்டு நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமத்துடன் அவரே கொண்டு வந்து கொடுப்பார். இப்போல்லாம் பொன் உருக்கறதில்லை என்றாலும் கூடியவரையிலும் நல்ல நாளைப்பார்த்து ஆர்டர் கொடுப்போம். அதுவும் எங்க குடும்பத்துக்கு ராசியான கடைனு திநகரில் ராமநாதன் கடை மட்டுமே. அங்கே தான் திருமாங்கல்யம் செய்வோம். நல்லி கடையில் கூரைப்புடைவை. (இப்போது)\nஅதற்குள்ளாக அங்கே பத்திரிகை அடிச்சுப் பத்திரிகைகளை எங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுக்கவேண்டி ஒரு பார்சலில் அனுப்பி இருந்தாங்க. மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன். இப்போ இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என் அப்பா சொன்னாப்போல் மாமனாருக்கு நான் உயரம் குறைவு என்பதால் கொஞ்சம் அரை மனசாய் இருந்திருக்கிறது. ஆகவே என் கணவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். அவர் என்னோட அப்பா எதிரே ஒண்ணும் சொல்லவில்லை. ஆனால் ஊருக்குப் போனதும் பேச்சு வார்த்தை நடந்ததில், என் கணவரோட அத்தை பெண் கல்யாணத்துக்கு இருப்பதால் அவங்களையே பார்க்கலாம் என மாமனார் முடிவாய்ச் சொல்லி இருக்கிறார். வரப் போகும் பெரியப்பா பெண் கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்க என்பதால் அன்னிக்குப் பேசி முடிவு பண்ணிப் பாக்கு வெற்றிலை மாற்றிடலாம்னு சொல்லி இருந்திருக்கிறார். என் கணவர் மறுத்திருக்கிறார். சொந்தமே வேண்டாம்னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.\nஇது இப்படியே இருக்க என் கணவர் அவரோட பெரியப்பா கூப்பிட்டதாலும், பெரியப்பாவிடம் இது குறித்துப் பேசவும் பக்கத்து ஊரான பரவாக்கரைக்குப் போயிருக்கார���. அங்கே விஷயத்தைச் சொல்லி இருக்கார். தன்னோட அப்பா அத்தை பெண்ணைத் தான் பண்ணிக்கணும்னு சொல்லுவதையும் தனக்கு இஷ்டமில்லை என்றும் மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார். அப்போ பெரியப்பா அவரிடம் அவரை நானும் பார்த்தேன். நல்லவங்களாத் தான் தெரியுது. ஒரு கடிதம் எழுதிப் போட்டு வரவழை. பேசலாம்னு சொல்லவே, என் மாமனார் நிபந்தனைகள் போட்டுக் கடிதம் எழுதச் சொன்னதை என் கணவர் கூறவே, அவர் யோசித்துவிட்டு, அந்தப் பெண்ணின் அப்பாவை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். வந்தாலும் வருவார். நீ எதுக்கும் இன்னொரு பத்திரிகையை அனுப்பிக் கட்டாயம் வரச் சொல்லு. அப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்னு உன் அப்பா எழுதறாப்போலவே எழுதிடு. என்று சொல்லி இருக்கிறார். இவர் யோசிக்க, உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன். என்று அவர் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆகவே அப்படியே எழுதி அனுப்பிட்டார்.\nஆனால் கல்யாணத்துக்கு முதல்நாளான சனிக்கிழமையே போன அப்பா மறுநாள் காலை முஹூர்த்தத்துக்கும் போகலை. அன்று மாலை தான் போயிருக்கிறார். அதுக்குள்ளே இங்கே அத்தை வீட்டுக்காரருக்கும், என் மாமனாருக்கும் பேச்சு வார்த்தை மும்முரமாய் ஆகிவிட்டிருக்கிறது. அத்தையும் தன் அண்ணா பிள்ளைக்குப் பிடிக்கலை என்பதாலும் உறவு வேண்டாம் என்பதாலும் மறுத்திருக்கிறார். ஆனாலும் அவங்க இரண்டு பேரும் விடலை. விடாமல் பேசி எல்லாரையும் ஒத்துக்க வைக்கப் பார்த்திருக்காங்க. என் கணவருக்கோ காலம்பரவே வரேன்னு சொன்ன மனுஷன் சாயந்திரம் வரைக்கும் வரலையேனு ஒரே டென்ஷனா இருந்திருக்கு. அதுக்குள்ளே வேறு வழியில்லாமல் அத்தை சம்மதிக்க ராகு காலம் முடிஞ்சு பாக்கு வெற்றிலை மாத்தலாம்னு சொல்லி இருக்காங்க.\nஅப்போத் தான் போயிருக்கார் என்னோட அப்பா. கூடவே ஸ்வாமிமலையில் அவரின் சிநேகிதர் வீட்டு மனுஷர்கள். கையிலே பழம், பாக்கு, வெற்றிலை, பருப்புத் தேங்காய், திரட்டுப் பால் சகிதம், மாப்பிள்ளைக்கு வேஷ்டிகள் என ஏற்பாடாய்ப் போய்விட்டார். அப்பாவுக்குக் கும்பகோணம் வந்ததுமே தகவல் தெரிந்து விட்டது, இன்னொரு அத்தையின் மூலம். மாப்பிள்ளைக்கு நம்ம பெண்ணைத் தான் பிடிச்சிருக்கு என்பதும், அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப் படறார் என்பதும் கும்பகோணத்திலேயே ��ருந்த அத்தை சொல்லி இருக்காங்க. உடனேயே அப்பா அத்தையிடம் சொல்லிட்டு ஸ்வாமி மலைக்குப் போய் அவரோட சிநேகிதர்கள் வீட்டிலே சொல்லி, எல்லாம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறார். என்னதான் சீக்கிரம் பண்ணினாலும் அப்போல்லாம் ரெடிமேடாக எதையும் வச்சுக்க மாட்டாங்க இல்லையா ஆகவே வீட்டிலே எல்லாத்தையும் பண்ணி எடுத்துண்டு வரதுக்குச் சாயந்திரம் ஆகி இருக்கு.\nஆனால் இந்த ஏற்பாடை என் கணவரும் அவரோட பெரியப்பாவும் சேர்ந்து செய்தாங்க என்பது எனக்கு ஒரு வருஷம் முன்னாடித் தான் தெரியும். அது வரைக்கும் என் மாமனார் வீட்டிலே சொன்னது:\nஒரே பெண்ணைத் தான் பார்ப்பேன்னு என் கணவர் சொல்லிட்டிருப்பாராம். நாலைந்து பெண்கள் பார்க்கமாட்டேன் பார்க்கும் முதல் பெண்ணைத் திருமணம் செய்துப்பேன், எப்படி இருந்தாலும், அவங்க வீட்டிலே என்ன செய்தாலும், செய்யாட்டியே கூட. என்று சொல்லுவாராம். அதனால்தான் உன்னை விடலைனு சொல்லுவாங்க. பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் பின்னணிக்கதை எனக்குத் தெரிய வந்தது. அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.\nசுமங்கலி ப்ரார்த்தனைக்கு மினிமம் 1 ஒன்பது கஜம் வைத்துக் கொடுக்க , ஒரு ஆறு கஜம் கல்யாண்ப்பெண்ணுக்கு, ஒரு பாவாடை சட்டை –கன்யாபொண்ணுக்கு, ஒரு நாத்தனார் புடவை வழக்கம் எங்க குடுனம்பத்தில் .சில சமயம் 6 கஜம் 2/3 கூடவே சேர்ந்துடும் சமைக்கறவா உதவி பண்ணறவா யாருக்காவதுன்னு . இப்பல்லாம் பொன்னுருக்கறது என்ன என் கல்யாணத்திலேயே அதெல்லாம் இல்லை. ( ஊர் விட்டு மெட்ராஸ் வந்து பண்னினதுனால எங்க குடும்பத்துல PKM, SINDHRI,MADRAS MADURAI குடும்பங்கள் எல்லாருக்குமே நகைகள் தூத்துக்குடி AVM -மாரிமுத்து நாடார் – (வளை, செட், நெக்லெஸ் ), அழகிரிசாமி செட்டியார் – (கொடிக்கு ) தோடு அம்மன் உபாஸக மாமா ஆத்துல வந்து செலெக்ட் பண்ணி கட்டுவா அது ஒரு நாள் பூர ஆகும்  தான் .அதுதான் ஆகி(வி) வந்தது)) திருமாங்கல்யம் மட்டும் நாதெள்ளா மாடவீதில . அவர் அப்பல்லாம் பூ பழம் கற்பகாம்பாள் ப்ரசாதம் திருப்பதி லட்டு சகிதம் வந்து தந்துட்டு போவார் . நகையை மட்டும் தூத்துகுடில பண்ணிட்டீங்கனு குட்டியா COMPLAINT பண்ணிட்டு போவார் . மாமியார் சைட்ல திருச்சி கோபால் தாஸ்.புடவை நல்லிதான்\nபொன் உருக்கும் பழக்கம் இல்லை. நல்ல நாள் பார்த்து, எங்களுக்கு பழக்கமான கடையில் சென்று வீட்டு வழக்கத்��ிற்கு ஏற்ற திருமாங்கல்யத்தை செய்ய சொல்லுவோம்.\nசுமங்கலிப் பிரார்த்தனைக் கணக்கு எனக்குத் தெரியாது.\nமாமா உண்மையில் பல வேலைகளை செய்து இருக்காரே :)))\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nவாங்க ஜெயஸ்ரீ, எங்க வீட்டில் ஒன்பது கஜம் புடைவையும் இரண்டு, ஆறு கஜம் புடைவையும் இரண்டு, பாவாடையும் இரண்டு. இலையும் இரண்டு போடுவாங்க :))))))அதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உட்காரும் பெண்களில் மேற்சொன்ன துணிகளை நனைத்துக் கொடுப்பாங்க. மத்தவங்களுக்கு நனைக்காமல் புதுசாக் கொடுப்பாங்க. :)))))\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nஎன்னோட நகைகள் எல்லாம் மதுரை தெற்காவணி மூலவீதி முத்துசாமிச் செட்டி கடையில் பண்ணியது. பெரிய கடையாக இருந்து அப்புறம் மூன்று பிள்ளைகளுமாகப் பிரிச்சுக்கொண்டாங்க. :))))) இப்போல்லாம் அந்தக் கடைகளில் யார் இருக்கிறாங்கனே தெரியாது.\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nசுமங்கலிப் பிரார்த்தனைக் கணக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் அவங்க வழக்கத்துக்கு ஏற்றாற்போல் மாறும் எல்கே.\nஒரு எஸ் விட்டுபோகலியே அக்கா\nசொந்தமே வேண்டாம் னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.//\n//மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//\n//அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.// :-)))))))))))))\nவல்லிசிம்ஹன் 04 April, 2011\nவாவ். மாமா மெனக்கெட்டிருக்கிறார் கல்யாணத்துக்கு..ஒரே டென்ஷனாப் போச்சு முழுசாப் படிக்கறத்துக்கு முன்னால்.:)\nஅப்படியென்னப் பொல்லாத்தனம் உங்க மாமனாருக்கு. சாரி. கோவிச்சுக்க வேண்டாம்:)\nஎங்க கல்யாணத்துக்கும் இங்க சென்னையிலதான் வீட்டுக்கு (மாமியார்)பொற்கொல்லன் வந்து ஆஜி மேற்பார்வையில் வைரத்தோடும், மாங்கல்யமும் செய்தார்கள். நாங்கள் மதுரையில் ஹாஜிமூசாவில் இரண்டு பட்டுப் புடவையும்,ராமநாதன் செட்டியார் கடையில் காசுமாலையும் செய்து கொண்டு வந்தோம்.\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nஒரு எஸ் விட்டுபோகலியே அக்கா\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nஅவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. //\nஆமாம், எங்க மாமியாரும், மாமனாருமே தூரத்துச் சொந்தம் தான். சுத்திச் சுத்தி ஒரே முகங்களைப் பார்த்து அலுத்துப்போயிருந்ததோ என்னமோ :))))) ஆனால் அவ��்க எங்க பொண்ணுக்கும் சொந்தத்திலே கொடுக்காதேனு தான் சொன்னாங்க. சொந்தத்திலே நிறையப் பிள்ளைகள் எங்க பொண்ணுக்கு ஏற்றாற்போல் வலிய வரவும் வந்தாங்க. அவளும் இஷ்டப்படலை, நாங்களும் இஷ்டப் படலை. வெளியேதான் பார்த்தோம். :))))))))))\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\n/அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.// :-)))))))))))))//\nஹிஹிஹி, ஆமாம், ஏதோ பேச்சு வர, அப்போ எங்க கல்யாணம் பத்தியும் பேச்சு வர, நான் எங்க அப்பா அன்னிக்கு வரலைனா இத்தனை நேரம் உங்க அத்தை பொண்ணு இருந்திருப்பாங்கனு சீண்ட, அவர் அப்போ தனக்கு இருந்த டென்ஷனையும், அப்படி நிச்சயம் பண்ணறதா இருந்தால் கடுமையாக வேண்டாம் னு சொல்ல இருந்ததாகவும் சொன்னார். அதுக்கு அப்புறமாத் தான் நடந்த விஷயத்தைச் சொன்னார். மாமனாருக்குத் தெரியாதுனும், எல்லாரும் முன்னாடியே என் பெரிய மாமனார் கல்யாணத்துக்கு அழைத்ததை வைச்சுத் தற்செயலா என்னோட அப்பா வந்துட்டு நிச்சயம் பண்ணிக்க ஏற்பாடு செய்து விட்டதாகவும் நினைச்சாங்கனும் சொன்னார். கும்பகோணத்து அத்தையும், தன்னோட தங்கை பெண்ணை வேண்டாம்னு சொல்றார்னு தான் சொல்லி இருக்காங்க என்னோட அப்பாகிட்டே. அப்பாவும் அங்கு உள்ள நிலவரம் புரிஞ்சுக்கறதுக்குத் தான் முதலில் கும்பகோணம் அத்தை வீட்டுக்குப் போயிருக்கார். இன்னும் நிச்சயம் ஆகலைனு தெரிஞ்சதும் நாம நிச்சயம் பண்ணிண்டு போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கார். ஆனால் அதை அந்த அத்தையிடம் சொல்லி இருக்கலாமோ தெரியலை. சில சமயம் என் அப்பாவும் கொஞ்சம் ரகசியமா வச்சுப்பார். அப்படி ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சிருப்பார் போல தெரியலை. சில சமயம் என் அப்பாவும் கொஞ்சம் ரகசியமா வச்சுப்பார். அப்படி ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சிருப்பார் போல :P மற்ற விபரங்கள் அவங்களுக்கும் தெரியாது. இது அவங்க பெரியப்பாவும், பிள்ளையும் சேர்ந்து செய்தது :P மற்ற விபரங்கள் அவங்களுக்கும் தெரியாது. இது அவங்க பெரியப்பாவும், பிள்ளையும் சேர்ந்து செய்தது\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nவாவ். மாமா மெனக்கெட்டிருக்கிறார் கல்யாணத்துக்கு..ஒரே டென்ஷனாப் போச்சு முழுசாப் படிக்கறத்துக்கு முன்னால்.:)\nஅப்படியென்னப் பொல்லாத்தனம் உங்க மாமனாருக்கு. சாரி. கோவிச்சுக்க வேண்டாம்:)//\nகோபமெல்லாம் இல்லை வல்லி, அவருக்குப் பழக்க, வழக்கம் மாறும், பேச்சு மாறும் சொந்த மருமாள் என்றால் சுவாதீனம் இருக்கும் என்ற எண்ணம். ஹிஹிஹி, டென்ஷன் என்ன வந்தது அதான் கல்யாணம் ஆகிக் குடித்தனமும் பண்ணிண்டு இருக்கோமே அதான் கல்யாணம் ஆகிக் குடித்தனமும் பண்ணிண்டு இருக்கோமே :)))))))) என்னோட ஒரு பெரியம்மா சொல்லிண்டே இருப்பாங்க. ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுனு. அது பல சமயம் உண்மையாகி இருக்கிறது. பார்த்திருக்கேன்.\nஎங்கள் பக்கமும் தாலிக்கு பொன் உருக்குதல் உண்டு.\nஎன் மகன் திருமணத்திறகு எங்கள் வீட்டில் பொன் உருக்கினோம்.\nசுமங்கலி ப்ராத்தனை, குலதெயவ வழிப்பாடு எல்லாம் உண்டு.\nதிருமண வேலை சுறு சுறுப்பாய் இருக்கு எப்போது நல்ல நாள் பார்த்து இருக்கிறீர்கள் திருமண நாளை சொல்ல.\nS MISS ஸல திவா மாமாக்குதான் ஷொட்டு\nசரி Mrs Shivam இப்ப இதுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத கேள்வி . விரகர நோக்கியம் ங்கற திருப்புகழ்179/180 தமிழ் script இருக்கா உங்க கிட்ட . அனுப்பறேளாவள்ளிமலை ஸ்வாமில கேக்கலாம்னு நெனைச்சேன் இங்கயே கேட்டாச்சு.:)))\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nதிருமண வேலை சுறு சுறுப்பாய் இருக்கு எப்போது நல்ல நாள் பார்த்து இருக்கிறீர்கள் திருமண நாளை சொல்ல.//\nவாங்க கோமதி அரசு, திருமண நாளை ஏற்கெனவே சொல்லிட்டேன், பாருங்க முன்னாடிப் பதிவிலே, பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தப்போவே. :)))) வரவுக்கும் கருத்துக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.\nகீதா சாம்பசிவம் 04 April, 2011\nஜெயஸ்ரீ, நீங்க கேட்டது மெயில் பண்ணி இருக்கேன். பாருங்க. நன்றி.\n//மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//\nகீதா சாம்பசிவம் 06 April, 2011\n ஆனாலும் சில சமயம் சில உணர்வுகள் ஏற்படும் இல்லையா அப்படி ஏதோ ஒண்ணுனு நினைக்கிறேன். :)))))\n//மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//\nஇப்படி தான் புராண காலத்தில் சொக்க நாதர் மதுரை மீனாட்சியை கேட்டு இருப்பாரோ\nவிகடனில் ஜோக்ஸ் பகுதியில் கூட படித்து இருக்கிறேன்\nஉங்கள் வீட்டில் மீனாஷி ஆட்சியா இல்லே சிதம்பரம் ஆட்சியா \nஇது எதனால் இப்படி சொல்கிறார்கள் \nமற்றபடி இந்த பதிவில்தான் எல்லா மர்மங்களும் ஆல் கிளியர்\nஅப்பாவி தங்கமணி 07 April, 2011\nஅதென்ன இங்கிலீஷ் பச்சை... கிண்டல் பண்ணலை மாமி... நிஜமாவே கேட்டதில்ல...;)\nவாவ்... மாங்கல்யம் செய்யறது கண் முன்ன நடக்குமா... interesting..\nஉங்க கல்யாணத்துக்கு உங்கள��க்கே அழைப்பா...அதுவும் மாமாகிட்ட இருந்தா... சூப்பர் மாமி...;))\nநல்ல மனசு தான் மாமாவுக்கு... பெண் வீட்டுக்காரா மனசு புண்படக்கூடாதுன்னு இன்னிக்கி எத்தனை பேரு நினைக்கறாங்க... அதுவும் அந்த காலத்துல ரியல்லி மாமா இஸ் கிரேட்... :))\n”மதுரைப் பெண்ணைத்தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும்...”\nமுதல் பார்வையிலேயே மயக்கிவிட்டீர்களா :)\nகீதா சாம்பசிவம் 09 April, 2011\nவிகடனில் ஜோக்ஸ் பகுதியில் கூட படித்து இருக்கிறேன்\nஉங்கள் வீட்டில் மீனாஷி ஆட்சியா இல்லே சிதம்பரம் ஆட்சியா \nஇது எதனால் இப்படி சொல்கிறார்கள் \n@ப்ரியா, குழந்தைங்க பரிக்ஷை முடிஞ்சதா\nமீனாக்ஷி ஆட்சி என்றால் மதுரையில் மீனாக்ஷி தானே ராணியாக இருந்தாள். அதனால் அவங்க வீட்டிலே பெண்ணின் கை ஓங்கி இருக்கும்னு அர்த்தம், சிதம்பரத்தில் நடராஜர் தான் முக்கியம். அவருக்கு அப்புறம் தான் சிவகாம சுந்தரி. அதனால் சிதம்பரம் என்றால் ஆணின் கை ஓங்கி இருக்கும்னு அர்த்தம்.\nஆனால் மதுரையிலே இப்போச் சித்திரையிலே பட்டம் கட்டிக்கும் மீனாக்ஷி ஆவணி மாசம் சொக்கநாதரிடம் ராஜ்யத்தை ஒப்படைக்கிறாள். அப்புறம் எங்கே மீனாக்ஷி ஆட்சி வந்தது :))))))) அது சும்ம்ம்ம்மா வம்புக்குக் கேட்பாங்க.\nநானும் எங்க வீட்டிலே திருச்செங்கோடுனு சொல்லிடுவேன். திருச்செங்கோட்டிலே அர்த்தநாரீஸ்வரர் தெரியும் இல்லையா\nகீதா சாம்பசிவம் 09 April, 2011\nவாங்க ஏடி எம், இங்க்லிஷ் பச்சைன்னா, ம்ம்ம்ம்ம் பச்சை ஆப்பிள் கலராய் வருமோ பச்சை ஆப்பிள் கலராய் வருமோ சரியாத் தெரியலை. அதுக்கு ஆங்கிலப் பெயர் கூட ஒண்ணு உண்டு, ம்ம்ம்ம்ம் இப்போப் பார்த்து மறந்து தொலைச்சுட்டேன். குறிப்பு வச்சிருக்கேனா பார்க்கிறேன். ராமர் பச்சையும் இல்லாமல், நீலமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானா இருக்கும்.\nகீதா சாம்பசிவம் 09 April, 2011\nஉங்க கல்யாணத்துக்கு உங்களுக்கே அழைப்பா...அதுவும் மாமாகிட்ட இருந்தா... சூப்பர் மாமி...;))//\nஹிஹிஹி, ஆமாம், நாங்க யாருமே இதை எதிர்பார்க்கலை தான். அந்தப் பத்திரிகையைத் தான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். :)))))))))\n//நல்ல மனசு தான் மாமாவுக்கு... பெண் வீட்டுக்காரா மனசு புண்படக்கூடாதுன்னு இன்னிக்கி எத்தனை பேரு நினைக்கறாங்க... அதுவும் அந்த காலத்துல ரியல்லி மாமா இஸ் கிரேட்... :))//\nஅவரோட சேர்த்து மூணு நண்பர்கள்,. மூணு பேருமே ஏழெட்டுப் பெண்களைப் போய்ப் பார்த்து இது சொ���்தை, இது சொள்ளைனு எல்லாம் சொல்லக் கூடாது. எல்லாம் பேசி முடிச்சப்புறம் போய்ப் பார்க்கிற முதல் பெண் கறுப்போ, சிவப்போ, நெட்டையோ, குட்டையோ, வேண்டாம்னு சொல்லாமல் பிடிச்சிருக்குனு, சரினு சொல்லிட்டுப் பண்ணிக்கணும்னு இருந்தாங்கனு சொல்லுவார். அவங்களோட இந்தக் கருத்தை என் இன் லாஸ் எல்லாருமே கூடச் சொல்லி இருக்காங்க. மூணு பேருமே அப்படித் தான் கல்யாணமும் பண்ணிண்டாங்க. அதிலே ஒருத்தர் கல்யாணம் எங்க கல்யாணம் கழிச்சு நெய்வேலியில் நடந்தப்போ நாங்க போயிருக்கோம். :))))))\nகீதா சாம்பசிவம் 09 April, 2011\nவாங்க மாதேவி, ரசனைக்கு நன்றிம்மா. தொடர்ந்து வருவதற்கும் நன்றி.\n//@ப்ரியா, குழந்தைங்க பரிக்ஷை முடிஞ்சதா நல்லாப் பண்ணி இருக்காங்களா\n ஒரு வழியாக முடிந்தது கீதாம்மா\nநல்லா தான் பண்ணி இருப்பதாக சொல்கிறார்கள் \n//நானும் எங்க வீட்டிலே திருச்செங்கோடுனு சொல்லிடுவேன். திருச்செங்கோட்டிலே அர்த்தநாரீஸ்வரர் தெரியும் இல்லையா\nஊரில் உள்ள கோவிலுக்கு சென்று இருக்கிறேன் ;ஒரு தடவை மலைக்கு சென்று இறைவரை வழிபட வேண்டும்..\nமதுரைல மீனாக்ஷி கல்யாணத்தோட இங்க மாங்கல்ய தாரணம் முஹூர்த்தம் நடக்குமா\nஇல்லை ஒரு வாரம் மேலே சொல்லலியேனு கேட்டேன். ஊஞ்சல், நலங்கு எல்லாம் போடவும்.\nகீதா சாம்பசிவம் 10 April, 2011\nவாங்க ப்ரியா, மீள் வரவுக்கு நன்றிங்க. ஒரு முறை திருச்செங்கோடு வரணும். பார்த்தது இல்லை.\nகீதா சாம்பசிவம் 10 April, 2011\nஸ்ரீநி, வேறே வேலைகள்,அதோட உறவினர் வருகை எல்லாம் சேர்ந்துண்டது. :))))))\nஅப்படியே சேலமும் போயிட்டு வாங்க . ஒரு மணி நேரம்தான் அங்க இருந்து ::) . மலை மேல போக பஸ் உண்டு சோ பயப்பட வேண்டாம்\nகீதா சாம்பசிவம் 10 April, 2011\nமலை ஏறப் பயமெல்லாம் இல்லை எல்கே. அஹோபிலம் மலையை விடக் கஷ்டமா இருக்காதுனு நினைக்கிறேன். :))))) கட்டாயமா ஒரு முறை அந்தப் பக்கம் போகணும். நான் சேலத்தைப் பார்த்தது என்றால் சேலம் ரயில்வே ஸ்டேஷனைத் தான் பார்த்திருக்கேன். அதுவும் ஒரு விபத்தினால். அது பெரிய கதை மதுரையிலிருந்து சென்னைக்குச் சேலம் வழியாப்போனோம். :)))))))) அப்புறமா வச்சுப்போம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகல்யாணமாம், கல்யாணம் - தொடர்ச்சி\nராம ஜயம், ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்\nராமஜயம் ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்\nஸ்ரீராம நவமிக்கு என்ன செய்யவேண்��ும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=30%25-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&id=99", "date_download": "2018-07-22T14:53:44Z", "digest": "sha1:LI5B2M6IGAKH5SEKCWRYSWRLU7VKMZXC", "length": 6685, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்\nஇ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல் 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்திருக்கும் சூழலில், கூடுதல் பணியாளர்களை எடுக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.\nபெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்தோடு போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் யார் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிகமான ஊழியர்களை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: இந்த வருடத்தில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று எதிர்பாக்கிறோம். பெரும்பாலும் முன் அனுபவம் உள்ளவர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்களை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு நிதின் சேத் தெரிவித்தார்.\nஆனால் கடந்த ஆண்டு எவ்வளவு நபர்களை எடுத்தீர்கள், இப்போது கூடுதலாக தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதின் சேத் பதிலளிக்கவில்லை.\nகடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் 1,500 ஊழியர்களைப் பணிக்கு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 10,000 தற்காலிக ஊழியர்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுத்தது. இவர்கள் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்காக எடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் ப...\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின�...\nபெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக�...\nஉங்களை எந்நேரமும் உளவு பார்க்கும் ஸ்மார�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kannadi-mun_14623.html", "date_download": "2018-07-22T14:45:43Z", "digest": "sha1:GKI53U6WGV3VNPRTCHDHG2Z5XNAANYZO", "length": 51942, "nlines": 292, "source_domain": "www.valaitamil.com", "title": "Kannadi Mun by Nirmala Raghavan | கண்ணாடி முன் - நிர்மலா ராகவன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகண்ணாடி முன் - நிர்மலா ராகவன்\n`மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க\nகுரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்\nவேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்\nஅவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.\n`பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே.\n எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும் அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக\n இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்���ும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்\nபார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா\nபடத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியதில் என்ன ஆச்சரியம்\n எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார்.\n” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.\n இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா” என்று எரிந்து விழுந்தார்.\nஅவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா பேசாம படுங்க” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன்.\n புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா” என்று பொரிந்தவர், “சே” என்று பொரிந்தவர், “சே ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம் ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம் சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன் சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்” என்று ஏகமாக உளறினார்.\nஅவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை.\nஅப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க\nஅசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது.\nகாலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி ... இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது.\nமனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ\n`ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க அவருக்கும் ஒங்க வயசுதானாம்’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது.\nஅவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார்.\nமனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும்.\n இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது.\n நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே எப்பவும் ஹனிமூன்தான்” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள்.\nஅந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும்.\nஅவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு.\nபோதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள்.\nவாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது.\nவயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது.\nஅதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க\n” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.\n பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும் அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன.\nமனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.\n“இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.\n” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம் நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது\nஅப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க நான் எப்படி இருந்தேன், தெரியுமா நான் எப்படி இருந்தேன், தெரியுமா\nநல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள்.\nஇருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.\nஇன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்\nஎதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது\nகாவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும்.\nசிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே\nகணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே\nஅவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை.\nஅடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது.\n`என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி’ என்ற பெருமையும் எழாமலில்லை.\nதனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும் முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே\nகுளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார்.\n” சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள்.\n” என்று -- வெகுவாகக் கறுத்த -- தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார்.\nதான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது.\nஉடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம்.\nநம் வயிறு எப்போது, எப்படி, இப்படி -- எட்டு மாதக் கர்ப்பிணிபோல் -- பருத்தது\nமுடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை\nஇப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமா்கக் குறைந்து போயிற்று.\n’ `சாப்பாடு நல்ல இல்லே’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே இன்னும் கொஞ்ச நாளிலே பாரு இன்னும் கொஞ்ச நாளிலே பாரு\nகொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது.\nபொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு.\nவீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை.\nஅன்று அவர் வேலை முடிந்து வந்தபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார்.\n“அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே விடலைப் பசங்க தோத்தானுங்க, போ விடலைப் பசங்க தோத்தானுங்க, போ ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன் ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்\nமெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை\nஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா\nசிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்\nஅந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா\nவீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள்.\n“இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார்.\n“நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு” என்றபடி அவளை நெருங்கினார்.\nகண்ணாடி முன் - நிர்மலா ராகவன்\nமானசீகக் காதல் - நிர்மலா ராகவன்\nமோகம் - நிர்மலா ராகவன்\nதனக்கு வரும்போது - நிர்மலா ராகவன்\nஅழகான மண்குதிரை - நிர்மலா ராகவன்\nகாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் - நிர்மலா ராகவன்\nபெரிய வாத்தியார் - நிர்மலா ராகவன்\nமாற்ற முடியாதவை - நிர்மலா ராகவன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகி��ுஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமி��ின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/15/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-22T14:40:16Z", "digest": "sha1:NDBP6Q237BPJUYTVLJFESGO4TJPVWOL6", "length": 18861, "nlines": 180, "source_domain": "theekkathir.in", "title": "பீடித்தொழிலாளர்களுக்கு மாற்று வழிகாட்டாத அரசு அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு", "raw_content": "\nதண்ணீருக்கான உரிமையும் அடிப்படை உரிமையே\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\nஇந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4பேர் நீரில் மூழ்கி பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»பீடித்தொழிலாளர்களுக்கு மாற்று வழிகாட்டாத அரசு அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nபீடித்தொழிலாளர்களுக்கு மாற்று வழிகாட்டாத அரசு அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nபீடித்தொழிலாளர் சங்கம் சிஐடியுவின் 7வது அகில இந்திய பிரதிநிதி மாநாடுகள் வேலூரில் செப். 15 அன்று தோழர் நிஜாமூதீன் நினைவரங்கில் துவங்கியது.\nஅகில இந்திய துணைத்தலைவர் தோழர் கேபி.சகாதேவன் மாநாட்டுக் கொடியினை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்தூபிக்கு மலர்அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் தோழர்.ராஜாங்கம் அஞ்சலி உரை நிகழத்தினார். வரவே\nற்புக்குழுத் தலைவர் தோழர்.ஏ.நாராயணன் வரவேற்றார். ஏஐடியுசி பீடித் தொழிலாளர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். காசிவிஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தேபஷிஷ்ராய் செயலாளர் அறிக்கையையும், பொருளாளர்\nபரஸ் பாசு நிதிநிலை அறிக்கையையும் முன்மொழிந்தனர்.\nசிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.அதன் சுருக்கம் வருமாறு:- பீடித்தொழிலாளர்களுக்கு கூலி, இன்சூரன்ஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பீடி, குட்கா போன்றவை உடல் நலத்திற்குத் தீங்கு என்றாலும் பெரும்பகுதித் தொழிலாளர்கள் வாழ்க்கையை தள்ளுவதற்கே இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். புகையிலை தீங்கு எனக்கூறும் அரசு மாற்றுத்தொழில் செய்திட இவர்களுக்கு வழிகாட்டவில்லை. தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளால் ஏராளமான தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜிஎஸ்டி, வேலையின்மை, அரசு முதலீடு குறைப்பு போன்றவை அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கிறது.\nபீடித்தொழிலாளர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு 1975 இல் இதே வேலூர் நகரில் நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டை பீடித் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களக இருந்த தோழர்கள் வி.கே.கோதண்டராமன், கே.ஆர்.சுந்தரம், வே.கண்ணன், டி.ஆர்.கோபாலன், ஆகியோர் பொறுப்பேற்று நடத்தியுள்ளனர். பி.டி ரணதிவே, ஆர்.உமாநாத், விமலா ரணதிவே ஆகியோர் பங்கேற்றுள்னர்.\nஇஎம்எஸ், ஏகேஜி, பிஆர், விபிசி, வி.கிருஷ்ணப்பிள்ளை, பி.சுந்தரய்யா, அனுமந்தராவ், எம்.ஆர்வி போன்ற தலைவர்கள் அடக்குமுறை மற்றும் விடுதலைப் போராட்ட காலத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.\nஅதுமட்டுமல்ல தேசம் விடுதலை பெற்றவுடன் செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை நெய்து கொடுத்தது இம்மாவட்ட நெசவுத் தொழிலாளிதான். வேலூர் மாநகரின் அடையாளம் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை , தங்கக்கோயில் மட்டுமல்ல பீடித்தொழிலாளர் இயக்கமும்தான். வரலாற்றுச்சிறப்புமிக்க வேலூர் மாநகரில் இம்மாநாடு நடைபெறுவது மத்திய அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பீடித்தொழிலை அதில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாத்திட உதவும். (வரவேற்புக்குழு தலைவர் ஏ.நாராயணன் பேசியதிலிருந்து)\nநாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக ஆளும் ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் கடந்த 30 நாட்களுக்கு மேல் “ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்” என விவசாயிகள் இரவும்பகலும் போராடி வருகின்றனர். அந்த மாநில அரசு திண்டாட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு, மத்தியப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம் வலுவாக நடைபெற்று வருகின்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாடு இப்படிப்பட்ட எழுச்சியை சந்தித்து வருகிறது.\n68 மணி நேரம் ஸ்தம்பித்த பெங்களூர்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் வேலை நேரம் அதிகரித்ததைக் கண்டித்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 68 மணி நேரம் நகரை ஸ்தம்பிக்க வைத்தனர்.\n1991 முதல் 2016 வரை ஆண்டுதோறும் நடந்த தேசம் தழுவிய பல்வேறு பொது வேலை நிறுத்தப் போராட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்றன. பாஜகவின் பிஎம்எஸ் தொழிற்சங்கம் ஒரு போராட்டத்தில் மட்டுமே பங்கேற்றது. இதுவரை தொழிலாளர் சட்டங்கள் 42 முறை திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இது பற்றி தொழிற்சங்கங்களிடம் பேசாமல் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அரசு பேசுவது அவர்களுக்கு ஆதரவு என்பது வெளிப்படை.\nவரவு 1.2 லட்சம் செலவு 10 லட்சம்\nஇதுவரை 1.2 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதே காலத்தில் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இது போன்ற சமச்சீரற்ற வளர்ச்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சமூகம் போராட வேண்டும். பல மொழி, இனம், பிரதேசத்தை சார்ந்தவர்க ளாக நாம் இருந்தாலும் நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது நம் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் கல்புர்கி, கவுரி லங்கேஷ்கர் என வகுப்பு வாதத்திற்கு எதிராகப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.\n1867 செப் 14 அன்று மாமேதை கார்ல்மார்க்ஸ் மூலதனம் நூலை வெளியிட்டார். 150 ஆண்டுகள் கழித்து நாம் நம்முடைய 7வது மாநாட்டை நடத்துகிறோம். மார்க்சியத்தைப் பயின்று கொண்டே நம் வாழ்விற்காக இடதுசார���ப் பாதையில் நாம் போராட வேண்டும் என்றார்.\nPrevious Articleஇடதுசாரி பாதையே ஏற்றத்திற்கு வழி வகுக்கும்: கேரள அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன்\nNext Article பெருநகரங்களில் குடிநீர் தூய்மையின்மையால் சுத்திகரிப்பு சாதனங்கள் விற்பனை அதிகரிப்பு\nகட்டுமான பணியிலிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோரிக்கை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nதண்ணீருக்கான உரிமையும் அடிப்படை உரிமையே\nகர்நாடக மாநில அனுபவம் கூறுவது என்ன\nகோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்\nவியர்வை சிந்தி உருவான கோவை குடிநீர்: இனி சந்தை விலைக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-22T14:52:56Z", "digest": "sha1:3HPTMCJXITQ2X3EDXV3BMI5ZDOZKUR7H", "length": 4423, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பறைசாற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பறைசாற்று யின் அர்த்தம்\n(ஒன்று அல்லது ஒருவர்) ஒரு தன்மையை, நிலையைப் பிறர் அறியும்படி வெளிப்படுத்துதல்.\n‘உன் திறமையை நீயே பறைசாற்றிக்கொள்வதா\n‘குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது’\n‘அவருடைய துடிப்பான ஆட்டமே அவருக்குத்தான் வெற்றி என்பதைப் பறைசாற்றியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவ��க்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gun-shaped-iphone-case-is-hands-down-the-worst-idea-ever-009472.html", "date_download": "2018-07-22T14:28:12Z", "digest": "sha1:AVV5L7YBZIRXMBK2WN43NBJ4MRQA3DY3", "length": 9348, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gun Shaped iPhone Case Is Hands Down The Worst Idea Ever - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடரீயல் ஆக்கும் துப்பாக்கி ஐபோன் கேஸ்கள்..\nடரீயல் ஆக்கும் துப்பாக்கி ஐபோன் கேஸ்கள்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவிண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் \nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nஒருத்தன் நிம்மதியா உட்காந்திருந்தா, அது நாலு பேருக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட நாலு பேரு உலகம் முழுக்க இருப்பானுங்க போல, அவனுங்க பாத்த கிரிமினல் தனமான வேலைகள்ல ஒண்ணுதான் இந்த - துப்பாக்கி ஐபோன் கேஸ்..\nமூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..\nஐ போன்கள் கிளப்பிய தொழில்நுட்ப பரபரப்பை விட, இந்த துப்பாக்கி ஐபோன் கேஸ்கள் அதிக பீதியை கிளப்பி விட்டு இருகின்றன..\nஅப்படியான துப்பாக்கி ஐபோன் கேஸ்களின் அணிவகுப்பு இதோ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎவன் நம்புவான் இது போன் கேஸ்னு சொன்னா...\nயூஎஸ்பி எங்க இருக்கு பாத்தீங்களா \nகலர் கலர் துப்பாக்கி ஐபோன் கேஸ்..\nபாப்பாக்கு, ஜேம்ஸ் பாண்ட்னு நினைப்பு ..\nநிறைய படம் பாப்பாரு போல..\nபொறுமையையும், நம் பணத்தையும் காலி செய்வதில் குறியாக இருக்காங்கப்பா..\n\"இது உங்கள் ஐபோனை பளபளவென வைத்துக் கொள்ளும், ஸ்பெஷலாக காட்டும்\" என்கிறது இதை தயாரித்த நிறுவனம்.\nஇது பார்ப்பவர்களை முதலில் அச்சப்படுத்த மட்டுமே செய்கிறது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோத���ை வெற்றி \nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alameenv.sch.lk/index.php?option=com_content&view=article&id=114:2014-11-14-04-01-31", "date_download": "2018-07-22T14:16:06Z", "digest": "sha1:H63FICSYKTT5HEIIPBRFMVCUCCNVCJMQ", "length": 2624, "nlines": 46, "source_domain": "alameenv.sch.lk", "title": "இரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு", "raw_content": "\nதேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.\nதரமான கல்வியினூடாக தரமான சமூகம்\nஇரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு\n10.11.2014 அன்று எமது பாடசாலையில் உயர்தர மாணவிகளுக்கான இரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோகத்தர் திரு.I. ஜெயராஜா அவர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு இரத்த தானம் தொடர்பான பல விடயங்களை அறிந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/70270/cinema/otherlanguage/selfie-creates-trouble-to-Suresh-Gopi.htm", "date_download": "2018-07-22T14:47:59Z", "digest": "sha1:PYVL6GF6NRF3NF4HM7W3SMKTVLOGIX6A", "length": 11367, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "துக்க வீட்டில் செல்பி - சுரேஷ்கோபிக்கு குவியும் கண்டனம் - selfie creates trouble to Suresh Gopi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி | தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | நி���ூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதுக்க வீட்டில் செல்பி - சுரேஷ்கோபிக்கு குவியும் கண்டனம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அபிமன்யு என்பவர் சமீபத்தில் மாணவர்கள் அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இது கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இடுக்கியில் உள்ள அந்த மாணவரின் வீட்டிற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பியுமான சுரேஷ்கோபி துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றார்.\nஆனால் அதன்பின் அவர் செய்த செயல் தான் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.. தான் துக்கம் விசாரிக்க சென்றுள்ளோம் என்பதையும் மறந்து அங்கே கூடியிருந்தவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக் கொண்டார் சுரேஷ்கோபி. மற்றவர்கள் எடுத்த செல்பியில் இவர் இடம்பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. இவரே மற்ற அனைவரையும் சேர்த்து செல்பி எடுத்திருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோஷியல் மீடியாவில் சுரேஷ்கோபியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பகுதிக்கு தனது சொகுசு காரில் சென்ற சுரேஷ்கோபி, அதை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்தது ஒரு ஆட்டோவில் பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டுக்கு சென்றதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி, தனது எம்பி தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு உதவும் விதமாக மாணவரின் பெயரால் அபிமன்யு குடிதண்ணீர் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.\nபொறாமைப்பட வைத்த புருவ அழகி பார்வதியை யார் தடுத்தார்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கத��� உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி\nராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிசாரணை குழு முன் ஆஜரானார் சுரேஷ்கோபி\nராஜ்யசபா எம்.பி. ஆனார் சுரேஷ்கோபி..\nசுரேஷ்கோபியின் மகனுக்கு வில்லனாக மாறிய 'ராம்போ' விஜய்பாபு..\nசுரேஷ்கோபி 2015: ஒரு பார்வை\nஒரே டைட்டிலில் 13 வருடம் கழித்து மீண்டும் நடிக்கிறார் சுரேஷ்கோபி..\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/category/current-affairs/", "date_download": "2018-07-22T14:24:27Z", "digest": "sha1:ZH3RNVE726IFIM2QGRKXXJ5J6YRGHDBO", "length": 8889, "nlines": 127, "source_domain": "iyachamy.com", "title": "Current Affairs | Iyachamy Academy", "raw_content": "\nJULY 1 CURRENT AFFAIRS DOWNLOAD AS PDF IYACHAMY CURRENT AFFAIRS Prime Minster pays homage to the Great saint and poet, Kabir, at Sant Kabir Nagar on 500th death anniversary of Saint Kabir உத்தரப்பிரதேச மாநிலத்தில், 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸின் 500-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார் As part […]\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குருப் 2 நேர்முகத்தேர்வுக்கான அறிவிக்கை சில தினங்களில் வெளியாக இருக்கிறது. அதனைப் பற்றி பல்வேறு முகநூல், வாட்சப் குழுக்களில் பலவிதமான தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பால நண்பர்கள் குருப் 2 தேர்வினைப் பொருத்தவரை சாதாரணமாகவே எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றீர்கள் எனென்றால் இந்த நேர்காணல் பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு,முதன்மைத்தேர்வு , நேர்கானல் போன்றவை நெடிய காலம் எடுத்துக்கொள்வதால் தங்களால் அவ்வளவு காலம் இதனை பின்பற்றுவது கடினம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-22T14:49:22Z", "digest": "sha1:MJDEGWICYAFFAW23EX47SHVVNFOYKOCY", "length": 7239, "nlines": 157, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: தவமாய் தவமிருந்து", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஎன் மேனியெங்கும் படர வேண்டும்\nஎன் மீது எப்போதும் வீச வேண்டும்\nஎன் உடலால் எப்போதும் உரச வேண்டும்\nஇப்படிக்கு சிவா at 3:28:00 PM\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\nஉங்களுடைய கவிதைக்கு முன்னால் இது சாதாரணம் என்றே நான் நினைக்கின்றேன்....\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்\nஒரு தடவை பண்ணது போதாதா\nஇன்னும் ஒரு வாட்டி, ப்ளீஸ்\nஉனக்கு இருக்கு அவளுக்கு இல்லை......\nஆபத்தான ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர்......எச்சரிக்...\nசந்தை - புது வரவு :\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2018-07-22T14:41:12Z", "digest": "sha1:N4Z6YEN55KHC2P7RAOJZ4MJDNZ44KORJ", "length": 38985, "nlines": 284, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: தேவர் மகன் – சில நினைவுகள்", "raw_content": "\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ் பேச/எழுதப் படும் இடங்களிலெல்லாம் அடிபட்டுக்கொண்டே தான் இருந்து வருகிறது.\nஇப்படம் வெளியாவதற்கு முன் வந்த இரண்டு கமலின் படங்களும் (குணா, சிங்காரவேலன்) எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனால் இதே நேரத்தில் ரஜினியின் தளபதி, மன்னன், அண்ணாமலை ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்றிருந்தன. பார்வையாளராக இருந்து ரசிகராக மாறும் வயதில் இருந்த சிறுவர்கள் எல்லாம் ரஜினியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருந்தார்கள்.\nஇந்த சூழ்நிலையில் எஸ் பி முத்துராமன் யூனிட் பெனிபிட் பண்டுக்காக ரஜினி நடித்துக் கொண்டிருந்த படம் பாண்டியன்.\n92 தீபாவளிக்கு இந்த இரு படங்களுடன் திருமதி பழனிச்சாமி, ராசுக்குட்டி ஆகிய படங்களும் வெளிவர இரு��்தன.\nசிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடிப்பது, இஞ்சி இடுப்பழகி பாடல் பதிவு பற்றிய குமுதம் அட்டைப்படக் கட்டுரை, பொள்ளாச்சியில் தேர் செட், கண்மாய் செட் என வழக்கமான பில்ட் அப்புகள் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nஒரு பட பாடலின் வெற்றியை அப்போது தீர்மானிக்க இருந்த வழி கேசட் விற்பனை. 60 நிமிடம் ஓடும் கேசட்டில் 12/13 பாடல்கள் பதியலாம் என்பதால் இரண்டு படங்களின் பாடல்களைப் பதிந்து தருவார்கள். கிட்டத்தட்ட இது திருட்டு வி சி டி போலத்தான். ஆனால் அதை அப்போது (இப்போதும்) அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே செய்து வருகிறார்கள். (பாழாய்ப் போன காப்பிரைட் லா). ஒரு படத்தின் பாடல் பயங்கர ஹிட் எனில் அதனுடன் காம்பினேஷனாக லொப்பை பாடல்கள் உள்ள படங்களையே பதிந்து விற்பார்கள்.\nதேவர்மகன் பாடல்கள் வெளியான போது அது எங்கள் ஏரியாவில் அவ்வளவு ஹிட்டாகவில்லை. (ஆனால் ஒரு பாடல் மட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் தேசிய கீதமாய் ஆனது). எங்கு பார்த்தாலும் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாவும், ஜும்பா ஜெயிப்பது இந்த பாண்டியனேவும் தான். காம்பினேசன் கேசட்டுகளில் எல்லாம் பாண்டியன் ஏ சைடிலும் மற்ற படங்கள் பி சைடிலும் இருந்தன.\nபடம் வெளியானது. ஊர்க்காரர்களுடன் சேர்ந்து தீபாவளியன்று அதி காலையில் காக்கிச் சட்டை கமல் மன்ற டிக்கட்டுகளை வினியோகிப்பதற்காக தியேட்டருக்கு போயாகிவிட்டது. உடன் நாலு பைகள். அதில் சீராக கிழிக்கப்பட்ட ராயல் பூடான், சிக்கிம் லாட்டரிச்சீட்டுகள்.\nகமலின் ரயில்வே ஸ்டேஷன் எண்டரிக்கு சீட்டுக்களை வீச ஆரம்பித்தோம். சிவாஜியைக் கண்டவுடன் பம்மியது கமல் மட்டுமல்ல நாங்களும்தான். அதன்பின் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது ஒரு முறை வீசினோம்.\nபோய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.\nமதியம் தீபாவளியின் முக்கிய சடங்கான ஜே பி ஹோட்டல் வான் கோழி பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து டேபிளில் ராஜபந்தா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் உட்கார்ந்திருந்தார். பாண்டியன் எப்படி என்று கேட்டதற்கு “அண்ணாமலை அளவுக்கு இல்லை” என்றார். சிங்காரவேலனை விட தேவர் மகன் நல்லாயிருக்கு என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னோம்.\nபின் கல்லூரி நண்பர்களுடன் இரண்டாம் முறை பார்த்தபோதுதான் கவனிக்காமல் விட்ட பல விஷயங்கள் தென்பட்டன.\nஅதுவரை நகரப் படங்களுக்கே பெரும்பான்மையாக ஒளிப்பதிவு செய்த பி சி ஸ்ரீராம் பணிபுரிந்த கிராமப்படம். சிட்டி பேஸ்டு கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்த நாசர் செய்த கிராமப் படம், வடிவேலு தன் கெப்பாசிட்டியை காட்டிய படம் என்பது போக வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.\nகண்மாய் உடைந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஆனதால் கவலை அடைந்திருக்கும் மக்களைப் பார்த்து கமலும் சாப்பிடாமல் இருப்பார். அப்போது சிவாஜி சொல்வார்\n“இவளைப் பாரு, குழந்தயப் பறி கொடுத்தவ. ஏன் சாப்பிடுறா நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை சுத்தியுள்ளவங்கள காப்பாத்த முடியும்.”\nஎன் தந்தைக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலை ஏழு மணி அளவில் ஒரு ஆப்பரேசன் நடந்தது. நான் 4 மணிக்கெல்லாம் எழுந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அவர் கூட்டிச் செல்லப்பட்டதும் என் அம்மா, தங்கை எல்லோரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு பசி. ஆனால் தயக்கம். அப்போது இந்த வசனம் ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரி கேண்டினுக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தேன்.\nஇதே போல் சில ஆண்டுகளுக்கு முன் என் மகனை ஐ சி யூவில் அனுமதித்து விட்டு மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சாப்பிடச் சென்றேன்.\nஆனால் இந்தப் படத்தில் கமல் தமிழ்சினிமாவிற்கு செய்த இன்னொரு நல்லதும் உண்டு. அதுதான் காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோருக்கு கொடுத்த வேடம். காகா ராதாகிருஷ்ணன் அதன்பின் பல படங்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு இந்த ஆண்டு மறைந்தார். ரேவதியின் தந்தையாக அந்த படத்தில் வாழ்ந்திருந்த கள்ளபார்ட் நடராஜன் சில ஆண்டுகள் மேலும் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் தந்தையும் கள்ளபார்ட் வேடத்தில் விற்பன்னர்.\nகமல் ராஜபார்வைக் காலத்தில் இருந்தே இது போல பல ஆட்களை ஞாபகத்தில் வைத்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பல திறமைகளை இறக்குமதி செய்திருக்கிறார்.\nஇந்த சமயத்தில் 96 வாக்கில் பெப்ஸி ஸ்டரைக்கைத் தொடர்ந்து நடந்த சில கூட்��ங்கள் ஞாபகம் வருகின்றன். அதிலொன்றில் கமல் பேசும் போது சொன்னது இது\n”பல நடிகர்களை நாம் மறந்து வருகிறோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர்கள் பொருத்தமாய் இருப்பார்கள். ஆனால் நம் நினைவுக்கு அப்போது வராது”. எனவே நடிகர் நடிகைகளைப் பற்றிய ஒரு கம்ப்ளீட் டேட்டா பேஸ் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களது முக்கிய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். அது நடிகர் சங்கத்தில் இருந்தால் நலம். டைரக்டர்கள் அதை புரட்டிப் பார்த்து நல்ல முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.\nஇப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே\nஎனவே தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு டேட்டா பேஸை விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன் அருமையாக தயார் செய்யலாம். எல்லோரும் பி ஆர் ஓ வைத்துக் கொள்ள முடியாது. படியேறி வாய்ப்புக் கேட்கவும் தன்மானம் தடுக்கும். அதனால் இரு தரப்புக்கும் இழப்பே.\nநடிகர் சங்கம் இதை முன்னெடுத்துச் செய்து கொண்டிருப்பதாய் இப்போது செய்திகள் வருகின்றன.\nமலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை. நான் எனது பள்ளி பருவத்தில் பார்த்த படம் \"தேவர் மகன்\", அப்பொழுது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இபொழுது கே டிவியில் பார்க்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுகிறது. குறுப்பிட்ட சமுகத்தின் கதை என்றாலும், வேறு சமுகத்தை சீண்டாமல் படம் எடுததற்கே கமலை பாராட்டலாம். உங்க அனுபவத்தை ரொம்பவே அழகா தொகுத்து இருக்கேங்க.\nஅருமை சயின்டிஸ்ட் சார். எனக்கும் திருச்சியில் இந்த படம் பார்த்த நினைவுகளை மீடேடுத்தது பதிவு\nஇந்த படம் பற்றி தமிழ் பேப்பரில் மகாதேவன் என்கிற நபர் எழுதிய பதிவுகள் வாசித்தீர்களா\nஇன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருக்கலாம் ..தேவர்மகனை ஏதோ சிங்காரவேலனை விட பரவாயில்லை ரகம் போல (அப்போதைய ரசிக மனநிலை என்றாலும்) சொல்லும் போது என்னத்த சொல்லுறது .. அப்புறம் சிவாஜியும் நடிச்சார்-ங்குற மாதிரி கடந்து போறீங்க ..ஏமாற்றமான பதிவு.\nஇதில் சிவாஜியின் பங்கு பற்றி பலரும் சொல்லி முடித்து விட்டார்கள்.\nஇப்போது பார்க்கும் போது அந்த துணை கதாபாத்திரங்களின் தேர்வே மனதை தொட்டது.\nஎன்றாலும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.\nஇப்போது மீண்டும் வாசித்துப் பார்க்கும் போது எனக்கு அது புரிகிறது. அடுத்த முறை இம்மாதிரி கிளாசிக்குகளைப் பற்றி எழுதும்போது கவனமாக எழுதுகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...அடிக்கடி பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுவும் வசனமும் அந்த காட்சி அமைப்புகளும்..சொல்லிவச்சி அடிச்சது மாதிரி இருக்கும்.\nஎனக்கு என்னாமே அண்ணாச்சி பதிவுல மாதிரி இல்ல (கூடவே நீங்க கலைஞானி ஆளு) நிறைய எதிர்பார்த்தேன்ண்ணே ;)\n//போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.//\n//இப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே\nசௌக்கார்ஜானகிக்கு அம்பிகாவோ நளினியோ ஓகே. தேங்காய் சீனிவாசனுக்கு இப்ப யார் இருக்காங்கனு தெரியல. தயவு செய்து யாரும் பிரகாஷ்ராஜை சொல்லிடாதிங்க. சிவகுமார் வேண்டுமென்றால் சொல்லலாம், அவர் சீரியஸாக நடிக்க நமக்கு காமெடியாக இருக்கும்.\nஎனக்கு தேவர்மகன் படம் பற்றி எழுத வேண்டும் என்பதைவிட கமலின் காஸ்டிங் சென்ஸ் பற்றி எழுதவே முக்கியமாக நினைத்தேன். இனி உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி எழுதுவேன்.\nகிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது \"கமல் - ஒரு சகாப்தம்\" பதிவில் நான் எழுதியது.\n23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்\nதமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.\nஇப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.\nபதிவு அருமை. தில்லு முள்ளு ரீமேக் ,தேங்காய் வேடத்தில் பிரகாஷ் ராஜ் ,சௌகார் வேடத்தில் கோவை சரளா நடிப்பதை படித்தேன்.\nஆயிரம் பேர் இரண்டாயிரம் விமர்சனம் எழுதலாம்... ஆனா ஆயிரத்துல ஒருத்தர்தான் ரீலிஸ் சமயத்துல என்ன நடந்ததுன்னு எழுதமுடியும்..வெல்டன்\nமுரளி, டேட்டாஸ் பேஸ் பற்றி நீங்கள் சொல்வதை நானும் பலநாள் யோசித்துப் பார்ப்பது உண்டு.\nஏபி நாகராஜன் பற்றிய தகவல் எழுதும் பொழுது ரொம்பவே கடினமாக இருந்தது தகவல் தேடுவது. சினிமா மட்டுமல்ல எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், இசை கலைஞர்கள் அனைவர் குறித்தும் விக்கிகள் போன்று உருவாக்கப்படவேண்டும் என்று அடிக்கடி நினைப்பது உண்டு.\nவெற்றிவேல் வீரவேல்னு நம்மாளுங்க மெதுவாய்த்தான் வருவாங்கன்னு ஐய்யா சொன்னது எவ்வளவு உண்மை, 20 வருசம் கழிச்சி இதப் பத்தி படிக்கும்போது இதான் தோணிச்சி :))\nஅடுத்த குத்தாலம் ட்ரிப்ல வெறும் சினிமா பத்தி மட்டும் பேசுவோம்ணே :))\nபதிவு எதை பற்றியதென்ற குழப்பம் வந்துவிட்டது.. பாண்டியன் வென்றதா தேவர் மகன் வென்றதா என்பதும் இல்லை.(இதுல டவுட் வேற எனக்கு)\nநன்றி ஷங்கர். நிச்சயமாக அதைப் பற்றி மட்டும் பேசுவோம்\nஇது கமலின் காஸ்டிங் சென்ஸ் பற்றிய பதிவுதான்.\nமேல்நாடுகளில் இருப்பது போல் காஸ்டிங் (மட்டும் செய்யும்) டைரக்டர்கள் இங்கு இல்லாததால்\nஎன்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பற்றியுமான பதிவு.\nஇதை படிக்கும்போது உண்மையிலேயே மலரும் நினைவுகள்தான் எனக்கு. இந்த படத்தில் தான் ரஜினி ரசிகனாக இருந்து முழு கமல் ரசிகனாக மாறினேன் (இப்போது யார் ரசிகனும் இல்லை என்பது வேறு விஷயம்). உண்மையில் எனக்கு பிடித்த டாப் டென் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது , ஆனால் நேட்டிவிட்டி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியை மிகவும் உயர்த்தியது இப்போது பிறகு சிந்திக்கும்போது எரிச்சலாக இருந்தது. மேலும் பிறகு வந்த பருத்தி வீரனை ஒப்பிடும்போது தேவர் மகன் Posh/Elegant/refined ஒரு கிராமிய படமாக தோன்றுகிறது(மற்றொரு ஒப்பீடு தேவர் மகனில் ரேவதி / பருத்தி வீரனில் ப்ரியாமணி பாத்திரப்படைப்பு) ,கமலின் நிறமும் பி.சி.ஸ்ரீராமின் காமெராவும் காரணமா தெரியவில்லை.பிறகு கமலே பின்னர் வந்த விருமாண்டியில் தேவர் மகனில் இருந்த ஒரு Polishness-ஐ எடுத்துவிட்டார் (ஓரளவிற்கு).\nபி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவும், மிக அருமையான வசனங்களும், இளையராஜாவின் இசையும் இந்த படத்தை ஒரு classic ஆக மாற்றி விட்டன.. அவ்வளவு பேசபடாத கௌதமி episode (particularly திரும்பி வந்தவுடன்) வசனங்கள் மிக இயல்பாக இருக்���ும் ஒரு வருடத்திற்கு மேல் தேடி ஒரு நல்ல DVD print வாங்கி விட்டேன் ஒரு வருடத்திற்கு மேல் தேடி ஒரு நல்ல DVD print வாங்கி விட்டேன் நல்ல பதிவு. நீங்களும் என் வயது போலே இருக்கு நல்ல பதிவு. நீங்களும் என் வயது போலே இருக்கு (40\nநன்றி மதன். எனக்கு 38 வயது.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nசின்னதம்பி திரைப்படம் – சில நினைவுகள்\n2004 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி\nரீமேக் படங்களும் காதல் படங்களும் கலக்கிய 2004\nதேவர் மகன் – சில நினைவுகள்\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உ���்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nsureshchennai.blogspot.com/2007/08/blog-post_18.html", "date_download": "2018-07-22T14:38:03Z", "digest": "sha1:NTRN5CVTCLNGWWXTTPOC2CPRO6UBEXYP", "length": 13594, "nlines": 236, "source_domain": "nsureshchennai.blogspot.com", "title": "என் சுரேஷின் உணர்வுகள்...: எறிந்து விட்டீர்களே...", "raw_content": "\nநாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள்\nநேற்று எறியப்பட உங்களின் பற்கள்\nஉங்களின் ருசிக்கென உணவை அரைத்துழைத்த\nஇயந்திரச் சக்கரங்களில் மூத்தவர்கள் நாங்கள்\nஇன்று ஒருவேளை எங்கள் நிலைகண்டு\nஇனி வரும் இனிய உணவுப்பொழுதுகளில்\nஇனியவரே எங்களை நீங்கள் நினைப்பீர்கள்\nஎப்படி ஐயா நாங்கள் காரணம்\nஎங்களை சுத்தம் செய்வதில் மட்டும் தானே\nமாதமொன்று போதும் - அதை\nபற்கள் எங்களை பயந்தே பலவேளை\nஇத்தனை வருட சேவைக்கு பின்\nநீங்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி\nஎன்ன இது..திடீரென்று பல்லின் மீது\nசும்மாவா சொன்னார்கள் நம்ம முன்னோர்கள்\nஆனா அது..அந்தக்காலம். சும்மா கழற்றி வீசிவிட்டு\nதெத்து ஆனாலும் எத்து ஆனாலும்\nஇது என்ன சொந்த அனுபவமா\nஇழந்த எஜமானர் என்று யூகிக்க முடிகிறது.\nஎவ்வளவு பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்\nஎன்ன ஆச்சு அண்ணா பல்லு விழுந்துடுச்சா என்ன :-)\nஉங்களின் சிந்தனைக்களங்கள் விருத்தியடைந்துகொண்டே போகின்றனவே\nகவிஞனுக்கும் படைப்பாளிகளுக்கும் எல்லைக்கோடுகள் இல்லைதான்.\nதங்களின் கவிதையும், பார்வையும் இரசித்துப் புன்னகைக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள் அண்ணா..\nஅன்பிற்கினிய அல்பர்ட் அண்ண, தம்பி ராஜா, தங்கை ஜஸீலா,\nஎனது 64 வயது ஆசிரியரின் இரண்டு பற்கள் எடுக்கப்பட்டு அதைப் பற்றின கவலையில் என்னிடம் பேசினார்.\nஅதைத் தொடர்ந்து அவர் அந்த பற்கள் தன்னிடம் பேசினால் எப்படியிருக்குமென்று என்னிடம் எழுதச் சொல்ல அந்த எண்ணங்களை பதிவு செய்தேன். அவ்வளவே\nபின்னூட்டமிட்டு ஊக்கம் தந்த உங்கள் எல்லோருக்கு எனது நன்றி பல\nஎன் கவிதை... இங்கே கேளுங்கள்....\nபொன்மாலைப் பொழுது\" கவிதைத் தொகுப்பிலிருந்து \"என்றென்றும் நினைவுகளில்\" கவிதை இன்று 21-11-2008 \"உலகத் தமிழ் வானொலியில்\"\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"முதன் முதலாய் என் ஆசிரியருக்கு\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான \"நியாயமான எதிர்பார்ப்புகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான \"கண்ணீர் நொடிகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nஎன் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள் (9)\nவார இதழ்களில் வெளியானவை (17)\nதங்கை யாஸ்மினுக்கென் இதயத்திலிருந்து ஒரு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nsureshchennai.blogspot.com/2008/04/blog-post_3984.html", "date_download": "2018-07-22T14:22:59Z", "digest": "sha1:TGB47RATBTMI5OGW4PZWTJGZBV6CHLD6", "length": 5993, "nlines": 131, "source_domain": "nsureshchennai.blogspot.com", "title": "என் சுரேஷின் உணர்வுகள்...: சிறைவாசம்", "raw_content": "\nசிறு கவிதையானாலும் சிந்தையைக் கவரும் கவிதை. பாராட்டுக்கள்\nஉலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை,\nஎன் கவிதை... இங்கே கேளுங்கள்....\nபொன்மாலைப் பொழுது\" கவிதைத் தொகுப்பிலிருந்து \"என்றென்றும் நினைவுகளில்\" கவிதை இன்று 21-11-2008 \"உலகத் தமிழ் வானொலியில்\"\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"முதன் முதலாய் என் ஆசிரியருக்கு\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான \"நியாயமான எதிர்பார்ப்புகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான \"கண்ணீர் நொடிகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nஎன் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள் (9)\nவார இதழ்களில் வெளியானவை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/julie-asked-sorry-to-barani-in-mainroad.html", "date_download": "2018-07-22T14:21:48Z", "digest": "sha1:CAAFALKLAB2MRPJU2BH24BP6HRTYZPDR", "length": 12303, "nlines": 173, "source_domain": "tamil.theneotv.com", "title": "Julie asked sorry to barani in mainroad | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News பரணியிடம் மன்னிப்பு கேட்ட ஜூலி\nபரணியிடம் மன்னிப்பு கேட்ட ஜூலி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்கியவர் நாடோடி படத்தில் காமெடியனாக நடித்த பரணி.\nஆனால் இவர் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தாலும் இவரை அனைத்து போட்டியாளர்களும் தனிமை படுத்தி, மனஅழுத்தத்திற்கு கொண்டு சென்று, சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓட முயன்றார்.\nஇவர் இந்த நிலைக்கு செல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜூலி, இவர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது இவருடைய தவறை உணர்ந்து நடு ரோட்டில் நடிகர் பரணியிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோவை பார்த்த பலர் ஜூ���ி வெளியில் வந்தும் நடிக்கிறார் என்பது போன்ற கருத்துக்களையும், மற்றொரு தரப்பினர் இனியாவது திருந்துங்கள் ஜூலி என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.\nஓவியாவும் பரணி மீது புகார் கொடுத்தார்… ஆர்த்தி சொன்ன அதிர்ச்சி தகவல்…\nஜூலி வாயை அடைத்த ஹரிஷ்…\nபிக்பாஸ் டைட்டில் வென்றார் ஆரவ்\nதலைகீழா நின்னாலும் ‘தல’ வர மாட்டார், நம்ம ‘தளபதி’யாவது வருவாரா பாஸ்\nபாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல, எரிச்சலாக ஜூலியும் இல்ல: அடப் போங்க பிக் பாஸு\nஜூலி தான் என் பட “ஹீரோயின்”…தவமிருக்கிறார் தயாரிப்பாளர் “கூல் சுரேஷ்”…\n‘தல’ கூட நடிக்க ஆசை: பிக்பாஸ் ஜூலி\nPrevious articleநண்பர்கள் தினத்தை பொதுமக்களுடன் கொண்டாடிய ஓவியா…\nNext articleரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விவேகம்’ இசை வெளியீடு\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t292-topic", "date_download": "2018-07-22T14:49:16Z", "digest": "sha1:TYPT325CD3XPYJS57UU3EKLCXY2KXX22", "length": 21362, "nlines": 71, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "மனிதநேயமா? மனித உரிமையா?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமனிதர்கள் பிறக்கும்போதே சுதந்திரத்துடனும், உரிமைகளோடும் பிறக்கின்றனர். ஆனால், அதன்பின் நடைமுறை வாழ்க்கையில் சுதந்திரத்தையும், உரிமைகளையும் இழந்து அடிமை வாழ்வே வாழ்கின்றனர்.\nஇதற்கு ஜாதி, சமயம், இனம், பணம் என எத்தனையோ தடைகள் இருப்பினும் மனிதநேயமும், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் காரணமாகும்.\nமனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வோராண்டும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் \"மனித உரிமைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.\nதமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மனித உரிமை நாள் விழாவில் நீதி, சட்டம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டம், ஒழுங்கு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.\n\"\"காவல் துறையினரே அதிக அளவில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்'' என்று உயர் நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் கூறியுள்ளார். \"\"மக்களின் தேவைகளை உணர்ந்து அதைச் செய்ய அரசுகள் தவறும்போதே மனித உரிமை மீறல்கள் தொடங்கி விடுகின்றன. மனிதனின் அனைத்து அம்சங்களும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\nகாவல்துறையினர்தான் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒருவரைக் கட்டாயப்படுத்தி புகார் வாங்குவது, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுவது போன்றவையும் மனித உரிமை மீறல்களே காவல்துறையினர் தாக்கல் செய்யும் தடுப்புக் காவல் வழக்குகள் 95 விழுக்காடு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.\nஅரசு மருத்துவர்களும் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சரியான சிகிச்சை அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது அதிக அளவில் உள்ளது. இதுவும் மனித உரிமை மீறல்தான்.\nஅனைவரும் தங்களது சுதந்திரத்தை அனுபவித்து, மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாமல் நடந்துகொள்ள வேண்டும்''. இவ்வாறு நீதிபதி முருகேசன் பேசியுள்ளார்.\nமனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், அதற்குத் துணை நிற்கும் காவல்துறையும் அதற்கு எதிரிடையாகச் செயல்படுவது வருத்தத்துக்குரியது. பயிரைப் பாதுகாப்பதற்குத்தான் வேலியை அமைக்கிறோம்; வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்\nதருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட வாச்சாத்தி என்ற சிறிய கிராமத்தில் பழங்குடி மகளிர் பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதைப்போலவே மற்றொரு சம்பவமும் அண்மையில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் டி. மண்டபம் பகுதியைச் சேர்ந்த இருளர் என்னும் பழங்குடி மகளிர் நால்வர் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nதிருக்கோவிலூர் காவல் நில���யத்தில் பதிவு செய்யப்பட்ட சில திருட்டு வழக்குகள் தொடர்பாக மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது 4 இருளர் இனப் பெண்களையும் அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்நிலைய ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அத்துடன் காவல் துறையினர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையினர் சட்டத்தை மீறும் வகையில் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதாகவே அவர்கள் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்ததும் காவல்துறையினரைக் கையில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்; அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை. தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளையே அமர்த்திக் கொள்கின்றனர். ஆட்சித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பந்தாடப்படுவதும் அதனால்தான்.\nஅரசாங்கத்துக்கு எதிராகப் போராடினால் அவர்கள்மேல் ஊழல் புகார் கூறுவதும், பொய் வழக்குப் பதிவு செய்வதும், அவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடும் அண்ணா ஹசாரேவை அச்சுறுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றும் கிரண்பேடி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இப்படித்தான்.\nஅரசாங்கமாக இருந்தாலும், தனிமனிதராக இருந்தாலும் அடுத்தவர் உரிமைகளில் தலையிட அதிகாரமில்லை. ஆனால், மனித உரிமைகளுக்காகவே உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஉலகத்தில் போர்கள் ஏற்படும்போதெல்லாம் மனித உரிமைகள் கால்களில் போட்டு நசுக்கப்படுகின்றன; நாசமாக்கப்படுகின்றன.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின் கீழ் ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇவ்வாணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்ட நாளே 1948 டிசம்பர் 10. அதுவே ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் என்று அறிவிக்கப்பட்டது.\nஅந்தப் பிரகடனத்தில் 30 விதிகள் இருக்கின்றன. \"மனித குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடைய பொதிந்து கிடக்கும் கண்ணியத்தையும், மறுக்க முடியா சம உரிமைகளையும்...' என்று அதன் முகவுரை குறிப்பிடுகிறது. அப்பிரகடனத்தின் விதிகள் மனித உரிமைகளை விவரிக்கின்றன.\n1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, ஏற்றுக்கொண்ட வியன்னா பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தின்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் இந்திய அரசு 1993-ம் ஆண்டு இதன் தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது; மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றன.\nஇரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் செய்த மனிதகுல வன்முறை இனி எப்போதுமே நிகழக்கூடாது என்ற நல்ல எண்ணத்தை முன்னிட்டு இந்த மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா. வெளியிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நாடுகளே அதைமீறிச் செயல்படுவது உலக சமாதானத்துக்கு விடப்பட்ட சவாலாகும்.\nஇலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம் சுமத்தியது. இதுபற்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்றாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது.\nஹிட்லரைக் கொடியவனாகக் கூறும் சர்வதேச நாடுகள் அவனைப்போலவே இனப்படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் மக்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன்\nசர்வதேச சமுதாயம் குரல் கொடுத்தாலும், ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மனித உரிமை என்ன ஆவதுஐ.நா.வின் மீதுள்ள உலக மக்களின் நம்பிக்கை தகர்ந்து போகலாமா\nஉலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. இந்நிலையில் ம��்களின் அடிப்படைத் தேவைகளுக்காக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய நாடும் விதிவிலக்கல்ல.\nஒரு பக்கம் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் தொகையும் பெருகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படுகிறது.\n\"எங்கே மனதில் பயமின்றித் தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ - எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்' என்று தாகூர் பாடினார். இந்த மக்கள் விழித்தெழுவது எப்போது\nஉலகம், தேசம், மாநிலம், மாவட்டம், ஊர் என்னும் இந்த எல்லைகள் தாற்காலிகமானவை. இந்த எல்லைகள் மண்ணைப் பிரிக்கலாம்; மக்களைப் பிரிக்க இயலாது. இதற்கு மனிதநேயமும் வேண்டும்; மனித உரிமையும் வேண்டும்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurtntj.blogspot.com/2013/11/509.html", "date_download": "2018-07-22T14:40:10Z", "digest": "sha1:ZD52LN6LU3WPGDBAUBMEBPK7OZRMYLIL", "length": 9510, "nlines": 131, "source_domain": "vkalathurtntj.blogspot.com", "title": "முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு | TNTJ VKR", "raw_content": "\n45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\nஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296\nHome » பொது செய்திகள் » முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு\nமுப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு\nமுப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு\nஇந்திய ராணுவ அகாடமி, கப்பல் படை அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று பணியில் சேர Combined Defence Service Examination-I 2014 யுபிஎஸ்சி தேர்வு 2014ம் ஆண்டு பிப்.9ம் தேதி நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n(அ) இந்திய மிலிட்டரி அகாடமி:\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\n(ஆ) கப்பல் படை அகாடமி:\nகல்வித்தகுதி: டிகிரி அல்லது பி.இ.\n(ஈ) ஆபீசர்ஸ் பயிற்ச��� அகாடமி- (ஆண்கள்).\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.\n(உ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (பெண்கள்).\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.\nவிபரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.12.2013\nCategories : பொது செய்திகள்\nஜனவரி 28 உரிமை முழுக்க\nஜனவரி 28 உரிமை முழுக்க பொதுக் கூட்டம் – பி.ஜே உரை\nஇந்த வலைப்பூ குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vkrtntj@gmail.com\nஇணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nஅ அ அ அ அ\nஜாஹிர் ஹுசைன் - 9677353392\nராஜ் முஹம்மது - 9994328213\nஷேக் தாவூத் - 9655461134\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_519.html", "date_download": "2018-07-22T14:41:27Z", "digest": "sha1:IFPWS5KUFRYSBC5OCXP2CODJHSFPCKOY", "length": 39323, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்தியாஸை செயலாளராக்க சஜித் பிடிவாதம், நழுவினார் ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்தியாஸை செயலாளராக்க சஜித் பிடிவாதம், நழுவினார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரை நியமிக்குமாறு, அமைச்சர் சஜித் பிரேமதாஸா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.\nசகல சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், கட்சியில் மூத்தவர் எனவும் இதன்போது சஜித் பிரேமதாஸா ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேவைப்படுமிடத்து இதற்காக தேர்தலை நடத்துமாறும் சஜித் வலியுறுத்தியுள்ளார்.\nஎனினும் இதன்போது குறிக்கிட்டுள்ள ரணில், ஐ.தே.க. யின் யாப்பின்படி தலைவருக்குள்ள அதிகாரத்தின் கீழ் ஐ.தே.க. செயலாளரை தலைவரே நியமிக்க முடியுமெனக்கூறி நழுவியுள்ளார்.\nஅதேவேளை ஐ.தே.க.யில் தற்போதுள்ள சாபநிலைக்கு, கட்சியின் யாப்பே காரணமெனவும், யாப்பின்படி தலைவருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதும், செயற்குழுவில் கட்சி தலைவருக்கு சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதனி மனிதனுக்கோ அன்றி நிறுவனங்களுக்கோ அவ்வவற்றின் பெயர்களின் பொ���ுள்கள் அவ்வவற்றில் ஆதிக்கம் அதிகம் செலுத்த வல்லன.\nஅந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தேச மக்களை ஐக்கியப்படுத்தி அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சகல ஆற்றலையும் கொண்ட கட்சியே.\nஆனால், அதனை நிர்வகிப்போர் அவ்வாற்றலுக்கு நிகரான ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.\nஇனவாத ஆளுமைகள் அற்ற கட்சியாக அது என்று மீள் எழுமோ அன்றே இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (IBM) போன்ற பல்துறைத் திறமைசாலிகளின் சேவையைப் பெற்று முன்பு போல சொந்தக் காலில் நிற்க அக்கட்சி தகுதியடையும்.\nIBM எப்போது அக்கட்சிப் பதவிகளைத் துறந்து வெளியே வந்தாரோ அப்போது முதல் நாம் அவதானித்து வந்த அக்கட்சியின் அடுக்கடுக்கான தோல்விகள் இதனையே உணர்த்துகின்றன.\nமறுசீர் அமைப்பு என்பது எல்லாம் உள்ளத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். 'ஐக்கியம்' 'தேசியம்' என்ற வார்த்தைகளை அதிகமதிகம் தியானம் செய்ய வேண்டும் ஐ.தே. கட்சியினர்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nபகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்\nபலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜ���கலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_91.html", "date_download": "2018-07-22T14:49:08Z", "digest": "sha1:R6DQ5Q3V4WG6K6ETPLGTF6EFQ53IOJBU", "length": 4998, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்\nபதிந்தவர்: தம்பியன் 22 January 2018\nசிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தார்.\nமூன்று நாள் கொழும்பில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.\nஅத்தோடு, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.\n0 Responses to சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்��ு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2009/02/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-22T14:31:41Z", "digest": "sha1:FAUF3PQOF6D4IGTQ2LLHDMUCGFLCAMDM", "length": 39760, "nlines": 120, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "கலைஞரின் அரசியல் வாழ்க்கை | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nகலைஞரைப் பற்றிய மதிப்பீடு இங்கே. கீழே எனக்கு தெரிந்த வரை கலைஞரின் அரசியல் வாழ்க்கையை பற்றி.\nதிராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியார் வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் பெரியாரும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கரிஷ்மா அனைவரையும் கவர்ந்தது. அண்ணாவும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திராவுக்கு மொரார்ஜி, கலைஞருக்கு நாவலர். இந்திராவுக்கு காமராஜ், கலைஞருக்கு ராஜாஜி. இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, கலைஞருக்கு அழகிரி. ராஜீவ் போல ஸ்டாலின்.\nஅவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.\nஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாகத்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணா அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.\nபதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணா, நாவலருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.\n1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த சிம்பதி, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா இறந்தவுடன் எல்லாரும் நாவலர்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நாவலர் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை பெரியாருக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நாவலரை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜியார், அண்ணாவின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.\nஅது வரை அருமையாக கணக்கு ���ோட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்பு கணக்கு. (சின்ன தப்பு கணக்கு சோவை அடக்கி விடலாம் என்று நினைத்தது)\nமிசா சமயத்தில் ஜேபி, மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், சிட்டிபாபு செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.\nஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.\nஅவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்���டித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.\n84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை தண்ணியிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.\nஎம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.\nஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச் அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.\n91இல் ராஜீவ் சிம்பதி அலையில் ஜெ ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.\nசசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெ யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.\nஅவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். ஜென்டில்மன் மூப்பனாரும் பேசவில்லை.\n96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். க்ரிடிக் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.\nமீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை எ��்ன சொல்வது நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.\n2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள் அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)\nஇன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.\nகட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள் அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான் அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான் அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவ���ுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)\nகலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.\nபல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவரை அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.\nஅவரது இலக்கிய சினிமா பங்களிப்பை பற்றி அடுத்த பகுதியில்.\n8 பதில்கள் to “கலைஞரின் அரசியல் வாழ்க்கை”\n>>> ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\n”வனவாசம்” த்கவல்களின் படி அண்ணா சொதப்பாமல் இருந்திருந்தால் இன்று கலைஞர் இருக்க் வேண்டிய இடத்தில் E.V.K. சம்பத் இருந்திருப்பார். வேலை சம்பத் செய்ய கிரெடிட்டை கருணாநிதி தட்டி கொண்டு போய்விட்டதாக கூறுகிறார்.\n>>>ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.\nக்ருணாநிதி 400, 500 அடி பாயக்கூடியவர் தான். ஆனால் பப்ளிக்காக பாய கொஞ்சம் தயங்குவார். ஜெ இயற்க்கையாகவே gutsy லேடி. கருணாநிதியை டீல் பண்ணவேண்டியது இல்லாமல் இருந்தால் (கொஞ்சம் பொறுப்பும் இருந்திருந்தால்) ஜெயின் guts தமிழ் நாட்டுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.\nராஜ்கன்ஸ், டோண்டு, தமிழ் உதயன், அம்மு, விஜயகுமார்,\nதமிழ் உதயன், நீங்கள் சொன்னது மிக சரி. அதுவும் நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். அவர் என்ன சொல்வார் என்று சுலபமாக யூகிக்கலாம்.\nவிஜயகுமார், வயது, அனுபவம் ஆகியவற்றுக்காக பீஷ்மர் என்று சொன்னேன். திருதராஷ்டிரன் என்பதும் சரியாகத்தான் இருக்கிறது.\nடோண்டு, ராஜ்கன்ஸ், காமெடி செய்ய வேண்டும் என்று நினைத்து எழுதவில்லை. ஆனால் டோண்டு சாரை வைத்து காமெடி பண்ணிய மாதிரிதான் வந்திருக்கிறது\nபக்ஸ், நான் உடல் வேகத்தை குறிப்பிடவில்லை, அவரது மூளை பாயும் வேகத்தை குறிப்பிட்டேன்…\nமிக அருமையான கட்டுரை ஆர்வி இது போன்ற கட்டுரை வாசித்து எனக்கு நீண்ட நாள் ஆகின்றது இது போன்ற கட்டுரை வாசித்து எனக்கு நீண்ட நாள் ஆகின்றதுஆதாரம் இல்லாமல் உடன்பிறப்பு, உளுத்தம்பருப்பு போன்றவர்களின்கட்டுரைகள் இனி காணாமல் போகட்டும்ஆதாரம் இல்லாமல் உடன்பிறப்பு, உளுத்தம்பருப்பு போன்றவர்களின்கட்டுரைகள் இனி காணாமல் போகட்டும் உங்கள் வரவு தமிழ் மணத்திலே மனம் பெற செய்யட்டும்\n உங்கள் மறுமொழி உற்சாகம் தருகிறது\nஅரசியல் சாணக்கியர் தலைவர் கலைஞரே \nகலைஞர் கருணாநிதியின் படைப்புலகம் | சிலிகான் ஷெல்ஃப் Says:\n[…] பற்றிய மதிப்பீடு கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு கருணாநிதியின் சினிமா […]\nகலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க் | சிலிகான் ஷெல்ஃப் Says:\n[…] பற்றிய மதிப்பீடு கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு கருணாநிதியின் சினிமா […]\nஅண்ணா இருந்தவரையில் தி.மு.க- வில் கலைஞர், தலைவர்கள் வரிசையில் 7-ஆம் இடத்தில்தான் இருந்தார். அண்ணா,நெடுஞ்செழியன்,ஈ.வி.கே சம்பத், என்.வி.நடராஜன்,சி.பி.சிற்றரசு.கே.ஏ.மதியழகன், கலைஞர் கருணாநிதி. 1967-ல் அண்ணா-வின் அமைச்சர் அவையிலும், 7-ஆவதாக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். இதற்க்கு காரணமே, இவர் தி.மு.க 1949-ல் ஆரம்பிக்கப் பட்டபோது, உடனடியாக சேராமல், பெரியாரிடம் தி.க-வில் சிறிது காலம் இருந்துவிட்டு பின்னர்தான் தி.மு.க வில் இணைந்தார் எனக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/06/", "date_download": "2018-07-22T14:27:11Z", "digest": "sha1:TJTTLU4UFE6K6QLTKVNZ73CSBPGQBNHW", "length": 39403, "nlines": 209, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஜூன் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்\nஅறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்\nஅறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்\nஇஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே “ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது”, அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.\nபலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.\nஅவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னர��� தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.\nஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்\nமுகமது ஓமன் நாட்டு அரசன் “ஜாஃபர்” மற்றும் அவர் சகோதரன் “அப்து அல் ஜலாந்தி” என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் “Amr bin al-‘As al-Sahmi and Abu Zaid al-Ansari” கொண்டுச் சென்றார்.\nஇன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:2. இஸ்லாமில் கட்டாயமில்லை:3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை. இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.\nஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.\nஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்\nஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் – தமிழாக்கம்\nநேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும் இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.\nசமத்த���வம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:\n1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு “இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு “இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா”3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா”3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் “அழைப்பு” எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் “அழைப்பு” எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், “இஸ்லாமை ஏற்றுக்கொண்டு” முகமதுவின் “ஜகாத்” கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் “பக்தி”, “நமாஜ்” அல்லது “தொழுகை” உண்மையானதாக இருக்குமா9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், “இஸ்லாமை ஏற்றுக்கொண்டு” முகமதுவின் “ஜகாத்” கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்���ி கொண்டுவரும் “பக்தி”, “நமாஜ்” அல்லது “தொழுகை” உண்மையானதாக இருக்குமா இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் 11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் 12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியாகீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு\nஎவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.\nஉங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.\nஇவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ “ஹிம்சை” மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும் இயேசு அல்லது முகமது முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அ���ுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா சிந்தியுங்கள்.எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.1) Image Source: http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif\nFiled under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\nஇயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus”\nஇயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus”\nஇயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus” எனும் தனது டாக்குமெண்டரியில் சிம்கா ஜாக்கோபோவிசி என்பவர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி ………\nதன்னுடைய ஆவணப் படத்தில் அவர் இயேசுவின் கல்லறையைக் கண்டதாகவும் அதில் “யேசேப்பின் மகனாகிய இயேசு” என எழுதப்ட்டிருந்ததாகவும், அது எருசலேமிற்கு அருகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஅது மட்டுமன்றி இயேசுவின் D.N.A கூட தனக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஆய்வாளர்கள் இதை முழுமையாக மறுதலிக்க, சிலர் உண்மையாய் இருக்கக் கூடும் என விவாதிக்கின்றனர்.\nஇயேசு என்பதும் யோசேப்பு என்பதும் தெருவுக்குப் பத்து எனுமளவுக்கு அக்காலத்தில் மிக மிக அதிகம் புழங்கியவை என ஒரு சாரார் ஆதாரங்களோடு வாதிட, யோசேப்பின் மகனான இயேசு என்பது இயேசுவைக் குறிக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர்.\nஎப்படியோ, இயேசுவின் டி.என்.ஏ வை நிரூபிக்க அவர்கள் விண்ணகம் சென்று இயேசுவிடம் விண்ணப்பிக்க வேண்டி வரலாம்.\nஅதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இத்தகைய ஆராய்ச்சிகள் எதை வலியுறுத்துகின்றன \n“உயிர்த்தவரை ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள் ” என்றார் உயிர்த்த இயேசு. ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தினம் ஒரு தகவலை அள்ளி விட்டுக் கொண்டே இருக்கின்றனர்.\nஇவர்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் இல்லை என்றாகிக் கொண்டே வருவதே இத்தகைய ஆராய்ச்சிகள் எத்தனை வலிமையானவை என்பதன் சான்றுகள். உதாரணம் ஆதாமின் பல் \nஇயேசு உயிர்த்துவிட்டார் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை.\nஇயேசு உயிர்த்துவிட்டார் என்பத���்கு அவருடைய அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை விட ஆழமான ஆதாரம் நமக்குத் தேவையில்லை.\nஇயேசு இறந்தவுடன் பயந்து போய் அறைகளின் தாழிட்டுக் கொண்ட சீடர்கள், இயேசு உயிர்க்காமல் இருந்திருந்தால் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்பிப் போயிருப்பார்கள்.\nஉண்மையைச் சொல்லப்போனால், அவர்களில் சிலர் மீன் பிடிக்கவும் சென்று விட்டனர். இயேசு அவர்களுக்கும் காட்சி கொடுத்தார். அதன் பின்னர் தான் அவர்கள் இறை பணிக்குத் திரும்பினார்கள்.\nஇயேசுவின் சீடர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அதைப் போன்ற கோரமான, கொடூரமான, மரணத்தை வரலாற்றில் யாரும் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது புலனாகும்.\nஒரு உதாரணம், ஒருவர் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.\nஇயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைவருக்குமே அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்த எதிரிகள் ஒரு கடைசி வாய்ப்பை வழங்கினர். இயேசுவை மறுதலித்துவிட்டு உயிர் பிழைத்துப் போ என்பதே அது. அதை அனைவரும் நிராகரித்தனர். இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏன் அவர்கள் இயேசுவை மறுதலிக்க மறுக்க வேண்டும் என்பதே அது. அதை அனைவரும் நிராகரித்தனர். இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏன் அவர்கள் இயேசுவை மறுதலிக்க மறுக்க வேண்டும் இத்தனைக்கும் இயேசு பிடிபட்டபோது பின்னங்கால் பிடறியில் பட ஓடியவர்கள் அவர்கள் \nஇயேசுவின் அப்போஸ்தலர் பணியில் தேர்வு செய்யும் ஊழியர்கள் இயேசுவின் உயிர்ப்பைப் பார்த்தவர்களாகவே இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் இயேசு உயிர்த்ததைப் பார்த்ததாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஇயேசுவின் வாழ்க்கை மனுக்குலத்தின் மீது அழுத்தமாய் எழுதப்பட்ட ஒரு காவியம் போல, அதன் ஒவ்வோர் பக்கத்திலும் வாழ்வின் பாதைகள் புனிதத்துவமாய் செதுக்கப்பட்டுள்ளன. ]\nஆணாக மாறியது அபூர்வ பெண் பறவை\nநிலையில்லாத வாழ்வில் நிலையான அடைக்கலம்\nFiled under இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்\nஇந்து தற்கொலை படை பிரிவு\nஇந்து தற்கொலை படை பிரிவு\nஇப்போது குரானில் கலப்படம் இல்லை – நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை\nஇப்போது குரானில் கலப்படம் இல்லை – நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை\nஇஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.\nதற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.\nஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழே\nவணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில்\nஉள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.\nஇந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.\n7. குர்அனை முடிக்கும் துஆ\nமேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.\nகுர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.\nஇந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.\nஇந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த போலியான இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2013/06/blog-post_7540.html", "date_download": "2018-07-22T14:11:28Z", "digest": "sha1:OSDAXS3VG3R3OK52PDQ4UZZHLGMXQRZM", "length": 6631, "nlines": 133, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : கவிதை தமிழ் வளர்க்கும் மருந்தானது", "raw_content": "\nகவிதை தமிழ் வளர்க்கும் மருந்தானது\nபாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போது வெறுப்பைத் தந்தது\nதேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போது மறந்து போனது\nபடக் காட்சிகளில் கவிதைபோல் வந்தது வாய் அசைத்தது\nநிகழ்வுகளை ,உணர்வுகளை மனதில் உறைய வைக்க\nபாரதியும் ,பாரதிதாசனும் கவிதைகளை எளிமைப் படுத்தினர்\nபுதிய கவிதைகள் ஹைக்கூவாக வந்து மனதில் கொக்குப் போட்டன\nகண்ணதாசன் ,கவிக்கோ, கவியரசு, மேத்தா கவிதைகள் கவின்மிகு படைப்புகளாயின\nபோதனையாக ,காப்பியங்களாக வந்த சங்க கால கவிதைகள் உருமாறி வந்தன\nஉருமாறி வரும் கவிதைகள் நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல் வகையாயின\nகவிதைக்கு 'மவுசு ' கூடத் தொடங்க படக் படக்காட்சியிலும் பாடகள் வராதா யென கவிஞர்கள் விரும்ப அனைவருக்கும் கவிதை ஆசை வர கவிதைக்கே மவுசு கூடியது\nபாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போதும் தேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போதும்\nகவிதையாக படிப்பதிலும் ஆசை இயல்பாகவே வந்தது.\nபுதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் தமிழுக்கு சேவை செய்து புத்துயிர் ஊட்டுகின்றனர்\nதமிழ்க் கவிதை வளர தமிழும் வளரும் தமிழரும் வளர்வர்\nதிண்டுக்கல் தனபாலன் 7 June 2013 at 09:51\nஎந்த விதத்திலும் தமிழ் வளரும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...\nகருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே\n என்று நான் ஏன் கேட்க வேண்டும் \nபெண்சாதி பன்மையாக இருக்க முடியாது\nஉயர உ��ரப் போனாலும் உன்னிலை அறிந்துகொள்\nஎவ்வுலகையும் ஆள்பவன் அருள் கிடைக்க..\nமகிழ்வைத் தருவதாக சொல்லி விற்பவர்கள் மயக்கம் தருப...\nநதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்\nஎன் விழி இதழ்களை தொட்டால் \nகவிதை தமிழ் வளர்க்கும் மருந்தானது\nஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போடணும் \n\"கலைஞர் ஒரு கடந்தகால சகாப்தம்\"\nவீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_4672.html", "date_download": "2018-07-22T14:35:23Z", "digest": "sha1:QDL232CD7TMKAYPY75BGQGOIP5MLU3T7", "length": 12098, "nlines": 167, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: பின் லேடன்: ஒரு பார்வை'", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபின் லேடன்: ஒரு பார்வை'\n02 மே, 2011 - பிரசுர நேரம் 13:09 ஜிஎம்டி\n'பின் லேடன்: ஒரு பார்வை'\nஅல்கைதா அமைப்பின் தலைவர், நிறுவநர் என்ற வகையில் கடந்த பல ஆண்டுகளாக எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் ஒசாமா பின்லேடன்.\nசெப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு மேற்குலகில் வாழும் பலரைப் பொறுத்தவரை உலக பயங்கரவாதத்தின் வடிவமாக அவர் திகழ்கிறார். ஆனால், ஏனையவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு காதாநாயகன். ஜிகாத் புனிதப் போரின் பெயரால், உலகின் இரண்டு வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய ஒரு உண்மையான முஸ்லிம் அவர்.\nசவுதியில் கட்டுமானத் தொழில் துறையில் பிரபலமாக விளங்கும் ஒரு செல்வந்த குடும்பத்தின் ஒரு மகனாகப் பிறந்த பின்லேடன், பல வகைகளிலும் மிகுந்த செல்வச் செழழிப்புடன் வாழ்க்கையை நடத்தியவர். சவுதி அரேபிய வீதிகளில் 80 வீதமானவற்றைக் கட்டியது இந்த குடும்பத்தின் கட்டுமான நிறுவனந்தான். 52 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் 17 வது குழந்தையாக, 1957 இல் பிறந்தவர் ஒசாமா பின் லேடன்.\nபின்னர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த அவர், சவுதி ஆட்சியாளர்கள், குவைத் மண்ணில் இருந்து சதாம் ஹூசைனின் படைகளை விரட்டுவதற்காக சவுதி மண்ணில் அமெரிக்க படைகளை இடம் தரவே, அதனை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.\n1998 இல் அவர் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எதிராக போரை பிரகடனம் செய்தார்.\nபொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் என்று வேறுபாடின்றி அனைத்து அமெரிக்க இலக்குகளும் தாக்கப்படும் என்று தனது மத ஆணையில் அவர் தெரிவித்திருந்தார்.\n2000 ஆம் ஆண்டில் ஏடன் துறைமுக���்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'யூ எஸ் எஸ் கூல்' என்ற பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க போர்க்கப்பலில் அவரது அல்கைதா அமைப்பு ஒரு பெருந்துவாரத்தை போட்டு விட்டது.\nஅதன் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் பயணிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கிலும், வாசிங்டனிலும் மோதச் செய்து பெருந்தாக்குதல்களை அல்கைதா அமைப்பினர் நடத்தினார்கள். அதனை அடுத்து ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ் உறுதிபூண்டார்.\nஉலகிலேயே மிகவும் அதிகமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மிகவும் அபூர்வமாக அறிக்கைகளை இணையத்தில் பிரசுரித்து வந்தார். அத்துடன் தனது அல்கைதாவின் ஆன்மீக தலைமைத்துவத்தை தன்னை ஆலோசனை கூறி வழிநடத்துபவரான எகிப்திய இஸ்லாமியவாதியான டாக்டர். அய்மன் அல் ஷவாஹிரி அவர்களிடம் பின்லேடன் விட்டுவிட்டார்.\nஆனால், மேற்குலகின் மற்றும் மிதவாத அரபு நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான வன்செயல்களுக்கு தன்னை பின்பற்றும் எண்ணிக்கையில்லாதவர்களை இட்டுச் சென்ற ஒருவராக, தான் இறந்த பல வருடங்களின் பின்னரும் அவர் கருதப்படுவார்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\n1. நான் நரமாமிசபட்சணியாக மாறிவிட்டேன...\nஹிரோஷி கவாசாகி ( 1930 - 2004) கவிதைகள்\nஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்\nபின் லேடன்: ஒரு பார்வை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/11/11.html", "date_download": "2018-07-22T14:31:35Z", "digest": "sha1:5XGL5NQ3NBYKHK26A54HPW6IWTYY2DIA", "length": 22019, "nlines": 85, "source_domain": "rssairam.blogspot.com", "title": "11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” -பாக்கியலட்சுமி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” -பாக்கியலட்சுமி\nதிருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஆளும் கட்சியின் கவுன்சிலர் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கேரளாவே அதிர்ந்துபோயிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இது கடனால் எழுந்த பிரச்சினை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஊடகத்தைத் திரட்டி நீதி கேட்டவர், கேரளா முழுவதும் அறியப்பட்ட பிரபல டப்பிங் கலைஞர் பாக்கியலெட்சுமி.\nஇவர் சுமலதா, நதியா மொய்து, கார்த்திகா, பார்வதி, ஊர்வசி, மீனா, ரேவதி, ஷோபனா, அமலா, ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 148 நடிகைகளுக்கு, நான்காயிரம் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். 12 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சுயசரிதையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.\nபாக்கியலெட்சுமியின் போராட்டத்துக்குப் பிறகு, சொந்தக் கட்சியினர் என்பதையும் மீறி, நடவடிக்கை எடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை ஊடகத்தார் முன்னிலையில் பகிரங்கமாக, விதிகளுக்கு மாறாக அறிவித்த முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கிய நபரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. புகார் கொடுக்க வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை, உதாசீனப்படுத்திக் கேள்வி கேட்ட ஆய்வாளர் மணிகண்டன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகேரள ஊடகங்கள் திருச்சூர் பெண் விவகாரம் தொடர்பாக விரிவான பேட்டிக்கு பாக்கியலெட்சுமியைத் துரத்திக்கொண்டிருக்க, ‘பெண் இன்று’ வாசகிகளுக்காக மனம்திறந்து பேசினார்.\n“எங்கள் பூர்வீகம் பாலக்காடு. மூன்று வயதிலேயே அப்பாவை இழந்தேன். மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாமல், என் அம்மா எங்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டார். பெரியம்மா எங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்படித்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.\nநான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, அம்மாவுக்குப் புற்றுநோய் வந்துவிட்டது. என் பள்ளிப் படிப்பு ஒரு வருடம் தடைபட்டது. அம்மாவையும் இழந்தபோது, வாழ்க்கையே இருண்ட மாதிரி இருந்தது. அம்மா, அப்பா இல்லாமல் உறவுக்காரர் வீட்டில் வளர்வது என் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிவிட்டான். இன்றுவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாது. பெரியம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட்டார். பெரியம்மாவுக்குத் தமிழ்த் திரைப்படத் துறையோடு தொடர்பு இருந்தது. சாரதா உள்ளிட்ட நடிகைகளுக்கு மலையாள வகுப்பும் எடுத்துவந்தார்.\nதுணிந்து நின்றால் நீதி கிடைக்கும்\nஅப்போது நாங்கள் வடபழனியில் குடியிருந்தோம். தண்ணீர் லாரி வருகைக்காகக் குடத்தை வைத்திருந்தேன். முதலில் என் குடம்தான் இருந்தது. அந்தப் பேட்டை ரவுடியின் மகள் என் குடத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அவள் குடத்தை வைத்தாள். எனக்கு அவள் யார் மகள் என்றெல்லாம் தெரியாது. கையில் இருந்த குடத்தால் அவள் தலையில் இடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம். நான் ரவுடியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர், தனது மகளை மன்னிப்பு கேட்கச் செய்து, அழைத்துச் சென்றார். அநீதிக்கு எதிராகத் துணிந்து நின்றால் நீதி கிடைக்கும் என்று 11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பாக்கியலெட்சுமி.\nபிறகு இவருடைய பெரியம்மாவும் புற்றுநோயால் இறந்து போனார். அப்போது பாக்கியலெட்சுமி பின்னணிக் குரல் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.\n“ஃபாசில் இயக்கத்தில் வெளியான நதியா மொய்துவின் முதல் படம் எனக்குத் திரைப்படத் துறையில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. மலையாள இயக்குநர்கள் மூலமாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு கேரளா வந்தபோதுதான், டப்பிங் ஆட்டிஸ்ட்களின் நிலை மிக மோசமாக இருந்ததை அறிந்தேன். உடனே கேரள இயக்குநர்களிடம் பேசி, 1991-ல் மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அசோச���யேஷனை ஏற்படுத்தினேன். மாநில அரசு அந்த ஆண்டு முதல் சிறந்த பின்னணிக் குரலுக்கும் விருது வழங்கிவருகிறது. நானும் இதுவரை நான்கு முறை விருதுகளைப் பெற்றிருக்கிறேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி.\nதிருமண வாழ்க்கை இவரை வலியோடு எதிர்கொண்டது. கணவரின் சந்தேகத் தீயால் ஒவ்வொரு நாளும் வதைபட்டார். ஒருகட்டத் தில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கணவரை விவாகரத்து செய்தார். தன் வாழ்க்கையில் நடந்த சோகத்துக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவதை பாக்கியலெட்சுமி நிறுத்திவிடவில்லை. தற்போது கைரளி தொலைக்காட்சியில் செல்பி என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.\n“இந்த நிகழ்ச்சி மூலமாகவும், பொதுத்தளத்திலும் பல பெண்களுக்கு கவுன்சலிங் அளித்துவருகிறேன். கணவருடன் வாழாதவர் கவுன்சிலிங் கொடுப்பதா என்று கேட்பவர்களுக்கு, என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே அந்த முடிவை எடுத்தேன் என்று தைரியமாகப் பதில் அளிப்பேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி\nஅம்மா, அப்பா, அண்ணன், கணவர் என்று பல பிரிவுகளைச் சந்தித்தாலும் தன் மனத் திடத்தை இவர் இழக்கவில்லை. “சுவர் இருந்தால்தானே சாய முடியும் சுவர் இல்லையெனில் நிமிர்ந்தே இருந்து முதுகெலும்பு பலம்பெறும். நான் அந்த ரகம் சுவர் இல்லையெனில் நிமிர்ந்தே இருந்து முதுகெலும்பு பலம்பெறும். நான் அந்த ரகம் என் சுயசரிசதையை ‘ஸ்வர பேதங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். மூன்றே ஆண்டுகளில் 15 பதிப்புகள் வந்துவிட்டன. மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் என் சுயசரிதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறவரின் வார்த்தைகளிலும் அத்தனை உறுதி\nபாலியல் வன்கொடுமை குறித்து ஊடகத்தாரிடம் பேசியதற்குப் பதில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே பேசி முடித்திருக்கலாமே என்று இவரிடம் பலரும் கேட்கிறார்களாம்.\n“சமரசம் செய்வதற்கு, அது என்ன கணவன், மனைவிக்குள் நடந்த சண்டையா தமிழ்நாடுதான் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஊக்கத்தை, வலிமையை எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆனால் அங்கு குரல் கொடுக்க சுதந்திரம் இல்லை. கேரளாவில் அந்த நிலை இல்லை. அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடினாலும் சிறு மிரட்டல்கூட வராது. சொந்தக் கட்சியினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுதான் கேரளாவைப் பெருமையோடு நினைக்கவைக்கிறது” என்று சொல்லும் பாக்கியலெட்சுமி, பின்னணிக் குரல் கொடுப்பதைக் குறைத்துவிட்டு, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்த இருப்பதாகச் சொல்கிறார்.\n“கணவரை இழந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், இரு மகள்களுடன் வசித்துவருகிறார். அந்தப் பகுதி இளைஞர்கள் அடிக்கடி தகராறு செய்வதாகவும், சொந்தமாகத் தொழில் செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டார். நண்பர் மூலம் ஐந்து தையல் மிஷின்கள் வாங்கிக் கொடுத்தோம். கடைக்கு ‘பாக்கியலெட்சுமி’ என்று என் பெயரை வைத்து, திறப்பு விழாவுக்கு அழைத்தார். நான் பெயர் வேண்டாம் என்று மறுத்தேன். உங்கள் பெயரை வைத்ததால்தான் அந்த இளைஞர்களின் தொல்லை குறைந்துள்ளது என்றார். என் வாழ்க்கையில் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்திருந்தாலும், இவரைப் போன்ற குரலற்றவர்களுக்காகக் கொடுக்கும் குரலே உண்மையில் நிறைவைத் தருகிறது” என்கிறார் இந்தத் தைரியலட்சுமி\nநன்றி :- இந்து தமிழ் நாளிதழ்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் ப���ரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/07/2006.html", "date_download": "2018-07-22T14:35:12Z", "digest": "sha1:PXSFLJ46IFI5UZOKZT4A4X5MOO2KOQVG", "length": 12140, "nlines": 207, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: 2006 உலககோப்பை கால்பந்துப் போட்டி", "raw_content": "\n2006 உலககோப்பை கால்பந்துப் போட்டி\n2006 உலககோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் முந்தைய சாம்பியன் பட்டங்கள் 1934, 1938, 1982 ஆகிய வருடங்களில் ஆகும். எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்-வுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையை தாண்டமுடியவில்லை. கூடுதல் நேரத்திலும் புதிய கோல் எதுவும் இல்லாததால், பெனால்டி சூட் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டிய நிலையில், இத்தாலி 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி உலக சாம்பியன் ஆனது.\nஜெர்மனி 4-2 கோஸ்டா ரிக்கா\nடிரினிடாட் & டொபாகோ 0-0 ஸ்வீடன்\nஅர்ஜெண்டினா 2-1 ஐவோரி கோஸ்ட்\nசெர்பியா & மொன்டெநெக்ரோ 0-1 நெதர்லாந்து\nஅமெரிக்கா. 0-3 செக் குடியரசு\nதென் கொரியா 2-1 டோகோ\nதுனிஸியா 2-2 சவுதி அரேபியா\nஈக்குவடார் 3-0 கோஸ்டா ரிக்கா\nஇங்கிலாந்து 2-0 டிரினிடாட் & டொபாகோ\nஅர்ஜெண்டினா 6-0 செர்பியா & மொன்டெநெக்ரோ\nநெதர்லாந்து 2-1 ஐவோரி கோஸ்ட்\nசெக் குடியரசு 0-2 கானா\nபிரான்ஸ் 1-1 தென் கொரியா\nசவுதி அரேபியா 0-4 உக்ரெய்ன்\nகோஸ்டா ரிக்கா 1-2 போலந்து\nபராகுவே 2-0 டிரினிடாட் & டொபாகோ\nஐவோரி கோஸ்ட் 3-2 செர்பியா & மொன்டெநெக்ரோ\nசெக் குடியரசு 0-2 இத்தாலி\nசவுதி அரேபியா 0-1 ஸ்பெயின்\nஸ்விட்சர்லாந்து 2-0 தென் கொரியா\nஸ்விட்சர்லாந்து 0-0 உக்ரெய்ன் - உக்ரெய்ன் வெற்றி 3-0 பெனால்ட்டி முறையில்\nஜெர்மனி 1-1 அர்ஜெண்டினா - ஜெர்மனி வெற்றி 4-2 பெனால்ட்டி முறையில்\nஇங்கிலாந்து 0-0 போர்ச்சுகல் - போர்ச்சுகல் வெற்றி 3-1 பெனால்ட்டி முறையில்\nஇறுதிச் சுற்று: இத்தாலி 1-1 பிரான்ஸ் (இத்தாலி வெற்றி 5-3 பெனால்ட்டி முறையில்)\nஉலக கோப்பை முந்தைய வெற்றிகள் சில:\n2002 லிருந்து 1970 வரை மட்டும்\n2002: நடைபெற்ற இடங்கள்: ஜப்பான்-தென்கொரியா\nஇறுதி சுற்றில் : பிரேஸில் 2 ஜெர்மனி 0\nஅதிக கோல் எடுத்தவர்: ரொனால்டோ (பிரேஸில்) - 8 கோல்கள்\n1998: நடைபெற்ற இடம்: பிரான்ஸ்\nஇறுதிச் சுற்று: பிரான்ஸ் 3 பிரேசில் 0\nஅதிக கோல் எடுத்தவர்: Davor Suker (குரோவேஷியா) - 6 கோல்கள்\n1994: நடைபெற்ற இடம்: அமெரிக்கா\nஇறுதிச் சுற்று: பிரேசில் 0 இத்தாலி 0 (பிரேசில் வெற்றி 3-2 பெனால்ட்டி முறையில்)\nஅதிக கோல் எடுத்தவர்: Hristo Stoichkov (பல்கேரியா), Oleg Salenko (ரஷ்யா) - 6 கோல்கள்\n1990: நடைபெற்ற இடம்: இத்தாலி\nஇறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 1 அர்ஜெண்டினா 0\nஅதிக கோல் எடுத்தவர்: Salvatore Schillaci (இத்தாலி) - 6 கோல்கள்\n1986: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ\nஇறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 மேற்கு ஜெர்மனி 2\nஅதிக கோல் எடுத்தவர்: Gary Lineker (இங்கிலாந்து) - 6 கோல்கள்\n1982: நடைபெற்ற இடம்: ஸ்பெயின்\nஇறுதிச் சுற்று: இத்தாலி 3 மேற்கு ஜெர்மனி 1\nஅதிக கோல் எடுத்தவர்: Paolo Rossi (இத்தாலி) - 6 கோல்கள்\n1978: நடைபெற்ற இடம்: அர்ஜெண்டினா\nஇறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 நெதர்லாந்து 1\nஅதிக கோல் எடுத்தவர்: Mario Kempes - 6 கோல்கள்\n1974: நடைபெற்ற இடம்: மேற்கு ஜெர்மனி\nஇறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 2 நெதர்லாந்து 1\nஅதிக கோல் எடுத்தவர்: Gregorz Lato (போலந்து) - 7 கோல்கள்\n1970: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ\nஇறுதிச் சுற்று: பிரேசில் 4 இத்தாலி 1\nஅதிக கோல் எடுத்தவர்: Gerd Muller (மேற்கு ஜெர்மனி) - 10 கோல்கள்\nதமிழ் இதழ்கள் - ஆய்வுக் கட்டுரைகள்\nசமுதாய ஒற்றுமைக்கு சரியான வழி\nமோடியை தடைவோம் - ஆஸ்மி.\nசவூதி அரேபியாவின் லேபர் லா\n2006 உலககோப்பை கால்பந்துப் போட்டி\nஅக்னி 3 ஏவுகணை சோதனை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/23/4828-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99-1017450.html", "date_download": "2018-07-22T14:24:38Z", "digest": "sha1:S34YBMSUUAFCQDU5QNLUZL3SW5NFLVNY", "length": 9353, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "4,828 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n4,828 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி\nபெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 4,828 பெண்களுக்கு தாலிக்குத் தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டது.\nவேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், அந்த ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 134 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தலா 4 கிராம் தங்கம் வழங்கிய பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:\nவேப்பந்தட்டை ஒன்றியம் மிகவும் பின்���ங்கிய பகுதி. பெரும்பான்மையான மக்கள்\nவிவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இப்பகுதியின் முன்னேற்றத்திற்காவும், கல்வி வளர்ச்சிக்காவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.\nகுறிப்பாக மாணவ, மாணவிகள் கல்லூரிக்க்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தமிழக அரசால் தற்போது வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, 594 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும்.\nவேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 134 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர், ஒன்றியக் குழுத் தலைவர் க. ஜெயலட்சுமி (வேப்பந்தட்டை), ரா. வெண்ணிலா (ஆலத்தூர்), மாவட்ட சமூகநல அலுவலர் கே. பேச்சியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.\nஇதேபோல, வேப்பூர் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 166 பேருக்கும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 112 பேருக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 88 பேருக்கும் என பள்ளி படிப்பு முடித்த 312 பெண்களுக்கும், 188 பட்டதாரி பெண்களுக்கும் என 500 ஏழைப் பெண்களுக்கு 2,000 கிராம் தங்கமும், ரூ. 1,72,00,000 நிதியுதவி என பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 4,828 ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 19,312 கிராம் தங்கமும், ரூ. 15,99,50,000 திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-22T14:47:33Z", "digest": "sha1:6VTDNVTVHFH7JACNJ3P7BJDHRADSRL62", "length": 10395, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "ஊத்தங்கரையில் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்ஊத்தங்கரையில் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nஊத்தங்கரையில் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளையில் உணவுப் பொருட்கள் 25 ஏழைகுடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.\nகூனிமேடு கிளை சார்பாக 115 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதென்காசியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபுதுபேட்டை கிளை – மாற்றுமத தாவா\nகிருஷ்ணகிரி மாவட்டம் – மருத்துவ உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNATe812e3b792424d5532b8b7014a33426c/", "date_download": "2018-07-22T14:50:16Z", "digest": "sha1:C2MYI3SYQAEOKA4NSZJSSH7VDZNMEGDD", "length": 10749, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி - Worldnews.com", "raw_content": "\nமர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை உயிரிழந்தது. ...\nமர்மக் காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலி\nகிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, மர்மக் காய்ச்சலுக்கு, நான்கு வயது பெண் குழந்தை இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்...\nமர்மக் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி\nராசிபுரம்: மர்மக் காய்ச்சல் காரணமாக, கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த, இரண்டு வயது குழந்தை பலியானாள். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, கட்டனாச்சம்பட்டி, நடுத் தெருவை...\nமர்ம காய்ச்சல்:2 வயது குழந்தை பலி\nமுள்ளிப்பாக்கம்;திருப்போரூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு, 2 வயது குழந்தை இறந்தது. திருப்போரூர் ஒன்றியம், முள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த, முத்துக்குமார் - நித்யா...\nசேலத்தில் மர்ம காய்ச்சல் : ஒருவயது குழந்தை பலி - வீடியோ\nசேலம்: சேலத்தில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவயது குழந்தை பலியாகியுள்ளார். தர்மன் - விமலா தம்பதியரின் ஒருவயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில்...\nவந்தவாசி அருகே மர்மக் காய்ச்சலுக்கு குழந்தை சாவு\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே புதன்கிழமை காய்ச்சலுக்கு 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில், மர்மக் காய்ச்சலால் அந்தக் குழந்தை உயிரிழந்ததாக கிராம மக்கள் புகார்...\nமர்மக் காய்ச்சலால் குழந்தை சாவு\nதிண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 2 வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தது. ......\nமர்மக் காய்ச்சலால் குழந்தை சாவு\nதிண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 2 வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தது. ......\nமொரப்பூர் அருகே மர்மக்காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி\nமொரப்பூர்: மொரப்பூர் அருகே, மர்மக் காய்ச்சலால், ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் வேடியப்பன், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி, 26. இவர்களது மகள் ஹர்ஷவர்தினி, 5. கடந்த சில தினங்களுக்கு முன், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹர்ஷவர்தினி, ... ......\n4 வயதுச் சிறுவனை பலிகொண்ட மர்மக் காய்ச்சல்\nபி.ஆண்டனிராஜ் நெல்லை மாவட்டத்தில் மர்மக்...\nமர்மக் காய்ச்சலால் 4 வயது குழந்தை பலி\nஓமலூர்: மர்மக் காய்ச்சலால், கருப்பனம்பட்டியில், நான்கு வயது பெண் குழந்தை இறந்தாள். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருப்பனம்பட்டி ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹம்சராஜ், 29. இவரது மனைவி அம்பிகா, 26. இவர்களது ஒரே மகள் ஸ்ரீவர்ஷினி, 4. நேற்று முன்தினம் ஸ்ரீவர்ஷினிக்கு காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதையடுத்து, ... ......\nடெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலி\nவெண்ணந்தூர்: வெண்ணந்தூரில், எட்டு வயது சிறுமி, டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், இரு மாதங்களாக டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. ஏழு குழந்தைகள் உள்பட, 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெண்ணந்தூரை சேர்ந்த தறித்தொழிலாளி குமரேசன், 35. இவரது மனைவி ... ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593302.74/wet/CC-MAIN-20180722135607-20180722155607-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}