diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1301.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1301.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-50_ta_all_1301.json.gz.jsonl"
@@ -0,0 +1,360 @@
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/97095", "date_download": "2020-12-03T16:50:21Z", "digest": "sha1:XJFSQD4D53J5EA5FP2YXCEX372ZU3XPU", "length": 5112, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nபதிவு செய்த நாள் : 18 நவம்பர் 2020 14:49\nசென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,272ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nதங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்க நகைகளின் விலை இன்று சற்றே அதிரடியாக குறைந்துள்ளது.\nநேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,804 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,164 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெள்ளி 1 கிராம் 67 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T17:07:51Z", "digest": "sha1:EHMMLKMNS7DMFZ4U52MJMPCYK2EX7RLK", "length": 24044, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "புத்தர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nஅறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார் [மேலும்..»]\nபாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12\nஎன்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்���தால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன். [மேலும்..»]\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\n“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன் அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.” [மேலும்..»]\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nஎந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே. [மேலும்..»]\nசிவநெறி – சமய அவிரோதம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை. சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம்.... [மேலும்..»]\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nமேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி . அமெரிக்க பிரகடனம் 'establish justice' என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice' என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது - அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 31\nசுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்..... \"நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்'' என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்.... மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்���ிப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்.... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 30\nஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்.... நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், 'கண்கள்' என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது..... இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத்... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 18\nதானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்... சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்...சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nவிதியே விதியே… [நாடகம்] – 2\n[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nபால் தாக்கரே – அஞ்சலி\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nஒரு பயணம் சில கோயில்கள்\nமக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின�� பின்னணி – ஓர் அலசல்.\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/vijay-faces-a-new-issue/", "date_download": "2020-12-03T16:18:29Z", "digest": "sha1:FROXTZEWZUCETX43JIACK3YZBWMCHMYN", "length": 8236, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை - G Tamil News", "raw_content": "\nவிஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை\nவிஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை\nசினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும்.\nஇதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.\nஇன்று உலகமே கொரோனா அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க, அவரவர் தன் குடும்பங்கள் சகிதம் பொழுதைக் கழித்து கொண்டிருக்க, விஜய்யின் ஒரே மகன் சஞ்சய் அவருடன் இல்லை.\nகனடாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nகனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் மகன் தனியே இருப்பது சற்று வருத்தம்தான் என்றாலும், சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது என்கிறார்கள்.\nசீக்கிரமே பிரச்னை முடிந்து சஞ்சய் வீட்டுக்கு வரட்டும். விஜய்யின் துயர் தீர்க்கட்டும்.\nலஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம���\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vieillecochonne.net/category/bdsm", "date_download": "2020-12-03T17:13:21Z", "digest": "sha1:WEE3OEZBLI7NXT6E2AUI5N2WBZHRSHCH", "length": 16839, "nlines": 232, "source_domain": "ta.vieillecochonne.net", "title": "செக்ஸ் குளியலறை ஆபாச பார்க்க XXX", "raw_content": "முகப்பு பக்கம் கவர்ச்சியாக வகை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\nஅலெக்சா அழகான இந்திய ஆபாச கருணை பெறுகிறார் இருந்து உதவி உளவாளி\nகுத அம்மா நண்பர் மகன் அழகான, உள்ளாடையுடன் ஆபாச\nகுளிப்பது சக் மற்றும் செக்ஸ் அழகான அரபு பெண்கள் ஆபாச\nஇரண்டு அப்பாவி Mormon ஆசிரியர் பெறுகிறார் ஆபாச வீடியோ அழகான அம்மாக்கள் காட்டு ஒரு பெரிய கடை\nஎன் அழகான இந்திய செக்ஸ் நடத்தை கெட்ட பெண்ணின்\nதாயின் நாள் ஆச்சரியம் கொண்டு prono அழகான ரே மற்றும் டானிகா தில்லான்\nஅமெச்சூர் செக்ஸ் அழகான ஆபாச வி. கே. பகல்நேர\nகவர்ச்சியாக பெண்கள் மீது வீடியோ.என்னை பாலியல் ஸ்க்ரீவ்டு குத ஆபாச அழகான வகை ஒரு வகையான\nகெய்ரா ஆபாச அழகான உள்ளாடையுடன்\nநான் கிண்டல் முடியும் நீங்கள் கடினமாக samiy krasiviy செக்ஸ் என் உள்ளாடைகளை நீங்கள் விரும்பினால் ஜே\n- பெரிய-Naturals - ராவன் Redmond Rion செக்ஸ் ஒரு அழகான பையன் ராஜா - CU\nசெக்ஸ் டாய்ஸ் செக்ஸ், தனியா, பெண், ஹை ஹீல்ஸ் அழகான ஆபாச சிறந்த தரம் garters\nதடித்த மோசடி மனைவி அழகான ஆபாச படகு மீது\nடெய்ஸி குரூஸ் - இந்த குஞ்சுகள் ஆபாச பார்க்க அழகான பெண்கள் ஒரு சிகிச்சை அம்மா போன்ற கருப்பு\nஆஸ்திரிய பெரிய இயற்கை மார்பகங்கள் செக்ஸ் ஒரு பெரிய பொம்மை நைலான் அழகான பெண் ஆபாச செக்ஸ்\nஉடல் வடிவில் பார்க்க எப்படி நான் சுய இன்பம் போது வியர்வை sauna பெரிய செக்ஸ் கொண்டு ஒரு பொன்னிற\nTegan பிரெஸ்லி அழுக்கு debutantes அழகான ஜோடி மனிதன் செக்ஸ்\nநடிப்பதற்கு நரம்பு ஆற்றொணா அமெச்சூர் தொகுப்பு, அழகான இந்திய பெண்கள் ஆபாச மெக்சிகன் நடத்தை கெட்டவள் இளம் வயதினரை\nகுழந்தை பொது porno ஆன்லைன் அழகான மற்றும் ஆதிக்கம்\nஜப்பனீஸ் முதிர்ந்த அழகான porno\nக்ரூஸ் krasivaya செக்ஸ் செக்ஸ் கருப்பு டிக் செக்ஸ்\nதிறந்த அழகான, ஆபாச செக்ஸ் யோனி\nஎல்லா Sola பார்க்க அழகான ஆபாச படம் prepara சு நடந்தது\nநல்ல பொன்னிற பிரஞ்சு, Lolly பார்க்க அழகான ஆபாச இலவசமாக\nவீட்டில் இளம் வயதினரை மறைக்கப்பட்ட பார்க்க ஒரு அழகான மென்மையான ஆபாச கேம் பையன், செக்ஸ் பெரிய காயி or மாங்கா சூடான\nமனைவி பார்த்து மாமியார் ஆபாச கொண்ட ஒரு அழகான பொன்னிற விலக்கப்பட்ட செக்ஸ்\nBrazzers - பெரிய ஈரமான துண்டுகள் - Kagney லின் உணவு ஒத்திசைந்த plrno மற்றும் Keiran லீ\nசில நேரங்களில் மசாஜ் உதவ முடியும் ஆபாச ஆன்லைன் இலவசமாக அழகான\nகொஞ்சம் நீர்த்து பாப் Sadie gjhyj rhfcbdst கொடுக்கிறது நூரு வைத்து\nYankee பதிவு டாப்னே அழகான ஆபாச வீடியோக்கள் இலவசமாக எழுப்ப பொம்மைகள் அவளது\nசிறிய வெள்ளை மனைவி கண்டெடுத்த கருப்பு பந்துகளில் அழகான ஆபாச 3gp பெரிய\nலெஸ்பியன் செக்ஸ் டைக் உச்சியை ஆபாச வீடியோக்களை பார்க்க அழகான பெண்கள்\nஇளம் கார்மென் ஆபாச அழகான உடல் ஒரு கவர்ச்சி திருநங்கை ஒரு சிறிய கழுதை\nஅமெச்சூர் JAV Hikari இறுக்கமான, கழுதை செக்ஸ் டேப் உந்தப்பட்ட, செக்ஸ், முதிர்ந்த, ஆபாச பார்க்க அழகான\nஅவள் சென்று புகைப்படம் plrno அழகான மற்றும் முற்றிலும் கிடைத்தது\nநான் அணிந்திருந்த அந்த ஜீன்ஸ் என்று நீங்கள் cvjnhtnm gjhyj rhfcbdjt மிகவும் நேசிக்கிறேன் Joi\nஎன் வயிற்றில் குமிழி ஆபாச அழகான உள்ளாடையுடன் ஆச்சரியமாக இருக்கிறது இந்த வலி Joi\nகைலி கேன் - தனியார் ஜட்டியை அழகான மற்றும் கடின ஆபாச போடு கட்சி - அவள் ஒரு குறும்பு\nகொம்பு மகன் porn ஒரு அழகான உடல் நகங்கள் மெர்சிடிஸ் கேரிர\nநிர்வாண ஆடை அவிழ்ப்பு மோலி, நாட்கள் டிஃப்ஃபனி, அழுக்கு அழகான ஆபாச x கலை டயானா, Strella கேட்\n- படகோட்டி ஃபீஸ்டா - Lilit மைக்கேல் வேகாஸ் - அழகான ஆபாச watch free B\nநெருக்கமான பெண் மசாஜ் அழகான ஆபாச மாதிரிகள் அறிவு இந்தியாவில் இருந்து\nமெக்சிகன் பவுண்டரி இந்திய அழகான ஆபாச வீடியோக்கள் சேவல் பிறகு கீழே உரித்தல்\nதன்னார்வ பார்க்க மிக அழகான ஆபாச குழு செக்ஸ் மோதியது\nதனியா தனியா மனைவி புகைபோக்கிகள் pornocracy மற்றும் ஆதிக்கம்\nஃபாக்ஸ் ஈவ்லின் கல் லெஸ்பியன் மாற்றுகிறது நேராக அழகான இந்திய ஆபாச ஆன்லைன் பெண் -\nஅதிர்ச்சி தரும் உடல் வேலை தனது வாடிக்கையாளர்கள் அங்கு இந்திய அழகான பெண்கள் ஆபாச உந்தப்பட்ட\nஇளம் மிக அழகான ஆபாச உலக தாய் மெக்சிகன் ஒரு விதமான செக்ஸ் ஏமாற்றுகிறது மற்றும் ஆதிக்கம்\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியாக பெண்கள் இணைய கவர்ச்சி பெண்கள்\nkrasivaia krasivaya seks krasivaya செக்ஸ் krasivi seks krasivi செக்ஸ் krasiviy செக்ஸ் krasivoeporno krasivyx porn ஒரு அழகான டிரான்ஸ் porno ஆன்லைன் அழகான pornocratie rhfcbdjt gjhyj seks krasivaya watch free அழகான ஆபாச watch online அழகான ஆபாச அற்புதமான ஆபாச அழகாக அவளது அழகான pareo அழகான plrno அழகான porno அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச 720 அழகான ஆபாச nd அழகான ஆபாச watch free அழகான ஆபாச ஆன்லைன் அழகான ஆபாச ஆன்லைன் watch அழகான ஆபாச ஆன்லைன் இலவசமாக அழகான ஆபாச இந்திய அழகான ஆபாச இலவசமாக அழகான ஆபாச காலுறைகள் அழகான ஆபாச கொண்ட ஒரு சதி அழகான ஆபாச தொடர்பு அழகான ஆபாச நல்ல தரமான அழகான ஆபாச பார்க்க அழகான ஆபாச வி. கே. அழகான ஆபாச வீடியோ அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான இந்திய ஆபாச அழகான இளம் ஆபாச அழகான கடின ஆபாச அழகான காமம் அழகான குத ஆபாச அழகான குழு porn அழகான குழு porn அழகான செக்ஸ் அழகான செக்ஸ் அழகான நாட்டுக்காரன் அழகான பேங் அழகான மற்றும் மென்மையான ஆபாச அழகான முன் அழகான மென்மையான ஆபாச அழகான ரெட்ரோ ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான, ஆபாச செக்ஸ் அழகான, ஆபாச செக்ஸ் அழகான, உள்ளாடையுடன் ஆபாச ஆபாச அழகான இந்திய ஆபாச அழகான உடல் ஆபாச அழகான உள்ளாடையுடன் ஆபாச அழகான, உள்ளாடையுடன் ஆபாச இந்திய அழகான ஆபாச உள்ளாடை ஆபாச பார்க்க அழகான ஆபாச மிகவும் அழகான ஆபாச மிகவும் அழகான\nதளம் ஆண் பெண் செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச திரைப்படங்கள் இந்த தளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூப்பர், கவர்ச்சி, பெண்கள், விட பழைய 18 ஆண்டுகள்.\n© ஆண் பெண் செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-gets-trapped-by-fake-cbi-officials-for-prostitution-then-was-demanded-cash-to-keep-the-matter-under-cover/articleshow/58090436.cms", "date_download": "2020-12-03T18:00:57Z", "digest": "sha1:P7MGHMK2WOKM7243UBFBHHWPUG4TXRRV", "length": 11534, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மலையாள நடிகை: மலையாள நடிகையை போன்று இன்னொரு நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் ச���றப்பாக செயல்படுகிறது.\nமலையாள நடிகையை போன்று இன்னொரு நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம்\nமலையாள நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம் போன்று தற்போது இன்னொரு நடிகைக்கும் ஏற்பட்டுள்ளது.\nமலையாள நடிகையை போன்று இன்னொரு நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம்\nமலையாள நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம் போன்று தற்போது இன்னொரு நடிகைக்கும் ஏற்பட்டுள்ளது.\nமலையாள நடிகை காரில் கடத்தல் சம்பவம் போன்று தற்போது நடிகை அர்ச்சனா கௌதமுக்கும் ஏற்பட்டுள்ளது. நடிகை அர்ச்சனா கௌதமுக்கு சமூக வலைதளத்தில் ஒருவர் நண்பராகியிருக்கிறார். அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தன்னுடன் வந்தால் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கித் தருவதாகவும் அழைத்துள்ளார்.\nஇதனை உண்மை என நம்பிய அர்ச்சனா அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் அந்த நபரின் நண்பர்கள் சிலரும் காரில் வந்துள்ளனர். ஆனால் திடீரென அவர் சிபிஐ அதிகாரி என்றும் அர்ச்சனா மீது விபச்சார வழக்கு தொடருவேன் என்றும் மிரட்டி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.\nஅர்ச்சனா தன் அண்ணனுக்கு போன் செய்து தகவலை கூற, அவரும் பணத்துடன் விமான நிலையம் வருவதாக கூறியிருக்கிறார். கார் விமான நிலையத்திற்குள் சென்றதும் அர்ச்சனா காரில் இருந்து திடீரென கூச்சல் போட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அர்ச்சனாவை காப்பாற்றினார். உடனே காரில் இவருந்தவர்கள் தப்பித்து ஓட, ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும் அவரை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅஜீத் ஆசைப்பட்டது விஜய் கைக்கு மாறியது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமலையாள நடிகை பாலியல் பலாத்காரம் சிபிஐ அர்ச்சனா கௌதம் அனிருத் sexual harassment Mumbai malayala actress CBI archana gautham Anirudh\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ���இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nகிரிக்கெட் செய்திகள்கோலியிடமும் வேலையைக் காட்டிய 2020...‘ரன் மெஷின்’ பட்டத்திற்கு ஆபத்து\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23242-woman-morphed-nude-photos-circulated-in-social-media-doctor-serial-actor-attested.html", "date_download": "2020-12-03T16:03:41Z", "digest": "sha1:HY4NMC5BRVZ4JQY7J5TWCYNA24DONKZR", "length": 15421, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கணவனுக்கு மார்பிங்கில் மனைவியின் ஆபாச படம் டிவி நடிகர், டாக்டர் கைது...! | Woman morphed nude photos circulated in social media, doctor, serial actor attested - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகணவனுக்கு மார்பிங்கில் மனைவியின் ஆபாச படம் டிவி நடிகர், டாக்டர் கைது...\nகணவனுக்கு மார்பிங்கில் மனைவியின் ஆபாச படம் டிவி நடிகர், டாக்டர் கைது...\nஇளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக்கி அதை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்த சம்பவத்தில் மலையாள டிவி நடிகர், அந்த பெண்ணின் உறவினரான பல் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் கவடியார் என்ற இடத்தை சேர்ந்தவர் நிகில். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அவரது மனைவியின் ஆபாசப் படங்கள் வந்தன. அதைப் பார்த்த நிகில் கடும் அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் தான் அது மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து நிகில் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்த ஆபாசப் படங்கள் வந்த செல்போன் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில், அது திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டப்பாறை என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தும் நம்பர் எனத் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது, அப்படி ஒரு நம்பரை தான் பயன்படுத்தவே இல்லை எனக் கூறினார். ஆனால் முதலில் போலீசார் அதை நம்பவில்லை. நடந்து நடத்திய விசாரணையில், அந்த நம்பரை அவர் பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் திருவனந்தபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்திவரும் ஸ்ரீஜித் என்பவர் குறித்த விவரம் போலீசுக்கு கிடைத்தது.அவரிடம் விசாரித்த போது தான் உண்மை சம்பவம் தெரியவந்தது. ரீசார்ஜ் கடை நடத்திவரும் ஸ்ரீஜித், வட்டப்பாறை வாலிபரின் முகவரியைப் பயன்படுத்தி ஒரு சிம் கார்டு வாங்கி உள்ளார். அந்த சிம் கார்டை மலையாள டிவி நடிகரான ஷாஜிர்கானிடம் கொடுத்துள்ளார். அந்த சிம்மில் இருந்து தான் இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு ஷாஜிர்கான் அனுப்பி வைத்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடிகர் ஷாஜிர்கானை பிடித்து போலீசார் விசாரித்தனர்.\nஇந்த விசாரணையில் திருவனந்தபுரம் அரசு பல் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் மனோஜ் கூறியதின் படியே இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினார். இதையடுத்து டாக்டர் மனோஜை போலீசார் கைது செய்தனர். இவர் அந்த இளம்பெண்ணின் பெரியம்மா மகன் ஆவார். குடும்பத்தகராறு காரணமாகப் பழி வாங்குவதற்காகவே நிர்வாண புகைப்படங்களை ஷாஜிர்கான் மூலம் அனுப்பியதாக டாக்டர் ம��ோஜ் கூறினார். 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஷாஜிர்கான் ஏராளமான மலையாள டிவி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்.. சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு\nஅக்கா நடிகையை பிரிந்து தவிக்கும் தங்கை நடிகை.. படங்கள் வெளியிட்டு ஏக்கம்..\nவனிதா விஜயகுமாரின் கொச்சையான வார்த்தைகளால் மிகவும் மனம் உடைந்த அம்மணியின் நிலை..\nபிரபல நடிகை டிவிட்டர், இன்ஸ்டா கணக்கு முடக்கம்.. ஹேக்கர்கள் கைவரிசை..\nபாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் 3 புதிய படம்.. முதலில் வரப்போவது எது தெரியுமா\nகட்டுமஸ்தாக பாக்ஸிங் சண்டைக்கு தயாரான நடிகர்..\nராஷ்மிகா பட குழுவில் பரவிய கொரோனா வைரஸ் .. ஷுட்டிங் நிறுத்தம்..\nகுடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..\nகவர்ச்சி நடிகை வாழ்க்கை வரலாறு ரெடி.. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய திட்டம்..\nநடிகையின் ஆடம்பர திருமண பத்திரிக்கை வைரல்.. குடும்பமே உதய்பூரில் தனிமைப்படுத்தல்..\nதங்கை மகனுடன் காரில் வலம் வரும் பிரபல ஹீரோ..\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nகொரோனா காலத்தில் நுரையீரலை பாதுகாக்கும்... வியர்வை நாற்றத்தைப் போக்கும் அற்புத தாவரம்\n80 நாள் யூகத்தையும், வைரஸையும் விரட்டி பிக்பாஸ் 4 நடக்கப்போவது எத்தனை நாள் தெரியுமா இந்த முறையும் சென்சுரியை தாண்டி அடிக்க கமல் முடிவு..\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE-6/", "date_download": "2020-12-03T16:22:51Z", "digest": "sha1:WQTFU6RCPYO5XVQKSLJCGEJMVEQGVFNO", "length": 17465, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனாவில் இந்து மற்றும் முஸ்லீம் பாகுபாடு? மறுக்கும் குஜராத் அரசு மருத்துவமனை சர்ச்சைக்குரிய முதலமைச்சர் | இந்து மற்றும் முஸ்லீம் தளங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனை?", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nயெல்லோஸ்டோன் எரிமலை: தரையில் எரியும் எர���மலை எரிமலை வெடித்து ஹோலோகாஸ்டுக்கு 90 ஆயிரம் உயிர்கள் செல்லும்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nHome/un categorized/கொரோனாவில் இந்து மற்றும் முஸ்லீம் பாகுபாடு மறுக்கும் குஜராத் அரசு மருத்துவமனை சர்ச்சைக்குரிய முதலமைச்சர் | இந்து மற்றும் முஸ்லீம் தளங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனை\nகொரோனாவில் இந்து மற்றும் முஸ்லீம் பாகுபாடு மறுக்கும் குஜராத் அரசு மருத்துவமனை சர்ச்சைக்குரிய முதலமைச்சர் | இந்து மற்றும் முஸ்லீம் தளங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனை\nஇடுகையிடப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, மாலை 5:47 மணி [IST]\nஅகமதாபாத்: குஜராத் மாநில அரசு அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் கரோனரி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டுவதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை துணை முதல்வர் நிதின் படேல் மறுத்தார்.\nஆசியாவில் இந்தியா மிக மோசமானது … அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், மருத்துவ இயக்குனர் டாக்டர் குணவந்த் எச் ரத்தோட், தான் பேசியதாகக் கூறி பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மேற்கூறிய மருத்துவமனை இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனி படுக்கைகளை வழங்குகிறது.\nஅஹமதாபாத் மருத்துவமனையில் இதுபோன்ற பிரிப்பு காட்டப்பட்டுள்ளதாக தினசரி செய்தி வெளியிட்டுள்ளது, மொத்தம் 1,200 படுக்கைகள் கரோனரி நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை சுகாதார அமைச்சரும், மாநில துணை முதல்வருமான நிதின் படேல் மறுத்தார்.\nமாநில சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான மற்றும் கடுமையான அறிகுறிகளின் அடிப்படையில் படுக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.”\nகொரோனா .. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்தியா .. சுகாதாரத் துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு\nஆனால் ஒரு செய்திக்குறிப்பில், ஒரு நோயாளி அவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏ -4 துறையிலிருந்து, நோயாளி சி -4 திணைக்களத்திடம் 28 நோயாளிகள் பதவிகளை மாற்றியுள்ளதாகவும், அனைவருக்கும் மதக் குழுவின் ஒரே பெயர் இருப்பதாகவும், மருத்துவ ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் வசதியாக இருப்பார்கள் என்றும் கூறினார் அதே பிரிவு.\nஇதையடுத்து, செய்தித்தாள் டாக்டர் ரத்தோட்டை தொடர்பு கொண்டது. “பொதுவாக, ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு தனி அறைகள் உள்ளன, ஆனால் இங்கே நாங்கள் இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனி அறைகளை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார்.\nபிரிவினைக்கான காரணம் குறித்து கேட்டதற்கு, டாக்டர் ரத்தோட், “இது மாநிலத்தின் முடிவு. நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்” என்று பதிலளித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் படி.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD பொது இடத்தில் உமிழ்நீர் தெளிப்பது நல்லது .. முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கிறார் | பாண்டிச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கொரோனா வைரஸ் பத்திரிகையாளர் சந்திப்பை புதுப்பிக்கிறார்\nதிருப்பாய் திருவாம்பாய் பாடல்கள் 16 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 16\nமை இராசி நன்மை 2020: இந்த 3 இராசி மாற்றப்பட்டு முன்னேறும் மை மாதா ராசி பலன் 2020 மீனத்தில் தமிழ் மகரம்\nதிருப்பப்பாய், திருவெம்பை பாடல்கள் – 23 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 22\nதமிழ்நாட்டில் அம்பானின் புயல் ஐந்து நாட்களுக்கு வெப்பமடையும் .. வானிலை மையம் | ஆம்பான் சூறாவளி, வானிலை முன்னறிவிப்பு: ஆம்பான் சூறாவளி வெப்பமடையும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்���ப்பட்டன\nடாடா அஸ்ஸாம் தமிழகத்திற்கு 40,032 பி.சி.ஆர் கிட்களை நன்கொடையாக அளிக்கிறது. கொரோனா கண்டறிதலுக்கு மிகவும் அவசியம் | கொரோனா வைரஸைக் கண்டறிய டாடா 40,000 பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசுக்கு நன்கொடையாக அளிக்கிறது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/68954/aloo-cheese-ball/", "date_download": "2020-12-03T17:30:03Z", "digest": "sha1:U3CJOPOPAJQFZFGSQXAVPABGVNVUKHDS", "length": 21849, "nlines": 384, "source_domain": "www.betterbutter.in", "title": "Aloo cheese ball recipe by Ameena Mohideen in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Aloo cheese ball\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nவேக வைத்த உருளைக் கிழங்கு -2\nமிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 தேக்கரண்டி\nகார்ன் ப்ளார் மாவு-2 தேக்கரண்டி\nவேக வைத்த உருளைக் கிழங்கு, கேரட் பிசைஞ்சு வைக்க வேண்டும்.\nபிசைந்த கிழங்கில் அரிசி மாவு,கார்ன் ப்ளார் ,மிளகாய் தூள் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்.\nகிழங்கின் நடுவில் சீஸ் வைச்சு பந்து மாதிரி உருட்ட வேண்டும்.\nகார்ன் பிளார் மாவு கொஞ்சம் தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த உருண்டைகளை இதில் போட்ட பிறகு பிரட் கிரம்ப்ஸ்ல போட்டு பிரட்ட வேண்டும் .\nகாய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் .\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஉருளைக் கிழங்கு சீஸ் பால்\nAmeena Mohideen தேவையான பொருட்கள்\nவேக வைத்த உருளைக் கிழங்கு, கேரட் பிசைஞ்சு வைக்க வேண்டும்.\nபிசைந்த கிழங்கில் அரிசி மாவு,கார்ன் ப்ளார் ,மிளகாய் தூள் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்.\nகிழங்கின் நடுவில் சீஸ் வைச்சு பந்து மாதிரி உருட்ட வேண்டும்.\nகார்ன் பிளார் மாவு கொஞ்சம் தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த உருண்டைகளை இதில் போட்ட பிறகு பிரட் கிரம்ப்ஸ்ல போட்டு பிரட்ட வேண்டும் .\nகாய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் .\nவேக வைத்த உருளைக் கிழங்கு -2\nமிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 தேக்கரண்டி\nகார்ன் ப்ளார் மாவு-2 தேக்கரண்டி\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்ப���ும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T17:18:24Z", "digest": "sha1:AIJZ7XU53WOCRLI5AN6JRXRL7I2SPWQH", "length": 15046, "nlines": 129, "source_domain": "www.chennaivasthu.com", "title": "சென்னை தினம்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஆன்மீகம் பொது தகவல்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nHome » ஆன்மீகம் பொது தகவல்கள் » சென்னை தினம்\n🥁🛫🛫சென்னை 🛫🛫⚡🥁ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது.\nஅன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில்[4] செயின்ட் ஜார்ஜ் கோட்டையை க���்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.\nபுனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.\n1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன.\nஅதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம�� 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.\nவெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது .\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=294222&name=NATARAJAN", "date_download": "2020-12-03T16:28:28Z", "digest": "sha1:A3WLTQIJX3IPQR6UDF4SC7ALNEOYIHW6", "length": 13376, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: NATARAJAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் NATARAJAN அவரது கருத்துக்கள்\nபொது டிச.,15 க்குள் தமிழகம் முழுதும் 2,000 மினி கிளினிக்\nபெருமை மிக்க முதல்வர�� மீண்டும் வெற்றி பெறுக என வாழ்த்துக்கள் 29-நவ-2020 10:56:22 IST\nஅரசியல் மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\nதிராவிட முகமூடி கொள்ளையர்கள் இதோடு ஒழியட்டும். 29-நவ-2020 10:50:32 IST\nபொது அரசு பள்ளி மாணவி ஜே.இ.இ., தேர்வில் வெற்றி\nமாணவர்கள் மூளையை சலவை செய்யும் கீழ்த்தர அரசியல் வ்யாதிகளுக்கு நல்ல பாடம். எல்லோராலும் சாதிக்க முடியும். வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதாது. பக்குவத்துடன் தைரியம் விட முயட்சி வேண்டும். மாணவர்கள் இனியும் அரசியல் சுயநலவாதிகள் பேச்சை நம்பி வாழ்க்கையில் தவறான முடிவு எடுக்க வேண்டாம். 15-செப்-2020 11:28:59 IST\nஅரசியல் பிரதமர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்\nதங்கள் குடும்பம் ஹிந்தி படிக்கலாம், மக்கள் ஹிந்தி படிக்க கூடாது என்னே நியாயம் 11-ஆக-2020 20:55:36 IST\nஅரசியல் பிரதமர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்\nஒரு நாட்டின் பார்லிமென்ட் உறுப்பினர் பொய் சொல்லலாம், அதை நியாய படுத்த வேண்டாம் சாக்கடை அரசியல். அப்பன் காலத்திலிருந்தே பொய் சொல்லி பித்தலாட்டம் பேசி வளர்ந்த குடும்பம் பூமியிலே இது ஓன்று தான், 11-ஆக-2020 20:52:49 IST\nபொது கொரோனாவில் குணமடைந்தோர் 60.77 சதவீதம் 4 லட்சம் பேர் நலமடைந்து வீடு திரும்பினர்\nவெற்றறிக்கை வீரனுக்கு நல்லா எடுத்து சொல்லுங்க 06-ஜூலை-2020 12:14:21 IST\nஅரசியல் பேராபத்து ஆகிவிடும் ஸ்டாலின் எச்சரிக்கை\nமக்கள் எங்கே தீய முக்காவால் பேராபத்து வந்துவிடுமோ என பயந்து கொண்டுதான் உள்ளார்கள். 05-ஜூலை-2020 19:35:20 IST\nஅரசியல் கிராமங்களிலும் கொரோனா போர்க்கால நடவடிக்கை தேவை\nசட்டி சுட்டதடா கையி விட்டதடா, புத்திகெட்டதடா புத்திகெட்டதடா.. 04-ஜூலை-2020 19:48:24 IST\nஅரசியல் சீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன\nசீனாக்காரனிடமிருந்து உங்க தத்துப்பிள்ளை த்ருஸ்டுக்கு பணம் வந்தது பற்றி ஏன் நீர் வாயே திறக்கவில்லை கூட்டுக்கொள்ளை அடித்து இத்தாலியில் சொத்து வங்கியூ போடா கண்ணுக்கு பிள்ளை குமாஸ்தா உத்யோகம் பார்த்த உனக்கெல்லாம் நாட்டுப்பற்று கோழி என்ன விலை என்ன என கேட்க தான் அறிவுள்ளது.நீ ஒரு சாபக்கேடு. 04-ஜூலை-2020 19:40:46 IST\nஅரசியல் வீட்டிற்குள் அமர்ந்தபடி அறிக்கை அமைச்சர் உதயகுமார்\nதன் காவடிகளை உறுப்பினர்களும் செய்யும் ரௌடித்தனத்தை கட்டுப்படுத்த வக்கில்லை, அவர்களின் செயல்களை கண்டிக்கக்கூட அறிவில்லை, அவர் அரசுக்கு அறிவுரை சொல்கிறாராம். பீகே யஜண்ட் எழுதி ��ரும் துண்டுசீட்டை வாசித்துவிட்டு, மக்களை குழப்பி எப்படியோ அரியணை என்ற நினைத்தால் அது குரங்காட்டி கதைதான். 30-ஜூன்-2020 11:37:11 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/term-1-1-8-std-daily-one-diksha-july.html", "date_download": "2020-12-03T16:28:22Z", "digest": "sha1:NRXQ3LR6UFCBBTBW2A554HYS2MBQVQDU", "length": 8201, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "TERM-1. 1-8 STD.. அறிவியல் DAILY ONE DIKSHA* JULY 1ST WEEK நாள் 29 TAMIL MEDIUM தயாரிப்பு இரா.கோபிநாத் - Tamil Science News", "raw_content": "\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/news/32/TamilNadu.html", "date_download": "2020-12-03T16:13:58Z", "digest": "sha1:BSMWFASBIGSXNGMBVW3CEEJMK72BD3TK", "length": 9412, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகம்", "raw_content": "\nவியாழன் 03, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. ரஜினி பேட்டி\nதமிழக மக்களுக்காக தன்னுடைய உயிரே போனாலும் பரவாயில்லை. தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் ...\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் மூர்த்தி; பாஜகவில் இருந்து விலகல்\nரஜினி தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜூன்....\nமாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்: ஜனவரியில் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபுரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம்: தென் மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு\nதென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை....\nபுரெவி புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து\nபுரெவி புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை இன்று முதல் மறு அறிவிப்பு வரும் ....\nகுரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்து மரணம்\nகுரூப்-4 பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய சங்கரன்கோவில் இளம்பெண், ரயிலில் இருந்து....\nபுயல் எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை : போலீஸ் பாதுகாப்பு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் அடுத்த 3 நாட்களுக்கு...\nதமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வர்த்தக சிலிண்டர் விலை ரூ.62 அதிகரிப்பு\nதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரிப்பு\nநடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் ...\nமனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: 2 மாதம் தலைமறைவாக இருந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த ....\nஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் ....\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் : அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் : கமல்ஹாசன் பேட்டி\nசட்டசபை தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கேட்கப்போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nவங்கக்கடலில் புதிய புயல் ந���ளை உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும் ....\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள்: முதல்வர் அறிவிப்பு\nதென் தமிழக கடற்கரையோரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/29_200802/20201028120239.html", "date_download": "2020-12-03T15:58:16Z", "digest": "sha1:TARGAYA5IJ64R2CUT4ATMFTGE3IAIUCI", "length": 10078, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு", "raw_content": "இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு\nவியாழன் 03, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு\nஇந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பு தலையிடும் பேச்சுக்கே இடம் இல்லை என சீனா அறிவித்துள்ளது.\nஉலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 2018- ஆம் ஆண்டு முதல், இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா- இந்தியா இடையேயான மூன்றாவது ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தைக்காக நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்மைக் பாம்பியோ ராணுவ அமைச்சர்மார்க் எஸ்பர், மத்திய வெளியுறவு அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர்ராஜ்நாத் சிங், அமெரிக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர்மைக் பாம்பியோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,, \"இந்திய மக்கள் தங்கள் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும். சீன கம்யூனிஸ்டு கட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாள்வதற்கான உறவுகளை நாங்கள் பலப்படுத்துகிறோம்” என்று கூறினார்.\nகல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் உள்பட உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கவுரவிப்பதற்கான போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் இந்த கருத்து சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினை இரு தரப்பு விவகாரம். இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடும் பேச்சுக்கே இடம் இல்லை. தங்கள் வேறுபாடுகளை சீனாவும் இந்தியாவும் தீர்த்துக்கொள்ளும். சீனா குறித்து தவறான தகவல்களை பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெர்மனியில் ஜனவரி 10ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு\nஅமெரிக்காவில் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் டிரம்ப் சூசகம்\nஇலங்கையில் கரையை கடந்த புரெவி புயல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nபைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது\nடெல்லி போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது: இந்திய வெளியுறவுத் துறை\nகொழும்பு சிறையில் கலவரம்: 8 கைதிகள் உயிரிழப்பு - பதற்றம் - அதிரடி படை குவிப்பு\nசெல்ல பிராணியுடன் விளையாடியபோது காலில் காயம்: ஜோ பைடன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/manjot-kalra-banned-for-2-years-for-age-fraud-018131.html", "date_download": "2020-12-03T16:17:22Z", "digest": "sha1:RQQXTZBU7FGLLJVHXLQSNDXTK5TDYK4E", "length": 17195, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "நல்லா ஆடினாலும் பரவாயில்லை.. இளம் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவு! | Manjot Kalra banned for 2 years for age fraud - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\n» நல்லா ஆடினாலும் பரவாயில்லை.. இளம் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவு\nநல்லா ஆடினாலும் பரவாயில்லை.. இளம் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவு\nடெல்லி : டெல்லி மாநில கிரிக்கெட் அணியில் வயது மோசடி செய்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமுதற்கட்டமாக, வயது மோசடி செய்து இடம் பெற்ற வீரர்கள் மீது விசாரணை நடந்து ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.\nதோனி மறுபடி டீமுக்குள்ள வர ஒரே வாய்ப்பு இதுதான்.. அனில் கும்ப்ளே அதிரடி\nஅதன்படி., அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடியவரும், தற்போதைய டெல்லி ரஞ்சி அணியில் இடம் பெற்று இருப்பவரும் ஆன மன்ஜோத் கல்ரா என்ற வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது டெல்லி கிரிக்கெட்.\n2018ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் மன்ஜோத் கல்ரா. அந்த தொடரில் சிறப்பாக ஆடினார் அவர். அதே தொடரில் தான் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்டோரும் ஆடினர்.\nஅந்த தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடித்த மன்ஜோத் கல்ரா அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியால் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார்.\nதொடர்ந்து டெல்லி ரஞ்சி ட்ராபி அணியில் கூட இடம் பெற்றார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் வயது மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.\nஅதன் மீது டெல்லி கிரிக்கெட் அமைப்பால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி பதார் துராஸ் அஹ்மது விசாரணை மேற்கொண்டார். அதன் முடிவில் அவரை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டார்.\nஅதன்படி வயது சார்ந்த அணிகளில் மன்ஜோத் கல்ரா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பங்கேற்க முடியாது. ஒரு ஆண்டு முழுவதும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்க முடியாது.\nரஞ்சி தொடரில் ஆட முடியாது\nஇரண்டாவது ஆண்டு முதல் வயது சாராத அணிகளில் அவர் இடம்பெறலாம். கிளப் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதனால், நடப்பு ரஞ்சி தொடரில் அவர் ஆட முடியாது.\nநிதிஷ் ராணா மீது புகார்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் நிதிஷ் ராணா என்ற வீரர் மீதும் வயது மோசடி புகார் உள்ளது. அவர் ஏற்கனவே 2015இல் தண்டனை பெற்ற நிலையில், அவர் மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது.\nஇந்த முறை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வரும் 2௦20 ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்படும்.\nஇந்த நடவடிக்கைகள் இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வயது மோசடி செய்தால் பெரிய அளவில் நடவடிக்கை இருக்காது என்ற நிலை இருந்தது. ஆனால், இனி தடை விதிக்கப்படும் என்பதால், இளம் வீரர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.\n நடராஜனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக அரசியல் \\\"தலைகள்\\\".. என்ன பின்னணி\nபோட்டி போட்டு வந்த பணக்காரர்கள்.. பிளானை மாற்றிய கங்குலி.. பிசிசிஐ மெகா திட்டம்.. பரபர தகவல்\n.. தேவையின்றி சீண்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர்.. முதல் போட்டியிலேயே நடராஜன் கொடுத்த நெத்தியடி\nஒரு பெரிய மனுஷன் இப்படி பேசலாமா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாகிர் கான்.. இதெல்லாம் தேவையா சார்\nஸ்பாட் கிளியர்.. திரும்பி பார்த்த கோலி.. இந்திய அணியில் நங்கூரம் போட்டு அமர போகும் நடராஜன்.. பின்னணி\nதோனிதான் அப்படி ஆட சொன்னார்.. கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.. ஜடேஜா பரபர பேட்டி\nஎன்ன மாதிரியான கண்டுபிடிப்பு.. நட்டுவை புகழ்ந்து தள்ளிய ஆஸி. ஊடகங்கள்..உச்சி முகர்ந்த ஜாம்பவான்கள்\nஅந்த \\\"கோட்டாவை\\\" நீக்கிய இந்திய அணி.. எதிர்பார்க்காத வெற்றி.. கோலிக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்\n“மண்ணின் மைந்தன்” நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nஅந்த 2 ஓவர்கள்.. தன்னை \\\"யார்\\\" என்று நிரூபித்த நடராஜன்.. இந்திய அணியில் மையம் கொண்ட யார்க்கர் புயல்\nஅந்த பார்வை.. ஏன் இவ்வளவு கோபம்.. ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்த சிஎஸ்கே புயல்.. பின்னணி\nஅதே தோனி ஸ்டைல்.. இந்திய அணிக்கு கிடைத்த புதிய பினிஷர்.. அதிர வைத்த அந்த தருணம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகொரோனா வேக்ஸின்.. ஹர்பஜன் சர்ச்சை பதிவு\n3 min ago இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\n2 hrs ago யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\n2 hrs ago அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்\n3 hrs ago பெங்களூரு எப்சி அணிக்கு எதிரான போட்டி... எங்களுக்கு ஸ்பெஷல்தான்... சென்னையின் கோச் நறுக்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews 7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nAutomobiles டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/15020610/1276280/PM-Modi-takes-a-boat-ride-to-review-Namami-Gange-project.vpf", "date_download": "2020-12-03T17:54:18Z", "digest": "sha1:HJJYUEY7ZERCJSK3HNRZS42JG2APDE6J", "length": 18406, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம் || PM Modi takes a boat ride to review Namami Gange project", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். கான்பூரில் அவர் கங்கை நதியில் படகில் பயணம் செய்த காட்சி.\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் கான்பூரில் கங்கை நதியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணம் செய்த காட்சி\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். கான்பூரில் அவர் கங்கை நதியில் படகில் பயணம் செய்த காட்சி.\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் பல்கலைக்கழகத்தில் கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பான அனைத்து திட்டங்களின் ஆ���்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இந்த திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வு கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி, உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத் மற்றும் சில மத்திய, மாநில மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்காகவும், புதிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பாராட்டியதாகவும், கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான உறுதியை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.\nகூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கங்கை நதியில் சுமார் 45 நிமிடங்கள் மிதவை படகில் பயணம் செய்தார். அப்போது கங்கையில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறதா என்பதை நேரில் கண்காணித்தார். அடல் காட் என்ற பகுதியை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தூய்மையான கங்கை திட்டம் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார்.\nஅதேசமயம் எதிர்க்கட்சிகள் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை குறை கூறியுள்ளன. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில், “பிரதமர் வருகைக்கு முன்பே சில கழிவுநீர் கால்வாய்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மைநிலை வேறாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் விகாஸ் அஸ்வதி கூறும்போது, “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு அரசு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் அரசு கூறுகிறது. ஆனால் உண்மைநிலை வேறு. காற்று மற்றும் தண்ணீரின் மாசுபாடு அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. திட்டத்தின் முன்னேற்றம் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது” என்றார்.\nபிரதமரின் இந்த பயணத்தி��்போது எதிர்க்கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திரும்பிப்போ மோடி’ என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nPM Modi | boat ride | review | Gange project | கங்கை | கங்கை தூய்மைத்திட்டம் | பிரதமர் மோடி | படகில் பயணம்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinetestsindia.com/start_test/neet-tamil-2020/neet-tamil-2020-online-practice-test/neet-tamil-2020-online-practice-test/322/264/3895", "date_download": "2020-12-03T18:12:24Z", "digest": "sha1:GQNRQCNPXCABS4BCEH5R5FKF2NDRLHR2", "length": 16159, "nlines": 332, "source_domain": "www.onlinetestsindia.com", "title": "கதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு - நீட் - இயற்பியல் - நீட் தமிழ் - Online Practice Test MCQ - 2020", "raw_content": "\nநீட் - இயற்பியல் - கதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு\nஇயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்\nவேலை, ஆற்றல் மற்றும் திறன்\nதுகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்\nநல்லியல்பு வாயுவின் நடத்தை மற்றும் இயக்கவியல் கொள்கை\nமின்னோட்டத்தின் காந்த விளைவு மற்றும் காந்தவிசை\nமின்காந்தத் தூண்டல் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்\nகதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு\nவேதியியலின் சில அடிப்படைக் கருத்துகள்\nதனிமங்களின் வகைப்பாடும் ஆவர்த்தன பண்புகளும்\nசில அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் உத்திகள்\ns -தொகுதி தனிமங்கள் (ஹைட்ரஜன், கார மற்றும் கார மண் உலோகங்கள்)\nதனிமங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தலின் பொதுவான தத்துவங்கள்\nஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்\nஆல்கஹால், பீனால் மற்றும் ஈதர்கள்\nd மற்றும் f தொகுதி தனிமங்கள்\nஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்கள்\nசெல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு\nபூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்\nமரபுரிமை மற்றும் மறுபாட்டின் கொள்கைகள்\nமரபுரிமை மற்றும் மறுபாட்டியலின் மூலக்கூறு அடிப்படை\nஉணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்\nசுவாசம் மற்றும் வாயுக்களின் பரிமாற்றங்கள்\nபூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கம்\nஉடல் திரவங்கள் மற்றும் குருதிச் சுழற்சி\nஉணவு உற்பத்தியின் விரிவாக்க உத்திகள்\nஇயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ( எலும்புகள் மற்றும் தசைகள் )\nநரம்பியல் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைவு\nஇரசாயன இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு\nமனித ஆரோக்கியம் மற்றும் நோய்கள்\nஉயிர் தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்\nஉயிர்த் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்\nபல்லுயிர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு\nகழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீக்கம்\nஒரு எலக்ட்ரான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஒவ்வொன்றின் அலைநீளமும் 2\\(\\mathring { A } \\) எனில் அவற்றின் உந்தங்களின் தகவு மற்றும் இயக்க அற்றல்களின் தவவு முறையே, (h=6.6x10-34Js;c=3x108ms-1,me=9 x 10-31kg என்க)\nஒள��யின் வேகத்தில் \\(\\frac{1}{100}\\) திசைவேகத்துடன் இயங்கும் ஒரு புரோட்டானுடன் தொடர்புடைய டி பிராலி அலைநீளம் (mp=1.67 x 10-27 kg; h = 6.6 x 10-34 Js).\n150Volt மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படும் எலக்ட்ரானின் டி பிராலி அலைநீளம்\nஒரு குறிப்பிட்ட உலோக பார்ப்பானது \\(\\lambda \\) அலைநீளம் கொண்ட ஓர் ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது.இந்த கதிர்விச்சுக்கு ஒளி மின்னோட்ட நிறுத்து மின்னழுத்தம் 5eVo. இதே பார்ப்பானது 2\\(\\lambda \\) அலைநீளம் கொண்ட ஒளியால் ஒளியூட்டும்ப்போது நிறுத்து மின்னழுத்தம் 2eVo. பரப்பின் பயன் தொடக்க அதிர்வெண்\n3eV ஒளி மின்னோட்ட வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தக்கட்டின் மீது விழுகின்றன.வெளியிடப்பட்ட ஒளி ஃபோட்டான்கள் விழுகின்றன. வெளியிடப்பட்ட ஒளி எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல்\nஒரு புரோட்டான் மற்றும் ஒரு -துகள் ஆகியவை ஒரே மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது எனில் அவற்றின் வேறுபாட்டால் டி பிரலி அலை நிளங்களின் விகிதம் முறையே\nசிறிய மற்றும் பிரகாசமான ஒளி மூலம் ஒன்று ஒளிமின்கலன் ஒன்றிலிருந்து 1m தொலைவிலிருந்து ஒளிமின்கலனை ஒளியூட்டும் போது அதிலிருந்து ஒரு விநாடியில் பெருமை எண்ணிக்கையிலான ஒளி எலக்ட்ரான்கள் உருவாகின்றன. அதே ஒளிமூலம் மின்கலனிற்கு எதிரான திசையில் 50cm தூரம் நகர்த்தினால் ஒரு விநாடியில் வெளியிடப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையில் ஏற்றப்படும் மாற்ற விகிதம்.\nஎலக்ட்ரான் ஒன்று V வோல்ட் மின்னழுத்தத்தினால் முடுக்கப்படும் பொது அதனோடு தொடர்புடைய டி பிராலி அலையின் நீளம்\\(\\lambda \\) . இதனை \\(\\lambda \\)விலிருந்து 6\\(\\lambda \\)க்கு உயர்த்த கொடுக்கப்பட வேண்டிய மின்னழுத்தம்\n6600\\(\\mathring { A } \\)அலைநீளமுடைய ஒளியை உமிழும் 32 W மூலத்தினால் ஒரு நொடியில் உமிழப்பட்ட ஃபோட்டான்களின் எண்ணிகை\n\\({ \\lambda }_{ 1 }\\)அலைநீளமுடைய ஒளியானது ஒளிமின்கலனின் கேதோடின் மீது விழும் பொது நிறுத்து மின்னழுத்தம் V.\\({ \\lambda }_{ 1 }\\) அலைநீளமுடைய மற்றோரு ஒளி அதே தகட்டின் மீது விழும்போது நிறுத்து மின்னழுத்தம் 3V.V என்பது சமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/36603/adeda-melam-movie-photos", "date_download": "2020-12-03T16:19:24Z", "digest": "sha1:SAOCIJTUI2RTTFRLB733FUQSDS4VPJVO", "length": 4128, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அடிடா மேளம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅடிடா மேளம் - புகைப்படங்கள்\nதிரைப்படங்கள் 1-Feb-2016 2:50 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கிச்சா’ சுதீப்பின் ‘பயில்வான்’ எப்போது ரிலீஸ் தெரியுமா\n‘நான் ஈ’ படப்புகழ் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து...\nவிதார்த்தால் தள்ளிப்போன ‘விழித்திரு’ படப்பிடிப்பு\n‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீராகதிரவன் இயக்கி, தயாரித்துள்ள படம் ’விழித்திரு’. இரண்டு...\n300-க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘குற்றம்-23’\nஅறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மகிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் ‘குற்றம்-23’. ராஜேஷ் குமார்...\nவிழித்திரு பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை அபிநயா - ‘விழித்திரு’ ஆடியோ விழா புகைப்படங்கள்\nசெஞ்சிட்டாலே என் காதல - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்\nதாக்க தாக்க - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.in/sports/sports_131399.html", "date_download": "2020-12-03T16:56:15Z", "digest": "sha1:NPKAEWA42IU2DNFA4FU4TLQZFUDPNLKF", "length": 17280, "nlines": 119, "source_domain": "www.jayanewslive.in", "title": "நடிகர் விஜய்யுடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்", "raw_content": "\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை\nராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nபுரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ம���யம் எச்சரித்துள்ளது\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியம் - பொதுமக்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபுரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் - ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என அறிவிப்பு\nநடிகர் விஜய்யுடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடந்து முடிந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில், 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி, \"தலைவா\" படத்தின் விஜய் கெட்டப்பை, தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில், தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நடிகர் விஜய்யை, வருண் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை, வருண் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇந்தியா - ஆஸி., மோதும் முதலாவது டி-20 போட்டி : கான்பெராவில் நாளை பிற்பகல் ஆட்டம் தொடங்குகிறது\nவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இந்திய பந்து வீச்சாளர் நடராஜன் நன்றி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் நடராஜன் : பல்வேறு தரப்பினரும் பாராட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - 2 விக்கெட���டுகளை கைப்பற்றி தமிழக வீரர் நடராஜன் அபாரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - முதல் விக்கெட்டை கைப்பற்றினார் தமிழக வீரர் நடராஜன்\nசர்வதேச விளையாட்டு வீரர்களை குறி வைக்கும் கொரோனா - பிரபல கார் பந்தய வீரரான இங்கிலாந்தின் ஹாமில்டனுக்கு தொற்று உறுதி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார் நடராஜன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகப்பந்து வீச்சாளர் அணியில் அறிமுகம்\nபஹ்ரைன் நாட்டில் பந்தயச் சாலையை விட்டு விலகி சுவற்றில் மோதிய கார் - தீ பற்றிய காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்\nமாரடோனா மரணத்துக்குக் காரணம் மாரடைப்பா : உயிரிழப்பு குறித்து விசாரிக்க அர்ஜென்டினா நீதித்துறை உத்தரவு\nசிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை சொன்ன இந்திய இளைஞர் - இந்தியா-ஆஸ்திரேலிய போட்டியின்போது நடந்த ருசிகர சம்பவம்\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச்சரிக்கை\nகுடியிருப்புகளில் இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nபேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்\nபுரேவி புயலால் தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக வெறிச்சோடிய ராமேஸ்வரம்\nகும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலத்தில் சிக்கிய மினி லாரி - 4 பேர் பத்திரமாக மீட்பு\nசென்னை 'ப்ரோக்கன் ப்ரிட்ஜ்'-ஐ மீண்டும் கட்ட ரூ.411 கோடி செலவாகும் : உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி தகவல்\nதொடர் புயுல் எதிரொலி : 10 நாட்களாக கடலுக்கு செல்லாத கடலூர் மீனவர்கள் - வருமானமின்றி தவிப்பதாக வேதனை\nதிருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் : அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம் ....\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம். ....\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச ....\nகுடியிருப்புகளில் இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு மு.க.ஸ்டாலின் ....\nபேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் ச ....\n18 தலைப்புகளைக் கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன் ....\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது ....\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2013/01/blog-post_553.html", "date_download": "2020-12-03T16:16:58Z", "digest": "sha1:J4EINLR5ACBU2ZRK2FAACDPR436VXGZ7", "length": 38116, "nlines": 528, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலாளர்\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nஆதரவு 160, எதிர் 53\nமாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பசில்\n‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 107 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முன்னணி (ஜே.வி.பி) ஆகியன சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தன. அதேநேரம் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன சட்டமூலத்திற்கு ஆதரவளித்தன.\nஐக்கிய தேசியக் கட்சியின் 6 எம். பிக்களும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் 2 எம்.பிக்களும் நேற்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nவாக்கெடுப்பின் பின்பு சபை குழு நிலையில் கூடியது. இதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பின ர்களின் வேண்டுகோளுக்கமைய சபா நாயகர் மீண்டும் வாக்கெடுப்பு நடத்து வதற்கு முடிவுசெய்து, உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு வாக்களித்தனர்.\nஇங்கு பல திருத்தங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோதும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொண்டுவந்த திருத்தம் சபை யினரால் நிராகரிக்கப்பட்டது. விஜித ஹேரத்தினுடைய திருத்தம் வாக்கெ டுப்புக்கு விடப்பட்டபோது 111 மேல திக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.\nபாராளுமன்ற நிலையியல் கட்டளை க்கு அமைய திவிநெகும சட்டமூலம் சகல நிலைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் சபையில் அங்கீகாரம் பெற்றது.\nஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்கள் குழுநிலையில் அங்கீகரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத் தப்பட்டே சகல திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று 8ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.\nசபையின் வழமையான நடவடிக்கையின் பின்னர் திவிநெகும சட்டமூலம் தொடர்பான இராண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.\nஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.\nதிவிநெகும சட்டமூலத்தின் ஊடாக 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஓய்வூதியம் பெறுகின்ற அரசசேவை உத்தியோகத்தர்களாக மாற்றம் பெறுவர் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.\nதிவிநெகு சட்டமூலத்தை ‘வாழ்வின் எழுச்சி’ என தமிழ் மொழியில் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த சட்டமூலத்தை தமிழில் ‘வாழ்வின் எழுச்சி’ என்றழைப்பதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்றும் கூறினார். அத்துடன் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை இந்த திவிநெகும சட்டமூலம் ஏற்படுத்தப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.\nநீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் போசும்போது, திவிநெகும சட்டமூலத்தில் சில திருத்தங்கள் முன்வைத்ததாகவும், இது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்தத ¡கவும் குறிப்பிட்டார்.\nசிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர பேசும் போது, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எண்ணுவது தவறு என்று குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுகையில், அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாகவே 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் திவிநெகும சட்டமூலம் 13வது திருத்தத்தையும் பறித்துச் செல்லும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.\nஇலங்கை த���ழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் பேசும்போது, திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளன.\nஇதனால் நாம் இந்தத் திட்டத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். எந்தவகையிலும் மாகாண மற்றும் பிரதேச சபைகளினது அதிகாரங்களை பாதித்துவிடலாம் என்று எண்ணத் தேவையில்லை. மாகாணசபை மற்றும் பிரதேச சபையினூடாக தோட்ட மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை. அதேபோன்று தென்பகுதி அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய மாகாண அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை என்ற மூன்றும் ஒன்றிணைந்துதான் இந்த திவிநெகும சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அதிகாரசபைகளும் அமுலில் இருந்த போதும் தோட்ட மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. எனினும், இந்த திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளன என்றார்.\nதிவிநெகும சட்டமூலம் தொடர்பான விவாதத்தை சபையில் முடித்துவைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றினார். தனது உரையில் திவிநெகும சட்டத்தினுடைய நன்மை. அதனால் சமுர்த்தி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பெறப்போகும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், மாகாண சபைகளின் எந்த அதிகாரமும் பறிக்கப்படுவதாக ஒரு எழுத்தேனும் காண்பிக்க முடியுமா என்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து சவால் விடுத்தார்.\nஅதேநேரம், மாகாண சபைகளுக்கு அப்பாலும் சென்று மக்களுக்கான அதிகார த்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வழங்கியுள்ளது என்பதையும் நாம் ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். இந்தச் சட்டத்தின் மூலம் 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களாக மாற்றமடைகிறார்கள் என்பதை நாம் தெளிவாக உறுதிப்படுத்து கின்றோம் என்றார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலாளர்\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/b87bafbb1bcdb95bc8-bb5bb4bbf-bb5bc7bb3bbeba3bcdbaebc8baabcd-baabb0bc1b9fbcdb95bb3bc8-b9aba8bcdba4bc8baab9fbc1ba4bcdba4bc1ba4bb2bcd", "date_download": "2020-12-03T18:02:41Z", "digest": "sha1:FMYC3DQ4E24GHIU3XASTBF3XCWWKJKZI", "length": 23035, "nlines": 112, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல் — Vikaspedia", "raw_content": "\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nஇந்தியாவில் இயற்கை வழி வேளாண்மை பற்றிய தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களை சேகரிப்பது கடினமாக இருப்பதால், உண்மையான விபரங்கள் துள்ளியமாக தெரிவதில்லை. இந்தியாவில் தேயிலை, காய்கறி மற்றும் பழங்கள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், பருத்தி மற்றும் வாசனைப் பொருட்கள் (spices) போன்றவை இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகும்.\nஉள்நாட்டு சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள், அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு வெகுவான சந்தை வாய்ப்புகள் உள்ளன. தேயிலை, அரிசி, பருத்தி, மசாலா பொருட்கள், கோதுமை, காய்கறி மற்றும் பழங்கள் போன்ற பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. உலகளவில் இயற்கை வழி வேளாண்மை பொருட்களின் சந்தையானது 10-15 சதவீதத்திலிருந்து 25-30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இயற்கை வழி வேளாண்மை விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வணிக வழிமுறைகளை வகுத்து அதிக இலாபம் ஈட்டுவதாக அமையும். ஆனால் இவ்வகையான வேளாண்மையின் சந்தை மற்றும் சந்தைபடுத்துதல் விபரங்கள் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.\nஇயற்கை வழி வேளாண்மை பற்றிய தொழில்நுட்பம், கடனுதவி, சந்தை பற்றியத் தகவல்கள் குறித்த விழிப்புணர்ச்சி மக்களிடையே இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணங்களாகும். ஆகையால் வளர்ச்சி அடையும் நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றி பின்னர் அதனை மேம்படுத்துவதற்கும் சந்தை பற்றிய விபரங்கள் இன்றியமையாதது ஆகிறது. இந்தியாவில், சிறு விவசாயிகள் பல பேர் இன்றும் பண்டைக்கால உழவு முறையையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பின்பற்றும் விவசாயிகளை தொண்டு நிறுவனங்கள் மூலமாக இயற்கை வழி வேளாண்மையை பல நிலைகளில் (உற்பத்தியாளர்கள்/ பயிற்சியாளர்கள்/ சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள்/ பதப்படுத்தும் தொழிற்சாலைகள் / ஏற்றுமதியாளர்கள் (அ) வியாபாரிகள்/ வணிகர்கள்) முன்னேற்றுவதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇயற்கை வழி வேளாண்மையின் முக்கியத்துவம்\nஇந்திய விவசாயிகளுக்கு இயற்கை வழி வேளாண்மை இரண்டு விதத்தில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது : உற்பத்தித் திறனை நிலைநிறுத்தவும் அதிகப்படுத்துவதற்கும் உதவுதல். இயற்கை வழி வேளாண்மை மூலம் உற்பத்தி விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனெனில் வேளாண் இடுபொருட்களின் விலை மனித உழைப்பை (labour) விட அதிகமானதாகும். இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கப்பட்டனர். விவசாயத்தில் அதிகளவில் பூச்சி கொல்லி மற்றும் உரங்கள் இடுவதன் மூலம் இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள�� அதன் பசுமை திறனிலும், உற்பத்தித் திறனிலும் பேரழிவைச் சந்தித்தது.\nதற்போது வேளாண் விளை பொருட்களின் விலை குறைந்து வரும் நிலை உருவாகியுள்ளது.\nஇயற்கை வழி வேளாண்மை மூலம் விவசாயிகள் தங்களுடைய பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்ய முடியும்.\nஇதனால் அவர்களின் வருவாய் மற்றும் வாழ்க்கைத் திறன் முன்னேறும் வாய்ப்புள்ளது.\nஇயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள்\nஇயற்கை வழி வேளாண் பொருட்களின் சந்தை திறனைப் பற்றிய விழிப்புணர்வு பெரும் விவசாயிகளிடம் அதிகம் காணப்படுவதால் அவர்கள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி பயன் அடைகின்றனர். ஒரு சில சிறு விவசாயிகளும் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇயற்கை வழி வேளாண் விளை பொருள்கள்\nஇந்தியாவில் பண்ணைகளுக்கு இயற்கை வழி வேளாண் பண்ணை என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள வேளாண் நிலங்களில் இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 0.0015 சதவீதமே ஆகும். தேயிலை மற்றும் வாசனைப் பொருட்கள் (spices) மட்டுமே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇயற்கைவழி வேளாண் பொருட்களுக்கு பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கத்தினரும், நடுத்தர மக்களுமே நுகர்வோர்களாகத் திகழ்கின்றனர். இவ்விரு வகுப்பினரும் தங்களின் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் நச்சுப் பொருள் கலக்காத இயற்கை வழி வேளாண் பொருட்களையே உட்கொள்ள விரும்புகின்றனர். இவ்வகையான இயற்கை முறையில் விளையும் பொருட்களில் காய்கறி, பழங்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் அரிசி வகைகளையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.\nஇயற்கை வழி வேளாண் பொருட்களின் வளர்ச்சி விகிதம்\nஇயற்கை வழி வேளாண் பொருட்களின் தேவை உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவற்றுள் தேயிலைக்கு 13 சதவீதமும், வாசனைப் பொருட்களுக்கு 14 சதவீதமும், வாழைப் பழத்திற்கு 15 சதவீதமும், அரிசி வகைகளுக்கு 10 சதவீதமும் வணிக வளர்ச்சி விகிதம் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு சந்தையில் இயற்கைவழி வேளாண் பொருட்களுக்கு வணிக வளர்ச்சி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்\nஉடல் நலப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி\nஇயற்கை வழி வேளாண் பொருட்கள் உற்பத்தி பற்றிய விழிப்புணர்ச்சி\nஆண்டு முழுவதும் இப்பொருட்களை கிட��க்கப் பெறுதல்\nஇயற்கை வழி வேளாண் பொருட்களின் தேவைகள்\nஉள்நாட்டில் இயற்கை வழி வேளாண் பொருட்களின் சந்தை வளர்ச்சி ஏற்றுமதி சந்தையை விட குறைவாகவே உள்ளது. இயற்கை வழி வேளாண் பொருட்களை விநியோகம் செய்வதில் மொத்த வியாபாரிகள், ஏற்றுமதி/ இறக்குமதியாளர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.\nசூப்பர் மார்க்கெட் மற்றும் உணவு விடுதி போன்றவை இயற்கை வழி வேளாண் பொருட்களுக்கு முக்கிய சந்தை வழித்தடமாக அமைகின்றன. இயற்கை வழி வேளாண் பொருட்களின் வருடாந்திர தேவையைக் கணக்கிடும் பொழுது, வாழைப்பழம் முதலிடத்தையும் கோதுமை இரண்டாம் இடத்திலும் மாம்பழம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இவை இலங்கை, சைனா, தாய்லாந்து, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து பாசுமதி அரிசி, வாசனைப் பொருட்கள், தேயிலை, காப்பிக் கொட்டை, மாம்பழம், வாழைப்பழம், முந்திரி, ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nமேலை நாடுகளில் இயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் தேவையை இந்திய உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் நன்கு அறிந்துள்ளார்கள். பெரும்பாலும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமே பொருட்கள் (தேயிலை தவிர) மேலை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முறையே அமைக்கப்பெற்ற தேயிலைத் தோட்டங்கள் மூலம் தேயிலை நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு விவசாயிகள் அதிக அளவில் இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றி வருகின்றனர். இவற்றில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களைத் தொண்டு நிறுவனங்கள் (அல்லது) உழவர் குழுக்கள் மூலமாக ஏற்றுமதி நிறுவனங்களின் உதவியுடன் ஐரோப்பா, (இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ்), அமெரிக்கா (கனடா, அமெரிக்கா) மத்திய கிழக்கு (சவுதி அரேபியா), ஆசியா, (ஜப்பான், சிங்கப்பூர்), ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா (தென் ஆப்பிரிக்கா) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் சந்தைபடுத்துதலில் உள்ள இடையூறுகள் மற்றும் தீர்வுகள்\nவிவசாயிகள் தங்களுடையப் பொருட்களின் தரத்திற்கேற்ற விலையை விட அதிகம் எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்க்க ஏற்றுமதியாளர்கள் உண்மை விலையை நிர்ணயம் செய்து அதனைப் பின்பற்ற வேண்டும். இயற்கை வழி வேளாண் பொருட்களின் இருப்ப��� மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைகளைப் பற்றி அறிய இணையதளத்தில் இயற்கை வழி வேளாண்மைக்கான தனிப்பக்கத்தை உருவாக்கி, அதன் சார்ந்த அனைத்து தகவல்களையும் இடம் பெறச் செய்தல் வேண்டும். இதன் மூலம் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் இயற்கை வழி வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்தலாம்.\nஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-3-series-2011-2015-specifications.htm", "date_download": "2020-12-03T17:30:04Z", "digest": "sha1:DVLZ4URGHDTMSVHCLTUQHR2RHTDTCWDA", "length": 16713, "nlines": 326, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 3 series 2011-2015 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.88 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.44 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் double joint spring strut\nபின்பக்க சஸ்பென்ஷன் five arm\nஸ்டீயரிங் கிய��் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 157\nசக்கர பேஸ் (mm) 2810\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா 3 series 2011-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ranji-trophy-cricket-match-delayed-after-snake-spotted-in-the-ground-017871.html", "date_download": "2020-12-03T16:56:41Z", "digest": "sha1:PH37YYZYPHRLLMRSYM6TOM4ZHYGD7YCV", "length": 15470, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..��ஞ்சிப் போட்டியில் ரகளை செய்த \"நாகராஜா\" | Ranji Trophy Cricket Match Delayed after Snake spotted in the Ground - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\n» கிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..ரஞ்சிப் போட்டியில் ரகளை செய்த \"நாகராஜா\"\nகிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..ரஞ்சிப் போட்டியில் ரகளை செய்த \"நாகராஜா\"\nவிஜயவாடா : ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை குரூப் ஏவிற்கான போட்டியின் முதல்நாள் ஆட்டம் மைதானத்தில் புகுந்த பாம்பால் தாமதமானது.\nபோட்டி துவங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நுழைந்த பாம்பு சரசரவென அங்கும் இங்கும் ஜோராக வலம்வந்தது. இதையடுத்து சிறிது நேர தாமதத்திற்கு பின்பு போட்டி மீண்டும் துவங்கியது.\nபாம்பு இங்கும் அங்கும் போகும் வீடியோ பிசிசிஐயின் உள்நாட்டு டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பாம்பினால் மைதானத்தில் வீரர்கள் பதற்றம் அடைந்தனர்.\nஆந்திரா -விதர்பா அணிகள் மோதல்\nஇந்தியாவில் விளையாடப்படும் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. இந்த போட்டிகளின் மூலம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு சாத்தியமாகின்றது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பையின் குரூப் ஏ போட்டி துவங்கியது.\n3வது முறையாக கோப்பையில் கவனம்\nஇந்த போட்டியில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய நிலையில், விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பைசல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இவர் மூன்றாவது முறையாக கோப்பையை கைபற்றும் முனைப்பில் உள்ளார். ஆயினும் ஆந்திர அணி, விதர்பாவிற்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மைதானத்திற்கு பாம்பு நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு அங்கும் இங்கும் சென்ற நிலையில், இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.\nபிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிர்வு\nஅங்கும் இங்கும் சென்ற பாம்பால் வீரர்கள் பதற்றம் அடைந்தனர். இதனிடையே, பாம்பு குறித்த இந்த விடியோ பிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிரப்பட்டது.\n நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவா���்.. வெளியான ரகசியம்\nயார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\nஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.. இந்திய வீரர் சொன்ன அந்த வார்த்தை.. உருகிய ஆஸி. வீரர்\n நடராஜனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக அரசியல் \\\"தலைகள்\\\".. என்ன பின்னணி\n.. தேவையின்றி சீண்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர்.. முதல் போட்டியிலேயே நடராஜன் கொடுத்த நெத்தியடி\nஒரு பெரிய மனுஷன் இப்படி பேசலாமா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாகிர் கான்.. இதெல்லாம் தேவையா சார்\nஸ்பாட் கிளியர்.. திரும்பி பார்த்த கோலி.. இந்திய அணியில் நங்கூரம் போட்டு அமர போகும் நடராஜன்.. பின்னணி\nதோனிதான் அப்படி ஆட சொன்னார்.. கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.. ஜடேஜா பரபர பேட்டி\nஇந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nஎன்ன மாதிரியான கண்டுபிடிப்பு.. நட்டுவை புகழ்ந்து தள்ளிய ஆஸி. ஊடகங்கள்..உச்சி முகர்ந்த ஜாம்பவான்கள்\nஅந்த \\\"கோட்டாவை\\\" நீக்கிய இந்திய அணி.. எதிர்பார்க்காத வெற்றி.. கோலிக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்\n“மண்ணின் மைந்தன்” நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகொரோனா வேக்ஸின்.. ஹர்பஜன் சர்ச்சை பதிவு\n42 min ago இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\n3 hrs ago யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\n3 hrs ago அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்\n3 hrs ago பெங்களூரு எப்சி அணிக்கு எதிரான போட்டி... எங்களுக்கு ஸ்பெஷல்தான்... சென்னையின் கோச் நறுக்\nNews தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்���ாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-vanathi-srinivasan-got-the-big-post-401668.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T16:50:43Z", "digest": "sha1:VPQ7AQIAQAN6KYYTIT7ZNVIQQ27CDZ27", "length": 20347, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம! | Why Vanathi Srinivasan got the big post ? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து ரஜினிகாந்த் சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nடிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்\nஒரே கல்லில் இரு மாங்காய்.. தொப்பை, முதுகுத் தண்டுவட வலியை குறைக்க சூப்பர் வழிகள்.. டாக்டர் கவுதமன்\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nதெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nபுரேவி புயல்: தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமான சேவைகள் ரத்து\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nMovies வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம\nசென்னை: பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்... இது பாஜக தரப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துவந்தாலும், குஷ்பு பாஜகவில் ஐக்கியமானதற்கு பிறகு வந்த அறிவிப்பு என்பதால் பல தரப்பட்ட யூகங்கள் அந்த கட்சியில் எழுந்து வருகின்றன.\nதமிழக பாஜகவில் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன்.. தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சிப் பணியை ஆற்றி வருபவர்.. சிறந்த அறிவாளி.. எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடனும் மிக பொறுமையாக பேசுவது இவரது சுபாவம்.\nதமிழிசை சவுந்தராஜன் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பரவ செய்தவர்.. தமிழிசையை போலவே எதிர்க்கட்சிகளின் மீது நாகரீகமான வார்த்தைகளையும், கண்ணியம் மிகுந்த விமர்சனத்தையும் எடுத்துரைப்பவர்.\nசில தினங்களுக்கு முன்பு. பாஜக மேலிடம் தேசிய நிர்வாகிகளை நியமித்து ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தது.. அதில், தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை.. குறிப்பாக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா வரை யார் பெயருமே அதில் இடம்பெறவில்லை.. ஆனால் எப்படியாவது தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களில் வானதியும் ஒருவர். இப்போது தேசிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன, காரணம் என்ன என்பது குறித்து ஒருசில நிர்வாகிகளிடம் பேசினோம்.\nஅவர்கள் சொன்னதாவ��ு: \"வானதி எதிர்பார்த்த பதவியே வேற.. தமிழிசை ஆளுநராக சென்றபோதே, இவர்தான் அடுத்த மாநில தலைவர் என்று சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர் பாஜகவினர்.. இது தெரிந்து நடந்ததா அல்லது அறியாமல் நடந்ததா என்று தெரியவில்லை.. ஆனால், அளவுக்கு அதிகமாக அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருந்தது வானதி.\nஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுகவை சமாளிக்கவும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஓட்டுக்களை அள்ளவும் முருகனை தலைவராக நியமித்துவிட்டனர்.. இதனால் மேலும் அப்செட் ஆனார் வானதி.. இப்போதுகூட அவரை தேசிய அளவுக்கு மாற்றியிருக்க காரணம் இருக்கலாம்.. குஷ்புவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.. இவ்வளவு நாள் தலித் பிரமுகரை தலைவராக நியமித்து பாஜக மதச்சார்பற்ற கட்சியாக காட்டி கொண்டது, அதுபோலவே சிறுபான்மையினரான குஷ்புவையும் முருகன் இடத்துக்கு மாற்றம் செய்யலாம்.\nதமிழகத்திலேயே வானதிக்கு பொறுப்பு தந்தால், அது நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என்பதால்கூட, தேசிய அளவுக்கு அவரை உயர்த்தி போஸ்ட்டிங் தந்திருக்கலாம்... அண்ணாமலைக்கு சீட் தரும்போது, குஷ்புவை நிச்சயம் பாஜக அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது. இப்போதைக்கு தமிழகம் அறிந்த மிகப் பிரபலமாக இருக்கும் பெண் அரசியல்வாதி குஷ்புதான்.. அதனால் குஷ்புவுக்கு மாநில அளவிலான முக்கிய பதவி ஒன்று கிடைக்கத்தான் வானதிக்கு இந்த பதவி தந்திருக்கலாம்.. இப்போதெல்லாம் பாஜக எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது\" என்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்\nசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு\nஅன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.. குறைஞ்சிகிட்டே வருது\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி\nநெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\nஇன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. Fast tag வாங்கிவிடுங்க.. இல்லைன்னா வண்டி நகராது பாஸ்\nகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி\nபுரேவி எதிரொலி.. தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை\n20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'\nசென்னையில் திருமணம் ஆகாத விரக்தி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-the-five-answers-makes-you-to-win-rs-10000-pay-balance-for-free-via-amazon-app-quiz-for-october-6-2020/articleshow/78506815.cms", "date_download": "2020-12-03T17:57:16Z", "digest": "sha1:ZQZKVRPWWSE7IVAY2GS3S67IFP45WYNX", "length": 13586, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAmazon Quiz : ரூ.10,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nஉங்க ஸ்மார்ட்போன்ல அமேசான் ஆப் இருக்கா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா இன்றைய போட்டியில் அதாவது அக்டோபர் 06, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.10,000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.\nஇன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ\nCoolpad Cool 12A : வெறும் ரூ.6,500 க்கு அறிமுகமான வேற லெவல் ஸ்மார்ட்போன்\nMi 10T, Mi 10T Pro : அக்.15-இல் இந்திய அறிமுகம்; வெறியேத்தும் விலை\nஇந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி\n1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.\n2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவு���்.\n3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 06 அக்டோபர் ” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.\n4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.\nதெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.\nபரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nஇந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.\nஇதே போல் நாளைய கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nCoolpad Cool 12A : வெறும் ரூ.6,500 க்கு அறிமுகமான வேற லெவல் ஸ்மார்ட்போன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஉலகம்இன்னும் 6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: இலான் மஸ்க் நம்பிக்கை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nஇந்தியாசபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinetestsindia.com/start_test/neet-tamil-2020/neet-tamil-2020-online-practice-test/neet-tamil-2020-online-practice-test/322/264/3896", "date_download": "2020-12-03T17:48:41Z", "digest": "sha1:XZZMYKYFSSI6AF3ZAQRMRS4IXXSSPZON", "length": 13875, "nlines": 332, "source_domain": "www.onlinetestsindia.com", "title": "அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள் - நீட் - இயற்பியல் - நீட் தமிழ் - Online Practice Test MCQ - 2020", "raw_content": "\nநீட் - இயற்பியல் - அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்\nஇயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்\nவேலை, ஆற்றல் மற்றும் திறன்\nதுகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்\nநல்லியல்பு வாயுவின் நடத்தை மற்றும் இயக்கவியல் கொள்கை\nமின்னோட்டத்தின் காந்த விளைவு மற்றும் காந்தவிசை\nமின்காந்தத் தூண்டல் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்\nகதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு\nவேதியியலின் சில அடிப்படைக் கருத்துகள்\nதனிமங்களின் வகைப்பாடும் ஆவர்த்தன பண்புகளும்\nசில அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் உத்திகள்\ns -தொகுதி தனிமங்கள் (ஹைட்ரஜன், கார மற்றும் கார மண் உலோகங்கள்)\nதனிமங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தலின் பொதுவான தத்துவங்கள்\nஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்\nஆல்கஹால், பீனால் மற்றும் ஈதர்கள்\nd மற்றும் f தொகுதி தனிமங்கள்\nஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்கள்\nசெல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு\nபூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்\nமரபுரிமை மற்றும் மறுபாட்டின் கொள்கைகள்\nமரபுரிமை மற்றும் மறுபாட்டியலின் மூலக்கூறு அடிப்படை\nஉணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்\nசுவாசம் மற்றும் வாயுக்களின் பரிமாற்றங்கள்\nபூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கம்\nஉடல் திரவங்கள் மற்றும் குருதிச் சுழற்சி\nஉணவு உற்பத்தியின் விரிவாக்க உத்திகள்\nஇயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ( எலும்புகள் மற்றும் தசைகள் )\nநரம்பியல் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைவு\nஇரசாயன இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு\nமனித ஆரோக்கியம் மற்றும் நோய்கள்\nஉயிர் தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்\nஉயிர்த் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்\nபல்லுயிர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு\nகழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீக்கம்\nஹைட்ரஜன் அணுவின் மூன்றாவது சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரானின் கோண உந்தம்\nபோர் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் திசைவேகம்\nஹைட்ரஜன் அணுவின் அடிநிலையிலிருந்து இரண்டாவது கிளர்ச்சி நிலைக்கு எலக்ட்ரானை கொண்டு செல்லத் தேவையான ஆற்றல்\nஹைட்ரஜன் அணுவிலுள்ள எலக்ட்ரானால் பெற முடியாத ஆற்றல் மதிப்பைக் கண்டுபிடி.\nபாமர் வரிசையின் சிறும மற்றும் பெரும அலைநீளங்கள் முறையே (ரிட்பெர்க் மாறிலி = 1.097 x 107 m-1)\nஹைட்ரஜன் நிறமாலையில் லைமன் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை \\(\\lambda,\\) எனில் ஃபண்ட் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை\nஹைட்ரஜன் நிறமாலையில் லாய்மன் மற்றும் பாமர் வரிசையின் பெரும அலைநீளங்களின் விகிதம்\nபோர் அணுக்கொள்கையின்படி ஹைட்ரஜன் போன்ற அணுக்களின் nவது சுற்றுப்பாதையிலுள்ள எலக்ட்ரானின் ஆற்றல் மற்றும் திசைவேகம் ஆகியவை முறையே இவற்றிற்கு நேர்த்தகவில் இருக்கும்.\nஹைட்ரஜன் மாதிரி ஒன்றிலுள்ள அணுக்கள் யாவும் முதன்மை குவாண்டம் எண் n கொண்ட கிளர்ச்சி மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் கிடைக்கும் நிறமாலை வரிகளின் எண்ணிக்கை.\nஅடிநிலையிலுள்ள ஹைட்ரஜன் மாதிரியான அணுக்கள் மற்றும் ஒரு எலக்ட்ரான் கொண்ட அயனிகள் வரிகளின் எண்ணிக்கை.\nB அணுவின் மொத்த ஆற்றல்\nD எலக்ட்ரானின் சுற்றுப்பாதை க���ண உந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/152730/", "date_download": "2020-12-03T15:56:22Z", "digest": "sha1:FN25CBTGBVS7HMBDWQARGVHRZKMWNPCM", "length": 9988, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "றோலரருக்குள் சிக்குண்டு தொழிலாளி உயிரிழப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறோலரருக்குள் சிக்குண்டு தொழிலாளி உயிரிழப்பு\nவடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.\nபனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.\nவடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.\nஅதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். #வடமராட்சி #தொழிலாளி #உயிரிழப்பு #றோலா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு..\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nவல்வை. நகர சபை அமர்வில் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சக உறுப்பினர்கள்\nசுகாதார விதிமுறைகளை மீறி கூட்டம்\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-12-03T17:14:20Z", "digest": "sha1:VPGBITQM3OH6IMI7KXFZ4JLEHRSLMJTE", "length": 6275, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் சுதந்திர தினம் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கையின் சுதந்திர தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களும் இலங்கையின் சுதந்திர தினமும்….\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇன்றைக்கு இலங்கையின் சுதந்திர தினம். இந்த நாட்களில்...\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்���ார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/14695/?share=twitter", "date_download": "2020-12-03T17:22:41Z", "digest": "sha1:UKZXPSF3FQ5IMEMECFXKDTH2UUTY2H3R", "length": 17551, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "விவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயற்சி; 3 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\nஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா \nதிருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை\nபெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது\nதங்க நகை திருடியவர் கைது\nதிருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்\nபோலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு\nஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை \nவிவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயற்சி; 3 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர்\nகடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் ���ீரமணி மற்றும் காவல்துறையினர் ஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுத்து டிராக்டரில் ஏற்றும் பணி நடந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்பிகாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (19), மகேந்திரன் (22), ஜெயங்கொண்டபட்டினம் சேதுராமன் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது.\nஉடனே காவல்துறையினர் மண் கடத்த முயன்றதாக அஜித்குமார், மகேந்திரன், சேதுராமன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக் லைன் எந்திரம், 2 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nகாவலர்களுக்கு விடுப்பு மற்றும் ஊதியம் தொடர்பாக அட்வகேட் ஜென்ரலிடம் தமிழக DGP ஆலோசனை\n27 சென்னை: வாரத்தின் ஏழு நாட்களும் விடுப்பின்றி பணியாற்றிவரும் காவலர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன், IPS அவர்களுக்கு கடந்த 12.07.2018 […]\nஒத்துழைப்பு நல்கி வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோக்குவரத்து தலைமைக் காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு\nவிருதுநகரில் நூலகத்தை திறந்து வைத்த காவல் உதவி கண்காணிப்பாளர் S.R.சிவபிரசாத் IPS\nகொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nதளர்வில்லா ஊரடங்கில் பசியுடன் சாலையோரங்களில் வசிக்கும் 750 பேருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு விநியோகம்\nசட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,371)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,134)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/not-how-you-talk-about-friends-joe-biden/", "date_download": "2020-12-03T18:11:16Z", "digest": "sha1:L5EQVYHROVIF5OURVKPKW53UQ4DPIU7R", "length": 11744, "nlines": 145, "source_domain": "dinasuvadu.com", "title": "நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது - ஜோ பைடன் -", "raw_content": "\nநண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது – ஜோ பைடன்\nகாலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது.இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.\nஅண்மையில் நடைபெற்ற மூன்றாவது விவாதத்தில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வந்தனர். அந்தவகையில் டிரம்ப் பேசுகையில், சீனா,ரஷ்யா,இந்தியா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கிறது என்றார்.டிரம்பின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது.காலநிலை மாற்றம் போன்ற ���லகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது. நானும், கமலா ஹாரிஸும் நட்பு நாடுகளுடனான எங்கள் உறவை ஆழமாக மதிக்கிறோம்.நமது வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.\n#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.\nபுரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என...\n#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nதற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய...\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு...\n அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல்...\n#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.\nபுரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என...\n#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nதற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய...\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு...\n அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/transgenders-protesting-and-urge-to-arrest-convicts-of-transgender-murder-in-tirunelveli/videoshow/77696082.cms", "date_download": "2020-12-03T16:45:00Z", "digest": "sha1:FADP4LOZXEKP5CDQ6F73BIXZSQJIPCUS", "length": 5073, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெல்லையில் திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை..\nஇந்த சம்பவத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடைய மேலும் 3 திருநங்கைகளை கைது செய்யக் கோரி 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nபுரேவி புயல் _ ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன\nஅமித்ஷா - ரஜினி சந்திப்பு நடக்காதது ஏன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.americantamilacademy.org/?avada_portfolio=music", "date_download": "2020-12-03T16:03:15Z", "digest": "sha1:QQGTMZTCYZBVNPLOXZESMZOTFJDZOZR2", "length": 6179, "nlines": 132, "source_domain": "www.americantamilacademy.org", "title": "நிலை 1 - American Tamil Academy", "raw_content": "\nதமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்ச��யால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் மேரிலாந்து மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காண்க http://www.marylandattorneygeneral.gov/Pages/Nonprofits/default.aspx.\nபயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1\nஆண்டு விழா மலர் – 2019\nஐந்து முதல் ஆறு வயது வரை\nஅடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை\nஇந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.\nபழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறிகள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.\nபாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.\nஎளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.\nஎளிய முறை எழுத்துப் பயிற்சி.\nபாடம் 1. அ, ஆ\nபாடம் 2. இ, ஈ\nபாடம் 3. உ, ஊ\nபாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 5. எ, ஏ\nபாடம் 6. ஐ, ஒ\nபாடம் 7. ஓ, ஔ, ஃ\nபாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 9. க், ங், ச்\nபாடம் 10. ஞ், ட், ண்\nபாடம் 11. த், ந், ப்\nபாடம் 12. ம், ய், ர்\nபாடம் 13. ல், வ், ழ்\nபாடம் 14. ள், ற், ன்\nபாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்\nபாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்\nபாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 22. கதைகள் மீள் பார்வை\nநிலை 1 – கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/18837.html", "date_download": "2020-12-03T16:22:37Z", "digest": "sha1:GSSCBYLBGATLKG4MTCG7GEG34HD2NAF5", "length": 6046, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "ஜனாதிபதிக்கு கிடைக்கும் சலுகையும் மக்களுக்கு பகிரப்படும்-சஜித் – DanTV", "raw_content": "\nஜனாதிபதிக்கு கிடைக்கும் சலுகையும் மக்களுக்கு பகிரப்படும்-சஜித்\nஜனாதிபதிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு பகிரப்படும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nபெலிஅத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்\nபொதுமக்களின் வாக்குகளில் நியமிக்கப்படும் ஒவ்வொரு பிரதிநிதியும் சேவை விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய வகையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.\nமேலும் போலி அரசியலுக்கு தனது பொது பிரதிநிதித்துவத்தை பயன்படுத்துபவர்களை அரசியல் துறையில் இருந்து முழுவதுமாக நீக்குவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி முறையை இரத்து செய்வதாக தெரிவித்தார்.\nகுறித்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், நாடு பூராகவும் சென்று பொது மக்களின் கஷ்ட நஷ்டங்களை கேட்டறிந்து வருடத்தின் 365 நாட்களும் சேவை புரிய அர்ப்பணிப்பதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.(சே)\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\n2021 பட்ஜெட்- குழுநிலை விவாதம்\nகொரோனா அச்சம்: 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசாரதி அனுமதிப்பத்திர விநியோகம்: விரைவுத் தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t3734-topic", "date_download": "2020-12-03T16:28:10Z", "digest": "sha1:HUVUVR2JCVAAA3J3K4B4D3RQUXAO5CKZ", "length": 25267, "nlines": 281, "source_domain": "www.eegarai.net", "title": "காப்பி, டீயால் வரும் கேடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» மனசுக்குள் மலை தீபம்\n» நினைவின் எடை – கவிதை\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\nகாப்பி, டீயால் வரும் கேடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாப்பி, டீயால் வரும் கேடு\nபண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர். இக்காலத்தில் சிறு குழந்தை முதல் படுகிழம் வரை காலையில் எழுந்தவுடன் காப்பி, டீ போன்றவற்றின் முகத்தில்தான் விழிக்கின்றனர். நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இது தேவை இல்லை.\nகாப்பியில் காபின் என்ற விஷமும் டீயில் டானின் என்ற கொடிய விஷமும் உள்ளன. இவை மருந்துக்கு உபயோகப்படும் பொருள்கள்.\nஇவற்றை நாம் அருந்துவதால் நாளாவட்டத்தில் நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, மனக்குழப்பம், நினைவுத்தடுமாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள், குடல் அஜீரணம், கண்ணில் ஒளிமங்குதல் முதலியன உண்டாவதாக மேல் நாட்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nயோகாசனம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தை விட முடியும். எனவே காப்பி, டீயின் அளவைக் குறைக்கவாவது வேண்டும். இவற்றுடன் முடிந்த ஒரு சில அளவு யோகாசனங்களையும், நாடி சுத்தியையும் செய்வதால் பூரணமாக காப்பி, டீ பழக்கத்தைக் கண்டிப்பாக ஒழித்து விடலாம்.\nகாப்பிக்குச் செலவிடுவதைப் பாலுக்கு செலவிட்டால் நோயின்றி வாழலாம்.\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n\"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்\"\nஅவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n@நிலாசகி wrote: \"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்\"\nஅவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே\nபழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nபழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா\nஓ, நீங்க அந்த குரூப்பா\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nபழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா\nஓ, நீங்க அந்த குரூப்பா\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n@நிலாசகி wrote: \"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்\"\nஅவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே\nபழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n@நிலாசகி wrote: \"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்\"\nஅவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே\nபழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா\nநிலா சகி அம்மா தெளிவா வேலக்குநீங்கன்னா புரியும்லா\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nஇரவு அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து பல மணி நேரங்களுக்கு பிறகு கிடைக்கும் நீர்த���த தண்ணீர்-பழைய சாதத்தில் கிடைக்கும் நீர்...............\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n@நிலாசகி wrote: இரவு அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து பல மணி நேரங்களுக்கு பிறகு கிடைக்கும் நீர்த்த தண்ணீர்-பழைய சாதத்தில் கிடைக்கும் நீர்...............\nசூப்பர் நிலா சகி அம்மா\nசொன்னதுதான் சொன்னீங்க அத ஏன் சோகமா சொல்றீங்க தாயே\nநான் ஏதும் கேக்க கூடாதத கேட்டுட்டேனா :P\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n‘நான் இன்னைலருந்து பாலுக்கு மாறிட்டேன்.. .. நன்றி சிவா சார்\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nஐயா ஸ்ரீ சிவா சார்\nதமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கய்யா\nஏன்னா எனக்கு இங்கலிஷ் புரியாதுய்யா\nஇந்த லிங்க்க கிளிக் பண்ணுங்கய்யா\nநான் ஒரு தடவ சொன்னா .............. :P\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nஅப்ப காபி டீ குடிக்க கூடாதா...................\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\n@சிவா wrote: நோ காபி டீ\nசிறந்த குடிமகன்னு சொல்றது இவங்கலத்தானா :P\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nஓ விஸ்கி பிராந்தில எல்லாவித கேடும் இருக்கு சீக்கிரமா போயி சேர ஒரு சிறந்த வழி அதானே சொல்ல வர்ரீங்க\nRe: காப்பி, டீயால் வரும் கேடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-484-yesu-poothume.html", "date_download": "2020-12-03T16:28:23Z", "digest": "sha1:US56FU52L7I62ST3DLHXBK4S7VMMMFIZ", "length": 3434, "nlines": 86, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 484 - Yesu Poothume", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஎனக்கு போதுமே - 2\n2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்\n3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்\n4. இயேசு வாழ்கின்றார் என்னில்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71991.html", "date_download": "2020-12-03T15:58:39Z", "digest": "sha1:76QEU3ZHHA7OC2WKWIQLIU5DZVSUXOC7", "length": 6461, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "போட்டியில் வென்றால் ரேஷ்மியுடன் டேட்டிங்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபோட்டியில் வென்றால் ரேஷ்மியுடன் டேட்டிங்..\n‘கண்டேன்’, ‘மாப்பிள்ளை விநாயகர்’, ‘தவ்லத்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரேஷ்மி கவுதம். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் நடித்தாலும் பேர் சொல்லும்படியாக எந்த படமும் இதுவரை நடிகைக்கு அமையவில்லை. தனது ஒரு படமாவது சூப்பர் ஹிட் ஆகிவிட்டால் அது தன்னை உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று எண்ணியிருக்கிறார். அதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.\nரேஷ்மி கவுதம் தெலுங்கில் நடித்துள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்கிறாரோ அவர் தன்னுடன் டேட்டிங் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். வீடியோவில் ரேஷ்மியே பதிவிட்டு வெளியிட்டிருக்கும் இந்த தகவல், இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.\nநடிகையுடன் டேட்டிங் என்றால் சும்மாவா என்ற நப்பாசையுடன் பல ரசிகர்கள் இப்போதே டிக்கெட் காசுக்காக கார்டுகளை தேய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் என்றாலும் 5 ஆயிரம் முறை பார்க்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படும். அவ்வளவு முறை பார்த்தபிறகு சொன்னபடி நடிகை டேட்டிங் செய்வாரா என்று சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T16:55:10Z", "digest": "sha1:2IKLUHIOU5X2NKT77ZSVEWK2AABZRING", "length": 6378, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய வீரர் Archives - GTN", "raw_content": "\nTag - இந்திய வீரர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சமி சாதனை\nகுறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர் கொல்லப்பட்டுள்ளார் .\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி...\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/political/why-is-delhi-police-leaving-ddvs-carnage-outrageous-background", "date_download": "2020-12-03T16:06:18Z", "digest": "sha1:4WBIJO25EAMWEU2NFSCEIK73TS7TK63R", "length": 17487, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ - வெளிவராத பரபரப் பின்னணி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளு��ர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்’ – வெளிவராத பரபரப் பின்னணி\n‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்’ – வெளிவராத பரபரப் பின்னணி\nடி.டி.வி.தினகரனிடம் சம்மனைக் கொடுத்த டெல்லி போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு டி.டி.வி.தினகரன், அவர் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளனர்.\nஇரட்டை இலைச் சின்னத்தை மீட்க, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயைப் பறிமுதல்செய்ததுடன் அவரையும் கைதுசெய்தது டெல்லி போலீஸ். அடுத்து, நேற்றிரவு டெல்லியிலிருந்து விமானம்மூலம் சென்னை வந்த டெல்லி போலீஸார், டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு, அவரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மனைக் கொடுத்தனர்.\nஇதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், எங்களுக்கு முழுவிவரங்கள் கிடைத்துள்ளன. மேலும், டி.டி.வி.தினகரன் தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பே சுகேஷ் சந்திரசேகருக்கு பணம் கொடுத்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளோம். ஏற்கெனவே இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசுகேஷ் சந்திரசேகர் வழக்கிலிருந்து தப்பிக்க, போலீஸார் சித்ரவதைசெய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள விசாரணைக் கைதியிடம், சட்டவிதிகளுக்கு உட்பட்டே விசாரணை நடத்தப்படுகிறது. இதுதொடர்பான விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். டி.டி.வி.தினகரனை, வரும் 22-ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிட்டுள்ளோம். இதனால், டி.டி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துவதோடு, கூட்டாகவும் விசாரிக்க முடிவுசெய்துள்ளோ���்.\nஇந்த வழக்கில், எங்களுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இதனால், யாரும் தப்ப முடியாது. சுகேஷ் சந்திரசேகர் குறித்து டி.டி.வி.தினகரனை சென்னையில் சந்தித்தபோது, ‘அவர் யார் என்றே எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். அடுத்து, சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், சரியான பதிலைச் சொல்லவில்லை. டெல்லியில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகளைத் தயாரித்துள்ளோம். அந்தக் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை. சம்மன் கொடுக்க வந்தபோது, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், எங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால்தான் டெல்லியில் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம்” என்றார்.\nஅ.தி.மு.க. சசிகலா அணியில், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இருந்துவருகிறார். கட்சியில் அவருக்குரிய ஆதரவாளர்கள், தினமும் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். அவர்களிடம் எல்லாம், ‘அமைதியாக இருங்கள். ஓ.பன்னீர்செல்வம், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கும் அமைச்சர்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஒரு முடிவு எடுத்த பிறகு, நம்முடைய முடிவை அறிவிப்போம். விரைவில் சசிகலாவைச் சந்தித்து, கட்சி நிலவரம் குறித்துப் பேச உள்ளேன். அவர், கொடுத்த பதவி இது. அவரது உத்தரவு இல்லாமல் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை கட்சிதான் முக்கியம்’ என்று டி.டி.வி.தினகரன் சொல்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன் மீது டெல்லி வழக்கின் பிடி இறுகுவதை உணர்ந்த டி.டி.வி.தினகரன், சீனியர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறாராம். தனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க டி.டி.வி.தினகரன் தரப்பு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்களை மோப்பம் பிடித்த டி.டி.வி.தினகரன் தரப்பு, விசாரணையின்போது தெளிவாகப் பதிலடி கொடுக்கவும் முடிவுசெய்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.\nவரும் சனிக்கிழமை, டெல்லி போலீஸாரின் நடவடிக்கைகளைப் பொறுத்து டி.டி.வி.த���னகரனின் அடுத்த அஸ்திரம் இருக்கும் என்று சொல்கின்றனர் அவரது தீவிர ஆதரவாளர்கள். டி.டி.வி.தினகரன், அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்கத் தயாராகிவிட்டார். அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்றும் அவர் விரும்புகிறாராம். அதற்காகத்தான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லையாம். அமைதியாக இருப்பதால் பயந்துவிட்டதாகக் கருதவேண்டாம். எங்களது அமைதிக்கான காரணம், பிறகு உங்களுக்குத் தெரியும் என்று சொல்கின்றனர் டி.டி.வி.ஆதரவாளர்கள்.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\n பழனிசாமி அணியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகள்\nவாங்க ஓபிஎஸ், உட்கார்ந்து பேசுவோம் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் கலகல பேட்டி\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/preview-csk-vs-kkr-tamilfont-news-272856", "date_download": "2020-12-03T17:04:06Z", "digest": "sha1:MSJNGTZ37NWE3YPMEY2IKF6GUOZHLFTZ", "length": 18136, "nlines": 149, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Preview CSK Vs KKR - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ஐபிஎல் திருவிழா சென்னை – கொல்கத்தா\nஐபிஎல் திருவிழா சென்னை – கொல்கத்தா\nகொல்கத்தா ஃப்ளே ஆஃப் கனவைக் கலைக்குமா சென்னை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் துபாயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் பங்கேற்று 12 புள்ளிகளுடன் உள்ளது அதனால் எஞ்சியுள்ள இரு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடத்திற்குள் முன்னேற முயற்சிக்கும். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரை கவுரவத்துடன் முடிக்க எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கும்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், இந்தாண்டு தொடர் முடிவுக்கு வந்த நிலையில் எதிர்காலத்திற்குச் சிறந்த இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் மகேந்திர சிங் தோனி வசம் உள்ளது. அடுத்த ஆண்டும் இவர் கேப்டனாக நீடிப்பார் என்ற தகவல் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம் என்றாலும் கேப்டன் ஒருவரால் மட்டும் வெற்றியை வசமாக்க முடியாது. அதில் முதல் படிக்கட்டாக ருதுராஜ் நம்பிக்கை அளிக்கிறார். இவர் இன்றும் தனது சிறந்த ஃபார்மை தொடர்வார் என நம்பலாம்.\nபவுலிங்கை பொறுத்தவரையில் பெங்களூரு அணிக்கு எதிராக வெளிப்பட்ட சிறந்த ஃபார்மை இன்றும் சென்னை பவுலர்கள் தொடர்வது அவசியம்.\nகொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் தற்போது 12 புள்ளிகளுடன் உள்ளதால், எஞ்சிய இரு போட்டிகளில் வென்றால் 16 புள்ளிகள் பெறும். ஒரு போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். 14 புள்ளிகளோடு நின்றுவிட்டால் ரன் ரேட் சிக்கல் இருக்கும் என்பதால் இரு போட்டிகளிலும் வெல்லவே கொல்கத்தா முயற்சிக்கும்.\nராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக எழுச்சி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது கொல்கத்தா அணிக்கு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக அந்த அணியின் நிலையில்லாத பேட்டிங் ஆர்டர் அந்த அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. டார் ஆர்டர் பேட்ஸ்மேன்க ள் அசத்தும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இதனால் பேட்டிங் வரிசையை அந்த அணி தொடர்ந்து மாற்றி வருகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.\nபேட்டிங் சோதனையாக இருந்தாலும், பவுலிங்கில் கொல்கத்தா அணி ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாகத் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் அசத்துகிறார். இவருடன் பேட் கம்மின்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாகக் கடந்த போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து எழுச்சி பெற வேண்டிய க��்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.\nஇன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளான கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அந்த அணிகளுக்கு உள்ள நெருக்கடி தான். சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்பதால் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் வீரர்கள் விளையாட முடியும். ஆனால் கொல்கத்தா அணிக்கு, வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடியை அது எப்படிச் சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராக் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, அம்பத்தி ராயுடு, ஜகதீசன், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சாண்ட்னர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், சுனில் நரேன், கமலேஷ் நாகர்கோடி, பாட் கம்மின்ஸ், லூக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.\nதிடீரென பொங்கி எழுந்த கேப்டன் ரமேஷ்: டாப் சிக்ஸில் வருவது யார்\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்\nஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் புது விதிமுறை இது லீக் போட்டிகளின் தலைவிதியை மாற்றுமா\nசாதித்துக்காட்டிய இளம் நட்சத்திர வீரர்கள்\nஅசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி\nகுக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்\nமும்பையைப் பழிதீர்த்து முதல் கோப்பையை வெல்லுமா டெல்லி\nகேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஅரபு கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்… இந்தியக் கேப்டனுக்கு குவியும் வாழ்த்துகள்\nடி��ெண்டான தோனியின் ஒரு வார்த்தை\nஇளம் வீரர்களின் தோனி பாசம்: நெகிழ வைக்கும் வீடியோ\n சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்\nபந்துவீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா\n19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி\nஇந்திய அணியில் இடமில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: சூர்யகுமார் யாதவ்வுக்கு அழைப்பு\n2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சம்பவம்… 5 மாதங்களில் வெளியான பரபரப்பு தீர்ப்பு\n'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சம்பவம்… 5 மாதங்களில் வெளியான பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/688-persons-were-affected-in-chennai-today-401633.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-03T17:55:28Z", "digest": "sha1:P3IVLK25L73WEOKB6QKYSJ3V7QDVUZAI", "length": 18081, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..! | 688 persons were affected in Chennai today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nசென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் மேலும் குறைந்து வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று 695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்.. இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,79,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,859 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்... இதையடுத்து, மொத்தம் பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 197751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று சென்னையில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nஅதேபோல, மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்து கோவையில் 218 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு 150, ஈரோடு 155, சேலம் 147, திருவள்ளூர் 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.\nகோவையில் 7 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.. செங்கல்பட்டு 2 , கடலூர், காஞ்சிபுரம், கரூர் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.. சேலத்தில் 2 பேரும், நாமக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.. திருவள்ளூர் 2, திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும், திருப்பூரில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ��ஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus covid 19 கொரோனாவைரஸ் கோவிட்19 கொரோனா தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-to-change-its-citizenship-act-against-india-389062.html", "date_download": "2020-12-03T17:30:10Z", "digest": "sha1:HJHL3SARRIPEZWVVJL7OGCH6EUC7BTKX", "length": 20015, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் நேபாளம்.. குடியுரிமை சட்டத்தில் கை வைக்கிறது.. பகீர் முடிவு! | Nepal to change its citizenship act against India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 2830 பேர் மரணம்\nமக்களே நல்ல செய்தி.. ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி சோதனை.. இந்தியாவில் தொடக்கம்\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் நேபாளம்.. குடியுரிமை சட்டத்தில் கை வைக்கிறது.. பகீர் முடிவு\nகாத்மண்டு: நேபாளத்தின் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள்.\nஇந்தியா நேபாளம் இடையே சண்டை நாளுக்கு நாள் முற்றி வருகிறது. நேபாளத்தின் இந்த திடீர் எழுச்சிக்கு பின் சீனா இருப்பதாக சந்தேகங்கள் எழுகிறது.\nஇந்தியாவிற்கு எதிராக நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை கூட வெளியிட்டு இருக்கிறது. இதனால் சண்டை அதிகம் ஆக தொடங்கி உள்ளது.\nகொரில்லா தாக்குதல் படை.. லடாக்கில் களமிறக்கப்பட்ட\nஇந்தியாவில் இருக்கும��� லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டு அதற்கு அனுமதி பெற்று உள்ளது. லிபுலேக் பகுதியில் இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.\nஇந்த நிலையில் நேபாளத்தின் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் நேபாளிகளை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தற்போது உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். அதாவது திருமண சான்றிதழ் இருந்தால் உடனே நேபாளிகளை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்\nஆனால் இனி வரும் நாட்களில் அதை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி நேபாளிகளை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள் உடனடியாக அங்கு குடியுரிமை பெற முடியாது. அவர்கள் மொத்தம் 7 வருடம் காத்திருக்க வேண்டும். 7 வருடம் கழித்துதான் நேபாளிகள் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை கிடைக்கும்.\nஇந்தியாவை பார்த்து இந்த மாற்றத்தை செய்ய உள்ளதாக நேபாளத்தின் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவும் இதேபோல் திருமணம் ஆனவர்களுக்கு 7 வருடத்திற்கு பின்தான் குடியுரிமை வழங்குகிறது.அதைதான் நாங்களும் செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஆனால் இந்தியாவின் அந்த குடியுரிமை சட்டத்தில் நேபாளத்திற்கு ஸ்பெஷல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியேற நேபாளிகள் 7 வருடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமுழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியல்\nமுழுக்க முழுக்க இந்த மாற்றம் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவை சேர்ந்த பீகாரி பெண்கள் பலர் நேபாளத்தில் இப்படி திருமணம் செய்து கொள்வது வழக்கம். எல்லையில் இருக்கும் மக்கள் இப்படி திருமணம் செய்து கொள்வது வழக்கம். தற்போது அதை தடுக்கும் வகையில் நேபாளம் செயல்பட்டு உள்ளது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.\nஇந்தியாவிற்கு எதிரான மேப் விட்ட நேபாளம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதற்க��க எல்லையில் நேபாளம் படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் கட்டுமான பணிகளை நேபாளம் தடுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் நேபாளம் தற்போது தனது குடியுரிமை சட்டத்தை மாற்ற துணிந்து உள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅனுஷ்கா காலை மேல பிடிச்சு.. அசர வைத்த கோலி.. ஆனால் எதுக்கு இப்படி ரிஸ்க்\nஅமெரிக்காவில் ஓயாத கொரோனா சுனாமி- 24 மணிநேரத்தில் 1,80,061 பேருக்கு கொரோனா; 2,604 பேர் மரணம்\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia nepal china கொரோனா சீனா நேபாள் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/1500.html", "date_download": "2020-12-03T16:17:09Z", "digest": "sha1:WHOFQXNSEBIPKDUIHKGLZZ7EFLYSMRUT", "length": 7296, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு – DanTV", "raw_content": "\nதலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும்.\nஇந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.\nஇதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்���ில் தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.\nபாடசாலை அதிபர் மு.தருமரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் விஜி திருக்குமரன் கலந்து கொண்டு தலசீமியா நோய்தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஒரு பரம்பரையியல் நோயாகும். இரத்தத்தில் காணப்படும் செங்குருதிச் சிறு துணிக்கையில் உள்ள ஹிமோகுளோபின்கள் உரிய காலத்திற்கு முன்னர் அழிவடைவதால் இரத்தத்தில் ஒட்சிசன் காவும் திறன் குறைவடைகின்றது.\nஇதனால் சாதாரண உடலியல் தொழிற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதினால் இந்நோயின் அறிகுறிகள் உடலில் தென்படுகிறது.\nதலசீமியா நோயில் அல்பா, பீற்றா என இருவகை உள்ளன. பொதுவாக இந்நோயுள்ள பிள்ளைகள் பிறந்து ஆறு மாதங்களின் பின்பே இந்நோய் அறிகுறிகள் தென்படும். குருதியில் காணப்படும் ஹிமோகுளோபின் அளவு குறைவடைவதால் ஏற்படும் விளைவுகளே நோயின் அறிகுறிகளுக்கான காரணமாகும்.\nகண், நாக்கு, வெளிறிப்போதல், களைப்பு, மூச்சுவாங்குதல், சோர்வுத்தன்மை, உணவில் பிரியமின்மை போன்றவையும் தலசீமியா நோயின் அறிகுறிகளாகும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் விஜி திருக்குமரன் தெரிவித்தார். (மா)\nமூதூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயினுடன் ஐவர் கைது\nதிருகோணமலை இளைஞர் அபிவிருத்தியகம் சமூகப் பணியில்…\nமட்டு- வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து- இருவர் படுகாயம்\nகொரோனா எதிரொலி – அம்பாறை அக்கரைப்பற்றை முடக்க நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28002&ncat=11", "date_download": "2020-12-03T17:40:24Z", "digest": "sha1:TSQ77LB776TXGVW2R3VGPMPLFQFMXXO2", "length": 21227, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "காற்று மண்டலத்தை சுத்தப்படுத்தும் துளசி | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகாற்று மண்டலத்தை சுத்தப்பட���த்தும் துளசி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி டிசம்பர் 03,2020\nரஜினியுடன் கூட்டணி: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிறார் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 03,2020\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... டிசம்பர் 03,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... அதிசயம்... நிகழும். ரஜினி பரபரப்பு டுவிட் டிசம்பர் 03,2020\nபெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி\nதாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்சிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.\nசுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே பல வீடுகளில், துளசிச் செடியை வளர்த்து வருகின்றனர். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.\nஅதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திக்ரிக்கப்பட்டதைப் போல் இருக்கும். அதாவது இந்த நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இயற்கையாகவே, காற்றில் ஆக்சிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம். அதாவது எல்லா ஜீவராசிகளும் சுத்தமான் ஆக்சிஜனை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், துளசி மடத்தை சுற்றி வரும், பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமருத்துவத்திலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். இப்ப���ிப்பட்ட அற்புத செடியை கண்டறிந்து, அதன் பலனை அனைத்து மக்களும், ஆழமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு வழிபாட்டு சம்பிரதாயமாகவே பின்பற்றப்படுகிறது.\nதுளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது.\nஆண்டு முழுவதும், பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை, வீட்டைச் சுற்றிலும் வளர்க்கக்கூடாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழைக் காலத்துக்கு ஏற்ற உணவுகள்\nஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி\nதண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்\nமன அழுத்தத்தை போக்கும் சிறந்த பொழுதுபோக்குகள்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n11 ஜூன் 2014 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nடிஸ்க் பிரச்னை; எப்படி சரி செய்வது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/11/01024249/2028346/Goa-govt-to-sell-onions-to-ration-card-holders.vpf", "date_download": "2020-12-03T18:13:42Z", "digest": "sha1:W7ZQKLWSSW5MBSDG6SZLQKPZIL47WOJG", "length": 6297, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Goa govt to sell onions to ration card holders", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை\nபதிவு: நவம்பர் 01, 2020 02:42\nகோவா மாநிலத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கிலோ ரூ.32 விலையில் தலா 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது.\nகனமழை காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில், கோவா மாநில அரசு, ரேஷன்கடைகள் மூலம் மானியவிலையில் வெங்காயம் விற்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்தது.\nஅதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தார��்களுக்கும் கிலோ ரூ.32 விலையில் தலா 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மராட்டியத்தின் நாசிக்கில் இருந்து ஆயிரத்து 45 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,246 பேருக்கு கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருட்டு\nபேரையூர் பகுதியில் திருகல் நோயால் வெங்காய பயிர் பாதிப்பு\nதிருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் வெங்காயம் வந்தது\nபெரம்பலூரில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை தீவிரம்\nகோழிப்பண்ணையில் 483 டன் வெங்காயம் பதுக்கிய 5 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72045.html", "date_download": "2020-12-03T16:06:12Z", "digest": "sha1:R3D644Y37GOTS4KGJJ25ZIKOG2WLUVWD", "length": 6272, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி..\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகிப் பரபரப்பு அடங்குவதற்குள் அப்படத்தை பாலா இயக்குகிறார் என்ற செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. துருவ்வுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில் ஸ்ரேயா ஷர்மா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஸ்ரேயா ஷர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். இது தவிர எந்திரன் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், கௌதம் மேனனின் நீதானே பொன் வசந்தம் படத்திலும் நடித்திருக்கிறார��. 2016இல் தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற `நிர்மலா கான்வென்ட்’ படத்தில் நடித்தவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.\nஇதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-self-business_313137_865098.jws", "date_download": "2020-12-03T16:07:14Z", "digest": "sha1:D7CNNUA3Q2LGZFEKOWR2TYFNYIN3TZPG", "length": 17618, "nlines": 161, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: இருகால்களையும் ...\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7 பேர் ...\nதமிழகத்தில் முட்டி மோதும் அரசு துறைகள்; ...\nவிவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு ...\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : ...\n: ஆப்பிரிக்காவில் 170 ...\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு ...\nபுரெவி புயல் எதிரொலி; கடல் மீன்வரத்து ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பரில் ஏறுமுகத்தில் தங்கம் விலை... தொடர்ந்து ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nQR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்\nபோக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.\nவீட்டைக் கட்டிப் பார், திருமணத்தை பண்ணிப் பார் என்பார்கள். நமது வீடுகளில் திருமணம் என்றாலே மகிழ்ச்சியோடு மலைப்பும் இருக்கும். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே முடிவான திருமணங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. அழைப்பிதழில் தொடங்கி, வாழ்த்த வந்தவர் கையில் தாம்பூலத்தை திணித்து மகிழ்ச்சியாய் வழியனுப்பும் வரை இடைப்பட்ட வேலைகளைச் செய்யும் திருமணம் சார்ந்த தொழில்கள் முற்றிலும் முடங்கியது. இதில் அழைப்பிதழ்களை அச்சடிக்கும் தொழிலும் அடங்கும்.\n20 நபர்கள் மட்டுமே பங்குபெறலாம் என்ற நிலையை தற்போது அரசு கொஞ்சம் தளர்த்தி அதிகபட்சம் 50 பேருடன் திருமணம் நடத்தலாம் என அறிவித்தது. போக்குவரத்தே இல்லாத நிலையில், இரு வீட்டாரின் முக்கிய நபர்களுடன் வீட்டுக்குள்ளே பல திருமணங்கள் நடந்து முடிந்தன. என்றாலும் திருமண அறிவிப்பை சொந்த பந்தங்களுக்கு கட்டாயம் சொல்லித்தானே ஆக வேண்டும். கலந்துகொள்ளவே முடியாமல் போனவர்களுக்கு மாற்றாய் வந்தன காணொளி அழைப்பிதழ்கள்.\nஅதென்ன காணொளி அழைப்பிதழ் என்கிறீர்களா இந்தவகை அழைப் பிதழை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டாலே திருமணத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடைக்கும் என்கிறார் திருமண அழைப்பிதழ் தயாரிப்பில் பல புதுமைகளை செய்துவரும் கோவை ஸ்ரீராஜகணபதி கார்ட்ஸ் உரிமையாளரான மாரிச்சாமி.\nஒரு லிங்கை உருவாக்கி QR கோடாக கன்வெர்ட் செய்து அதில் don’t miss the live marriage என்கிற வாய்சையும் சேர்த்து பிரிண்ட் செய்துவிடுவோம். குறிப்பிட்ட தேதியில் QR கோடை ஆண்ட்ராய்டு மொபைலில் ஸ்கேன் செய்யும்போது நேரலையாக திருமணக் காட்சிகள் நமது மொபைலில் தெரியும். இந்தவகை அழைப்பிதழ்களில் இரண்டு QR கோடுகள் இருக்கும். திருமணக் கவரில் இடம் பெற்றிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால் இருவீட்டாரின் பெற்றோர் திருமணத்திற்கு நம்மை வரவேற்கும் காணொளி இருக்கும். முகூர்த்த நேரத்தில் திருமணத்தை காண அழைப்பிதழின் உள் பக்கத்தில் இருக்கும் QR கோடை நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கேன் செய்ய திருமணம் நேரலையாய் நம் மொபைலுக்குள் வர திருமணத்தை வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம். மேலும் அதில் இருக்கும் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு மணமக்களை அழைத்து திருமண வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம். லைவாகத் திருமணத்தை பார்த்தவர்கள் ஆன் லைனில் மொய் எழுத வசதியாய் வங்கி எண்ணும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nதிருமணத்தை நேரலையிலும் பார்க்கத் தவறியவர்கள் QR கோடில் பதிவேற்றப்பட்டிருக்கும் திருமண வீடியோவை நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். வெளியூர்களில் இருந்து திருமணத்திற்கு வர முடியாமல் போன நண்பர்கள், உறவினர்களுக்கு காணொளி அழைப்பிதழ்கள் திருமணத்தைப் பார்த்த மகிழ்ச்சியை நிறைவாய் தருகின்றது என்கின்றனர் QR கோட் அழைப்பிதழ்களை தயாரிப்பவர்கள். உணவைத் தவிர மற்ற எல்லா மகிழ்ச்சியையும் இந்த அழைப்பிதழில் அனுபவித்துவிடலாம் என்கின்றனர் ஆண்ட்ராய்ட் மொபைலில் திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்த சிலர். ஒரே நாளில் உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் நடக்கும் பல முகூர்த்தங்களை தவறவிட்டவர்களுக்கு இந்த QR கோட் அழைப்பிதழ் வரப்பிரசாதம். திரு மணங்களைப் பார்த்து வாட்ஸ் ஆப் வீடியோ காலில் அழைத்து மணமக்களை வாழ்த்திய பிறகு, மொய் பணத்தையும் கூகுள் பே எண்களுக்கு அனுப்பி விடலாம்.\nஇயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு ...\nநவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ் ...\nநைட்டீஸ் தைக்கலாம்... நல்ல வருமான���் ...\nபரிசுப் பொருள் தயாரிக்கலாம்...விழாக்கால சீசனில் ...\nபெண்களை தொழிலதிபராக மாற்றும் எம்பிராய்டரி ...\nநறுமணம் கமழும் வெட்டிவேர் மாஸ்க்\nஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..\nவீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்... ...\nவருமானத்திற்கு வருமானம், ஆசைக்கு ஆசை, ...\nவருமானத்தை ஈட்டும் தஞ்சாவூர் ஓவியங்கள் ...\nஊரடங்கில் வருமானம் தந்த துணிப்பை ...\nQR CODEல் கலக்கும் காணொளி ...\nமுகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..\nமூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்... தொற்றுக் ...\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-03T17:39:42Z", "digest": "sha1:SSH37SNBL6ANKGE2FUDND3MFPQY6RC2C", "length": 11418, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "அரக்கோணம் அம்பானி – ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன் |", "raw_content": "\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nஅரக்கோணம் அம்பானி – ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜகத்ரட்சகன் நிறுவனம் சுமார் 12,000 கோடி ரூபாயை, இலங்கையின் மிகப்பெரிய வெளிநாடு தொழில் முதலீடு செய்துள்ளது.\nஇலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவால் சீனாவின் உதவியோடு உருவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு தொல்லை தர விரும்பினால், இந்த துறைமுகம் சீனாவுக்கு மிகப்பெரிய பலம்.\nஇந்த துறைமுகத்திற்கு அருகே சுமார் 25,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இலங்கை முடிவு செய்துள்ளது, இதற்கான பணிகள் அடுத்த வாரம் துவங்கவுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு இலங்கை அதிகாரபூர்வமாக இதை அறிவித்தபோது தான் ஜகத்ராட்சகன் நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிய வந்தது.\nசுமார் 12,000 கோடி ரூபாயை Silver Park International நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த Silver Park International நிறுவனம் Accord Life Spec Pvt Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இரண்டு நிறுவனங்களிலும் ஜகத்ராட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இயக்குனர்கள். இரண்ட���மே சென்னையில் உள்ள ஒரே முகவரியில் தான் இயங்கி வருகிறது.\n2014ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிராமண பத்திரத்திலும், Accord Life Spec Pvt Ltd நிறுவனம் குறித்து ஜெகத்ரட்சகன் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரமாண பத்திரத்தின் படி அவர் மற்றும் மனைவியின் சொத்துக்கள் மதிப்பு 78 கோடி ரூபாய்.\nஇப்போது நமக்கு எழும் கேள்விகள்\n1. ஐந்து ஆண்டுகள் முன்பு 78 கோடி ரூபாய் தான் சொத்து இருந்த நிலையில், தற்போது 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது\n2. 12,000 கோடி முதலீடு செய்யுமளவிற்கு முடியுமென்றால், இவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு என்ன\n3. கல்வி நிறுவனம் மற்றும் மதுபான ஆலை நடத்தி வருகிறார் இவர். இவ்வளவு சொத்து வந்திருக்கிறது என்றால், கல்வி நிலையத்தில் வாங்கும் நன்கொடை என்ன\n4. இது இவரது பணமா அல்லது வேறு யாரோ ஒருவரின் பணமா வேறு ஒருவரின் பணம் என்றால், யார் அந்த நபர்\n5. மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கிறார் என்று கூறும் திமுக, இலங்கையின் மிகப்பெரிய தொழில் முதலீட்டை செய்துள்ள ஜெகத்ரட்சகனுக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்\n6. இந்த குற்றச்சாட்டு எழுந்து 2 நாட்கள் ஆகியும், ஜகத்ராட்சகனோ, ஸ்டாலினோ தொடர் மவுனம் சாதிப்பது ஏன்\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\n5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி…\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் கு ...\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்� ...\nதி.மு.க.,வின் பிணந்தின்னி அரசியலுக்கு ப� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gurudevar.org/true-indhuism/3siddharism-in-brief/", "date_download": "2020-12-03T17:06:38Z", "digest": "sha1:MWKMD6FGLSMU2KFKQJNZVCGFHJCTXLR6", "length": 7520, "nlines": 60, "source_domain": "gurudevar.org", "title": "சித்தர் நெறி சிறு விளக்கம் . - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nசோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் …. முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும் நல்கிடும் வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.\nஅருளூற்றாகிடும் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் மக்களின் தாகங்களைத் தீர்க்கவும்; புறத் தூய்மையைச் சிறக்கச் செய்யவும், அன்பும், அமைதியும், பொறுமையும், நிறைவும், அழகும், மென்மையும், நளினமும், நாகரீகமும், சுத்தமும், ….. மனித வாழ்வில் சிறக்கவும் உழைப்பார்கள்.\nசித்தர்கள் மந்திரவாதிகள் அல்லர், இறைமையின் இருப்பிடங்களே சித்தர்கள். மனித சமுதாயம் ஒற்றுமையோடும், பற்றோடும், பாசத்தோடும், உறவுமுறைகளோடும், உரிமைகளோடும் அமைதியாக வாழ வழியமைத்தவர்களே சித்தர்கள்.\nசாத்திரங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், முறைகள், நெறிகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், ……. முதலியவைகளை உருவாக்கிய சித்தர்களின் அடியான்களும், அடியார்களும் ‘பொதுவுடமை’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’, ‘மனிதாபிமானம்’, ‘அன்புநெறி’, ‘அமைதி’, …….. முதலியவை செழிக்கவே பாடுபடுவார்கள். சித்தர் நெறியே பகுத்தறிவு வளர்த்து அகவாழ்வுக்குரிய மெய்ஞ்ஞானத்தையும், புறவாழ்வுக்குரிய விஞ்ஞானத்தையும் செழிப்படையச் செய்யக்கூடிய ஒன்று.\nகுருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார்\nபன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஇந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்\nகாயந்திரி மந்தரம் - உள்ளுறை.\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nஇந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்\nதமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/internet-address-of-online-eb-pill-payment-is-changed-401262.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T17:15:03Z", "digest": "sha1:NSH52FGPKLJTIISGKMA6LP5S2R2VVP7B", "length": 15196, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம் | Internet address of online EB pill payment is changed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புரேவி புயல் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nகமல்ஹாசன் கேட்டால்.. டக்குன்னு கொடுத்துருவாரா ரஜினி.. என்ன நடக்கப் போகுதோ\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்�� காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்\nMovies இதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா\nAutomobiles ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்\nசென்னை: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய இணைதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு விண்ணப்பம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநவீனமாக மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் மின்வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்திக் குறிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.\nஆகிய புதிய இணைதள முகவரியில் இனி மின் கட்டணத்தை செலுத்திவிடலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு\nஅன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.. குறைஞ்சிகிட்டே வருது\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ��டோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி\nநெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\nஇன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. Fast tag வாங்கிவிடுங்க.. இல்லைன்னா வண்டி நகராது பாஸ்\nகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி\nபுரேவி எதிரொலி.. தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை\n20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'\nசென்னையில் திருமணம் ஆகாத விரக்தி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு\n25கிமீ வேகத்தில் கரையை நெருங்கும் புரேவி புயல்.. இன்னும் சில மணி நேரம் தான்.. மிக பலத்த மழை பெய்யும்\nநெருங்கும் புரேவி புயல்.. காரைக்காலில் வெளுக்கும் மழை.. அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க அரசு உத்தரவு\n\"30 வருட பாரம்பரிய கட்சி செய்யக்கூடிய காரியமா இது\".. மக்கள் மனதை சுற்றி வந்த.. ஒரே கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntneb internet தமிழ்நாடு மின்சார வாரியம் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nda-to-win-bihar-assembly-election-times-now-cvoter-opinion-poll-401368.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-03T17:36:44Z", "digest": "sha1:ME4QGB7JJSAZG5NFSDQXKEHT257KCTTP", "length": 18639, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு | NDA to win Bihar Assembly Election: Times Now-CVoter Opinion Poll - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும��� நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nடெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 77 இடங்களை கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாம்.\nபீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி தொடங்கி நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபீகார் தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளும் ஜேடியூ-பாஜக கூட்டணியே வெல்லும் என தெரிவித்திருக்கின்றன. மேலும் பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறியுள்ளன. இந்த நிலையில் டைம்ஸ் நவ்- சி வோட்டர் புதிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nஅக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 23-ந் தேதி வரை 243 தொகுதிகளிலும் 30,678 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்: பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும்; பாஜகவுக்கு மட்டும் 77; ஜேடியூவுக்கு 66 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு மொத்தம் 87 இடங்கள் கிடைக்குமாம். இதில் ஆர்ஜேடிக்கு 60; காங்கிரஸுக்கு 16; இடதுசாரிகளுக்கு 11 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 3 இடங்களில் வெல்லக் கூடுமாம்.\nஆர்ஜேடிக்கு கூடுதல் வாக்கு சதவீதம்\n2015 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் ஆர்ஜேடியின் வாக்குசதவீதம் அதிகரிக்கக் கூடுமாம். ஆர்ஜேடிக்கு 2015-ல் 18.8% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ஆர்ஜேடிக்கு 24.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.\nபாஜகவின் வாக்கு சதவீத சரிவு\nஅதேபோல் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் குறையலாம் என்கின்றன கருத்து கணிப்புகள். 2015-ல் பாஜகவுக்கு 25% வாக்குகள் கிடைத்தன. இம்முறை இது 21.6% ஆக குறையக் கூடுமாம். ஜேடியூவுக்கு 2015-ல் 17.3% வாக்குகள் கிடைத்தன. தற்போது சற்று கூடுதலாக 18.3% வாக்குகள் கிடைக்குமாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. ���ிவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து\nடெல்லியில் ஏழாவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் -கடும் குளிரிலும் அனலடிக்கும் தலைநகரம்\nவேதாந்தாவுக்கு பின்னடைவு.. ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar assembly election 2020 nda opinion poll பீகார் சட்டசபை தேர்தல் 2020 தேசிய ஜனநாயக கூட்டணி டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-42309585", "date_download": "2020-12-03T17:19:30Z", "digest": "sha1:IJ3OHWRTQ43NEZNZKYFUQNKH6C7T5OXL", "length": 31598, "nlines": 167, "source_domain": "www.bbc.com", "title": "ரஜினி ஸ்டைல்: 67 சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nரஜினி ஸ்டைல்: 67 சுவாரஸ்ய தகவல்கள்\nபட மூலாதாரம், Getty Images\nநடிகர் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் இன்று (செவ்வாய்க்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை\n1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.\n2.திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.\n3.ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.\nகமல் 63: சுவாரஸ்ய தகவல்கள்\nபருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் டிரம்ப் இணைப்பார்: பிரான்ஸ் நம்பிக்கை\n4.22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.\nபட மூலாதாரம், Getty Images\n5.ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார���.\n6.அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.\n7.திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.\n8.போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.\nகாதலனை கணவனாக உருமாற்ற நடந்த கொடூர நாடகம்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\n9.நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் \"அபூர்வ ராகங்கள்\"(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.\n10.அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.\n11.கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.\nபட மூலாதாரம், Getty Images\n12.\"நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.\n13.எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.\n14.\"ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்\", என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.\n15.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.\nகமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\nஅரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்\n16.\"கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல\" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.\n17.\"என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்\" என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.\n18.அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் 'கத சங்கமா' என்ற படத்தில் அவர் நடித்தார்.\n19.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.\n20.ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் \"ப்ளட்ஸ்டோன்\" 1988 ஆம் ஆண்டு வெளியானது.\n21.\"அவர்கள்\", \"மூன்று முடிச்சு\", \"16 வயதினிலே\" படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.\nபட மூலாதாரம், Getty Images\n22.கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.\n23.இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் \"நினைத்தாலே இனிக்கும்\"\n24.முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய \"பைரவி\"(1978).\n25.பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.\n26.ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.\n27.\"ஆறிலிருந்து அறுபது வரை\"(1979), \"ஜானி\"(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.\nமிகப்பெரிய பார்பிக்யூ: உருகுவே 'கின்னஸ் உலக சாதனை'\nஇந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன\n28.நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.\n29.கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய \"நெற்றிக்கண்\"(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n30.இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் \"மூன்று முகம்\"(1982).\n31.\"நல்லவனுக்கு நல்லவன்\" திரைப்படத்திற்கு முதன் முதலில் 'ஃபிலிம்ஃபேர்' விருது பெற்றார் ரஜினி.\n32.ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த \"வள்ளி\" திரைப்படம் 1993ல் வெளியானது.\n33.90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.\n34.\"மன்னன்\" படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.\n35.''ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்'' என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.\n36.\"நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி\", \"பேர கேட்டாலே சும்மா அதிருதுல\" போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.\n37.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.\n38.\"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது\" என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.\n39.1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.\n40.2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை மறுத்துவிட்டார்.\n41.தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவின் முடிவை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\n'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல் - ஜெர்மனி கடும் எச்சரிக்கை\n42.இவர் நடித்து இங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான \"முத்து\" திரைப்படம் ஜப்பானில் வெளியாக, அங்கு ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரஜினி.\n43.ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் புகை பிடிக்கவில்லை, அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.\n44.\"அன்புள்ள ரஜினிகாந்த்\" படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக \"எஜமான்\" படத்தில் நடித்திருந்தார்.\n45.2002 ஆம் ஆண்டு வெளியான \"பாபா\" திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைய, தனது சொந்த பணத்தை விநியோகஸ்தர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினிகாந்த்.\n46.ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மன அமைதி கிடைப்பதாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.\n47.இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார் ரஜினி\n48.கேமரா மேன், லைட் மேன் யாராக இருந்தாலும் ஒரே அளவிலான மரியாதையை அவர் தருவ���ர் என திரைப்படத்துறையினர் பலரும் கூறியுள்ளனர்.\nபட மூலாதாரம், Getty Images\n49.அறிவியல், ஆண்மீகம், அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிப்பார் ரஜினி.\n50.அவருடைய பழைய உடைகள், புகைப்படங்கள், கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.\n51.புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி தங்கும் அறை ஒன்று உள்ளது. அங்கு படப்பிடிப்பு இருந்தால் அவர் அங்குதான் தங்குவார்.\n52.இந்திய அரசின் மிக உயரிய 'பத்ம பூஷன்', 'பத்ம விபூஷன்' ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.\nகடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)\nவெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்\n53.ரஜினியை \"அதிக செல்வாக்கு மிக்க இந்தியர்\" என 2010 ஆம் ஆண்டு 'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் குறிப்பிட்டது.\n54.கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.\n55.படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார் என அவருடன் நடித்த பலர் கூறியுள்ளனர்.\n56.படப்பிடிப்பிற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ தன் காரை தானே ஓட்டிச்செல்ல விரும்புபவர் ரஜினி.\n57.2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த \"எந்திரன்\" திரைப்படம், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று.\nபட மூலாதாரம், Getty Images\n58.எந்திரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக் குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.\n59.இதே போல ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாட திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.\n60.1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் \"என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்\" என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nநியூயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது\nடிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: \"என்��ை இறைச்சி போல பார்த்தார்\"\n61.பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் ஆவர்.\n62.ரஜினியை பாராட்டி தனது \"சென்னை எக்ஸ்பிரஸ்\" படத்தில் \"லுங்கி டான்ஸ் \" என்ற பாடலை வைத்து அதற்கு நடனமாடியுள்ளார் ஷாருக்கான்.\n63.2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரஜினி ரத்து செய்தார்.\n64.ரஜினிகாந்த் 2014ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் நாளிலேயே அவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர்.\n65.தற்போது எந்திரன் 2.0, காலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.\n66.2017ல் ரஜினி அரசியலில் நுழைவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்திருந்தார்.\n67.ஆனால் சமீபத்தில், \"அரசியலுக்கு வர இப்போது அவசரம் இல்லை\" என்று ரஜினி கூறிவிட்டார்.\nவிராட்-அனுஷ்கா காதல் திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)\nநீர் பற்றாக்குறையை தவிர்க்க அணை கட்டும் 71 வயது மூதாட்டி\nகாங்கிரஸ் கட்சி மீண்டெழ ராகுல் கைகொடுப்பாரா\nஓஷோ பற்றி அறியாத 6 ரகசிய தகவல்கள்\nகமல் 63: சுவாரஸ்ய தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nவிவசாயிகள் போராட்டம்: கருத்தொற்றுமை இல்லை - மீண்டும் அரசுடன் டிசம்பர் 5ல் சந்திப்பு\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nபுரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசெயற்கை கோழி இறைச்சி: எங்கு சாப்பிட முடியும் தெரியுமா\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nதமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி\nநிவர் புயலால் தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nமாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா - மருத்துவர் வீட்டில் சோதனை\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார ம���்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா அப்படி இருந்தாலும் அது நல்லதா\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n\"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\nவிவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே\nசெயற்கை கோழி இறைச்சி: எங்கு சாப்பிட முடியும் தெரியுமா\nபுரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nரஜினி: ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் - தமிழக கட்சிகள் கருத்து என்ன\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/nov/18/assembly-commences-on-23rd-in-bihar-3505846.html", "date_download": "2020-12-03T16:44:24Z", "digest": "sha1:4JUMDMCJFZJP52EUAEYDJ6D6LVUTAKAA", "length": 10083, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ. 23-இல் கூடுகிறது பிகாா் சட்டப் பேரவை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nநவ. 23-இல் கூடுகிறது பிகாா் சட்டப் பேரவை\nபாட்னா: பிகாா் சட்டப் பேரவையை வரும் 23-ஆம் தேதி கூட்டுவதற்கு முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nபிகாரில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 17-ஆவது பேரவைக்கான உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன் 14 புதிய அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.\nஇத்தகைய சூழலில், புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் தலைநகா் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, பாஜகவைச் சோ்ந்த அமைச்சரான அமரேந்திர பிரதாப் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபிகாரின் 17-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரை வரும் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாநில சட்ட மேலவை���ின் 196-ஆவது கூட்டத்தொடரும் அதே நாள்களில் நடைபெறும். இது தொடா்பாக பேரவை விவகாரங்கள் துறை அளித்த பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.\nபேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாநில ஆளுநா் உரையாற்ற உள்ளாா். ஆளுநருக்கான வரைவு உரையை இறுதி செய்யும் அதிகாரத்தை மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றாா் அமரேந்திர பிரதாப் சிங்.\nபிகாா் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின்போது எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனா்; சட்டப் பேரவைத் தலைவரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/world/2020/nov/18/ebola-outbreak-in-congo-3506347.html", "date_download": "2020-12-03T17:03:10Z", "digest": "sha1:USAJZEVM7MPOZJUHB3U233OZXQ2FAPRP", "length": 8905, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா நோய்த்தொற்று- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nகாங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா நோய்த்தொற்று\nகாங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா நோய்த்தொற்று\nகடந்த 5 மாதங்களாக காங்கோவில் பரவி வந்த எபோலா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\n2020ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிரிக்க நாடானா காங���கோவில் எபோலா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 119 பேர் 55 பேர் பலியாகினர்.\nஇதனைத் தொடர்ந்து நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. போதிய மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள் பயன்பாடு என நோய்த் தடுப்பு நடவடிக்கை மூலம் எபோலா நோயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nமுந்தைய தொற்றுநோய்களைப் போலவே, தடுப்பூசிகளின் பரவலான பயன்பாடு நோயைக் கட்டுப்படுத்த உதவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை காங்கோவில் எபோலா பாதிப்பால் 2,277 பேர் பலியாகியுள்ளனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/IT+Ride?page=1425", "date_download": "2020-12-03T16:30:16Z", "digest": "sha1:W2T2LBNXRVGIOLFIJWL7WQT4BQCAE6DM", "length": 4161, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவரும் 25ஆம் தேதி கோட்ட...\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பத���வு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T16:53:27Z", "digest": "sha1:FSXEQS5YGOJSG44DGK7U536NPA4AMOJH", "length": 13436, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "காணிக்குள் நீர் செல்வது தொடர்பில் சச்சரவு; 8 வயது சிறுவனும் 19வயது யுவதியும் கொலை செய்யப்பட்டுள்ளனர் | ilakkiyainfo", "raw_content": "\nகாணிக்குள் நீர் செல்வது தொடர்பில் சச்சரவு; 8 வயது சிறுவனும் 19வயது யுவதியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nவென்னப்புவ, வைய்க்கால் பிரதேசத்தில் 19 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 08 வயதுச் சகோதர்ரும் இன்று (27) காலை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nவீடொன்றின் காணியிலிருந்து வெளியேறும் நீர், அயல் வீட்டுக் காணிக்குள் செல்வது தொடர்பாக நீண்டகாலமாக இரு வீட்டாருக்கும் இடையில் தகராறு நிலவி வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர் இன்று (27) காலை குறித்த அயல்வீட்டாரின் காணிக்குள் நுழைந்து, அங்கிருந்த 19 வயதான குறித்த யுவதியையும் அவரது 8 வயதான சகோதரரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதுடைய சந்தேகநபரான குட்டிகே இஷான் என்பவர், வென்னப்புவ பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1902 ஆக அதிகரிப்பு 0\nயாரை யார் காப்பாற்றுவது: தந்தையும் தனயனும் கையேந்தும் அவலம் 0\nதற்கொலை அங்கி விவகாரத்திலேயே ராம், நகுலன் உள்ளிட்ட தளபதிகள் கைது 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – ��டப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெ��ுமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/07/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-03T16:09:39Z", "digest": "sha1:OB7332UQP2XOEZFFENCBFJITR6B225ZN", "length": 15163, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "பொய் பேசுவதில் கில்லாடியான ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா? | சர்வமங்களம் | Sarvamangalam பொய் பேசுவதில் கில்லாடியான ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா? | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nபொய் பேசுவதில் கில்லாடியான ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா\nபொய் பேசுவதில் கில்லாடியான ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஅனைவருமே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொய் கூறியிருப்பார்கள். அப்படி பொய் கூறுவது ஒரு கலை என்றால் அதில் கில்லாடிகளாக இருப்பார்கள் சில ராசிக்காரர்கள். அவர்கள் கூறுவதே பொய் என்று தெரியாத அளவிற்கு பொய் பேசுவார்கள். அப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று பார்க்கலாம்.\nமிதுனம் : மிதுன ராசி கொண்டவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்துவிடும் திறமைக் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கும் என்பதால் அதை வைத்தே பலரது மனங்களை கவ்விவிடுவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை திரித்து பொய்க் கூறுவதில் மாஸ்டர் டிகிரி செய்தவர்கள். அதேபோல் அவர்கள் நேரடியாகப் பொய் கூறாமல் உண்மையிலேயே பொய்யைக் கலந்து நம்பும்படியாக பொய் பேசுவார்கள்.\nதுலாம் : இவர்கள் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பொய் கூறுவார்கள். ஆனால் அது யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு சமாளித்து மலையேறுவதில் கெட்டிக்காரர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நன்மை என்பதன் அடிப்படையில் நேர்மை, உண்மையை மறைத்து பொய் கூறுவதில் தப்பு இல்லை என்று நினைப்பவர்கள். எனவே இவர்களை சூழ்நிலைகள்தான் அடுக்கடுக்காக பொய் பேச வைக்கும்.\nவிருச்சிகம் : இவர்கள் பொய் கூறுவதில் ஸ்மார்டாக நடந்துகொள்வார்கள். குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்க பொய் கூறி தப்பிப்பார்கள். அதில் சில உண்மைகளும் இருக்கும். பொய் கூறுவதையும் நம்பிக்கையுடன் கூறுவார்கள். அதேபோல் மற்றவர்கள் பொய் கூறினாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர்களிடம் பொய் கூறி தப்பிப்பது கடினம்.\nமற்ற ராசிக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லவில்லை. இவர்களை போல் திறமையாக பொய் சொல்ல மாட்டார்கள் அவ்வளவு தான்.\nதமிழில் ஸ்ரீ அனுமன் புகழ்மாலை\nதிருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஆடிப்பூர திருவிழா\nperfect-Liar-rashi rashi rasi திறமையாக பொய் சொல்ல மாட்டார்கள் துலாம் பொய் மற்ற ராசிக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லவில்லை மிதுனம் விருச்சிகம்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதிருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது,. Continue reading\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள். Continue reading\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\n'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்'. Continue reading\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nவீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு ��ேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T17:55:25Z", "digest": "sha1:2QCOTS5S7M2INJXJEBNCQXSVO44CSASH", "length": 3224, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காளாமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாளாமுகம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவநெறியின் ஒரு பிரிவாகும். இந்த காளாமுக நெறியை பின்பற்றுகின்றவர்கள் காளாமுகர் என்று அழைக்கப்பெற்றனர். இப்பிரிவு வேதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும்.[1]\nகாளாமுகர்கள் பின்பற்றுகின்ற ஆகமங்கள் காளாமுக ஆகமங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.[2]\noption=com_content&view=article&id=17258&Itemid=139 தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை\nA=11652 தந்திர யோகம் வேதத்திலிருந்து உருவானதா தந்திர யோகம் டாக்டர் ஜாண் பி. நாயகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88789/", "date_download": "2020-12-03T17:36:52Z", "digest": "sha1:GUY7L3M2M2DGU5GT4TC25545H47HBSK7", "length": 53033, "nlines": 403, "source_domain": "vanakkamlondon.com", "title": "களுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா - Vanakkam London", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகா���மும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்க���ின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nகளுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு மற்றும் வெளிநோயாளர் பிரிவு நேற்று (24) தற்காலிகமாக மூடப்பட்டது.\nவைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, வெளி நோயாளர் பிரிவு ஆகியன கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர்\nமீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக களுபோவில வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை\nNext articleஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ��யிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்\nவிளையாட்டு கனிமொழி - December 3, 2020 0\nசொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும்...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nயாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இன்றும் அபார வெற்றி\nசெய்திகள் கனிமொழி - November 30, 2020 0\nலங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்��் அணி மற்றும் Dambulla Viiking அணிகளுக்கு இடையிலான போட்டியில்...\nமாவீரர் நாள்: தமிழகத்திலும் பல பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி\nசெய்திகள் கனிமொழி - November 28, 2020 0\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் தமிழகத்திலும் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினரின் ஏற்பாட்டிலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்,...\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...\nகுழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்… சிகிச்சை முறையும்…\nமருத்துவம் கனிமொழி - December 2, 2020 0\nகுழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன்...\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுதலை\nசிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள்...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து ச��்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | ப��ல சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/09081159/1270451/CM-post-Why-shiv-sena-stubborn.vpf", "date_download": "2020-12-03T17:16:13Z", "digest": "sha1:MB3ZQOAE6AUOHLPWNEP6KSRTZMJ34JBG", "length": 15411, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM post Why shiv sena stubborn", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்-மந்திரி பதவி: சிவசேனாவின் பிடிவாதம் ஏன்\nபதிவு: நவம்பர் 09, 2019 08:11\nமுதல்-மந்திரி பதவிக்காக நடக்கும் பனிப்போரில் சிவசேனாவின் பிடிவாதம் அந்த கட்சிக்கு வெற்றியை தருமா அல்லது பின்னுக்கு தள்ளுமா\nமகன் ஆதித்ய தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரே.\nமகாராஷ்டிராவில் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. விவசாயிகள் உழைப்பாளர் கட்சி மட்டுமே காங்கிரசுக்கு எதிராக ஒரு சில தொகுதிகளில் வெற்றிபெற்று வந்தது.\n1980-ம் ஆண்டுக்கு பிறகு விவசாயிகள் உழைப்பாளர் கட்சியின் இடத்தை ஜனதா, பாரதீய ஜனதா கட்சிகள் பிடித்தன. எனினும் அந்த கட்சிகளால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.\nஇந்த நிலையில் பால்தாக்கரே நிறுவிய சிவசேனா வேகமான வளர்ச்சியை கண்டது. முதல் முறையாக 1990-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது சிவ���ேனா 52 இடங்களிலும், பா.ஜனதா 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.\nஇந்தநிலையில் 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி காங்கிரஸ் கோட்டையை அகற்றி ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் சிவசேனாவுக்கு 73 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 65 இடங்களும் கிடைத்தன. சிவசேனாவை சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்-மந்திரி ஆனார். பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியுடன் திருப்தி அடைந்தது.\nஅதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் (2009 தவிர) சிவசேனா- பா.ஜனதா கூட்டணி காங்கிரசிடம் தோல்வியை தழுவினாலும் எல்லா தேர்தல்களிலும் சிவசேனா, பா.ஜனதாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.\n2014-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா பெரிய அண்ணனாகவே விளங்கி வந்தது. பா.ஜனதாவை சேர்ந்த அத்வானி உள்பட எவ்வளவு பெரிய தலைவர்கள் மும்பை வந்தாலும் பால் தாக்கரேயை அவரது வீட்டிற்கு சென்றே சந்தித்து பேசிவந்தனர். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போதும் கூட மராட்டியத்தில் சிவசேனா தான் வலிமையான கட்சியாக இருந்தது.\nஇந்தநிலையில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 2 கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தன. இதில் பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இது சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.\nசெய்வதறியாமல் கையை பிசைத்து கொண்டு இருந்த சிவசேனா, பா.ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. மேலும் பா.ஜனதா ஒதுக்கிய இலாக்காக்களை வாங்கி கொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மந்திரி சபையில் இடம்பிடித்தது.\nசிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி கூட வழங்கப்படவில்லை. சிவசேனா இதை பெரிய வீழ்ச்சியாக கருதியது. மேலும் கடைசி நேரத்தில் தனித்து போட்டியிட்டு பா.ஜனதா முதுகில் குத்தியதாக கருதியது. எனவே கடந்த 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போதும் அந்த கட்சி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்கள் பிரதமர் மோடியையும் கூட விட்டுவைக்கவில்லை.\nஎனினும் இந்துத்வா கொள்கையால் நடந்து முடிந்த பராளுமன்ற தேர்தலில் சிவசேனா, பாரதீய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்போதும் சிவசேனா, பாரதீய ஜனதாவை விட குறைவான இடங்களில் ���ான் போட்டியிட்டது. பா.ஜனதா 23 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சிவசேனா 18 இடங்களை கைப்பற்றியது.\nஇதேபோல நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனா 124 இடங்களில் களம் கண்டது. தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nஇந்தநிலையில் தேர்தல் முடிவு வந்தவுடன் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவிவேண்டும் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பா.ஜனதா, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தர முடியாது என பகிரங்கமாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் போதே, மராட்டிய ஆட்சியில் சமபங்கு பற்றி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனாவும், அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று பாரதீய ஜனதாவும் கூறின.\nஇந்த மோதல் காரணமாக பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசு அமையாமல் போய் விட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.\nமுதல்-மந்திரி பதவி வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. முதல்-மந்திரி பதவியில் 20 ஆண்டுகளுக்கு மேல் இல்லாததால் மாநிலத்தில் தனது செல்வாக்கு சரிந்து வருவதாக சிவசேனா கருதுகிறது. குறிப்பாக தனக்கு கீழ் செயல்பட்ட பாரதீய ஜனதா தன்னை விட மிஞ்சுவதை சிவசேனா விரும்பவில்லை. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் மாநிலத்தில் தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய் விடும் என்ற பயமும் சிவசேனாவுக்கு இல்லாமல் இல்லை.\nமுதல்-மந்திரி பதவியால் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும் என சிவசேனா நம்புகிறது.\nஇதேபோல முதல் முறையாக தேர்தல் அரசியலுக்கு வந்த பால் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற ஆசையும் அந்த கட்சிக்கு உள்ளது. எனவே தான் அந்த கட்சி முதல்-மந்திரி பதவியை பிடிக்க பிடிவாதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் சிவசேனாவின் செயல்பாடுகள் அந்த கட்சிக்கு வெற்றியை தருமா அல்லது பின்னுக்கு தள்ளுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்- ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி: சுப்ரமணியன் சுவாமி கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tn-government-news-department-promotion-issue", "date_download": "2020-12-03T16:54:58Z", "digest": "sha1:32WE7GJPA6ZGVUB2INFLLTGJRODQMBL6", "length": 14579, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "செய்தித்துறையில் தகுதிக்கும் திறமைக்கும் மரியாதை இல்லை... கொந்தளிக்கும் சீனியர்கள்... | TN Government News Department - promotion issue - | nakkheeran", "raw_content": "\nசெய்தித்துறையில் தகுதிக்கும் திறமைக்கும் மரியாதை இல்லை... கொந்தளிக்கும் சீனியர்கள்...\nதமிழக அரசின் செய்தி துறையில் நடக்கும் பதவி உயர்வு அக்கப்போர்கள் அத்துறையின் சீனியர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் பி.ஆர்.ஓ.க்கள், உதவி பி.ஆர்.ஓ.க்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் உதவி பி.ஆர்.ஓ.க்கள் சிவகங்கை கருப்பண்ண ராஜவேல், தஞ்சாவூர் இளமுருகு, கரூர் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி லோகநாதன், கிருஷ்ணகிரி ஏ.எஸ். மோகன், திண்டுக்கல் நாகராஜ பூபதி ஆகிய 6 பேரும் பி.ஆர்.ஓ.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஅதேபோல, கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ சரவணன், அரியலூர் ஜெய அருள்பதி, திருப்பூர் ஜான்ஜெகன், விருதுநகர் ஜெகவீரபாண்டியன், விழுப்புரம் சுப்பையா, ஈரோடு தீபா, பெரம்பலூர் பாலசுப்பிர மணியன், ராமநாதபுரம் மகேஸ்வரன், கோவை மதியழகன், வேலூர் துரைசாமி ஆகிய 10 மாவட்ட பி.ஆர்.ஓ.க்களும், தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் பி.ஆர்.ஓ. பிரசன்னா வெங்கடேசனும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இப்படி அதிரடியாக நடக்கும் பதவி உயர்வுகள் மற்றும் இட மாறுதல்களில் அரசியல் விளையாடுவதாக சீனியர்கள் கொந்தளிக்கின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய செய்தி மக்கள் தொடர்பு துறையினர், அ.தி.மு.க. ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்குத்தான் பதவி உயர்வுகளும் நல்ல பணியிட மாறுதல்களும் கிடைக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கொடுக்கப்படுவதில்லை.\nஅதாவது, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் உறவினர் மணிமாறன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மைத்துனர் மேகவர்ணம், ஆர்.டி.சீதாபதியின் மகன் ராஜன், அண்ணாதுரை, தமிழ்மொழிஅமுது ஆகிய 5 உதவி இயக்குநர்களுக்கும் கிடைக்கவேண்டிய துணை இயக்குநர் பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை.\nஅதேசமயம், செய்தித்துறையில் பல முறை பணிநீட்டிப்பும் உயர்பொறுப்பும் கிடைத்து தற்போது முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த அதிகாரியை கவனித்துக்கொள்ளும் தி.மு.க.வினருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விடுகிறது. அ.தி.மு.க.வினர்களுக்கும் கூட இந்த அதிகாரியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும். செய்தித்துறையில் தகுதிக்கும், திறமைக்கும் மரியாதை இல்லை. அரசியல்தான் ஏகத்துக்கும் விளையாடுகிறது'' என்று கொந்தளிக்கின்றனர்.\nஇதற்கிடையே, சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பி.ஆர்.ஓ. பதவி உயர்வு அளியுங்கள் என நிதித்துறை கடந்த சில வருடங்களாகவே வலியுறுத்தி வருகிறது. ஆனால், அ.தி.மு.க. அரசின் செய்தித்துறையோ, கருர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ.வாக இருந்த செந்தில்குமாரை திருப்பூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக பதவி உயர்வளித்து, இரண்டு வருடங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என அரசாணை போடுகிறது. இதே அளவுகோல் திமுகவினருக்கு கிடையாது. ஆளைச் சொல்லு ரூலை சொல்கிறேன் கதைதான் செய்தித்துறையில் நடக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை... சிக்கும் பொறியாளர்கள்...\nExclusive: சி.எம். செக்யூரிட்டியின் மனைவி மிரட்டல் ஆடியோ -எம்.ஆர்.பியில் தோண்ட தோண்ட மோசடி -எம்.ஆர்.பியில் தோண்ட தோண்ட மோசடி\nபெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்\nகரோனா அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி\nதலைமைகளுக்கு சங்கடத்தை உருவாக்கிய ரஜினியின் அறிவிப்பு: பொங்கலூர் மணிகண்டன்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nதிமுக, அதிமுகவுக்கு கடினமான சூழல் ஏற்படும்: ரஜினி அறிவிப்பை வரவேற்கிறோம்... முரளி அப்பாஸ் பேட்டி...\nதடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு ந���லனின் ஸ்பெஷல் மெசேஜ்...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/lok-sabha-elections-2019", "date_download": "2020-12-03T18:19:18Z", "digest": "sha1:INZV6RWKGJ6VMV2KZ63RR3YE44YXXFJ4", "length": 16015, "nlines": 147, "source_domain": "zeenews.india.com", "title": "Lok Sabha elections 2019 News in Tamil, Latest Lok Sabha elections 2019 news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை\nCyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று\nஅமேதியில் எதிர்க்கட்சியின் பணி ஈசி & வேடிக்கையானது: ராகுல்\nஅமேதியில் எதிர்க்கட்சியின் பணி வேடிக்கையானது மற்றும் எளிதானது என மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்\nமக்களவை தேர்தளுக்கு பின் முதல் முறையாக ராகுல் காந்தி அமேதி வருகை\nமக்களவை தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி இன்று அமேதி மக்களை சந்திக்க உள்ளார்\nEVM இயந்திரத்தை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்: தேவேந்திர ஃபட்னாவிஸ்\nமக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் EVM இயந்திரம் என குறை கூறுவதை நிறுத்துங்கள் என தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சியிடம் கூறுகிறார்\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராய்பரேலி செல்லும் சோனியா, பிரியங்கா\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை ராய்பரேலி தொகுதிக்கு செல்லும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.\nராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது: கட்சியை வலுப்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்\nஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம். காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்யக்கூடாது என நடிகர�� ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nமுதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமலுக்கு வாழ்த்துக் கூறிய ரஜினி\nமுதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு வாழ்த்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்த்.\nபாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்\nமக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பது மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரான மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி.\nமுதலில் நான் BJP-ன் தொண்டன்; பின்னர் தான் நாட்டின் பிரதமர்: மோடி\nBJP-க்கும், தேசமக்களுக்கும் இடையே நிகழ்ந்த அற்புதமான வேதியியல் மாற்றம் தான் மக்களவை தேர்தலின் வெற்றி\nNDA ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க்க ஈபிஎஸ் & ஓபிஎஸ் டெல்லி வருகை\nஇன்று டெல்லியில் நடைபெற உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதலவர் வருகை தந்துள்ளனர்.\n டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்\nஇன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.\nதேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nதேர்தல் முடிந்தது; ரிசல்ட்டும் வந்துவிட்டது... பெட்ரோல், டீசல் நிலவரம் என்ன..\nஇன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் பங்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது.\nநாளை 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்\n2019 மக்களவை தேர்தலின் முழுமையான முடிவுகள் தெரிய வர இரவு வரை ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n1951 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தியத் தேர்தல்கள் ஒரு பார்வை\n1951 இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் முதல் 2019 இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் வரை தெரிந்துக் கொள்ளுவோம்\nஅடுத்த 24 மணிநேரம் முக்கியம். விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் ���ெய்தி\nஉங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடின உழைப்பு வீணாகாது என தொண்டர்களுக்கு செய்தி அனுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nVVPAT: 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்\nமுதலில் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்த தேர்தல் ஆணையம்.\nநாளை திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிராத சஹூ\nதபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: தியாகிகளுக்கு வீரவணக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என மத்திய மாநில அரசுகளை எச்சரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.\nதிமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஸ்டாலின்\nதிமுக அரசு ஆட்சியில் அமைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nLPG Cylinder Price: ரூ .100 க்கும் குறைவாக கிடைக்கும் கேஸ் சிலிண்டர், எப்படி\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nஅனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/news/63/Sports.html", "date_download": "2020-12-03T16:27:22Z", "digest": "sha1:XUN7IJJGHC5JLFGL7OO4YQQ4YBCDPN64", "length": 9031, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nவியாழன் 03, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபாண்டியா-ஜடேஜா அசத்தல்: ஆஸிக்க��� எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தமிழக வீரர் ....\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்\nகர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்கா: கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\ntநடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ....\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் தோல்வி தொடரை இழந்தது இந்திய அணி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி ...\nபாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மீது பாலியல் புகார்\n10 வருடமாக தன்னை ஏமாற்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார் . . . .\nஆஸ்திரேலியாவில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையும்: வாகன் கணிப்பு\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து ,....\nஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதம் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி..\nசிட்னியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ...\nகர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா\nகர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது என இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்....\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே தேர்வு செய்யப்பட்டார்.\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\n10 ஆண்டின் தலைசிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் கோலியுடன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்....\nஎன்னுடைய ஹீரோ நடராஜன் : கபில் தேவ் புகழாரம்\n13-வது ஐப��எல் சீசனில் என்னுடைய ஹீரோ தமிழக வீரர் டி நடராஜன்தான் என்று இந்திய அணியின் முன்னாள்....\nஇந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை காலமானார்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் தந்தை மரணமடைந்துள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் சிராஜால்\nபெரியதாழையில் கைப்பந்து போட்டி: கொம்புத்துறை அணிக்கு முதல் பரிசு\nபெரியதாழையில் நடந்த கைப்பந்து போட்டியில் கொம்புத்துறை அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.\n5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாதான் கோலியை விட சிறந்த கேப்டன்: கம்பீர் விமர்சனம்\nரோஹித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இனியும் அவரை கேப்டனாக நியமிக்காதது இந்திய அணியின் ,....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/03/56.html", "date_download": "2020-12-03T17:25:14Z", "digest": "sha1:MY7QBG6FACJSNVPFEY6RS4JQKFEPGEMA", "length": 4773, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் கொரோனா: எண்ணிக்கை 56ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா: எண்ணிக்கை 56ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா: எண்ணிக்கை 56ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று மாலை அறிவிப்பின் படி 50ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 52 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடிய��ல்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/49249/", "date_download": "2020-12-03T16:23:29Z", "digest": "sha1:SQI43MBMDQAOFY7KCNTXXEJJYA7VMOBR", "length": 5741, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "இயற்கை அனர்த்தங்களினால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇயற்கை அனர்த்தங்களினால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு\nவௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nவௌ்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 3000 சிறு தேயிலை தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனால் 4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇரத்தினபுரி,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான தேயிலை தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டா்.\nPrevious articleபோராட்டத்தைக் கைவிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர்\nNext articleமனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பூசகரும், மாணவனும் மட்டக்களப்பில் தற்கொலை.\nசுவதாரிணி நோய் எதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு\nஅக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்களுக்கு பிரதேச சபையினால் மரக்கறிகள் விநியோகம்\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 89பேர் உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளார்கள்\n கல்முனை சிங்கள மகாவித்தியாலயம் இயங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?nid=39402", "date_download": "2020-12-03T17:07:51Z", "digest": "sha1:Q4XFLEOEKGOTIFFMA564XPAVII5BJW2U", "length": 8327, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் மாணவிகள் இசைக்குழு கலைப்ப� - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாஷ்மீரில் மாணவிகள் இசைக்குழு கலைப்ப�\nஸ்ரீநகர் : காஷ்மீரில் பள்ளி மாணவிகள் தொடங்கிய இசைக்குழுவை மூடும்படி முஸ்லிம் மதகுரு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர். காஷ்மீரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் சேர்ந்து இசைக்குழு ஒன்றை தொடங்கினர். அதில், நோமா நசீர், ஃபாரா, அனீகா காலித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இசைக்குழுவுக்கு ''பிரகாஷ்''(முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டனர். அந்த போட்டியிலேயே அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.\nமுஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்தனர். இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,''மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்'' என்றார்.\nவிவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: எம்.எஸ்.பி முறை தொடரும் என மத்திய வேளாண் அமைச்சர் தோமர் உறுதி.\nஅதிக பாதிப்புள்ளவருக்கு முதலில் தடுப்பூசி: இம்மாத இறுதியில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசி: டெல்லி AIIMS இயக்குநர் ரன்தீப் நம்பிக்கை.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு வழங்கப்படும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்பிய பிரகாஷ் சிங் பாதல்..\nஅடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபசுக்களை குளிரிலிருந்து பாதுகாக்க சிறப்பு கோட்டுகள்.. : உத்தரபிரதேச அரசு உத்தரவு..\nபாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்; குமரிக்கு 230 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.srikaruvurar.com/single-post/2018/09/22/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2020-12-03T17:29:12Z", "digest": "sha1:M7TN5EA4R7B445JXTXWADHM3ZRB2A4A5", "length": 7300, "nlines": 64, "source_domain": "www.srikaruvurar.com", "title": "மஹான் சுந்தரானந்தர்", "raw_content": "\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும்\nஅளியில் அளிபோய் அடங்கிய வாறும்\nஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்\nதெளியும் அவரே சிவசித்தர் தாமே.\nஒடுங்குதல், அடங்குதல், விரவுதல் இந்த மூன்றில், எவை எவற்றுள் ஒடுங்க வேண்டும், எவை எவற்றுள் அடங்க வேண்டும், எவை எவற்றுள் விரவ வேண்டும் என்பதை சிவசித்தர்களே தெளிந்திருப்பார்கள்.\nதன்னுள் உள்ள சிற்றொளி பேரொளியில் ஒடுங்கும் முறைமையும், தன்னுள் உள்ள இயக்கம் பேரியக்கத்தில் அடங்கும் ஒழுங்கும், தன்னுள்ளே உணர்ந்த வெட்டவெளி பெருவெளியில் விரவும் இயற்கையை உணர்ந்தவரே சிவசித்தராவார்கள்.\nசிவசித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று உணர்ந்தவர்கள். அண்டத்திலுள்ள அருட்பெருஞ்சோதியில் பிண்டத்தில் உள்ள ஆத்மஜோதியை கலக்கும் முறை அறிந்துச் செயல்படுவார்கள்.\nஅவ்வாறு கலந்திரும்போது இயற்கையோடு இயற்கையாக விரவி விடுவார்கள்.\nசிவசித்தர்கள் இயற்கையை உணர்ந்து செயல்படும் தன்மையை விளக்கியவாறு.\nஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம\n30/08/2018 அன்று \"மஹான் சுந்தரானந்தர்\" அவதார தினத்தை முன்னிட்டு \"ஸ்ரீகருவூர் சித்தர் பீடம்\" சார்பாக அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nமஹான் பாபாஜி & கோரக்கர்\nமஹான்கள் திருமூலர் & இடைக்காடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/37034/motta-siva-ketta-siva-movie-photos", "date_download": "2020-12-03T15:59:51Z", "digest": "sha1:A4LQT7QF3MKHVMYOKB2UO3UW7XQ56JDU", "length": 4137, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "மொட்ட சிவா கெட்ட சிவா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜீவா, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’\nதமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’....\nசூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90-வது பட அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட்...\nசசிக்குமார், நிக்கி கல்ராணி இணையும் படம்\nசசிகுமார் நடித்து வரும் படங்கள் ‘நாடோடிகள்-2’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கென்னடி கிளப்’ ஆகியவை\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nஒரு சட்டை ஒரு பல்பம்\nகாஞ்சனா 3 - ட்ரைலர்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_314.html", "date_download": "2020-12-03T16:43:51Z", "digest": "sha1:5ZU65J6ZRGPN4YKUDLYEXBLAAMZQVULF", "length": 7841, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்ப...\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.\nவவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில்இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட���டுள்ளது.\nநேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த குறித்த நபரின் மகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.\nகண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://couponwithlove.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-tamil-edition/", "date_download": "2020-12-03T16:41:35Z", "digest": "sha1:3SVLA4NYNCO3GPF4QSEKVWUETO6PQ3YI", "length": 3028, "nlines": 71, "source_domain": "couponwithlove.com", "title": "ஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition) - CouponWithLoveஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition)\nஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition)\nநாம் கனவு காணும் நட்பின் தொடர்ச்சியை சந்திப்பில் சாதித்து காட்டிய பெண்களும் அவர்களின் மிரள வைக்கும் சந்திப்பும் ஒரு புறம், நம் வாழ்வில் நாம் கடக்கும் மனிதர்களைப் புரிந்துக் கொள்ளும் முயற்சி ஒரு புறம், நாம் பார்க்கும் நிகழ்சிகளை கடந்து செல்லாமல் கற்றுச்செல்ல வைக்கும் கதை மற்றொரு புறம், காதலோ மோதலோ என்று குழம்பி போனவள் மற்றொரு புறம் என்று நாலாபுறமும் சிதறி கிடக்கும் சிறுகதைகளை ஒன்று சேர்க்கும் முயற்சியே இந்த சிறுகதைத் தொகுப்பு. வாசித்து தான் பார்ப்போமே இந்த மர்ம புதிரின் பதிலை….\nVisit ஆழிசூழ்ந்த உலகிலே (Tamil Edition)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/china-wants-to-deploy-atleast-50-soldiers-in-border-india-says-no-to-pla-398106.html", "date_download": "2020-12-03T17:41:10Z", "digest": "sha1:3U5KVKGLXKPEIMTAJJP2DLWSBF2JJHWO", "length": 21902, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் ��கீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா! | China wants to deploy atleast 50 soldiers in border, India says NO to PLA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nவெளியான 70 பக்க ரிப்போர்ட்.. இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..போகஸை திருப்பும் அமெரிக்கா\nபிடன் வந்ததும் செம டிவிஸ்ட்.. எல்லையில் பின்வாங்க ஓகே சொன்ன சீனா.. 6 மாதத்தில் முதல்முறை.. பின்னணி\nஇப்படியே பதற்றம் தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படலாம்.. முப்படை தளபதி வார்னிங்\nரவுண்டு 8... இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சு.. நவம்பர் 6ல்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nAutomobiles டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nSports யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் பகீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா\nலடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் 50 வீரர்களை குவிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இங்கிருந்து சீனா மொத்தமாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பு கூறியுள்ளது.\nலடாக் மோதல் தற்போது நெருப்பு இல்லாத பூகையாக மாறியுள்ளது. எல்லையில் வெளிப்படையாக மோதல் இல்லை என்றாலும், இந்தியா - சீனா இடையே உரசல் நிலவி வருகிறது. இது மோதலாக மாறுவதற்கு முன் எல்லையில் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கு முன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nஎல்லையில் சீனா தொல்லை.. மீண்டும் இந்தியா-சீன ராணுவ மட்ட பேச்சுவார்த்தை\nலடாக்கில் பாங்காங் திசோவில் இருந்து முழுமையாக படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்து வருகிறது. இங்குதான் பதற்றம் அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இதில் முதல் 4 பகுதிகள் இந்தியா வசமும், கடைசி நான்கு பகுதிகள் சீனா வசமும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் இரண்டு கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா உள்ளே புகுந்து கட்டுப்படுத்தி வருகிறது.\nஇந்த இடத்தில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்க மறுக்கிறது. இங்கு இருக்கும் 8 கிமீ ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்க மறுத்துவிட்டது. இங்கு குறைந்தது 50 வீரர்களாவது இருப்பார்கள். முழுமையாக படைகளை வாபஸ் வாங்க முடியாது என்று சீனா அறிவித்துவிட்டது. இதுதான் எல்லையில் பிரச்சனை இன்னும் நீடிக்க முக்கிய காரணமாக உள்ளது.\nஅதேபோல் இந்திய வீரர்களை கண்காணிக்கும் வகையில் இங்கே கேமரா பொருத்தவும் சீனா கோரிக்கை வைத்துள்ளது. இந்திய எல்லைக்கு உள்ளே புகுந்து, கேமரா வைக்க சீனா கோரிக்கை வைத்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இடங்களை கைப்பற்றும் வகையில் சீனா இப்போதே இந்த இடங்களை குறி ���ைத்து உள்ளது. ஆனால் இந்தியா இதை கொஞ்சம் கூட ஏற்கவில்லை.\nஇந்தியா இதை மொத்தமாக மறுத்துள்ளது.நீங்கள் ஆக்கிரமித்து இருப்பது இந்தியாவிற்கு சொந்தமான பகுதி. இங்கிருந்து நீங்கள் மொத்தமாக வெளியேற வேண்டும். இதைவிட வேறு பேச்சே இல்லை என்று இந்தியா அதிரடியாக கூறிவிட்டது. இதனால் வரும் வாரம் லடாக் தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்லும், இதில் அமைதி எட்டப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஎல்லையில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படும். பின்வரும் விஷயங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\n1. லடாக்கில் பாங்காங்க் திசோ மற்றும் மற்றும் அக்சய் சின் பகுதியில் சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை. மாறாக அங்கு போருக்கு தயார் ஆவது தயார் ஆக வருகிறது.\n2. எல்லையில் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை எதையும் சீனா மதிக்கவில்லை. எந்த பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படியும் சீனா எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவில்லை. இதனால் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.\n3. பாங்காங் திசோ வடக்கு பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இதனால் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியை இந்தியா பிடித்தது. ஆகவே தற்போது லடாக்கில் புதிய இடங்களை சீனா ஆக்கிரமிக்க திட்டமிட்டு வரலாம் என்று அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\nசுசுலில் கைப்பற்றிய மலைகளில் இருந்து வெளியேற சொல்லும் சீனா.. இந்தியா கொடுத்த பதிலடி\nகால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா-சீனா உறவு சீர்குலைந்துள்ளது: ஜெய்சங்கர்\nஎல்லையில் இந்தியா செய்த மாஸ் செயல்.. திடீரென மீண்டும் பொங்கி எழுந்த சீனா.. பின்னணி என்ன\nலடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா\nஎல்லை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறுவதை தடுப்போம்: இந்தியா- சீனா கூட்டறிக்கை\nலடாக்கை அங்கீக���ிக்க மாட்டோம்... எல்லையில் பாலங்கள் திறந்த பின்னர் மீண்டும் சீண்டும் சீனா\nலடாக் பதற்றம்: இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை\nலடாக் விவகாரம்... சீனா தன்னை மாற்றிக் கொள்ளாது... அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து\nஇந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை\nலடாக்கை உரிமை கொண்டாடும் சீனா... கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு... மீண்டும் பீஜிங் சண்டித்தனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa coronavirus corona virus china சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/modi-nda-leaders-to-address-tn-rally-today/articleshow/68280278.cms", "date_download": "2020-12-03T17:13:52Z", "digest": "sha1:XGU5HPTAAK56HU6XXHAPZWULIJ5INAUI", "length": 12645, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Narendra Modi: கூட்டணி கட்சித் தலைவா்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் மோடி - modi nda leaders to address tn rally today | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகூட்டணி கட்சித் தலைவா்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் மோடி\nசென்னையில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nசென்னையில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nமக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தோ்தலுக்கான ஆய்த்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூா் பகுதியில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்கிறாா்.\nஇந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சித் தலைவா்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனா். அந்த வகையில் அதிமுக சாா்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம���, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி.\nமத்திய அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதா கிருஷ்ணன், பாமக சாா்பாக கட்சியின் நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் இந்த கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அரசு விழா தவிா்த்து அதிமுக, பாஜக கூட்டணியின் முதல் பிரசாரக் கூட்டம் இதுவாகும்.\nமாலை 3.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை வரும் பிரதமா் மோடி 4 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறாா்.\nபிரதமா் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அதிமுக, தேமுதிக இடையேயான கூட்டணி தற்போது வரை உறுதி படுத்தப்படாத நிலையில், இந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்குமா என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஐஐடி மாநாடு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nதமிழ்நாடுபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nட��க் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/20153812/1262495/PM-Modi-Mongolian-prez-unveil-Lord-Buddha-statue-in.vpf", "date_download": "2020-12-03T17:54:06Z", "digest": "sha1:CS2V7DSPCTPE2RSNKKF7FDDPXQ3ZWFT7", "length": 7796, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi, Mongolian prez unveil Lord Buddha statue in Ulaanbaatar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 15:38\nமங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.\nபுத்தர் சிலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த மோடி, மங்கோலிய அதிபர்\nமங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரண்டு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர். புத்தர் கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி புத்தர் சிலையை திறந்து வைத்து வணங்கினர். பின்னர் புத்த துறவி மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்.\nஇந்தியா-மங்கோலியா இடையிலான ஆன்மீக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திரு���்தது.\nதற்போது தங்க புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ள கண்டன் மடத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு மோடி சென்றபோது, ஆன்மீக உறவின் அடையாளமாக போதி மரக்கன்றை வழங்கினார்.\n19ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட கண்டன் மடம், மங்கோலியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.srikaruvurar.com/single-post/2019/05/14/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C", "date_download": "2020-12-03T17:23:18Z", "digest": "sha1:FFOF6BTNHDQ6QG46DKHNXMSCLVTUE77B", "length": 7993, "nlines": 64, "source_domain": "www.srikaruvurar.com", "title": "ஸ்ரீ கருவூரார் - குருபூஜை", "raw_content": "\nஸ்ரீ கருவூரார் - குருபூஜை\nபெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி\nபெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்\nபெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு\nபெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.\nசிவயோகியர் திருக்கூத்தைக் கண்டவுடன், உலகிற் பிரியாப் பெருநெறியையும், உலகிற் பிறவாத பெரும் பயனையும், பொது அம்பலத்தினின்று பிரியாத பெரும்பேற்றையும் பெற்று, உலகுடன் பேசாப் பெருமையை அடைகிறார்கள்.\nபொன்னம்பல திருக்கூத்தைக் காணும் போது, உலகமெங்கும் சிவமாகி எங்கும் தாமே ஆகி விடுவதால், உலகிற் பிரியாத பெருவழியை அடைகிறார்கள். அதனால் இறவாத நிலை ஏற்பட்டு, உலகிற் பிறவாத பயனை பெறுகிறார்கள். பொன்னம்பல திருக்கூத்தில் ஆழ்ந்து இருப்பதால் அதனனின்று பிரியாத பெரும்பேற்றை அடைந்து, சொற்கள் கடந்த அசபை ஆதலால், உலகுடன் பேசாப் பெருமையையும் அடைகிறார்கள்.\nபொன்னம்பலக்கூத்தைக் காண்பவர்களுக்கு இறப்பு கிடையாது. அதனால் உலகிற் பிரியாத பெருநெறியாகிய நித்திய ஜீவர்களாக முக்காலத்தும் கடந்து, வாழ்தலைப் பெறுகிறார்கள். இறப்பு இல்லையாதலின் மீண்டும் உலகிற் பிறவாப் பெறும்பயனையும் பெற்றார்கள். சிற்சபையை விட்டுப்பிரியாத பெறும்பேற்றினைப் பெற்றதால், உலகத்தா ருடன் பேசாப் பெருமையையும் பெற்றார்கள்.\nசிவயோகியர் அடையும் பெருமைகளை விளக்கிய வாறு.\nஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.\n18/04/2019 அன்று 'குருதேவர்' மஹா சித்தபுருஷர் \"ஸ்ரீ கருவூரார்\" அவதார திருநாளை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக மாலையில் குருபூஜை நடைபெற்றது.\nமஹான் பாபாஜி & கோரக்கர்\nமஹான்கள் திருமூலர் & இடைக்காடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-baebbeba8bbfbb2b99bcdb95bb3bbfba9bcd-bb5bb0bb2bbebb1bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fba4bcdba4bbfba9bcd-bb5bb0bb2bbebb1bcdbb1bc1-b9abc1bb5b9fbc1b95bb3bcd/b9abc6ba9bcdba9bc8", "date_download": "2020-12-03T17:42:55Z", "digest": "sha1:ZHNA6HTZXXQZNAEWKJDEA5RFBRMUZJZD", "length": 99679, "nlines": 302, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சென்னை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / இந்திய மாநிலங்களின் வரலாறு / தமிழ்நாடு / மாவட்டத்தின் - வரலாற்று சுவடுகள் / சென்னை\nசென்னை மாவட்டத்தின் வரலாற்றுத் துளிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதொண்டை மண்டலக் கடற்பகுதியைச் சார்ந்து இருந்த மயிலாப்பூருக்குத் தெற்கே 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இருந்து வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். வடக்கே சற்றுத் தொலைவில் மக்கள் வாழ்ந்திருந்தார்கள். இடையே நீர்ப்பகுதி இருந்தது. நீர்ப் பகுதியை ஒட்டிய கடல்சார்ந்த மணல் வெளியில் தேவையான அளவு மணல்வெளி நிலப்பரப்பு ஃபிரன்ஸிஸ்டே என்பவன் கண்ணில்பட்டது. இடைப்பட்ட ஓரிடத்தில் செல்வாக்கான மீனவன் மதுரசேனன் என்பவன் தோட்டம் வைத்திருந்தான். பழங்காலத்தில் கோயிலுக்கு இடம் தேர்வு செய்வதில் ஒரு முறை உண்டு, கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் பயிர் விதைத்து நன்றாக வளருகிறதா என்று பார்ப்பார்கள். அப்படி வளருகிற இடம்தான் நல்ல இடமாகத் தேர்வு செய்யப்படும். தோட்டம் முதலியன வைத்து வாழ்ந்த மதுரசேனன் செல்வாக்கினால் அந்தப் பகுதி, \"மதுரசேனன் பட்டினமாக' வழங்கப்பட்டிருக்கிறது. அந்த செழிப்பான இடத்தை உள்ளிட்ட மணல் வெளியைச் சந்திர கிரி ஆளுகையிடமிருந்து பெற்றுத்தான் ஃபிரான்ஸிஸ் டே ஆங்கிலேயக் கம்பெனிக்குக் கோட்டை கட்டிக் கொள்ள அடித்தளமிடுகிறான்.\nகோல்கொண்டா சுல��தான் மீர் ஜமலா தலைமையில் இருந்த படை கீழைக் கடற்கரையில் பழவேற்காடு வரை கைப்பற்றியிருந்தது. கோல்கொண்டா சுல்தானுடன் தொடர்பு வைத்திருந்த டச்சுக்காரர்கள் வணிக நிலையங்களை ஆங்காங்கு நிறுவி வந்தனர். டச்சுக்காரர்கள் 1610-ல் வேங்கடன் என்ற அரசனிடமிருந்து பழவேற்காட்டில் வாணிகம் தொடங்க உரிமை பெற்றிருந்தனர்.\nசாந்தோமிலிருந்து போர்ச்சுக்கீசியர்கள் வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் பழவேற்காட்டைத் தாக்கக்கூடும் என்று எண்ணி வேங்கடனின் மனைவி ஒரு கோட்டையைப் பழவேற்காட்டில் கட்டிக்கொண்டிருந்தாள். அதை டச்சுக்காரர்கள் தங்களுடைய செலவில் விரைந்து கட்டித்தந்தனர். வேங்கடன் இறந்தபிறகு விசயநகரப் பேரரசில் ஏற்பட்ட குழப்பத்தால் டச்சுக்காரர்கள் நல்ல பாதுகாப்புடன் பழவேற்காட்டுக் கோட்டையில் இருந்து கொண்டு வாணிகம் செய்தனர்.\nஇதனால் 1611-ல் ஆங்கிலேயர்கள் பழவேற்காட்டில் நுழைய முடியாமல் போனது. நிஜாம், மசூலிப்பட்டினங்களில் வணிகத்தைத் தொடங்கிவிட்ட ஆங்கிலேயர்கள் 1621-ல் டச்சுக்காரர்களுடன் உடன்படிக்கைச் செய்துகொண்டு பழவேற்காட்டின் வடக்குப்பகுதியில் இருந்த ஆர்மகான் (ஆறுமுக முதலியின் இடமான ஆறுமுகப் பட்டினம்) இடத்தில் இருந்து வணிகம் செய்யத் தொடங்கினர்.\nஆறுமுகப் பட்டினத்தில் இருந்த துணைப் பண்டகச் சாலையின் தலைவராகப் பணியாற்றியவர் பிரான்சிஸ்-டே. அவர் நெசவுப் பொருள் மலிவாகக் கிடைக்கும் இடத்தை அறிவதற்காகத் தெற்கு நோக்கி வந்தார். அக்காலத்தில் மயிலாப்பூர் சார்ந்த பகுதிகளில் மலிவாக (துணிகள்) கிடைப்பதை அறிந்து மேலதிகாரிகளுக்குக் கூறினார். இடையில் சாந்தோமில் இருந்த ஒரு பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார். அவளை அடிக்கடி சந்திப்பதற்காகவும், மயிலாப்பூர் சார்ந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தான் என்பர். அதற்காகப், பூவிருந்தவல்லியிலிருந்து தொண்டை நாட்டை ஆண்டு வந்த சந்திரகிரி ஆளுகைக்கு உட்பட்ட தாமல் வேங்கடபதி நாயக்கனிடமிருந்து (சென்னப்ப நாயக்கனின் மகன்) கடற்கரை மணல்வெளிப் பகுதியை வாங்கினார்.\nமதராஸ் – பெயர் தோற்றம்\nபோர்ச்சுக்கீசியர்களின் செல்வாக்கில் இருந்த சாந்தோமில் (மயிலாப்பூர்) பாளையக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1200 வராகன் வரிகட்ட ஒப்புக்கொண்டனர் \"ஆங்கிலேயர்'. ஆண்ட்ரூ கோஹன் என்பவருடன் சேர்ந்து பண்டகச்சாலையின் கிடங்கை அமைத்து, தொடர்ந்து கோட்டையைக் கட்டினான் தென்னிந்திய ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு இதுதான் அடித்தளமாக அமைந்தது.\nகோட்டை கட்டப்பட்ட இடம் மதுரைசேனன் என்ற செம்படவத் தலைவனின் வாழைத் தோட்டம் ஒன்று இருந்தது. அதற்கு மேற்கே இருந்த இடம்தான் நரிமேடு என்ற மணற்குன்று. மதுரை சேனனின் வாழைத் தோட்டம் உட்பட்ட பட்டினம் பிறமொழிக்காரர்களால் மதுரச் சேனபட்டணம், என்று வழங்கி இருக்கின்றனர். அது மதராசப் பட்டணம் - மதிரசா பட்டணம் என்றெல்லாம் மருவி மதராஸ் என்ற பெயர் வழக்கிற்கு வந்தது. \"மதுரை'' என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதால் \"மெட்ராஸ்' என்ற பெயர் ஏற்பட்டது என்று வேறொரு நூலும் (நாமிருக்கும் நாடு) குறிப்பிடுகின்றது.\n1666இல் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ஜார்ஜ் வாக்ஸ் கிராவுட் என்பவராவார். எலிகு யேல் கவர்னராக (1687-1692) இருந்த காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார். அவர் கவர்னர் யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும், அதிகாரத்தைக் குறைக்கவும், நகராட்சி அமைக்கவேண்டும் என்ற கருத்தைப் பரிந்துரை செய்து 1687 செப்டம்பர் 28இல் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால் 1688 செப்டம்பர் 29இல் சென்னை நகராண்மைக் கழகம் உருவானது.\nகோட்டையை உருவாக்கிய கிழக்கிந்திய வாணிகக் கம்பெனி மதிராசப்பட்டணத்தை, மேலாண்மை செய்ய முற்பட்டது. 1653இல் கோட்டை கட்டி முடிக்கப்படும் முன்னரே 1652இல் ஏஜண்ட் என்ற பெயரில் இருந்த கம்பெனி பணியாளர் பிரிசிடெண்ட் ஆக்கப்பட்டார். கோட்டையில் முதன் முதலில் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டது. கவர்னர் சீரென்காம் மாஸ்டர் 1678ல் உருவாக்கினார். அவ்வழிபாட்டு இடத்திலேயே புதன்கிழமையும், சனிக்கிழமையுமாக நீதிமன்றம் செயல்பட்டது. அதற்குப்பிறகு நிலவரி, சுகாதார வரிகள் விதிக்கப்பட்டன.\n1675இல் மக்களிடம், நிலம், வீடு ஆகியவற்றிற்கு வரி வாங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்து 1675இல் இலண்டனில் இருந்து வந்த கடிதத்தை உடனடியாக அமுல் படுத்த முடியாமல் 1678இல் வீட்டுவரியை வசூலிக்கத் தொடங்கினர். அதற்காக நியமிக்கப்பட்டவர் பெயர் \"ஸ்கேவன்ஜர்' என்பதாகும். சுகாதார வரிக்கு எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காக வீட்ட��� வரி என்ற பெயரில் வாங்கிய அவர் மக்கள் வீடுகளின் பட்டியலையும் தயாரித்தார். அப்பட்டியலின்படி பிறகு கோட்டையின் சுவர்களைப் பழுதுபார்க்க வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி மூலம் வரும் வருவாயைப் பெருக்கி 500 ஐரோப்பியர்கள் வாழ்வதற்கு வேண்டிய செலவு பெறப்பட வேண்டும் என்று கம்பெனி கடிதம் அனுப்பிவிட்டது.\nஆங்கிலேய வணிகர்களுக்கும், இந்திய வணிகர்களுக்குமான தொடர்பில் ஏற்படும் வழக்குகளை விசாரிக்க இந்தியாவிலேயே நீதிமன்றம் ஏற்படுத்த இரண்டாம் சார்லஸ் மன்னரிடமிருந்து கம்பெனியார் ஆணை பெற்றனர். அதற்காகப் பம்பாய், மதராஸ் இரண்டு இடங்களிலும் \"அட்மிரால்டி நீதிமன்றம்' ஏற்படுத்தப்பட்டன.\nஏஜன்ட் என்பவர் பிரிசிடென்ட் (தலைவர்) ஆனபிறகு நீதிமன்றம் உருவாவதற்கு முன்பே நீதி வியங்களை விசாரித்தார். இதில் குழப்பங்கள் ஏற்பட்ட வகையில்தான் 1686 ஜூலை 10ஆம் தேதி அட்மிரால்டி நீதிமன்றம் அதிகாரத்திற்கு வந்தது. நீதி, வரி ஆகிய முறைகளில் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் செலுத்தியிருந்தாலும், தக்காணத்தில் செல்வாக்குப் பெற்ற ஒளரங்கசீப் ஆட்சியால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தனர். அவற்றை எதிர்கொள்ள ஆங்கில அரசின் படைபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு அணுகுமுறையைக் கையாண்டனர். அதற்கான ஏற்பாட்டில் பம்பாயையும், சென்னையையும் \"ரீஜென்சி' என ஆங்கிலேய அரசு அறிவித்தது. \"ரீஜென்சி' என்றால் ஆங்கில அரசின் நேரடிப் பார்வையின் கீழ் வருவதாகும். \"ரீஜென்சி' பகுதியைத் தாக்கினால் ஆங்கில அரசையே தாக்கியதாகும். இந்த முறையைக் கையாண்டவகையில் ஆங்கிலேயர்களின் சென்னைக் கோட்டை அதிகாரக் கோட்டையானது.\nஇங்கிலாந்து, அயர்லாந்து பகுதிகளிலிருந்து 300 இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தன்னிச்சையான கோல்கொண்டா, அரசுதன் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களுக்காகக் கம்பெனியிடம் இருந்து 1200 பகோடக்களை வாடகையாக பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து இங்கிலாந்து சக்கரவர்த்தியின் கம்பெனி மேலாண்மைக்கு அவ்விடங்கள் தரப்பட்டுவிட்டதாக அறிவிக்கச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மதராசா பட்டணத்தை ஆட்சி செய்ய எழுந்த வடிவம்தான் \"கார்ப்பரேஷன்' என்ற அமைப்பு அதற்காக 1687 டிசம்பர் 30இல் ரீஜின்சி அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட ஆணையில் கூறப்பட���ட செய்தியாவன, \"\"நமது புனித ஜார்ஜ் கோட்டை கோரமண்டலக் கரையில் உள்ள சாதாரணமாகக் கிறிஸ்து ஊரான மதராசபட்டினம் என்றழைக்கப்படுவது. மதராசபட்டினம் கார்ப்பரேஷன் ஆகின்றது'' என கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட ஆங்கிலேயரின் கிறித்துவக் கோயிலைப் பிரதானப்படுத்தி அதன் மூலமாக ஓர் இடத்தை அங்கீகாரப்படுத்திக் கொள்ள \"கிறிஸ்து ஊரான மதராசப் பட்டணம்'' என்று சொல்லி அதைக் கார்பரேன் ஆக்கினார்கள்.\nஎலிகு யேல் கவர்னராக இருந்தபோது நத்தேனியல் ஹிக்கன்ஸன் முதல் மேயராக அமைய 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் இந்தியாவின் முதல் \"நகராண்மைக் கழகம்' மதராசப் பட்டணத்தில் தொடங்கப்பட்டது. கவர்னர் யேல் அவர்கள் அதிகாரத்தைக் குறைக்கும் உள்நோக்கத்துடன் பரிந்துரைக்கப்பட்ட நகராண்மை, அன்றைய சென்னை மாகாணத்தையே ஆளுவதற்குரிய தொடக்கமானது.\nசென்னப்ப நாயக்கனின் மகன் வேங்கட நாயக்கன் தன்னுடைய தந்தையின் பெயரில் இருந்த சென்னக்குப்பப் பகுதிகளான முத்தியாலுப் பேட்டை, பகடலு பேட்டை ஆகிய ஊர்களையும் ஆர்குப்பம், மேலுப்பட்டு (உப்பளப்பகுதி) ஆகிய பகுதிகளையும் வழங்கியுள்ளான் என்பதை மெக்கன்சியின் கைப்பிரதி கூறுகிறது. எப்படியிருப்பினும் வேங்கட நாயக்கன் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் வழங்கப்பட்டிருந்த பெயரையும் மதராசப் பட்டணம் உள்வாங்கிக் கொண்டு சென்னைப் பட்டணம் என விளங்கியது.\nகம்பெனி மதராஸ் என்ற பெயரை நிலைநிறுத்தவும் முத்தியாலுப்பேட்டை பகுதியைச் சார்ந்த பகுதியினர் சென்னப் பட்டணம் என்ற பெயரை நிலைநிறுத்திடவும் இரண்டு பெயர்களுமே வழக்கில் நிலைப்பட்டன. இரண்டுமே ஆங்கில நிர்வாகத்தில் என்றாகிவிட்டதால் ஒரு இடப்பெயராகவே இரண்டு பெயர்களும் கருதப்பட்டன.\nபிரான்சிஸ் டேவிற்கு பிறகு தாமஸ் ஈவி என்பவர் டாக்டர் கிரின் ஹில், என்பவரை அனுப்பி வேங்கடனுக்குப் பின்வந்த சந்திரகிரிமன்னன் ரங்கராயனிடம் அனுப்பி புதிய ஒப்பந்தம் செய்து கொண்டான். அதனைத் தொடர்ந்து நரிமேடு என்ற இடத்திற்குத் தங்களின் ஆளுகையை ஆங்கிலேயர் விரிவுபடுத்துகின்றனர்.\nஆங்கிலேயர் கட்டிய கோட்டைக்கு வெளியே இருந்த கறுப்பர் பட்டணத்தின் மேற்குப்பகுதி வேப்பேரி முதலான பகுதிகளைக் கம்பெனியின் ஏஜண்ட் (பிரிசிடெண்ட்) ஸ்பீரின்ஷாம் மாஸ்டர், 1678இல் குத்தக��க்குப்பெற முயற்சி செய்தார். கவர்னர் யேல் அவர்களும் அவ்வூர்களைப் பெற முயற்சி செய்தார். கடைசியாக 1693 பிப்ரவரி 10இல் முதல் மேயராக இருந்து கவர்னரான ஹிக்கின்சன் வசீர் ஆசாத் கானிடமிருந்து பிர்வானா என்ற ஆணையின் மூலம் தொண்டையார் பேட்டை (டோண்டூர்) புரசைவாக்கம் (பெப்சிவாக்கா) எழும்பூர் (எக்மோர்) ஆசிய இடங்களை மானியமாகப் பெற்றார்.\nஒளரங்கசீப் தளபதி வழி நவாப் வசீர் ஆசாத் கானிடம் மேலும் வேப்பேரியை மானியமாகக் கேட்டனர் ஆங்கிலேயர். அதற்கு ஈடாகப் பள்ளி வாசல் கட்டித்தருவதாக ஆசை காட்டினர். மேலும் பெரியமேட்டையும் கேட்டனர். ஆனால் வசீர் கான் தரவில்லை.\n1700இல் நவாப் தாவூத்கான், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் தமது ஆட்கள் மூலம் கொள்ளையடித்தான். பிறகு பிணையத் தொகையாக 25000 ரூபாய் கொடுக்கப்பட்டபிறகு அவை நிறுத்தப்பட்டன.\nகம்பெனி திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் ஆகியவற்றை ஒருவருக்கு 1300 வராகன் குத்தகைக்கு விட்டது. அவர் மறுத்தபிறகு வேறொருவருக்கு 1750 வராகனுக்கு (கி.பி. 1708)\n12 ஆண்டு குத்தகைக்கு விட்டது. இருந்தாலும் நவாப் தொல்லைப் படுத்தினான். பரிசுகளால் சமாதானம் அடையாத நவாப் 400 பாட்டில் மதுவிற்குச் சமாதானம் அடைந்தான். அதற்குப் பரிசாக பரங்கி மலையில் 46 ஏக்கர் நிலத்தையும் பரிசாக வழங்கினான். புரசைவாக்கத்தின் பயிர் நிலங்களில் செங்கல் சூளை வைத்தும், குத்தகை முடிந்த நிலங்களை வாரம் விட்டும் ஆங்கிலேயர் பயனை அனுபவித்தனர்.\nஆர்க்காட்டு நவாப்பின் பகையால் கறுப்பர் பட்டணத்தில் தங்கியிருந்த நவாப் சப்தர் அலிகான் கொல்லப்பட்டபின், அவருடைய இளையமகனான மீர் ஆசாத் மீதும் குடும்பத்தினர் மீதும் கம்பெனி கவர்னர் பரிவு காட்டினார். அதற்காக மீர்ஆசாத் வேப்பேரி எர்ணாவூர், பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய ஊர்களை 1742இல் பரிசாகக் கொடுத்துவிட்டனர்.\nதொடர்ந்து சிறுசிறு போர் போன்ற கலவரங்களால் சில இடங்கள் கைமாறி வந்ததாலும் ஐதர்அலி கொள்ளையடித்து வந்ததாலும் கறுப்பர் பட்டணத்தைச் சுவர் எழுப்பித் தக்கவைத்தனர். ஆங்கிலேயர் எழும்பூரைக் குத்தகையிலிருந்து மீட்டு நெல்விவசாயம் செய்து பயனின்றி போனதால் மீண்டும் ஏலத்தில் குத்தகைக்கு விட்டனர். பிறகு எழும்பூரில் அரண்மனை (கி.பி. 1710) ஒன்றை அப்போதைய கவர்னர் பிரேசர் அமைத்தார். அதில் நோயுற்ற படைவீரர்கள் தங்கவைக்கப்பட்டனர். அதில் மாவாலை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. திப்புசுல்தான் இறந்த பிறகு (கி.பி. 1799) அதன் அவசியமின்மை கருதி கி.பி. 1794இல் தொடங்கப் பெற்றிருந்த மனநல மருத்துவமனைக்கு அவ்வரண்மனை தரப்பட்டது. கி.பி. 1900ஆம் ஆண்டு மனநல மருத்துவமனை பூவிருந்தவல்லி சாலைக்கு மாற்றப்பட்டபிறகு இரயில்வே கம்பெனிக்கு விற்கப்பட்டது.\nசிறிது சிறிதாகக் சென்னை சூழ்ந்த இடங்களைக் கைப்பற்றிய கம்பெனி தன்னுடைய அதிகாரத்தை மேயர் நீதிமன்றம் மூலமும் நிலைநாட்ட முற்பட்டது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 10 மைல் சுற்றளவில் சென்னை நகராட்சிக்குள் வருகின்ற கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தைத் தந்தது மேயர் நீதிமன்றம். \"மூன்று பகோடா' அளவில் தண்டனை விதித்தால் அதை மாற்ற முடியாது. அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். மேயர் நீதிமன்றம் 15 நாளைக்கு ஒருமுறை வழக்கை விசாரிக்கும். அதிகாரத்தை மையப்படுத்த தண்டனை தரும் இடமாக \"நகராண்மைத் தலைவருக்கு' அதிகாரத்தைத் தந்து ஆதிக்கம் செலுத்தியது ஆங்கில நிர்வாகம், 1798க்குப் பிறகு வெளிப்படையாக ஆதிக்கக் கோலேச்சியது. அதற்காக மேயர் நீதிமன்றத்தின் பணிகள் விரிவாக்கப்பட்டு சென்னை ஆவண நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலக் குடிமக்களுக்குச் சென்னையில் உள்ள இந்திய மக்கள்மீது நீதி செலுத்தி வரிவசூலித்து ஆதிக்கம் செலுத்தத் தெளிவாக வழிமுறைகள் காணப்பட்டன.\nபெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட உரிமைப் பத்திரங்களில் முதல் பத்திரமாக, நமக்குக் கிடைப்பது ஆகஸ்டு 19, 1695இல் நத்தானியல் ஹிக்கின்ஸன் வழங்கிய பத்திரமாகும். நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை ஜான் என்ற குமாஸ்தா கண்டு பிடித்திருக்கிறார், அதற்கு வழங்கப்பட்டதுதான் அந்த உரிமைப் பத்திரம் \"\"ஜான் கெளண்ட்ரி'' என்பவர் மதரசாபட்டினத்துவாசி. தான் மிகுந்த பிரயாசை எடுத்து, செலவும் செய்து, ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பதாக நமக்குத் தெரிவித்திருக்கிறார். அது இந்த ஊரின் நன்மைக்குச் செயல்படலாம் என்று தெரிவதால் இந்தக் கண்டுபிடிப்பு, அவருக்குச் சொந்தமானதென்றும், அதைத் தயாரிக்கும் உரிமையை அவருக்கே அளிக்குமாறும், அவர் கேட்டிருப்பதை அங்கீகரித்து, அந்த உரி���ையை, நாங்கள் அவருக்கு ஏழு வருட காலத்துக்கு வழங்குகிறோம்'' என்று அறிவிக்கப்பட்டது. (நரசய்யா, மதராசபட்டினம்).\nஇதைத் தவிர இந்த மனிதர், இன்னும் இரண்டு தனி வணிகர்களுடன் சேர்ந்து, குளிக்கும் தொட்டிகளையும் தயாரிக்க ஆரம்பித்தார். அவற்றைத் தயாரிக்கும் உரிமையையும் ஐந்து வருடங்களுக்கு வாங்கினார். அந்த உரிமையின் காரணமாக, அதைக் காட்டி மக்கள் அதைப் பயன்படுத்த ஒரு கட்டணமும் வசூலிக்க 1964 அக்டோபர் 22ல் அனுமதி தரப்பட்டது.\nசென்னையின் நீர்ப் பிரச்சனை ஆங்கிலேயர் முதலிக் கோட்டை கட்டிய காலத்திலேயே இருந்ததுதான். உப்பு நீர் தான் கோட்டையைச் சுற்றி ஒருமைல் சுற்றளவில் கிடைத்திருக்கிறது. இதைச் சரிகட்ட பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார்கள். பிரெஞ்சுப் போரின் போது பிரெஞ்சுக்காரர்கள் தண்ணீரை வெளியிலிருந்து கொண்டு போவதைத் தடுத்துள்ளனர். இதற்குப் பிறகுதான் பிரெஞ்சுகாரர்களிடமிருந்து கோட்டை மறுபடியும் ஆங்கிலேயர் கைக்கு வந்தபோது நீர்ப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டது. நகர மேலாண்மையில் நகரத்தின் நீர்ப்பராமரிப்பு, வடிகால் பராமரிப்பு ஆகியவற்றிற்குச் சட்டம் செய்யப்பட்டன.\n1772இல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்தத் திட்டத்தால் பெத்தநாயக்கன் பேட்டைக்கு வடக்கில் கிணறுகள் தோண்டப்பட்டன. \"ஏழு கிணறு அரசு தண்ணீர்த் திட்டம்\" என்ற பெயரில் தண்ணீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன. 16 அடி விட்டம் 23-29 அடி ஆழமுள்ள பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன.\nஇப்படிக் காலங்காலமாக இருந்தத் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு காணப்பட்டத் திட்டங்களில் ஒன்றுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் மாற்றுத் திட்டம்.\n1792இல் வீட்டு வரியானது வீட்டு வாடகையில் ஆண்டு மதிப்பில் நூற்றுக்கு 5% வீதம் வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில்தான் நகரத் தூய்மைப் பொறுப்பு கவனிப்பாளர் தண்டலாளர் ஆகியோரிடம் தரப்பட்டன. அவர்கள் குத்தகை ஒப்பந்த முறையில் மற்றவர்களிடம் அந்த வேலையை வாங்கினர். வரி வசூலிக்க, மது வகைளுக்கு அனுமதி தர வழக்குகளைத் தீர்த்து சமாதானம் செய்ய நகராண்மைக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1856இல் நகரத்திலுள்ள சில வகுப்பார் தாமே வரி வசூலித்துத்தம் பகுதி நிர்வாகத்தை நடத்த அனுமத�� தரப்பட்டது. ஆனால் இதில் பயன் விளையவில்லை. 1856இல் கமினர்கள் நியமிக்கப்பட்டப் பிறகு நிலவரி அதிகமாக விதிக்கப்பட்டது.\nவீட்டுவரி 71/2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வண்டிகளுக்கும் மாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. இந்திய உறுப்பினர்களிலிருந்து கெளரவ உறுப்பினர்கள் நியமிக்க வழிவகை செய்யப்பட்டது. 1863இல் வர்த்தகவரி உத்தியோக வரி சுங்கவரி போன்ற வரிகள் போட வழிவகை செய்யப்பட்டது. நகராண்மையிடமிருந்த போலீஸ் அரசாங்கத்திடம் சென்றுவிட்டது.\n1867இல் சென்னப் பட்டணம் 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் 4 ஆணையாளர்கள் அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையாளர்களின் கூட்டத்திற்குத் தலைமை வகித்து ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் திருத்த நிறைவேற்ற அதிகாரமுடைய நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். 1878இல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் 8 பகுதிகளை ஆள்வதற்கு நியமிக்கப்படும் 32 பேரில் 16 பேரை நியமனமாகவும் 16 பேரை வரி செலுத்துவோர் தேர்ந்தெடுப்பதாகவும் மாற்றினர். பிறகு 1892இல் மூன்று பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. நிலவரி அலுவலர், பொறியாளர், சுகாதார தனி அலுவலர் ஆகியன அப்பதவிகள், இக்காலத்தில் சாக்கடைத் திட்டத்திற்கான செலவை ஈடுகட்டுவதற்காக வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.\n1904இல் 32 பேர் நியமனத்தை அதிகப்படுத்தி 36 பேராக உயர்த்தப்பட்டனர். ஆணையாளர்கள் 8 பேர் வணிகச் சங்கம் முதலியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரக் குழு நியமிக்கப்பட்டது.\n50 கவுன்சிலர்களைக் (உறுப்பினர்) கொண்டு நகராண்மைக் கழகம் அமைக்கப்பட்டது.\n30 வட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு நகராட்சி உறுப்பினர் என 30 உறுப்பினர்களும் மற்ற 20 பேர் உறுப்பினர்கள் நியமன முறையிலும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான்கு நிரந்தரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை வரி, நிதி, பொதுப் பணி, ஆரோக்கியம், கல்வி, ஆகியவற்றை நிர்வாகம் செய்தன.\nஆணையாளர்களுக்குத் தலைமை ஏற்க தலைவர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. அப்பதவி \"\"கமினர்'' என அழைக்கப்பட்டு நிர்வாகத்தின் அதிகாரம் தரப்பட்டது. கவுன்சில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் தலைவர் அவரே நகராண்மைக் கூட்டத்திற்கும் தலைமை வகித்தார். மேற்கண்ட சட்டம் நடைமுறைக்கு வந்தபோது தான் பெண்களுக்கு வாக்குரிமை தேர்தலில் நிற்கும் உரிமை ஆகியன கிடைத்தது.\n1882இல் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர் சர்.பிட்டி தியாகராயச் செட்டியார். அவர் 1905இல் வேல்ஸ் இளவரசர் 5-ஆம் ஜார்ஜ் வந்தபோது வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளுடை வேந்தரான தியாகராயர் 1909-12இல் சென்னை ஆளுநர் குழுவுக்கு அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராகத் திகழ்ந்தவர் ஆவார்.\n1919இல் வந்த சட்டத்தால் நகராண்மைக் கழகத் தலைவராக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்.பிட்டி. தியாகராயச் செட்டியார். 1919-1923 வரை அவர் தலைமைப் பதவியை வகித்தார். அவர் சென்னை மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் அதை வேண்டாம் என்று உதறியவர். 1882-லிருந்து 1923 வரை சென்னை நகராண்மைக் கழகத்துடன் தொடர்புடையவர். தியாகராயச் செட்டியார் நகராண்மையில் 1081 கூட்டங்கள் நடத்தியுள்ளார்.\nஅவர் காலத்தில் நடந்த 1081 கூட்டங்களில் ஒன்றிரண்டு தவிர அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துள்ளார். 1920இல் மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தால் நகராண்மைத் தலைவருக்கு நடந்த நேரடித் தேர்தல் முறையால் வெற்றி பெற்ற முதல் தலைவரும் சர்.பிட்.டி. தியாகராயரே ஆவார். மூன்று முறை நகராண்மைக் கழகத் தலைவராக இருந்த தியாகராயர் பதவிக் காலத்தின் இறுதியில் கூவத்தைச் சீராக்க வேண்டி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார். அதனால் தியாகராயர் இறந்த போது கூவம் சீரானால் அதற்குத் தியாகராயர் ஆறு என்ற பெயரை வைக்கலாம் என்று நகர மன்றத்தில் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.\nதியாகராயர் \"மக்கள் பூங்கா'' வையும் இராபின்சன் பூங்காவையும் நிறுவினார். அதன் பின் பெண்களுக்கென்று தனியாக \"பேரக்ஸ் னெய்டன்'' என்னும் இடத்தில் பூங்கா அமைத்தார்.\nமுதன் முதலாக 1920இல் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கினார். 1921இல் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்தார். இதற்கு முன்னரே தான் தொடங்கியிருந்த தன்னுடைய பள்ளியில் தன் சொந்த செலவில் ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கினார். நிர்வாக அதிகாரியான ஆணையாளர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.\n1932-33இல் தலைவராக இருந்து கொண்டிருந்தவர் இ. ராஜா. சர். முத்தையா செட்டியார் அப்போது பொப்பிலி இராஜா மந்திரி சபை சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது.\nஇராஜா. சர். அண்ணாமலை செட்டியார் மகன் குமார ராஜா (முத்தையா செட்டியார்) எழுப்பிய விவாதத்தால் திரும்பவும் மேயர் பதவி கொண்டுவரப்பட்டது. 1933 ஜனவரி 19-ஆம் தேதி அரசு அறிவிப்பின்படி ஜனவரி 26 முதல் புது முறை நடைமுறைக்கு வந்தது. அப்போது, பொப்பிலி ராஜா இல்லாததால் சபைக்குத் தலைமை தாங்கிய திவான்பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார், செட்டிநாடு குமார ராஜா (எம்.ஏ. முத்தையா செட்டியார்) அவர்களை மேயராக மொழிந்தார். சிறந்த அணிவகுப்பு மரியாதையுடன் 1933 மார்ச் 7இல் குமார ராஜா மேயர் பதவியை ஏற்றார்.\nஅப்போது வந்த ஆணையின் கீழ் ஐந்து பிரிவுகள் இருந்தன:\n1. இது \"மெட்ராஸ் சிடி முனிசிபல் (அமெண்ட் மெண்ட்) ஆக்ட் 1933 என்றழைக்கப்படும்.\n2. இதற்கு முன்னர் ஆணையில் எதற்கெல்லாம் \"தலைவர்' என்றுள்ளதோ அதற்கெல்லாம் \"மேயர்' என்று மாற்றப்படும்.\n3. \"கவுன்சில் தலைவர்' என்று குறிப்பிடப்பட்ட இடங்கள் மேயர் என்றாகும்.\n4. யட்யூலிலும் அவ்வாறே மாற்றங்கள் செய்யப்படும்.\n5. 413வது செக்ன் தள்ளுபடி செய்யப்படுகிறது.\nகோட்டைக்குள் இருந்த நகராண்மைக் கழகம் முத்தியாலுப்பேட்டை எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகையில் இயங்கி வந்தது. பீப்பிள்ஸ் பூங்காவின் ஒரு பகுதியில் நகராண்மைக் கழகத்திற்குக் கட்டடம் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் லோகநாத முதலியார் என்பவர். 71/2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இதற்கு 51/2 இலட்சம் பணம் தரப்பட்டிருக்கிறது. 4 வருடங்களில் கட்டப்பட்ட அக்கட்டடத்திற்கு 1880-84இல் இந்திய அரசப்பிரதிநிதியாய் இருந்த ரிப்பன் பிரபுவின் பெயர் வைக்கப்பட்டது.\nரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தவர். நகராண்மைக் கழகங்களுக்கு உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளைவிட தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அரசின் கட்டுப்பாடு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து கன்காணிக்க வேண்டும் என்று அமைத்தவர். சில்லரை வரிகளை வசூல் செய்து தொடக்கக் கல்விக் கூடங்கள், சாலைகள், விளக்குகள், குடிநீர், வழங்கல், பொது சுகாதாரம் ஆகியவற்றிற்குப் பயன்���டுத்த அனுமதியை ஏற்படுத்தியவர். கிராமப்பகுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்தியவர். இவருடைய திட்டத்திற்குப் பிறகு தான் 1884இல் 32 கமினர்களில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் காரணமாக 1913இல் நகராண்மைக் கழக கட்டடத்திற்கு ரிப்பனின் பெயரை வைத்தது மட்டுமின்றி அவருடைய உருவச்சிலையையும் வைத்தனர்.\n1933இல் கொண்டுவரப்பட்ட சட்டம் நகரத்தை 40 வட்டங்களாகப் பிரித்தது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டது. 60 உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு ஆடவரையும் ஒரு பெண்டிரையும் சேர்த்து 5 மூப்பர்களைத்தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டது. நகராட்சி உறுப்பினர்களிலிருந்து துணை நகர மேயர் பதவிக்குத் தேர்தல் நடத்தும் அதிகாரம் 1936இல் வழங்கப்பட்டது. துணை மேயர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம் முதல் துணை மேயராக வந்தவர் திரு.எம். பக்தவச்சலம் ஆவார்.\n1948இல் சென்னை சார்ந்த பல இடங்களை இணைத்த வகையில் நகராட்சிச் சட்டம் மேலும் திருத்தப்பட்டது. நகரம் 50 வட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. 50 வட்டங்களுக்காக\n50 உறுப்பினர்கள் மேலும் 31 உறுப்பினர்கள் நகராண்மைக் கழகக் கூட்டத்திற்கு உரியவர்கள்.\n1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 5 உறுப்பினர்கள்\n2) பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 4 பெண் உறுப்பினர்கள்.\n3) தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 4 உறுப்பினர்கள்\n4) வர்த்தக சங்கங்களிலிருந்து 8 உறுப்பினர்கள்.\n5) சென்னைத் துறைமுகம் சார்பாக ஒருவர்.\n6) பல்கலைக்கழகம் சார்பாக ஒருவர்.\n7) மூப்பர்கள் 5 பேர்\n8) சிறப்பு நகராட்சி உறுப்பினர்கள் 3 பேர். ஆக மொத்த உறுப்பினர்கள் 81 பேர்.\n1959இல் 100 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் நகர் மன்ற கட்சி, பெரும்பான்மை பெற்று நகரத் தந்தையாக திரு. அ.பொ.அரசு பொறுப்பேற்றார். துணை மேயராக திரு.பி. சிவசங்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 120 வட்டங்கள் பிரிக்கப்பட்டன. இடையில் ஒரு தடவை திரு. ஆர். சிவசங்கரமேத்தா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தந்தையாக ஆனார். திரு.டி.மணிவண்ணன் துணை மேயராக ஆனார். அடுத்து தி.மு.க. சார்பிலே நகராட்சி நடத்தப்பட்டு வந்தது. திரு.என். ஜீவரத்தினம் தி.மு.க நகர மன்றக் கட்சித் தலைவராகவும் பி���்னர் திரு. வி. முனுசாமி தலைவராகவும் பல ஆண்டு காலம் திறம்பட நடத்தி வந்தார்கள். இவர்கள் நிர்வாகத்தில் முன்பை விட நகர வருவாய் பெருகியும் நகரம் பல துறைகளில் வளர்ச்சியுற்றும் விளங்கியது. முதலில் டாக்டர் பி. சீனிவாசனும் பிறகு எஸ்.ஜி. வினாயகமூர்த்தியும் திரு.கே. குப்புசாமியும் நகர மன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார்கள்.\nசென்னை நகராண்மைக் கழகத்தில் 1870-80 கால அளவில் எழுத்தராக வேலை பார்த்தவர் சைவ சித்தாந்த சண்ட மாருதம் சோமசுந்தர நாயக்கர் அவர்கள். இவர் மறைமலை அடிகளாரின் ஆசிரியர். மறைமலை அடிகள் தமிழில் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர் இவர், நகராண்மைக் கழகத்தில் அவர் வேலை செய்த காலத்தில் பொய் சொல்லி விடுமுறை கேட்க மாட்டேன் என்று வேலையை விட்டுவிட்டார். இவர் வேலை பார்த்த காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமி என்று வேலை பார்த்த ஒருவர் கடிதம் பெற வந்திருந்தார். \"சுவாமி'' என்ற சொல்லை எடுத்துவிட்டு வேறு சொல்லைச் சேர்த்துக்கொண்டு வந்தால்தான் கடிதம் தருவேன் என்று சோமசுந்தர நாயகர் கூறிவிட்டார். கடிதம் பெற வந்தவர் துரையிடம் முறையிட்டார். துரை அவர்கள் நாயகரை அழைத்து விசாரித்த போது \"கர்த்தர் ஏசு'' என்று பெயர் வைத்துக் கொண்டால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா என்று மறு மொழி கூறினார். அதை துரையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.\nசென்னை நகராண்மைக் கழகத்திற்குத் தனி கட்டடம் கட்டப்பட்டது போல தனி நடைமுறைகள் பல உண்டு.\nவெள்ளி முலாம் பூசப்பட்ட இரண்டு கோல்களை மேயருக்கு முன்னால் எடுத்துச் செல்ல, இரண்டு \"இங்கிலாந்தில் பிறந்த'' சார்ஜண்ட்டுகள் நியமிக்கப்பட்டனர். சிவப்பு மேலாடைகள் (உடைகள்) மேயருக்கும் ஆல்டர் மேன்களுக்கும் தரப்பட்டன. ராஜகுடைகளும் தரப்பட்டன. இங்கிலாந்திலிருந்து வந்த இந்த கோல்கள் மற்றும் கத்தி முதலியவை, பிரெஞ்சுக்காரர்களின் படையயடுப்பின்போது அவர்களால் சூறையாடப்பட்டன.\n1753இல் அதிகாரப்பூர்வமான அடையாளப் பொருட்கள் மீட்கப்பட்டன. பிரெஞ்சுக் காலத்தில் சென்னையிலிருந்து கடலூர் செயின்ட் டேவிட் கோட்டைக்குச் சென்றனர். ஐரோப்பாவில் நடந்த ஆங்கில - பிரெஞ்சு ஒப்பந்தத்திற்குப் பிறகு 1749இல் சென்னைக் கோட்டையைப் பெற்றாலும் மூன்றாண்டுகள் டேவிட் கோட்டையிலேயே ஆங்கிலேயர் இருந்தனர். அப்போது சத்திர மன்றம் ���ிருத்தி அமைக்கப்பட்டது. பிரெஞ்சுக்கு உதவி செய்த ஆர்மெனியர், கத்தோலிக்கர்களை, வெளியேற்றி பிராட்டெஸ்டெண்டு வர்த்தகர்களுக்கு விற்றனர்.\nஆங்கிலக் கம்பெனிக்கும் நகர மன்றத்திற்கும் இருந்த பிணக்கினால் இந்தியர்களின் வழக்கைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட மன்றம் \"ரிகார்டர்' கோர்ட்டு இது ஹோபர்ட்டு காலத்தில் நடந்தது. அப்போது சென்னை நகர மன்றமும் இக்கோர்ட்டுடன் இணைக்கப்பட்டது. இதிலிருந்த \"ரிக்கார்டர்' எனப்படும் வழக்குப் பதிவாளர் அதற்குத் தலைவராக்கப்பட்டார். சென்னை நகரம் 19-ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாணமாக விரிவானபோது நகராட்சியின் மீதான பொறுப்பு ஆங்கிலக் கம்பெனிக்குக் குறைந்துவிட்டது.\n1639இல் பிரான்சிஸ் டே அடித்தளமிட்ட ஆங்கில வணிக முயற்சி 1688-ல் நகர ஆளுமையாக உருவாகியது. அதனுடைய எல்லை விரிந்து மாவட்டங்கள் பலவாக இணைக்கப்பட்டு சர். தாமஸ் மன்றோ காலத்தில் (1820-1827) மாகாணமாக தென்னிந்திய பிரிட்டிஷ் ஆளுகைப் பெரும் பரப்பிடமாகப் பேருருவம் கொண்டது.\n1881-86இல் ஆட்சி செய்த கிரான்ட் டப் என்பவர் கோடைக்காலத்தில் சென்னை வசதியுள்ள இடமாக இருப்பதைக் கண்டு மெரினா கடற்கரையை அழகாக்கினார். \"ஐரோப்பியக் கணவனும் மனைவியும், காதலனும் காதலியும் நெஞ்சோடு நெஞ்சம் கலந்து, கையோடு கைகோத்துச் செல்லும் காதலர் பாதை மிகவும் புகழ் பெற்றதாகும்'. இப்போது ஆயிரக்கணக்கான, மக்கள் மாலை வேளையில் காற்று வாங்க இங்கு திரள்கிறார்கள் (மா.சு. சம்பந்தன் - பெருநகர சென்னை மாநகராட்சி). இது இப்போது சென்னை மெரினா கடற்கரைப் பூங்காக்களோடு அழகுற பெருநகர சென்னை மாநகராட்சியால் ஆக்கம்பெற்று வருகிறது.\nசென்னை நகராண்மைச் நீர்த்திட்டதிற்காக 1872இல் 42 அங்குல விட்ட கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கீழ்ப்பாக்கத்தில் இருந்த கன்ட்ரோல் வால்வு மூலம் நீர் விநியோகிக்கப்பட்டது. சில இடங்களுக்கு 36 அங்குலக் குழாய் வழியாகவும், ஜார்ஜ் டவுனுக்கு 26 அங்குலக் குழாய் வழியாகவும் நீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. 30 மைல் நீள அளவில் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nவெள்ளுடை வேந்தர் தியாகராசர் செட்டியார் மேயராக இருந்த போது இறுதிக் காலத்தில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை முன் மொழிந்திருக்கிறார். கிழக்கிந்தியத் தீவுகளின் நகராட்சியை ஒட்��ி அமைக்கப்பட்ட சென்னை நகராண்மைக் கழகத்திற்கு நகர மண்டபம் ஒன்று முதலில் ஏற்படுத்தப்பட்டது.\nமுதல் நகரத் தந்தையாக இருந்த நத்தானியல் ஹிஸ்கின்சன் ஆறு மாதத்திற்குப் பிறகு ஆளுநராக ஆனார். கோட்டையில் கட்டப்பட்டிருந்த நகராண்மைக் கழகத்திற்கு உரிய நகர மண்டபத்தைக் கட்டிய வகையில் ரூபாய் நான்காயிரம் வராகன் கடன் ஏற்பட்டது. இதனால் ஆங்கில அரசு நகராண்மைக் கழகத்தின் வரவு செலவுக் கணக்கைக் கேட்டது. 1711-17இல் ஆரிசன் காலத்தில் மரப் பாலங்களுக்குப் பதிலாகக் கட்டப்பட்ட பாலம் கோட்டையிலிருந்து வடக்கு ஆற்றைக் கடந்து ஐலேண்டு பகுதிக்குச் செல்ல கட்டப்பட்ட பாலம் (1715) ஆகும்.\nமர்மலாங் பாலம் (மாம்பலம்), சைதாப்பேட்டையையும் கிண்டியையும் பிரிக்கும் இடத்தில் கட்டப்பட்டது. ஆர்மேனியனான (யூதன்) கோஜா பெட்ரஸ் உஸ்கன் என்பவன் சொந்த செலவில் அந்தப் பாலத்தைக் கட்டினான்.\nநகராண்மைக் கழகம் திருத்தியமைக்கப்பட்ட காலம்\nமக்கரே காலத்தில் நகராண்மைக் கழகம் திருத்தியமைக்கப்பட்டது. மக்களைக் கீழ்ப்படிய வைக்கின்ற நீதிமுறையில் அவருயை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாஸ்டர் அதிகாரத்தில் இரவில் நகரக் காவலும் மேற்கொள்ளப்பட்டது. வில்லியம் கிபோர்டு ஆட்சிக் காலத்தில் கருப்பர் பட்டண ஊர்க் காவல் நிர்வாகம் திருத்தியமைக்கப்பட்டது. ஊர்க்காவல் தலைவனான பெத்தனாயக்கன் மதிப்பு உயர்த்தப்பட்டது.\nமக்கரே காலத்தில் பெளனி (106 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் 17 குழந்தைகளைப் பெற்றவர்) என்ற கேப்டன் மேயராகப் பதிவு ஏற்றார். 1727- ஜுலையில் நகராண்மைக் கழகம் திருத்தியமைக்கப்பட்டது. அதற்கு முன்பு ஒரு மேயர், 12 ஆல்டர்மேன்கள் (மூப்பர்),\n60 அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்ட நிர்வாகம் இருந்தது. 1726இல் முதலாம் ஜார்ஜ் மன்னர் வழங்கிய அதிகாரம் சென்னை நகராண்மைக்கு 1727 - ஜுலையில் கிடைத்தது. மேயருடன் 9 ஆல்டர்மேன்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஏழு பேர் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் மேயர் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார். 1727 ஆகஸ்டு 16இல் புதிய குழு ஆட்சிக்கு வந்தது. இப்போது பதவி ஏற்றவர் ரிச்சர்டு ஹிக்கின்சன். இவர் முதல் மேயரான நத்தானியல் ஹிக்கின்ஸன் மகன். அவனுடைய பதவி ஏற்பு கோலாகலமாக நடந்தது. குதிரை மேலேறி பாண்டு வாத்தியம் முழங்க மகளிர் ஆடி��� நாட்டியத்தோடு கோட்டையின் மைதானத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.\nபெளனியின் காலத்தில் அதிகார மொழியாகத் தெலுங்கு மொழியே பயன்படுத்தப்பட்டது. அதனால் தெலுங்கர்களுடன் தமிழர்களும் \"ஜெண்டு' என்று அழைக்கப்பட்டனர். இங்குள்ள மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்குகளில் பாரம்பரிய முறையே மேற்கொள்ளப்பட்டது. இவர்களுடைய நடைமுறையை மீறவோ குறுக்கிடவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்டு 13இல் நடைமுறைக்கு வந்த உரிமையால் நகராண்மைப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இவர் தான் எல்லா ஒழுங்கு முறைகளையும் வகுத்துக் கொடுத்தவராக இருந்துள்ளார். கவுன்சிலின் கடைசி அங்கத்தினராக இருந்தவர் செரிப் ஆக நியமிக்கப்பட்டார். அதற்குப் பின் வந்த செரிப்புகள் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.\nஇதற்குப் பிறகு 1746-லிருந்து 49 வரை பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்னை ஆட்சி இருந்தது. அதற்குப்பிறகு 1753இல் நகராண்மை புத்துயிர் பெற்றது. 1753 ஜனவரி 8இல் உரிமை அளிக்கப்பட்டது. ராபர்ட் கிளைவ் ஆல்டர்மேனாக வந்தார். ஏழுபேர் ஆங்கிலேயராக இருக்க மற்ற இருவர் வேறு நாட்டுப் பிராடஸ்டன்டுகளாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்த முறை 1798 வரை அமுலில் இருந்தது. 1801இல் இது தள்ளுபடி செய்யப்பட்டது.\n1755இல் சென்னையின் நில அளவைப் படம் வரையப்பட்டிருக்கிறது. 1797இல் ஹைதர் அலி சாந்தோம் பகுதியைக் கொள்ளையடித்தான். அண்டைப் பகுதிகளைத் தீயிலிட்டான். இந்தத் தொல்லைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புதிய கறுப்பர் பட்டணத்தில் மதில் சுவர் எழுப்பினர். \"ஒற்றைவாடை' எனப்பட்ட அம்மதில் 3 1/2 மைல் நீளத்தில் கோட்டைக்கு வடக்கிலிருந்து மேற்காகக் கட்டப்பட்டது. இதற்காகவும் கோட்டை பராமரிப்பிற்காகவும் வரி வசூலிக்கப்பட்டிருக்கின்றது.\n1856இல் ஏற்படுத்தப்பட்ட ஆணையின்படி மேயர் முறை நீக்கப்பட்டு கமிஷ்னர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நீதிபதிகள் நீக்கப்பட்டு 3 கமிஷ் னர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சம்பளம் பெற்று ஊழியம் செய்தார்கள். அவர்கள் வரிவசூலித்தல், நகர சுத்தம், பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்றார்கள்.\n1860 முதல் சென்னை நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் மக்கள் பூங்காவில் உயிர்காட்சிச் சாலை இயங்கியது.\n1904இல் சென்னை மின்சார டிராம் வண்டி நிறுவனம் ஏற��படுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, 1906இல் சென்னை மின்சார விடுமுதல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுவே சென்னை நகராண்மைக்கும் அரசாங்கத்திற்கும் டிராம் வண்டிகளுக்கும், இரயில் நிலையங்களுக்கும் மின்சாரத்தைத் தந்தது.\nநிரந்தரக் குழுக்களுக்குப் பதிலாக வட்டக்குழு, மத்தியக் குழு கணக்குக் குழு ஒப்பந்தக்குழு உரிமம் மேல் முறையீட்டுக் குழு போன்றவை அமைக்கப்பட்டன. 10 கோட்ட உறுப்பினர்கள் சேர்ந்தது ஒரு வட்டக் குழு. ஒவ்வொரு வட்டக் குழுவிற்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு மத்திய குழு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்படுவார். தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் இல்லாதபோது வட்டக் குழுவில் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார்.\nஇப்படித் தொடங்கிய குழு விரிவாக்கம் தற்போது 10 மண்டலங்களின் கீழ் 155 வார்டுகளைக் கொண்டதாக இருக்கிறது. வரி விதிப்பு மற்றும் நிதி, பணிகள், நகரமைப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கணக்குகள் மற்றும் தணிக்கைக் கல்வி என 6 நிலைக்குழுக்கள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி கலைக்கப்பட்ட போது நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஒரு தனி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் மாநகராட்சி இயங்கியது.\nபெருநகர சென்னை மாநகராட்சியில்தான் இந்தியாவில் முதன் முதலில் ஒளிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டது. சென்னை மாநகர்தான் மற்ற இந்திய நகரங்களை விட சொந்தமாக வாழ்விடங்களைக் கொண்ட நகரமாக விளங்குகிறது.\nஇந்திய நாகரிக ஓட்டத்தில் தமிழ்ப்பண்பாட்டால் தலைநிமிர்ந்து இன்றும் நிற்கும் மாநகரம் தான் சென்னை.\nதலைநகரைக் காப்பாற்றிய பெருநகர சென்னை மாநகராட்சி\nஆந்திரத்தைத் தனி மாநில அரசாக ஆக்கவேண்டும் என்று கோரிய ஆந்திரர்களுக்கு ஆதரவாக வாஞ்சு கமிஷன் சென்னை நகரம் ஆந்திரம் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக அமையலாம் என சிபாரிசு செய்தது. இதை ஏற்று மைய அரசின் அமைச்சரவையும் முடிவெடுத்து விட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாயின.\nஅதன் பின் 3.1.1953இல் மாநகராட்சிக் கூட்டம் மேயர் திரு. த. செங்கல்வராயன் தலைமையில் கூடியது. அவ்விவாதத்தில் பங்கெடுத்த ம.பொ.சி. அவர்கள் \"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'' என்று கூறி \"அவை உறுப்பினர்களின்' ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேறச்செய்தார். உடன் அது அன்றைய பிரதமர் நேருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தால் நிலைமை அறிந்த நேரு அவர்கள் திட்டத்தைக் கைவிட்டார். அவர் \"சென்னை மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பாகிய மாநகராட்சியின் முடிவுதான் என்னை மனமாற்றம் அடையச் செய்தது'' என்று பின்னாளில் கூறியுள்ளது அதை உறுதிப்படுத்துகிறது.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கென்று தனிச் சட்டம் இயற்றப்பட்டது போன்று தனிக்கொடியும் நடைமுறையில் உள்ளது. தொடக்ககாலத்தில் அக்கொடியில் இரண்டு மீன்கள், படகு ஆகியன இடம் பெற்றிருந்தன. பழைய கொடியில் இரண்டு மீன்கள் இருந்ததால் அவற்றுடன் புலியும், வில்லும் சேர்த்து புதிய பெருநகர சென்னை மாநகராட்சிக் கொடி 1948இல் உருவாக்கப்பட்டது.\nமாநகராட்சிக் கொடி ரிப்பன் கட்டடத்தின்மீது ஏற்றப்படும்போது தேசியக்கொடியுடன் இணையாக பறக்கவிடப்படும். மேயர் பயன்படுத்தும் வாகனத்தின் முகப்பிலும் பயன்படுத்தப் பட்டும் வருகிறது.\n1973க்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை மேயரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n1.12.1973 முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுகைக் குழு இல்லாமல், தனி அலுவலர்களின் மேற்பார்வையில் 1996 அக்டோபர் வரை, (23 ஆண்டுகள்) செயல்பட்டு வந்தது. மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. 1974ஆம் ஆண்டுவரை சென்னை நகரின் வளர்ச்சிக்கான திட்டமிடல் பணியைச் பெருநகர சென்னை மாநகராட்சியே செய்து வந்தது. 1974க்கும் பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்து வருகிறது.\n1996க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் காலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும் மேயர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களின் கீழ் 155 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nஆதாரம் : சென்னை மாநகராட்சி வலைதளம்\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொட��்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nதமிழ்நாடு - பொது அறிவு\nமாவட்டத்தின் - வரலாற்று சுவடுகள்\nதமிழ்நாடு சுற்றுலா ஒர் தொகுப்பு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-12-03T17:53:39Z", "digest": "sha1:ZQYUGTOOIDZP5I4DQX6YGGEF5EESSDHT", "length": 10648, "nlines": 129, "source_domain": "saneeswaratemple.com", "title": "ஸ்ரீ கஜேந்திர வரதா பெருமாள் கோயில் -திருக்காவித்தலம் (கபிஸ்தலம்), கும்பகோணம் - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், சோழநாடு கோயில்கள்\nஸ்ரீ கஜேந்திர வரதா பெருமாள் கோயில் -திருக்காவித்தலம் (கபிஸ்தலம்), கும்பகோணம்\nபுராணங்களின்படி, விஷ்ணுவின் வழிபாட்டிற்குள் மூழ்கிய மன்னர் இந்திரஜுமான், தனது கடற்படையை பலப்படுத்தத் தவறிவிட்டார், தனது நாட்டை எதிரிகளிடம் இழந்தார். ஒரு நாள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, இந்திரஜுமனைப் பார்க்க வந்த துர்வாச முனிவரை இந்திரஜுமான் அவரை கவனிக்கவில்லை. ஆகையால் முனிவருக்கு கோபப்பட்டு, ராஜா தனது அடுத்த பிறப்பில் யானையாகப் பிறக்கும்படி சபித்தார். மன்னர் மன்னிப்புக் கேட்டதும், துர்வாச முனிவர் இந்திரஜுமனிடம் பரிதாபப்பட்டு, இந்திரஜுமனை யானையாகத் பிறந்து விஷ்ணு பக்தராக இருப்பதாகவும், விஷ்ணு அவரை சாபத்திலிருந்து விடுவ��த்து விமோசனம் அடைய முடியும் என்றும் ஆசீர்வதித்தார். தனது அடுத்தடுத்த பிறப்பில், யானை கஜேந்திரன் என்ற யானையாக பிறந்த இந்திரஜுமன் ஒரு விஷ்ணு பக்தனாக விடாமுயற்சியுடன் இருந்ததான் . ஒரு நாள் கோவில் தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்த அதே நேரத்தில், கூஹூ என்ற முதலைப் அவரது காலை பிடித்துக்கொண்டது, அவர் ஒரு அரக்கன், தொட்டியில் நீர் எடுத்த அனைவரையும் துன்புறுத்தினார். கோஹூ தனது அடுத்த பிறப்பில் முதலையாக பிறக்க ஒரு முனிவரால் சபிக்கப்பட்டார். யானை வலியால் அழுதது, ஆதிமூலம் என்ற அழைப்பை ஏற்று விஷ்ணு முதலையை பாதுகாக்க தனது சக்கரத்தை அனுப்பினார். யானை மற்றும் முதலை இரண்டும் விஷ்ணுவின் அருளின் உதவியுடன் அவற்றின் மனித வடிவமாக வளர்ந்தன. விஷ்ணு யானை கஜேந்திராவை சேமிக்க தோன்றியதால், அவர் கஜேந்திர வரதர் என்று அழைக்கப்பட்டார்.\nவேறு சில புராணங்களின்படி, ஹனுமான் கூடுதலாக இந்த இடத்தில் விஷ்ணுவை வணங்கினார், எனவே இந்த இடம் கபிஸ்தலம் என்று அழைக்கப்பட்டது (தமிழில் கபி குறிக்கப்பட்ட குரங்கு).\nகஜேந்திர வரதா பெருமாள் கோயில் திராவிட பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இது அதன் அனைத்து சிவாலயங்களையும் நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. இந்த கோவிலில் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரம், மற்றும் ஒரு நிலப்பரப்பு உள்ளது. கஜேந்திர வரதர், பிரதான தெய்வம், கருவறையில், புஜங்கா சயனம் என்று அழைக்கப்படும் ஒரு சாய்ந்த பாத்திரத்தில் உள்ளார். விமானம்(கருவறைக்கு மேலே கூரை) கங்கனக்ருதா விமானம் என்று அழைக்கப்படுகிறது. புனுமரலை “அட்ரங்கரை கிடக்கம் கண்ணன் – கண்ணன் நீரின் கரையில் சாய்ந்து கொண்டிருக்கிறார்” என்று புனித திருமாஷை அஸ்வர் பாராட்டினார். அப்போதிருந்து, பக்தர்கள் அவர் கண்ணனை அன்பாகக் கண்டுபிடித்தனர், இந்த வார்த்தை அப்படியே வந்தது. பஞ்சா (ஐந்து) கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என புகழ்பெற்ற ஐந்து பெருமாள் கோயில்களில் கபிஸ்தலம் ஒன்றாகும். இந்த பெருமாள் கோயிலின் மூலவர் ஸ்ரீ கஜேந்திர வரதா வரதன். பூலங்க சயனத்தில் உள்ள கிடந்த கோலத்தை நோக்கி கிழக்கு நோக்கி பார்க்கும் மூலவர். ப்ரத்யக்ஷம் அஞ்சநேயருக்கும், கஜேந்திரனுக்கு பக்த யானைக்கும். இந்த கோயில் திருக்காவிதாலத்தில் (கபிஸ்தலம்) அமைந்துள்ளது. இங்குள்ள விஷ்ணுவி��் பெயர் ஸ்ரீ வால்வில் ராமர் பெருமாள் (நிந்திரா திருக்கோலம் – நிற்கும் தோரணை) மற்றும் ஸ்ரீ பொற்றாமரையாள் தாயர் (ஹேமாம்புஜவள்ளி).\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selangorkini.my/ta/2020/05/8-3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T16:45:30Z", "digest": "sha1:YTKUHB74P37EWIML66CAUNTKSB4ARJYX", "length": 5504, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார் - Selangorkini தமிழ்", "raw_content": "\n8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார்\nஷா ஆலம், மே 28:\nசெலாங்கா செயலியை (பாதுகாப்பான முறையில் நுழைவோம்) நேற்று வரை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில சுகாதார இலாகா கோவிட்-19 தொற்று நோய் பரவலை கண்டறிய சிலாங்கூர் மாநிலம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியது என அவர் பெருமிதம் கொண்டார்.\n” பேனா மற்றும் காகிதத்தை பயன்படுத்தி எழுதும் முறையை மாற்றி செலாங்கா செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் கோவிட்-19 தொற்று நோய் கொண்டவர்களை மிகச் சுலபமாக கண்டறிய இயலும். நேற்று வரை செலாங்கா செயலியை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்,” என்று தமது முகநூலில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.\nதுன் மகாதீர், முக்ரீஸ் மகாதீர் மற்றும் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கம் \nமக்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோவிட்-19 நோயை முறியடிக்க முடியும்- சுகாதார அமைச்சு\nமூன்று ஆண்டுகளில் 21,094 சிலாங்கூர் கூ வீடுகளை கட்ட மாநில அரசு இலக்கு\nசொந்த வீடு பெறுவதை ஊக்குவிக்க புதிய குடியிருப்புக் கொள்கை வரையப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா அறிவிப்பு\nகிள்ளான் மேருவில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின் வழி கோவிட்-19 நோய் தொற்று சோதனை.\nபாயா ஜெராஸ் தொகுதி ஏற்பாட்டில் 6,000 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும்\nஆசிய இளையோர் கிண்ண ஹாக்கி போட்டி அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/e-verito/pictures", "date_download": "2020-12-03T16:42:47Z", "digest": "sha1:7KQCM2PT3FNKHTXHP2HVLIQVJ4AU3SON", "length": 11229, "nlines": 259, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா இ வெரிடோ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா இ வெரிடோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்இ வெரிடோபடங்கள்\nமஹிந்திரா இ வெரிடோ படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇ வெரிடோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇ வெரிடோ வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of மஹிந்திரா இ வெரிடோ\nஎல்லா இ வெரிடோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமஹிந்திரா இ வெரிடோ looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இ வெரிடோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இ வெரிடோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇ வெரிடோ இன் படங்களை ஆராயுங்கள்\nடைகர் போட்டியாக இ வெரிடோ\nSeltos போட்டியாக இ வெரிடோ\nதார் போட்டியாக இ வெரிடோ\nக்ரிட்டா போட்டியாக இ வெரிடோ\nஎக்ஸ்யூவி300 போட்டியாக இ வெரிடோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்ரீநகர் சாலை விலைக்கு What is mahindra e verito\nWhat ஐஎஸ் the cost அதன் the மஹிந்திரா இ வெரிடோ battery\n இல் மஹிந்திரா இ வெரிடோ க்கு Where ஐஎஸ் the டீலர்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மஹிந்திரா இ வெரிடோ நிறங்கள் ஐயும் காண்க\nஇ வெரிடோ on road விலை\nஇ வெரிடோ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vanitha-vijayakumar-may-join-bjp-soon-say-sources-401263.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T16:09:10Z", "digest": "sha1:YVCXNCXJBMMLPTFRQKECQEPEN24XLVB6", "length": 21250, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "போச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..! | Vanitha Vijayakumar may join BJP soon, say sources - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் வ���ளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புரேவி புயல் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nகமல்ஹாசன் கேட்டால்.. டக்குன்னு கொடுத்துருவாரா ரஜினி.. என்ன நடக்கப் போகுதோ\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்\nMovies இதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா\nAutomobiles ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்ப���க பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..\nசென்னை: \"நடுவுல வந்தேன்.. நடுவுலயே போயிடறேன்.. பீட்டர்பாலை நீயே வெச்சுக்கோ ஹெலன்\" என்று மனம் நொந்து பேசிய வனிதா, இப்போது ரூட் மாறி பாஜக பக்கம் வரப்போகிறாராம்.. இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று சோஷியல் மீடியாவை வட்டமடித்து கொண்டிருக்கிறது.\nதேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், பாஜகவில் மாற்று கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும், விஐபிக்களும், திரைப்பிரபலங்களும் தொடர்ந்து இணைந்து வருகின்றன.. இதனால், வெறும் கவர்ச்சி அரசியலையே அக்கட்சி பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன.\nவடமாநிலங்களில் எப்படி நடிகர், நடிகைகளை களமிறக்கி கவர்ச்சி அரசியலில் பாஜக இறங்கி உள்ளதோ, அதுபோலவே தமிழக பாஜகவும் அதிரடியில் இறங்கி வருகிறது.\nபாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா என திரைப்பட்டாளமே இருக்கின்றன.. இப்போது குஷ்பு இணைந்துள்ளார்.. தேர்தல் சமயத்தில்தான் இது மாதிரியான நட்சத்திரங்களை களமிறக்குவது வழக்கமாக அதிமுகதான்.. ஆனால், இதை பாஜக கையில் எடுத்து வருகிறது. அந்த வகையில், வனிதாவின் பெயரும் தற்போது அடிபடுகிறது.\nஇது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கட்சியில் இணைந்த பிரபலங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பொறுப்புகளை வழங்கி வருகிறது பாஜக தலைமை.. அந்த வகையில், வனிதாவும் கட்சியில் இணைந்த பிறகு அவருக்கான பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக வனிதாவும் சரி, பாஜகவும் சரி, இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.\nஇருந்தபோதும், இது பாஜகவுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.. குஷ்புவை எடுத்துக் கொண்டால், அவருக்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது... எனினும், நமீதா, குஷ்பு, ஜீவஜோதியை, காயத்ரி ரகுராம் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதன் நோக்கம், பாஜகவின் செயல்திட்டங்களை தங்கள் அசர வைக்கும் பேச்சினால் எல்லா பக்கமும் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்பதால்தான்.\nஇந்த ஸ்டார்கள் எந்த மூலை முடுக்கிற்கு சென்று பேசினாலும், நிச்சயம் மீடியாக்கள் அந்த செய்திகளை கவர் செய்வார்கள். தேர்தல் சமயத்தில், இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டு வரவும் செய்வார்கள்.. ஆனால் வாக்குவீதத்தை அந்த அளவுக்கு பெற்றுவிட முடியாவிட்டாலும், கூட்டத்தை சேர்க்க இவர்களால் முடியும் என்று பாஜக நம்புகிறது.\nவனிதாவை பொறுத்தவரை ஒரு நடிகை.. அவருக்கும் அரசியலுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.. ஆனால் சர்ச்சைக்குரிய பேச்சை எதையாவது பேசி, மீடியாவை தன் பக்கம் இழுக்கக் கூடியவர்.. பெண் என்ற முறையில் பல அவதி, அவமானங்களை வனிதா அனுபவித்து வந்தாலும், அதெல்லாம் அரசியலுக்கு எடுபடுமா என்பதுதான் சந்தேகம். ஒருவர் சர்ச்சைக்குரியவர் என்றால், பலம் பொருந்தியவர் என்று அர்த்தம் இல்லை.. அவர் மீது தமிழக மக்களுக்கு என்ன மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றும் தெரியாமல், பப்ளிசிட்டியை பார்த்து மட்டுமே கட்சிக்குள் இழுப்பதும் ஆரோக்கியமான அரசியலா என்று விளங்கவில்லை.\nஇதைதவிர, \"தஞ்சாவூரில் 2 பொண்டாட்டிக்காரர்கள் இல்லாத வீடே இருக்காது\" என்று இவர் பேசிய பேச்சால், இதே பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தந்ததையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. எப்படி பார்த்தாலும், தாமரை மலர்ந்தே தீரும் என்று முழக்கமிட்டு தமிழிசை செய்யாததையா இவர்கள் எல்லாம் வந்து செய்துவிட போகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு\nஅன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.. குறைஞ்சிகிட்டே வருது\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி\nநெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\nஇன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. Fast tag வாங்கிவிடுங்க.. இல்லைன்னா வண்டி நகராது பாஸ்\nகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி\nபுரேவி எதிரொலி.. தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை\n20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'\nசென்னையில் திருமணம் ஆகாத விரக்தி.. இளைஞர் எடுத்த விபரீத ம��டிவு\n25கிமீ வேகத்தில் கரையை நெருங்கும் புரேவி புயல்.. இன்னும் சில மணி நேரம் தான்.. மிக பலத்த மழை பெய்யும்\nநெருங்கும் புரேவி புயல்.. காரைக்காலில் வெளுக்கும் மழை.. அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க அரசு உத்தரவு\n\"30 வருட பாரம்பரிய கட்சி செய்யக்கூடிய காரியமா இது\".. மக்கள் மனதை சுற்றி வந்த.. ஒரே கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/team-half-girlfriend-to-fly-to-south-africa-soon/videoshow/53422145.cms", "date_download": "2020-12-03T17:11:58Z", "digest": "sha1:COA7FLYIUJKMC2QEZXDRWMF22KEDE7UQ", "length": 3905, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nAariயை மோசமாக தாக்கி பேசிய Balaji - பஞ்சாயத்து Confirm...\nவிஜய் சேதுபதி 'No' சொன்னதால் வாரிசு நடிகரை பகைத்துக் கொ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி, ரம்யா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585833", "date_download": "2020-12-03T16:02:09Z", "digest": "sha1:4PNOOXCI6432FAVHGRQI4OJSDLDS5PNX", "length": 17945, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்| 10.2 lakh people recovered from coronavirus in India | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் மெனு 2\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ...\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 3\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 5\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\nஇந்தியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nபுதுடில்லி: இந்தியாவில் 10. 2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். 5. 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 52, 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் மொத்த பாதிப்பில் 33. 26 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்; 64.51 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இறப்பு வகிதம் 2.23\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியாவில் 10. 2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். 5. 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 52, 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்\nமொத்த பாதிப்பில் 33. 26 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்; 64.51 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இறப்பு வகிதம் 2.23 சதவீதமாக உள்ளது.\nமாநில வாரியாக பாதிப்பு விவரம்\nஇந்தியாவில் நேற்று (ஜூலை 29) மட்டும் 4,46,642 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், இதுவரை பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1,81,90,382 ஆக அதிகரித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்(8)\nஜெ., நினைவிடம் கட்ட கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nஜெ., நினைவிடம் கட்ட கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/12/10150734/1275599/women-brain-death-organ-donation-near-coimbatore.vpf", "date_download": "2020-12-03T18:11:13Z", "digest": "sha1:LKHT6SE73WO7ZM2DVPGW2D2JOD2ULQY6", "length": 6586, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women brain death organ donation near coimbatore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவையில் மூளைச்சாவடைந்த பெண் - 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்\nபதிவு: டிசம்பர் 10, 2019 15:07\nகோவையில் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.\nகோவை மணியக்காரன்பாளையம் பாலமுருகன் நகர் 2-வது வீதியில் வசித்தவர் சாந்தமணி (வயது 50). ரத்த அழுத்தம் அதிகமாகி மூளை��ில் ரத்தக்கசிவுடன் கோவை. கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன்கள் சதீஷ்குமார், தனசேகர் ஆகியோர் சாந்தமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது.\nநுரையீரல், கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. கே.எம்.சி.எச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர். உடல் உறுப்பு தானம் வழங்கிய சாந்தமணி குடும்பத்திற்கு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி தலைவர் நல்லா ஜி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.\nகட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: கோர்ட் அதிருப்தி\nமுகாம்களில் 1350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் உதயகுமார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- கனிமொழி எம்பி பாய்ச்சல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை- வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலி\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/time-illa-movie-trailer/", "date_download": "2020-12-03T16:58:24Z", "digest": "sha1:6PF3EFY2GMFS4WQPLXDPEARXY547ZOSG", "length": 5916, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "டைம் இல்ல படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் - G Tamil News", "raw_content": "\nடைம் இல்ல படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nடைம் இல்ல படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nTime IllaTime Illa Movie TrailerTime Illa Trailerடைம் இல்லடைம் இல்ல படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nரஜினி பற்றி பேச ஐந்து லட்சம் கேட்ட சரத்குமார்\nஜெய் வாணி போஜன் நடிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nஜெய் வாணி போஜன் ந��ிக்கும் சீரிஸ் ட்ரிபிள்ஸ் டிரெய்லர்\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2002", "date_download": "2020-12-03T18:30:58Z", "digest": "sha1:7A6O3B7WK4X6U3EY32XIG6BJHZP3RIGD", "length": 7446, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2002 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2002 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (காலி)\n► 2002 தமிழ் நூல்கள் (14 பக்.)\n► 2002 விருதுகள் (1 பக்.)\n► 2002இல் அரசியல் (1 பகு)\n► 2002 இறப்புகள் (103 பக்.)\n► 2002 திரைப்படங்கள் (6 பகு, 16 பக்.)\n► 2002 நிகழ்வுகள் (1 பகு, 8 பக்.)\n► 2002 நிறுவனங்கள் (1 பக்.)\n► 2002 பிறப்புகள் (4 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/audi/q1/specs", "date_download": "2020-12-03T17:36:52Z", "digest": "sha1:7DIGPNLF5JVPLH4MFAEA6LXDORO2OWCY", "length": 7699, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ1 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி க்யூ1 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஆடி க்யூ1 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.2 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.6 கேஎம்பிஎல்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஒவ்��ொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nசிறந்த இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 30, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-03T16:54:22Z", "digest": "sha1:7HRMGRF4LE725LLHAIGF3VLTG2JTI27H", "length": 6308, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவிடி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஅதெப்படி ‘மர்தானி’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரலாம்... ராணி முகர்ஜி ஆவேசம்\nஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்\nஎம்ஜிஆர்-ரஜினி படங்கள்: மோசர் பேர் நிறுவனத்துக்கு தடை\nசென்னையில் புதுப்பட திருட்டு டிவிடி கும்பல் சிக்கியது\nஆயிரத்தில் ஒருவன் திருட்டு டிவிடி.. போலீஸில் கார்த்தி புகார்\nடிவிடி விற்பனையிலும் சுப்பிரமணியபுரம் சாதனை\nஇந்திக்கு போகும் ரஜினி படங்கள்\nசான்ஸ் இல்லை-துணை நடிகை தற்கொலை\nடைவர்ஸ் கேட்கிறார் யுவன் ஷங்கர் ராஜா\nதிரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-03T17:50:16Z", "digest": "sha1:VL6SZPCLWUCDUDL6HUUODF7AZQHIZBM2", "length": 4971, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nரகஸியாவுடன் டான்ஸ் - 'வைகை' பாலா புளகாங்கிதம்\n'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்\n'வைகை'யில் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...'\nஒரு காமெடியின் காதல் கதை\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-is-very-fast-in-adding-new-members-into-party-401254.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T17:44:06Z", "digest": "sha1:UAFX5V7YVEZ6FF5ARS44HHXR5UYYMSMM", "length": 19462, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷன் கடைப் பக்கம் போனீங்களா.. திமுககாரங்க சுத்திட்டு இருக்காங்களாமே.. ஏன் தெரியுமா? | DMK is very fast in adding new members into party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேஷன் கடைப் பக்கம் போனீங்களா.. திமுககாரங்க சுத்திட்டு இருக்காங்களாமே.. ஏன் தெரியுமா\nசென்னை: திமுகவினர் ரேஷன் கடைகளாக பார்த்து சுத்திட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.. இதற்கு காரணம், ஆன்லைன் வழியாக ஆள் சேர்ப்பதற்குதான் என்றும் சொல்லப்படுகிறது.\n\"எல்லோரும் நம்முடன்\" என்ற தலைப்பில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது... இது ஓரளவு வெற்றியும் தந்து வருகிறது.. இந்த திட்டம் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே புதியதாக 2,93,355 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.\nஅதேசமயம், பல சர்ச்சைகளையும் இது ஏற்படுத்தியது.. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரில் ஆன்லைன் உறுப்பினர் அட்டை உதயமானது.. அந்த அட்டையை சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதை பார்த்த அவரது ஆதரவாளர்கள், திமுகவில் மீண்டும் அண்ணனை இணைத்துக் கொண்டதற்கு நன்றி என்று கேப்ஷன் போட்டு ஷேர் செய்தனர்.\nஅதேபோல, அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.. டிரம்ப் எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. இதெல்லாம் டெக்னிக்கல் தவறினால் ஏற்பட்டது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும், எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபடியே உள்ளன.\nதன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டதாகவும், ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது, சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதன்படி, ரேஷன் கடைகளில் திமுகவினர், ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.. அதாவது, மாவட்ட, பகுதி, ஒன்றிய கழக செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிகம் பேரை உறுப்பினராக சேர்த்து, கட்சி தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இந்த அதிரடியில் இறங்கி உள்ளனராம்.\nசட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே\nஇதற்காகவே சில நிர்வாகிகள், இளைஞர்களுக்கு புதுசாக செல்போன்களை வாங்கி தந்து, ரேஷன் கடைகளின் முன்பு நிற்க வைக்கப்படுகிறார்களாம்... அவர்களும் கடைக்கு வரும் மக்களிடம், விபரங்களை கேட்டு பதிவு செய்து, தங்கள் கட்சியில் சேர்த்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதை பற்றி கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம், ரேஷன் ஊழியர்கள் புகார் தந்தும் எதுவும் நடவடிக்கை இல்லை என்றும் முணுமுணுக்கப்படுகிறது.\nகாரணம், அடுத்த ஆட்சி திமுகவாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கம்தானாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடி வரவே செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் ���ுறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn assembly election 2021 dmk leader mk stalin தமிழக சட்டசபை தேர்தல் திமுக தலைவர் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/vastu-for-it-office/", "date_download": "2020-12-03T17:35:29Z", "digest": "sha1:BLNDHZEAS3ST3SEVDYG2KG2GX24GDADO", "length": 10998, "nlines": 130, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள். — Chennai Vasthu vastu for it office", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள்.\nHome » vasthu » வாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள்.\nவாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள்.\nதொழில்கள் என்பது மக்கள் மூலமாக பலவிதமான முறைகளை கொண்டு செய்யப்படுகின்றன. அப்படி தொழில்களை செய்கின்ற மக்கள் அனைவரும் அத்தொழிலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லி விட முடியாது. அதற்கு காரணம் அவர்கள் செய்யும் தொழிலில் இருக்கும் ஈடுபாடு மற்றும், அவர்களுடைய முதலீடு தான் காரணம் என்று சொன்னாலும், அவர்கள் தொழில் செய்யும் இடத்தின் வாஸ்து அமைப்பு மட்டுமே அடுத்த கட்டத்திற்குக் அவர்களை அழைத்து செல்லும்.\nஎந்த தொழிலாக இருந்தாலும் அதனை செய்யக்கூடிய அனைவருக்கும் லாபம் என்பது ஒரே விதமாக கிடைப்பது இல்லை.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என்னுடைய வாஸ்து சாஸ்திர பயணத்தின் ஆராய்ச்சியில் ஒரு மனிதன் தான் தேர்ந்தெடுக்கும் தொழிலில் மிக பெரிய வெற்றியை நீண்ட நெடுங்காலமாக அடைகிறார் என்றால் அவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வாஸ்துவில் உள்ள சில இயற்கை விதிமுறைகளை அவன் கடைபிடித்து கொண்டிருக்கும் நபர் என்பதே காரணம் ஆகும்.\n{(software ) கணிப்பொறி துறைக்கு வாஸ்து எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை பார்ப்போம்.\nசாப்ட்வேர் என்கின்ற மென் பொருள் துறையில் எந்த மாதிரியான தொழிலாக இருந்தாலும் அதாவது சிறிய கம்ப்யூட்டர் விற்பனை மையம் மற்றும், கம்ப்யூட்டர் பயிற��சி மையம் முதலாக தொடங்கி பெரிய கம்ப்யூட்டர் கடை மற்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரிய ஐ.டி நிறுவனங்கள் வரை அனைவருக்கும் வாஸ்து விதிகள் பொருந்தும்.சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும்,\nவடக்கு கிழக்கு பகுதியில் நல்ல இடைவெளி இருக்க வேண்டும்.\nசாலை அமைப்புகள் தவறான தெருகுத்துக்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.\nI T நிறுவன கட்டிடங்கள் சதுரம் அல்லது செவ்வகமாக மட்டுமே கட்ட வேண்டும். தென்மேற்கு உயரம் வடகிழக்கு பள்ளம் போன்ற அமைப்புகள் இருப்பது சிறப்பு.இல்லை என்றாலும் சமமான இடமாக இருக்க வேண்டும்.\nவடகிழக்கு முழுவதும் திறந்த வெளியாக இருந்து தென்மேற்கு மூடப்பட்ட இடமாக இருந்தால் மிகமிக நன்று. மிகமிக முக்கியமான பணியாக கட்டிடத்தின் உள் அமைப்பில் நிறுவன ஊழியர்கள் அமரக்கூடிய இடங்களும், நாற்காலி மற்றும் மேஜைகள் வாஸ்து அமைப்பை உட்புகுத்தி ஊழியர்களை உட்கார வைக்க வேண்டும். ஆக எனது வாஸ்து அறிவின் படி,கணிப்பொறி சார்ந்த தொழில் செய்பவர்கள் எப்போதுமே வெற்றி அவர்களிடம் தான் இருக்கும் என்பது எனது அனுபவத்தில் கண்டரிந்த விசயம் ஆகும்.\nTagged Office Vastu Tips, vastu for it office, vastu for office, Vastu for Office Sitting, vastu house, vastu shastra for office, vastu-for offices, கடைகளின் வாஸ்து அமைப்பு, கணிப்பொறி சித்தர்கள், கணிப்பொறியின் அமைப்பு, தொழில் கணிப்பொறிகள் ., புதுயுகம் டிவி, வாஸ்து கணிப்பொறி, வாஸ்து தீர்வுகள், வாஸ்து பயிற்சி வகுப்பு\nபடிக்கட்டுகள் சார்ந்த ஒருசில விளக்கங்கள்.\nவாஸ்து ரீதியாக மாடிப்படிகள் மற்றும் லிப்ட்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2589371", "date_download": "2020-12-03T17:44:23Z", "digest": "sha1:SXYQFLGRFSKNTGXQDFQRO2SP6XFNFHPO", "length": 22657, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: 'கருப்பர் கூட்டம்' விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக உண்டான எதிர்ப்பு அலைகளை சமாளிக்க, அக்கட்சியின் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'கருப்பர் கூட்டம்' விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக உண்டான எதிர்ப்பு அலைகளை சமாளிக்க, அக்கட்சியின் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து அமைப்புகளும், ஹிந்து மக்களும், இந்த கும்பலுக்கு எதிராக கொந்தளித்தனர்.\nஇவ்விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க.,வின் 'ஐ.டி., அணி' எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், இவர்களுக்கு பின்னணியில், தி.மு.க., இருப்பது உறுதியாகி இருப்பதாக, போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில், இந்த எதிர்ப்பை சரிக்கட்ட, திமுக மேலிடத்திலிருந்து, கட்சியினருக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி.மு.க., விவசாய அணி மாநில நிர்வாகி ஒருத்தர், 'முருகப் பெருமானின் ஆடிப்பெருக்குத் திருநாளை மனதார வாழ்த்துகிறேன்' என, முருகன் படத்தோட போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்த திமுக மேலிடம், இதே போல், ஹிந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து போஸ்டர் அடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nவரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கும் வாழ்த்து போஸ்டர் ஒட்ட உள்ளனர். அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து அறிக்கை தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் படிக்க.. டீக்கடை பெஞ்ச்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் இளவரசரின் மனிதாபிமானம்(24)\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் அவதி(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர்கள் பதிவிற்கு வர ...அல்லாஹ் .....யேசுவையும் ....புறக்கணிக்க வேண்டிய காலம் வறுமாயின் அதயும் செய்வார்கள் ....அவர்கள் இலக்கு ....பதவி .....கொள்கை எல்லாம் அப்பரூம்\nCovaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) - Bharat Hindustan,இந்தியா\nவிநாயக சதுர்த்திக்கு சுடலை வாழ்த்து சொல்வதெல்லாம் நடக்காத கதை. வீட்டில் மனைவியுடன் திருட்டுத்தனமாக விநாயகரை கும்பிடுவதோடு சரி... முதலில் இப்படிப்பட்ட இந்துவிரோதக்கட்சியில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்துக்கள் மனம் திருந்தவேண்டும்... இந்துமதத்தை சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் இந்துமதத்தை இழிவுபடுத்தும் தீயமுகவிட்டு விலகி வெளியே வரவேண்டும்...\nமார்கழி மாதம் பஜனை திருவிழா கூட மாவட்ட செயலாளர்கள் நடத��தலாம் -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை; துபாய் இளவரசரின் மனி���ாபிமானம்\nநீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrpendus.in/2020/06/20/atho-vanile-nila-poguthe-song-lyrics-isai/", "date_download": "2020-12-03T16:23:45Z", "digest": "sha1:WM7KSO3AORU65DSDOSLQGE6QPJYYMYAT", "length": 11451, "nlines": 373, "source_domain": "www.mrpendus.in", "title": "Atho Vanile Nila Poguthe Song Lyrics – Isai – Mrpendus", "raw_content": "\nபாடகர்கள் : சின்மய், கார்த்திக் மற்றும் தேவா\nஇசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா\nகுழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nகுழு : ஹோஹோ ஹோஹோ\nகுழு : ஹோஹோ ஹோஹோ\nஆண் : அதோ வானிலே\nஆண் : அதோ வானிலே நிலா\nபெண் : அதோ வானிலே\nஆண் : துணை கிடைத்தபின்\nபெண் : இணையான துணை\nஆண் : ஹே ஹே ஹே\nபெண் : இணையான துணை\nஆண் : அதோ வானிலே\nபெண் : அதோ வானிலே\nஆண் மற்றும் பெண் :\nபெண் : நிலா மயங்குதே ஹோ ஓ ..\nபின்பு நிலா தயங்குதே ஹோ ஓ ..\nபெண் : குளத்து நீருல\nவளச்சி வளச்சி நெஞ்ச பிழிஞ்சி\nபெண் : நிலா தயங்குதே\nநிலா தயங்குதே ஹோ ஓ ..\nஆண் : நெஞ்சு துண்டதானே\nபெண் : பேச்சு மட்டுந்தான்\nகண்ட நிலவோ மிரண்டு இருக்கு\nஆண் : உன் மிரளுற\nஆண் : சொல்லு நிலவே ஹோ ஓ ..\nஆண் : அதோ வானிலே\nபெண் : அதோ வானிலே\nஆண் : என் அன்னை\nஎங்கள் நிலவே வான் நிலவே\nபெண் : நிலா தாக்குதே ஹோ ஓ ..\nஎனை பார்க்குதே ஹோ ஓ ..\nஆண் : வெட்க பார்வ\nஆண் : நிலா ஓடி வா ஹோ ஓ ..\nமுத்தம் கொடுக்க வா ஹோ ஓ ..\nவா வா வா வா\nபெண் : முத்தம் என்ன முத்தம்\nபெண் : மங்கை கழுத்தில்\nமாலை விழவும் வேளை வரவும்\nஆண் : நீ பௌர்ணமி\nஆண் : என் உயிரையும் உன் கழுத்துல\nஆண் : அதோ வானிலே\nபெண் : அதோ வானிலே\nமலை மீது ஏறி} (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/23112842/1272799/New-initiative-by-mosquito-to-cure-dengue-fever.vpf", "date_download": "2020-12-03T17:43:12Z", "digest": "sha1:LOMXPL42X5L4GMQWORZLUMRB3VZI6HWA", "length": 15115, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி- விஞ்ஞானிகள் புதிய திட்டம் || New initiative by mosquito to cure dengue fever", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி- விஞ்ஞானிகள் புதிய திட்டம்\nடெங்கு காய்���்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nடெங்கு காய்ச்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nடெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை.\nஎனவே அதற்கான பல்வேறு முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை அதை உருவாக்கும் கொசுக்கள் மூலமே குணப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டனர்.\nஅதாவது ஆய்வகத்தில் வளர்க்கும் கொசுக்களின் உடலில் மனிதர்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காத வுல்பாசியா என்ற பாக்டீரியாக்களை செலுத்தி வளர்த்தனர். அவற்றை டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வாழும் பகுதியில் உலவ விட்டனர். அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் கடிக்கும் மனிதர்களை ஆய்வகத்தில் வளர்க்க்பபட்ட கொசுக்களும் கடித்தன. அதன் மூலம் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களின் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புகுந்து காய்ச்சலை குணப்படுத்தியது.\nஇத்தகைய ஆய்வு 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு ஆஸ்திரேலியாவில் வடக்கு குயின்ஸ்லேண்ட் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அங்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது.\nஇது போன்று இந்தோனேசியா, வியட்நாம், பிரேசில் நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்று இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இத்தகைய ஆய்வு நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.\nDengue fever | Scientists | டெங்கு காய்ச்சல் | விஞ்ஞானிகள்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்���ி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்- ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி: சுப்ரமணியன் சுவாமி கணிப்பு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T16:28:19Z", "digest": "sha1:NPYLBVMNAUXFXVI4KOAXJU7Z2AMHQOVU", "length": 10938, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "நிலப்பரப்பு | Athavan News", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nசட்டவிரோதமாக நிலப்பரப்புகளை கையகப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nசட்டவிரோதமான முறையில் நிலப்பரப்புகளை கையகப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில... More\nஅவுஸ்ரேலிய காட்டுத்தீ: 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசம்\nஅவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்துவரும் ஆபத்தான காட்டுத்தீயினால், சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பக் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதால் காட்டுத் தீ மேலும... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக க���தல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\n- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\nஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_738.html", "date_download": "2020-12-03T16:53:45Z", "digest": "sha1:ZPP3RRENSSAKDGBJYJ46VLFMDGCSKNYK", "length": 6029, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நியுசிலாந்து: பயங்கரவாதி பிரன்டனுக்கு வாழ் நாள் முழுவதும் சிறை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நியுசிலாந்து: பயங்கரவாதி பிரன்டனுக்கு வாழ் நாள் முழுவதும் சிறை\nநியுசிலாந்து: பயங்கரவாதி பிரன்டனுக்கு வாழ் நாள் முழுவதும் சிறை\n2019 மார்ச் மாதம், நியுசிலாந்து க்றைஸ்ட்சேர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து அங்கிருந்த அப்பாவி மனிதர்களை சராமரியாக சுட்டுக் கொன்ற பயங்கரவாதி பிரன்டன் டரன்ட்டுக்கு ஆயுள் முழுவதுமான சிறைத் தண்டனை வழங்கியுள்ளது நியுசிலாந்து நீதிமன்றம்.\nஇத்தண்டனையின் பின்னணியில் குறித்த நபர் பரோலில் கூட வெளி வர முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதி பிரன்டன் உயிரோடு இருக்கும் வரை சிறையிலேயே வாழ்க்கை கழியும் என தெரிவிக்கப்படுகிறது.\n51 பேரைக் கொன்ற குறித்த நபர், தான் குறிப்பிட்ட சில வருடங்களில் சிறைத்தண்டனை முடிந்து வந்து விடுவேன் என்று கணக்கிட்டே தாக்குதலை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நியுசிலாந்தில் முதன் முறையாக இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வை��சினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/35443/", "date_download": "2020-12-03T16:26:54Z", "digest": "sha1:PNGDPUMNJGKHW526LYUHZRUOQKYCZ5O6", "length": 18254, "nlines": 274, "source_domain": "www.tnpolice.news", "title": "மரம் வளர்க்கும் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\nஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா \nதிருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை\nபெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது\nதங்க நகை திருடியவர் கைது\nதிருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்\nபோலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு\nஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை \nதிருவள்ளுவர் : டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது. மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது.\nஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.\n“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா ஆனால் நம் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.\nதிருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் காவல் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்து அனைவருக்கும் பலன் தரும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nகாவல்துறையினர் ரோந்து பணியில் இருவர் கைது\n322 கோவை: கோவை, வெரைட்டி ஹால் ரோடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவகுமார் தலைமையில் ரோந்து பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையர் வீதி […]\n950 லிட்டர் சாராய ஊறலை அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்\nசாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்\nகடலுாரில் மாஜி ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி கொலை.\nஇன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 763 பேர் பங்கேற்பு\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்\nகாவல்துறையினர் சார்பில் 40 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,371)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,134)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2165252", "date_download": "2020-12-03T17:00:03Z", "digest": "sha1:MID3RU753TEWFWGSWEPS5UGXKDE2S4DS", "length": 3789, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில் (தொகு)\n01:22, 6 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n125 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n01:13, 6 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\n01:22, 6 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\n=== இணைய முன்பதிவு மையம் ===\nதமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய முன்பதிவு மையம், தமிழ்நாடு அரசு விரைவுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொடுக்கப்படுகிறது.[http://www.tnstc.in/counter_address.html]\n=== கட்டண கழிப்பறை ===\n=== இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பு மையம் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/volkswagen-passat/spare-parts-price.htm", "date_download": "2020-12-03T17:43:44Z", "digest": "sha1:HMVXFSSMLFF6HAJD5WB5U4NHU65CUH5G", "length": 8028, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் பாஸ்அட் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் பாஸ்அட்\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் பாஸ்அட்உதிரி பாகங்கள் விலை\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 23,550\nதலை ஒளி (இடது அல்லது வலது) 23,550\nபக்க காட்சி மிரர் 18,315\nவட்டு பிரேக் முன்னணி 12,733\nவட்டு பிரேக் பின்புறம் 8,248\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 11,061\nமுன் பிரேக் பட்டைகள் 6,340\nபின்புற பிரேக் பட்டைகள் 3,978\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாஸ்அட் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாஸ்அட் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/182612?ref=archive-feed", "date_download": "2020-12-03T16:17:25Z", "digest": "sha1:UVEYIELZVTQ7ZAN2G7U3SWHY5RQZ3UTW", "length": 6692, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nரஜினியுடன் பேசிய முக்கிய நபர் அதிரடி பிளான்\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nநடிகை சினேகாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம்.. பிக்பாஸில் கலந்துகொள்ளமுடியாததற்கு காரணத்தை வெளியிட்ட அஸீம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்��ள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமாம ஒன்று. அந்த வகையில் தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகிறது.\nஇந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...\nபாகுபலி2- ரூ 1718 கோடி\nபாகுபலி- ரூ 565 கோடி\nசாஹோ- ரூ 418 கோடி\nபிகில்- ரூ 295-300 கோடி\nஇதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் ரஜினி இரண்டாம் இடத்திலும், விஜய் 5ம் இடத்தில் உள்ளார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/kandharva-nadi-76", "date_download": "2020-12-03T17:27:44Z", "digest": "sha1:D5VUBVPOFMLFSJ6RCDXKE6JQEHZEPWU2", "length": 8302, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "கந்தர்வ நாடி! 76 | Kandharva Nadi! 76 | nakkheeran", "raw_content": "\nஇதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர் 75 லால்குடி கோபாலகிருஷ்ணன் விம்சோதாரி தசையில் பலன் களைக்காண தசாநாதனும், புக்தி நாதனும் எந்த பாவத்தின் காரகத் தைத் தருவார்கள் என்பதை அறிவதே பிரதானம். லக்ன கேந்திராதிபதிகள் சுபர்களானால் அசுபப் பலன்களும், அசுபர்களா னால் சுபப்பலன்களும் நடந்தேற... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகனவுப் பலன்களும், பரிகாரங்களும் -ஜோதிடசிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபெண் சாப தோஷம் போக்கும் மகாளய பட்ச தர்ப்பணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 22-9-2019 முதல் 28-9-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 22-9-2019 முதல் 28-9-2019 வரை\nஎதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட என்ன வழி\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு அக்டோபர் மாதப் பரிகாரங்கள் - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\n - முனைவர் முருகு பாலமுருகன் 38\nபொது அறிவு உலகம் 01-11-20\nதடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\n\"அ���ுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_19.html", "date_download": "2020-12-03T16:35:37Z", "digest": "sha1:KNHJQVLHKJRLC246MW5OFONIQA5HAB6F", "length": 13120, "nlines": 96, "source_domain": "www.yarlexpress.com", "title": "தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - சுரேனுக்கு சாட்டையடி கொடுத்த சிவாஜி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - சுரேனுக்கு சாட்டையடி கொடுத்த சிவாஜி.\nசுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித...\nசுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nமுன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்\nதமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்,தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்\nநான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன் \"நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள். நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித ���ரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன்\" என்று சொன்னீர்கள் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டீரே என்பது ஏன் என்பது தெரியவில்லை.\nஇப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம். அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம் .\nஎனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்ல வேண்டிவரும். அவருடன் நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும் இதை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.\nசுரேன் ராகவன், வடக்கு மாகாண அளுநராக இருந்தவர் இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார் குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார் நீதி அமைச்சரை கேள்வி கேட்கின்றார்.\nஅவர் இதையெல்லாம் வடக்கு மாகாண ஆளுநராக இருக்கின்ற பொழுது செய்திருக்கலாம். அதை விடுத்து\nமைத்திரிபால சிறிசேனவின் முகவராக இருந்துவிட்டு இப்போது அதைப் பற்றி இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஒரு ஒருவகையில் ஏமாற்றும் வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்\nஅவர் இந்த அரசாங்கத்தினுடைய நியமன பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலைபற்றி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் பேசலாம் ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் அவர் தமிழர் என்பதால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை அவர் குறைத்துக் கொள்ளக்கூடாது.\nஎங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது எங்களுடைய தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - சுரேனுக்கு சாட்டையடி கொடுத்த சிவாஜி.\nதான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - சுரேனுக்கு சாட்டையடி கொடுத்த சிவாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82413/OPS-wishes-a-Tamil-lawyer-who-appointed-as-international-legal-advisor", "date_download": "2020-12-03T17:12:12Z", "digest": "sha1:ZXNN7DM4TKA6P3ESXFRMSST2235RYM3E", "length": 7947, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச நீதிமன்ற சட்ட ஆலோசகராக தமிழர் - ஓபிஎஸ் வாழ்த்து! | OPS wishes a Tamil lawyer who appointed as international legal advisor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசர்வதேச நீதிமன்ற சட்ட ஆலோசகராக தமிழர் - ஓபிஎஸ் வாழ்த்து\nதமிழகத்தைச் சேர்ந்த ஹரிஹரா அருண் சோமசங்கர் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட இவர் தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஹரிஹரா அருண் சோமசங்கருக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்\nசர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திரு.ஹரிஹரா அருண் சோமசங்கர் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த நல்வாழ்த்துகள்\nமுதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வுயரிய அங்கீகாரம் பெறுவது பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. pic.twitter.com/PRfZHNbIbd\nமுதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த உயரிய அங்கீகாரம் பெறுவது பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.\n’’தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர நல்லமுயற்சி நடக்கிறது”- பொன். ராதாகிருஷ்ணன்\nஆசிட் வீ���்சில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை - நேபாள அரசு\nஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்கள் - கலக்கத்தில் பாலிவுட்\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிட் வீச்சில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை - நேபாள அரசு\nஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்கள் - கலக்கத்தில் பாலிவுட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/indic-ebooks-in-amazon-kindle/", "date_download": "2020-12-03T16:40:07Z", "digest": "sha1:A2LDJJ6UQZ6P3PSH4IB5AYR2GKXZIK7K", "length": 11925, "nlines": 75, "source_domain": "freetamilebooks.com", "title": "கிண்டிலில் இந்திய மொழி மின்னூல்கள்", "raw_content": "\nகிண்டிலில் இந்திய மொழி மின்னூல்கள்\nடிசம்பர் 1, 2016 அன்று அமேசான் நிறுவனம், இந்திய மொழிகளில் மின்னூல்களை விற்கத் தொடங்கியுள்ளது. தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மின்னூல்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு வரை, ஆங்கிலத்தில் மட்டுமே அமேசானில் மின்னூல்களை வாங்க, விற்க முடியும். இப்போது கிடைத்துள்ள, இந்திய மொழிகளில் மின்னூல் எனும் வாய்ப்பு, நமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிடைத்துள்ள ஒரு மிகச்சிறந்த வரம்.\nகிண்டில் பேபர்ஒயிட், அதற்கு முந்தைய தொடுதிரை கொண்ட கிண்டில் ஆகியவற்றில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் தெளிவாகத் தெரிவதற்காக, அவற்றின் மென்பொருள் மேம்பாடுகளையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை தவிர ஆன்டிராய்டு, ஆப்பிள் கருவிகளிலும் நாம் வாங்கும் மின்னூல்களைப் படிக்கலாம். ஒர��� முறை மின்னூல் வாங்கினால் போதும். அதை மேற்கண்ட எந்தக் கருவி வழியாகவும் லாகின் செய்து படிக்கலாம்.\nதமிழில் இதுவரை 1200 மின்னூல்கள் விற்கப்படுகின்றன. தொடர்ந்து புது மின்னூல்கள் சேர்க்கப்படுகின்றன. சென்ற இரு ஆண்டுகளாக இந்தியப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்களை அமேசான் நிறுவனத்தினர் சந்தித்து, விற்பனை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிண்டில் அன்லிமி்ட்டட் – எல்லையில்லாக் கிண்டில்\nஅமேசானில் நான் விரும்பும் ஒரு இனிய வசதி, இந்த Kindle Unlimited. பல மின்னூல்களை நாம் ஒரு முறை படித்தாலே போதும். அதற்காக அவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. அச்சு நூல்களை நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்துப் பின் திருப்பித் தருதல் போல, இங்கும் மிகவும் குறைந்த விலைக்கு மின்னூல்களைப் பெற்று, படிக்கலாம். மாதம் சுமார் 200 ரூ. ஆண்டுக்கு 1800 ரூ என சந்தா செலுத்தி, மின்னூல்களின் கடலில் மகிழ்ச்சியாக நீந்திக் களிக்கலாம். ஆயினும் அமேசானில் உள்ள எல்லா மின்னூல்களும் இந்தத் திட்டத்தில் கிடைப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்ட மின்னூல்கள் இந்தத் திட்டத்தில் கிடைக்கின்றன. அச்சு நூல்களின் விலை, பராமரிப்பு, பாதுகாப்பு காரணமாக நாம் வாங்கத் தயங்கும் பல மின்னூல்களை இந்தத் திட்டத்தால், நாம் எளிதில் வாங்கிப் படிக்கலாம். இதில் ஒரு நேரத்தில் 10 மின்னூல்களை மட்டுமே நமது கணக்கில் சேர்க்க இயலும். மேலும் புதிதாக ஒரு மின்னூல் சேர்க்க, பழைய ஒரு மின்னூலை நமது கணக்கில் இருந்து நீக்க வேண்டும்.\nஆங்கில மின்னூல்களை Self Publishing முறையில், நாமே அமேசானில் ஏற்றி, விற்பனை செய்யலாம். ஆனால் இந்திய மொழிகளுக்கு அப்படி செய்யும் வசதி இன்னும் வரவில்லை. ஆயினும் அமேசான் தனது சார்பாக, சில விற்பனை முகவர்களை நியமித்துள்ளது. கிழக்கு பதிப்பகம் தமிழுக்கும், புஸ்தகா ( http://pustaka.co.in ) நிறுவனம் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கும் அமேசானில் மின்னூல் விற்கும் உரிமை பெற்ற சில நிறுவனங்கள். உங்கள் மின்னூல்களை விற்க இந்த நிறுவனங்களை அணுகலாம்.\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு, மின்னூல்களின் மாய உலகத்தை பரிசளியுங்கள். கிண்டில் பேபர்ஒயிட் ரூ 9000 , சாதாரண கிண்டில் ரூ 6000, (விழாக்காலங்களில் 1000-2000 ரூ தள்ளுபடி கூடக் கிடைக்கும்), ஒரு ஆண்டு கிண்டில் அன்லிமிட்டட் சந்தா ரூ 1800 என உங்களுக்குத் தோ���ான ஒரு பரிசை அளித்து, அமேசான் காட்டிற்கு உங்களோடு அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்.\nஇந்திய எழுத்தாளர்கள், வாசகர்களின் பன்னெடுங்காலக் கனவுகளை நனவாக்கி வரும் அமேசான் நிறுவனத்திற்கு நன்றிகள்.\nFiled under: வலைப்பதிவு and Tagged: கிண்டில்\nபொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை எந்த உரிமையில் விற்கின்றனர் அச்சுப்புத்தகமெனில் விலை வைத்தல் தகும். காப்புரிமை இல்லாத மின்னூலை எப்படி இவர்கள் விற்க இயலும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://telugu70mm.com/box-office/3", "date_download": "2020-12-03T16:27:34Z", "digest": "sha1:M5C6U6FBNAZBMGPFNQ5QZODTXI3AFZJD", "length": 5483, "nlines": 61, "source_domain": "telugu70mm.com", "title": "బాక్స్ ఆఫీస్ Page 3", "raw_content": "\nஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 25 வயதான, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை...\nகுமரியில் நீடிக்கும் மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nநாகர்கோவில், இருபருவ மழைகளை கொண்ட குமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. தினமும் காலை, மாலை மற்றும் மதியம் என அனைத்து பொழுதுகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும்...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது\nவாஷிங்டன், கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2...\nகள���ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nகள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டங்களை நடத்திய பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரினார் சபாநாயகர்\nசென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,...\nகுஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு\nகுஜராத், இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று வைரசுக்கு தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. தற்போது, தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரவில்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/09/22093432/1909120/WHO-Praise-to-Russia-Vaccine.vpf", "date_download": "2020-12-03T17:56:30Z", "digest": "sha1:OH6ZT7YQ2JTTWBIJDQQPK5EKBMHN6CM6", "length": 15243, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு || WHO Praise to Russia Vaccine", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபதிவு: செப்டம்பர் 22, 2020 09:34 IST\nகொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது.\nகொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது.\nகொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது.\nரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்க 5 நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளன.\nஇந்த நிலையில் ரஷிய சுகாதார மந்திரி மிகெயில் முராஸ்கோவை உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது. பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.\nCoronavirus | Corona Vaccine | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பூசி\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 1,416 பேருக்கு கொரோனா தொற்று- 14 பேர் உயிரிழப்பு\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nபுதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங���கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.in/national/national_131833.html", "date_download": "2020-12-03T17:31:12Z", "digest": "sha1:SAWEXCXCXUTK23SQLYFLN5EIDZNRL5SY", "length": 16062, "nlines": 117, "source_domain": "www.jayanewslive.in", "title": "பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு தெலங்கானா முதலமைச்சர் கடிதம்", "raw_content": "\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை\nராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nபுரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியம் - பொதுமக்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபுரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிர���ு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் - ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என அறிவிப்பு\nபிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு தெலங்கானா முதலமைச்சர் கடிதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கக் கோரி, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர் ராவ் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் அனைத்து மாநிலத்தவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க, மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று திரு. சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச்சரிக்கை\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசு : பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு\nடெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\nபோபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 36-வது நினைவு தினம் : டவ் கெமிக்கல் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் மோதியின் நிலைப்பாடு என்ன - ராகுல் காந்தி கேள்வி\nவிவசாயிகளை தீவிரவாதிகளை போல சித்தரிக்கிறது மத்திய அரசு : கர்நாடக முன்ன���ள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச்சரிக்கை\nகுடியிருப்புகளில் இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nபேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்\nபுரேவி புயலால் தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக வெறிச்சோடிய ராமேஸ்வரம்\nகும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலத்தில் சிக்கிய மினி லாரி - 4 பேர் பத்திரமாக மீட்பு\nசென்னை 'ப்ரோக்கன் ப்ரிட்ஜ்'-ஐ மீண்டும் கட்ட ரூ.411 கோடி செலவாகும் : உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி தகவல்\nதொடர் புயுல் எதிரொலி : 10 நாட்களாக கடலுக்கு செல்லாத கடலூர் மீனவர்கள் - வருமானமின்றி தவிப்பதாக வேதனை\nதிருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் : அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம் ....\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம். ....\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச ....\nகுடியிருப்புகளில் இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு மு.க.ஸ்டாலின் ....\nபேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் ச ....\n18 தலைப்புகளைக் கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன் ....\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது ....\nகாற்றை சுத்த��கரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T17:06:43Z", "digest": "sha1:UGCNKE6FVEDA4TQ6JO7RNVKETOX25DSE", "length": 14942, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வீதியில் செல்லும் ஆண்களை அழைத்துவந்து அவர்களுடன் உறவு கொள்ள மனைவியை நிர்ப்பந்தித்த நபர்; மினுவாங்கொடை பொலிஸாரால் கைது | ilakkiyainfo", "raw_content": "\nவீதியில் செல்லும் ஆண்களை அழைத்துவந்து அவர்களுடன் உறவு கொள்ள மனைவியை நிர்ப்பந்தித்த நபர்; மினுவாங்கொடை பொலிஸாரால் கைது\nவீதியில் சந்திக்கும் ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்து தமக்கு முன்னால் அவர்களுடன் கணவன், மனைவியாக நடந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி மனைவியைத் தாக்கும் கணவர் ஒருவரை மினுவாங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்நபரை மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் சியனி சத்துரங்கி பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.\nநீர்கொழும்பு வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் சந்தேக நபரை ஆஜர்செய்து 14 ஆம் திகதி அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.\nமுறைப்பாட்டாளர் 57 வயதான மூன்று பிள்ளைகளின் தாயெனவும், சந்தேக நபர் 61 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரரெனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nசந்தேக நபரின் இந்த நடவடிக்கையால் இனந்தெரியாத பல ஆண்களுடன் கணவன் மனைவியாக நடந்து கொண்டுள்ளதாகவும் திருமணமான தமது பிள்ளைகளுக்கு இது குறித்து எதுவும் தெரியாதெனவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nகணவன் இனந்தெரியாத ஆண்களை வீட்டுக்கு அழைத்து வரும்போது அச்சம் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி மறைந்திருக்க முயற்சித்தாலும் கணவர் தேடிப்பிடித்து அந்த நபர்களுடன் கணவன் மனைவியாக நடந்துகொள்ளச் செய்வதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதித�� தருணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு 0\nசுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை 0\nதமிழ் மக்களையும் இந்நாட்டின் அங்கமாக அரசு ஏற்கவில்லை: தேசியகீத புறக்கணிப்பு இதனையே காட்டுகிறது என்கிறார் விக்கி 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\n2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டுபிடிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா, போலிச் செய்தியா\nகொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐநா கடிதம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_40.html", "date_download": "2020-12-03T17:45:28Z", "digest": "sha1:M774WSPXZOLHZAVZAFYT2SD3XBVDRK23", "length": 8695, "nlines": 126, "source_domain": "www.ceylon24.com", "title": "”அலி சப்ரி நீங்கள் இறந்தால் உங்களையும் எரிப்பார்கள்” | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n”அலி சப்ரி நீங்கள் இறந்தால் உங்களையும் எரிப்பார்கள்”\nகொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.\nஇன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.\nஉலக சுகாதார தாபனம் இதற்கான அனுமதி வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.\nந���ட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதை முஸ்லிம்கள் மீது சுமத்தி, அவர்களுடைய மதப் பிரகாரம் இறந்த உடல்களை எரிப்பதற்கு அடிப்படைவாத தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nஇவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதன்பின்னர் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇது சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பில் விஷேட வைத்தியர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் இதனால் ஏற்படும் விளைவு குறித்து அச்சமடைந்ததால் தான் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றும் கூறினார்.\nஎனினும் ஆறு மாதங்களின் பின்னர் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அவர்கள் கூறியதாகவும், தாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி கூறினார்.\nஇதனிடையே எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,\nகொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை அவசரமாக பெற்றுக் கொடுக்குமாறு கூறினார்.\nஅந்த நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என்று அவர் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇன்று வரை 09 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய விஷேட வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.\nஎனினும் ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை இந்தக் குழு நியமிக்கப்படவில்லை. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது அரசியல் பிரச்சினையில்லை.\nநான் மரணித்தால் என்னையும் தகனம் செய்வார்கள், நீங்கள் இறந்தால் உங்களையும் தகனம் செய்வார்கள். இதுதான் இறுதியிலல் நடக்கும் என்று நீதியமைச்சரைப் பார்த்து முஜிபுர் ரஹ்மான் கூறினார்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/vj-anjanas-hot-photo-goes-viral/", "date_download": "2020-12-03T17:02:50Z", "digest": "sha1:E7KIR35P3JGFDTV2537TALPLVTUJ6EBD", "length": 4511, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "முந்தானை இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா.. திக்குமுக்காடும் இணையதளம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுந்தானை இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா.. திக்குமுக்காடும் இணையதளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுந்தானை இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா.. திக்குமுக்காடும் இணையதளம்\nசன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே அஞ்சனா.\nமேலும் அஞ்சனா பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்வுகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீடு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது விஜே அஞ்சனாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இந்த போட்டோவை பார்த்த இளைஞர்கள் திக்குமுக்காடி கிடைக்கின்றனர்.\nஅதாவது சமீபத்தில் வி ஜே அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமேலும் இந்த புகைப்படத்தில் விஜே அஞ்சனா, முந்தானையை போடாமல் முன் சட்டையை மட்டும் போட்டு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்தவர்கள் அவருடைய அழகில் கிறங்கி கிடக்கின்றனர்.\nமேலும் இந்த போட்டோக்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி, ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.\nRelated Topics:VJ அஞ்சனா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113573/amp", "date_download": "2020-12-03T16:24:46Z", "digest": "sha1:6DYO62QW2COUKM7PHESLWSRS3TQKE5GB", "length": 2087, "nlines": 53, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப���படங்கள்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல 0 total views\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=42192", "date_download": "2020-12-03T17:43:17Z", "digest": "sha1:437KIRAT5GACOS4ICT5RNXQPBW6P2P5D", "length": 29714, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "மசாலா இல்லாத போது அறிக்கை என்ன கேடு? முதல்வர் கோபம்| Karuna refutes Jaya's charges | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\nமசாலா இல்லாத போது அறிக்கை என்ன கேடு\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 448\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 91\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 15\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 448\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 147\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nசென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி, அடுக்கடுக்காக பதிலளித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:விலைவாசி உயர்வு பற்றி, ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு நீண்ட விளக்கத்தை நான் அளித்த பின்னும், கருணாநிதி வாய் திறக்கவில்லை; ஆகவே நான் கூறியது உண்மையாகி விட்டது என்றெல்லாம் அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.தம��ழகம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி, அடுக்கடுக்காக பதிலளித்துள்ளார்.\nமுதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:விலைவாசி உயர்வு பற்றி, ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு நீண்ட விளக்கத்தை நான் அளித்த பின்னும், கருணாநிதி வாய் திறக்கவில்லை; ஆகவே நான் கூறியது உண்மையாகி விட்டது என்றெல்லாம் அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்பதற்கு உதாரணமாக பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருகியிருப்பதை மட்டுமே நான் எடுத்துக் காட்டிடாமல், எந்த அளவிற்கு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பெருகியிருக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். புதிய கல்லூரிகள், பள்ளிகள், மாவட்டங்கள் ஏற்படுத்துவதெல்லாம் சாதனை அல்ல என்று சொல்கிறார் ஜெயலலிதா. அவரது ஆட்சியில் அவர் இவ்வாறு துவங்கியிருந்தால், அதைப் புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டு, தி.மு.க., ஆட்சியை விட, அ.தி.மு.க., ஆட்சியில் அதிகமாகச் செய்தோம் என்று சொல்வதற்கு அவர்களிடம் மசாலா இல்லாத போது அறிக்கை என்ன கேடு\nதனது கோவை உரையில், தி.மு.க., ஆட்சியில் அரிசி பதுக்கல், கடத்தல் என்றெல்லாம் முழங்கியிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் பதுக்கல்காரர்கள் மீதும், கடத்தல்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சியில், 58 ஆயிரத்து 807 வழக்குகளும், 13 ஆயிரத்து 311 கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.ஆன்-லைன் வர்த்தகம் பேசியுள்ள ஜெயலலிதா, அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை விற்பனை செய்வதாகவும், அந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு பல காரணங்கள் ண்டு என்றும் பேசியிருக்கிறார்.\nஜெயலலிதா குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பொருள்களுமே ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தற்போது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.காலாவதி மருந்த பற்றியும் ஜெயலலிதா கோவையில் பேசியிருக்கிறார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில இருந்த காலத்திலிருந்து, காலாவதியான மருந்துகளின் முகப்புச் சீட்டுகளை மாற்றி, மீண்டும் விற்பனைக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை, தி.மு.க., அரசு தான் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 40 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 19 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஸ்டாலின் மருமகன் பற்றி அவர் கூறிய குற்றச்சாட்டிற்கு நான் பதில் அளிக்கவில்லையாம். அதனால் அதை நான் ஒப்புக் கொண்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா.\nஅதற்குள் அவசரப்படுகிறார். ஸ்டாலின் மருமகன் மீது ஜெயலலிதா கூறிய புகாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மின்சாரப் பிரச்னை குறித்தும் நான் பதில் சொல்லவில்லை என்கிறார் ஜெயலலிதா. தி.மு.க., ஆட்சியிலே புதிதாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தியதன் விளைவாக தொழில் வளம் பெருகி, மின்சாரத் தேவை அதிகமாகியுள்ளதால், அந்தப் பற்றாக்குறையையும் ஈடுகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.மணல் கொள்ளை பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.\nஅவரது ஆட்சியில் தான் தமிழக அரசே மணல் குவாரிகளை எடுத்து நடத்தும் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தினர். அதே நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. மணல் வியாபாரம் மூலம் தன் ஆட்சியில், ஆறுமுகசாமிகள் கப்பம் கட்டியதை மறந்து விட்டு ஆதாரம் எதுவுமில்லாமல் தற்போது அப்படி நடக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் கோவையில் பேசியிருக்கிறார்.திருட்டு ரயில் வந்தவர் என்று தன்னைப் பற்றிதானே கூறிக்கொண்ட ஒரு மனிதர், அரசியல் மூலம் இவ்வளவையும் சம்பாதித்து இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். திருட்டு ரயில் ஏறி வந்தவன் நான் என்று எப்போதும் கூறிக் கொண்டதில்லை.ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். கோவை, சேலத்தில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சம்பாதித்து அதன் பின் தான் சென்னை வந்தேன். நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள், நூல்கள் வாயிலாக சம்பாதித்தேன். அவற்றிலிருந்து பொது நலன்களுக்காக நிதியும் வழங்கி வருகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்(11)\nபண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்(48)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெல்வி ஜெயலலிதா ஆட்சியில் இப்போ இருந்தாலும் விலைவாசியை ஒன்றும் செய்ய முடியாது.நக்கீரன் கோபால் தம்பிங்க மேல கேஸ் போட்டப்பவே,மக்களிடம் அம்மாவுக்கு செல்வாக்கு போச்சி.இனிமே என்ன அறிக்கை விட்டாலும் அம்மா, வின் பண்ண முடியாது.தேர்தல் முடிந்து கொடநாடு போயி ரெஸ்ட் எடுங்க தாயே.\nஅய்யா, திருவாரூர் சீமந்தனுக்கு ஏன் இந்த கோபம்எழுதி சம்பாரிதீர்களா சொத்து விவரங்களை எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளியிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி,சேலம் மாவட்ட கலெக்டர் போன்றவர்களுக்கு மத்தியில் இப்படி மனசாட்சியே இல்லாமல் பேசும் மானுடனும் இருக்கிறான் இவ்வையகத்தில் அது சரி. உயில் எழுதி விட்டீகளா அது சரி. உயில் எழுதி விட்டீகளா தென் தமிழ்நாடு அழ கிரிக்கு ,வடக்கு ஸ்டாலின் கு, டெல்லி கனிமொழி,ராசா கு என்று..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்\nபண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/19104437/1985552/95083976-samples-tested-up-to-October-18-for-COVID19.vpf", "date_download": "2020-12-03T18:14:47Z", "digest": "sha1:X3CM45TGANMBSTEHNQNTXOYSBAES6TIF", "length": 7019, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 9,50,83,976 samples tested up to October 18 for COVID19", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா பரிசோதனை எண்ணிக்கை 9.50 கோடியை தாண்டியது -ஐசிஎம்ஆர்\nபதிவு: அக்டோபர் 19, 2020 10:44\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 8.59 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 1.52 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 88.26 சதவீதமாகவும் உள்ளது.\nகொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செ��்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 9.50 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 9,50,83,976 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 8,59,786 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.\nCoronavirus | Corona Test | கொரோனா வைரஸ் | கொரோனா பரிசோதனை\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,246 பேருக்கு கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,246 பேருக்கு கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 1,416 பேருக்கு கொரோனா தொற்று- 14 பேர் உயிரிழப்பு\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sampspeak.in/2015/11/syma-medical-centre-continuing-good.html", "date_download": "2020-12-03T17:08:15Z", "digest": "sha1:FK67DTOUFAL22GMYE6WHCPTNAWYXR66Z", "length": 22420, "nlines": 393, "source_domain": "www.sampspeak.in", "title": "\"Sampath Speaking\" - the thoughts of an Insurer from Thiruvallikkeni: SYMA Medical Centre ~ continuing good service for 25 years now", "raw_content": "\nசென்னை மாநகரம் தற்போது தேசத்தின் மருத்துவதலைநகரம் ஆக விளங்குகிறது. இங்கே பல பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் உள்ளன. தெய்வீகம் கமழும் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில், தேசபக்தி, கல்வி, உயர்பண்புகள் நிறைந்த புனிதமண்ணில் - சைமா 25 ஆண்டுகளாக மருத்துவப்பணி ஆற்றி வருகிறது.\nசங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பாட்டில் பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட மரம், செடிகொடிகளின் குறிப்பு உள்ளது. சிறுபஞ்சமூலம் எனும் ஐந்து சிறிய வேர்கள் உடல்நலம் பேண உதவுவதுபோல, சிறுபஞ்சமூலப்பாடல்களில் உயிர்நலம் பேணும் அற்புத குறிப்புகள் உள்ளன. சைமா தனது பல்வேறு சமுதாயப்பணிகளில் மருத்துவப்பணிக்கும் கல்விப்பணிக்கும் தலையாய மு���்கியத்துவம் அளித்து வருகிறது. ஆழ்வார்களின் காலத்தில் துளசிவனமாக திகழ்ந்த ப்ருந்தாரண்யஸ்தலத்தில், இன்று பெரியபெரிய கட்டிடங்கள், பிளாட்கள் பெருகி உள்ளன. பணவசதி குறைந்தமக்கள் பலரும் உள்ளனர். இவ்விடத்தில் உள்ள ஏழைமக்களுக்கு தரமான மருத்துவவசதி தரவேண்டும் என்றநோக்குடன் நமது மையம் செயல்பட்டு வருகிறது. சிறியஅளவில் ஆரம்பித்த இம்முயற்சி, பலரது உதவியினால், இன்று அழகான கட்டிடத்தில் நடைபோடுகிறது.\nநோயைப் போக்குவதற்கு மருந்துமட்டும் போதாது. செந்நாப்போதாரின் வாக்கில் :\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று\nஅப்பால் நாற்கூற்றே மருந்து\" -\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என நான்கு வகைகளை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nநம்மையத்தில் நோய்க்கு பயன்பெறவருவோர் – மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், சேவைநோக்குடனும் கவனிக்கப் பெறுகின்றனர். இலவசமாக தரப்படும் சேவையைவிட – பயனாளிகள் அச்சேவையை மதித்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன், இம்மருத்துவமையம் ஆரம்பித்தநாள் முதல் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம்; எனவே - 'ரெண்டுரூவாஆஸ்பத்திரி' – என பொதுமக்கள் இடையே நமது மையம் பிரபலம்.\n25 ஆண்டுகள் என்பது சற்றே நீண்டகாலகட்டம் – இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துவதில், சங்கநிர்வாகிகள் பல இடர்பாடுகளை கடந்துள்ளனர். நமது பலகூட்டங்களில், இச்சேவையை மேலும்திறன்பட, பயனாளிகளுக்கு உதவுமாறு இயங்க அவ்வப்போது சிலமாற்றங்கள் செய்துவந்துள்ளோம். நமது மையத்துக்கு வருகைதரும் அனைத்து பயனாளிகளின் மருத்துவவிவரங்களையும் மருத்துவ அட்டையில் பதிவுசெய்து உள்ளோம். இந்த மருத்துவகுறிப்புகள், கவனிக்கும் மருத்துவர்களுக்கு பயனாளிகளின் கடந்த மருத்துவசரித்திரத்தை மனதில்கொண்டு, சரியான மருந்துமாற்றங்கள் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. இந்த விவரங்கள் கணினிபடுத்தப்பட்டும் உள்ளன.\nநம் மையத்தில், பல்வேறுதுறையில் சிறந்துவிளங்கும் மருத்துவர்கள், தூயசேவை நோக்குடன் பணிஆற்றி உள்ளனர். ஒரே மருத்துவரே பயணிகளை எப்போதும் கவனித்தால் - 'நோயாளிமருத்துவர் இடையே நல்லுறவு, புரிதல், நம்பிக்கை, மருத்துவக்கண்காணிப்பு' ஆகியவை சிறக்கும் என ஆலோசித்து, அனைத்து நாட்களிலும் ஒரே மருத்துவரே – மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து உள்ளோம். உடல்நலம் விரைவில் பெற, மனநலமும், சூழ்நிலையும் முக்கியம். நமது மையத்தின் சுற்றுப்புறசூழ்நிலையை மேம்படுத்தி, ஒரு இனியநிலை அமைய ஏற்பாடு செய்து உள்ளோம். நோயாளி, மருத்துவர்அருகே தனியே அமர்ந்து, தங்கள் உடல்நிலையை நன்குகூறி, மருத்துவ அறிவுரை பெறுமாறு அமைத்துள்ளோம். நமதுமையத்தில் எப்போதும், தரமான மருந்துகளைமட்டுமே அளித்துவருகிறோம். மருந்துகளை கையாள்வது மிக கடினமானது. நமக்கு எப்போதுமே அமைந்துள்ள சேவைநோக்கும், ஈடுபாடும் கொண்ட தொண்டர்கள், இப்பணியை செவ்வனே செய்து வந்துஉள்ளனர்.\nதரமான மருந்துகளை, நல்ல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, விநியோகித்து வந்தோம்.\nஎனினும் இலவசமாக தரப்படுவதால் – தரம் சற்று குறையக்கூடுமோ' என ஐயப்பாடு வரலாகாது என நாம் இரண்டு மருந்துகடைகளுடன் முன்னேற்பாடு செய்துகொண்டு - இப்போது, மருந்துகளை பயனாளிகள் நன்கறிந்த கடைகளில் பெற ஏற்பாடு செய்துஉள்ளோம். இன்றைய காலகட்டத்தில், சிலநூறுகள் ஆகும் மருந்துகள், அதேகடையில், தங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவது, பயணிகளுக்கு, மேலும் நம்பிக்கையை கூட்டி, அவர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.\n2007ம் ஆண்டு, 'திருமதி சுகந்தவல்லி - திரு PV ராமஐயங்கார் ' நினைவாக – இரத்த பரிசோதனை நிலையத்தை துவக்கினோம். இது காலைவேளைகளில் நமது சங்க கட்டிடத்திலேயே இயங்குகிறது. இங்கே மிககுறைவான கட்டணத்தில் பல்வேறு இரத்தபரிசோதனைகள் செய்துவருகிறோம்.\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி, சமுதாயத்துக்காக பணிசெய்யும், சைமாவினரை – பொதுமக்கள் மனதார வாழ்த்தும்போது – மனநிறைவும்; நம் மருத்துவமையமும் நமது ஏனைய பணிகளும், மேலும் விரிவுபெற்று, இன்னமும் பெரிய கட்டிடத்தில், மேலும் மெருகேறி செயல்படவேணும் என திண்ணமான குறிக்கோளுடன் முன்னேறுகிறோம்.\nநமது மருத்துவமையத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு பற்றி இம்மலரில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இம்மலர் நமதுவளர்ச்சியையும் செயல்பாட்டையும் கொண்டாடமட்டுமமே அல்ல. பலனை எதிர்பாராது பெய்யும் வான்மழைபோல நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் பல்ஆண்டுகள் தொடர்ந்து மலர, நாம் ஈடுபடுத்திக்கொண்டு – இந்நிலையை அடைய - நம்மைஊக்குவித்து, செயல்திட்டங்கள் அளித்து, சரியானபாதையில் வழிகாட்டி, பணஉதவி, பொருள்உதவி, அளித்து உதவிவர��ம் அனைத்து நல்உள்ளங்களுக்கும், இடைவிடாது பணிசெய்துவரும் நம்தோழர்களுக்கும், நமதுமுன்னாள் தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவருக்கும் - நன்றிநவின்று – இப்பணியில் நம்மை மறுபடி ஈடுபடுத்திக்கொள்கிறோம். நன்றி, வாருங்கள், எங்களுடன்இணையுங்கள்; ஒன்றுகூடி, நாம் வாழும் இன்னலுகலத்தை மேலும் இனிய இடமாகஆக்குவோம்.\nஅன்புடன் ஸ்ரீ. சம்பத்குமார் – (செயலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2018/07/blog-post_35.html", "date_download": "2020-12-03T16:03:13Z", "digest": "sha1:6RYGK26P76L5ZZI264MPQTWOFIGLZXUZ", "length": 5162, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.\nஎரிபொருட்களின் விலைகளில் கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பை அவ்வாறே அமுலாக்க ஜனாதிபதியும், நிதி அமைச்சரும் தீர்மானித்துள்ளனர்.\nஅமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சருடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.\nஇதன்படி, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றில் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.\nஅதனடிப்படையில் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.\nஅத்துடன் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.\nஇந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/07/blog-post_71.html", "date_download": "2020-12-03T17:05:53Z", "digest": "sha1:ZXDLDELQF3YGERQLHSE4V4XWKBYQUBIB", "length": 4950, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா: ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா: ��ாகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு\nகொரோனா: ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு\nராகம பகுதியில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலையொன்றின் முக்கிய அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து குறித்த வைத்தியசாலை, சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.\nகுறித்த நபரோடு தொடர்பிலிருந்த ஏனையோருக்கும் தனிமைப்படுத்தலில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், தற்போதைய மொத்த கொரோனா எண்ணிக்கை 2646 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_66.html", "date_download": "2020-12-03T16:01:11Z", "digest": "sha1:VEAI4QMO3YEPUVHREGCK5E33AR2HQS2Y", "length": 14719, "nlines": 259, "source_domain": "www.tamilkingdom.com", "title": "எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா - THAMILKINGDOM எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > சினிமா > எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா\nஎந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா\n28 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவும்,\nவைரமுத்துவும் மீண்டும் இணையபோவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று இளையராஜா மறுத்துள்ளனர்.\nகடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'கடலோர கவிதைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற \"அடி ஆத்தாடி\" என்ற பாடல்தான் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய கடைசி பாடல். அதன்பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.\nஇந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிவரும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இளையராஜா பாடவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து இளையராஜா இன்று காலையில் நிருபர்களிடம் அளித்த விளக்கம் ஒன்றில், \"சீனுராமசாமி யார் என்றே எனக்கு தெரியாது.\nஅவருடைய படத்தில் நான் வைரமுத்து எழுதிய பாடலை பாடவிருப்பதாக வந்த தகவல் முற்றிலும் பொய்யானது' என்று கூறினார். நானும் வைரமுத்தும் பிரிந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. 28 ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்று கூறினார்.\nதென்மேற்கு பருவக்காற்று என்ற தேசியவிருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமியை யார் என்றே தெரியாது என இளையராஜா கூறியது கோலிவுட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. அதே நேரத்தில் சீனுராமசாமிதான் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளதாகவும்,\nஅந்த ஆத்திரத்தில்தான் இளையராஜா அவ்வாறு கூறியதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சீனுராமசாமி தற்போது விஜய் சேதுபதி, விஷால், நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வரும் 'இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.\nஇந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா Rating: 5 Reviewed By: Bagalavan\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா கணவர் தரும் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இர��ந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப...\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nயாழில் வெள்ளத்தில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-astrology/articleshow/56902712.cms", "date_download": "2020-12-03T17:01:59Z", "digest": "sha1:MCPJXPIOMSVPR6W2MZLAOWJTZLBERKQB", "length": 57023, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிப்ரவரி 2017 : மாத ராசிபலன்\nபிப்ரவரி 2017 : மாத ராசிபலன்\nபிப்ரவரி 2017 : மாத ராசிபலன்\nபிப்ரவரி 2017 : மாத ராசிபலன்\nகணித்தவர் - நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nமேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)\nபொது: உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 3-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவது நல்லது. 22-ஆம் தேதி முதல் புதன் 11-ஆம் இடம் மாறுவது விசேடமாகும். 6-ல் குருவும் 12-ல் செவ்வாயும் உலவுவதால் செவ்வாய், குரு ஆகியோரு��்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.\nஆரோக்கியம், குடும்பம்: வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராகும். தந்தையால் நலம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலனிலும் சகோதர நலனிலும் கவனம் செலுத்தி வருவது நல்லது.\nபொருளாதார நிலை: பண நெருக்கடி ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.\nநிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பழுதுபார்ப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிலர் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கும் ஆளாவார்கள்.\nதொழில்: அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் இம்மாதம் முழுவதுமே சிறப்பாக அமையும். புதிய பதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. 3-ஆம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் லாபம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.\nமாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. எதிலும் வேகம் கூடாது.\nமாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 18, 19, 20.\nரிஷபம்: (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் வரை.)\nபொது: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் ஓரளவு நலம் புரிவார். 13-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவது நல்லது. 22-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 4-ல் உலவும் ராகுவுக்கும் 8-ல் உள்ள சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துவருவது அவசியமாகும்.\nஆரோக்கியம், குடும்பம்: கால் மூட்டுக்குக் கீழ் உள்ள பாகத்தில் உபத்திரவம் ஏற்படும். என்றாலும் ராசியையும் ராசிநாதன் சுக்கிரனையும் குரு பார்ப்பதால் உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகிவிடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு அல்லது மக்களால் பாக���கியம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தாயாரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.\nபொருளாதார நிலை: குரு பலத்தால் பண பலம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உண்டாகும்.\nநிலபுலங்கள்: செவ்வாய் பலத்தால் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் அதிக ஆதாயமும் கிடைக்கும்.\nதொழில்: உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆசிரியர்களது நிலை உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், ஜலப்பொருட்கள், கட்டடப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாதப் பின்பகுதியில் பதவி உயர்வும், நல்ல இடத்துக்கு மாற்றமும் பெற வாய்ப்பு உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் வருவாய் கிடைத்துவரும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும்.\nமாதர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். நூதன பொருட்சேர்க்கை நிகழும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும்.\nமாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். சோர்வுக்கு இடம் தரலாகாது.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 21, 22, 23 (முற்பகல்).\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2, 3, 6, 9, 15, 16, 17, 23 (முற்பகல்), 26.\nமிதுனம்: (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் வரை)\nபொது: செவ்வாய், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 22-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவது குறை. சூரியன், சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து கொள்வது அவசியமாகும்.\nஆரோக்கியம், குடும்பம்: கால் மூட்டு, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உடன்பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். 3-ஆம் தேதி முதல் நெருங்கிய நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை தேவைப்படும்.\nபொருளாதார நிலை: சீராக இராது. சிக்கனம் தேவை. கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் இருப்பது நல்லது.\nநில���ுலங்கள்: குருவும் செவ்வாயும் ஒருவரை ஒருவர்பார்த்துக் கொள்வதாலும் 3-ஆம் தேதி முதல் புதன் அனுகூலமான நிலையில் உலவுவதாலும் நிலபுலங்கள் சேரும். அவற்றால் வருவாயும் கிடைக்கும்.\nதொழில்: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். திரவப்பொருட்களால் வருவாய் கிடைக்கும். அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.\nமாதர்களுக்கு: முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பெரியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.\nமாணவர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 23 (பிற்பகல்), 24, 25 (பகல்).\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2, 3, 6, 9, 15, 16, 17, 26.\nகடகம்: (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)\nபொது: புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 22-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. சூரியன், குரு, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது அவசியமாகும்.\nஆரோக்கியம், குடும்பம்: மார்பு, தோல், காது சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி காண்பது அரிது. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வாழ்க்கைத்துணைவராலும் உடன்பிறந்தவர்களாலும் அளவோடு நலம் உண்டாகும். மாதப் பின்பகுதியில் தந்தை நலனில் அக்கறை தேவைப்படும்.\nபொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது.\nநிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கை நிகழும். வீட்டையும் வாகனத்தையும் அழகுபடுத்திக் கொள்வீர்கள்.\nதொழில்: தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நிர்வாகம், அரசியல், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.\nமாதர்களுக்கு: புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.\nமாணவர்களுக்கு: முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். ஆசிரியரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 25 (இரவு), 26, 27.\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2, 3, 6, 9, 15, 16, 17, 23.\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரை)\nபொது: சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவது நல்லது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 22-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவது குறை. செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியமாகும்.\nஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். சுப காரியங்கள் நிகழும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். தந்தையால் நலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் தொல்லைகள் சூழும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.\nபொருளாதார நிலை: குரு பலத்தால் பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் லாபத்தை எதிர்பார்க்க இயலாது.\nநிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான சண்டை, சச்சரவுகளைச் சந்திக்க வேண்டிவரும். சட்டச் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nதொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணியாளர்களும் இன் ஜினீயர்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள், மின்சாரச் சாதனங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை.\nமாதர்களுக்கு: அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nமாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். படிப்பதைப் பலமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. மனதில் நன்கு பதியும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 1, 2, 28.\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 3, 6, 9, 15, 16, 17, 23, 26.\nகன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் வரை)\nபொது: புதன், கேது ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் ஓரளவு நலம் புரிவார். 13-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவது நல்லது. 22-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். நவக்கிரகங்களையும் வழிபட்டுவருவது நல்லது.\nஆரோக்கியம், குடும்பம்: மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். மாதப் பின்பகுதியில் தந்தை நலம் சீராகும்.\nபொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.\nநிலபுலங்கள்: ஓரளவு ஆதாயம் கிடைக்கும். சனி 4-லும் செவ்வாய் 7-லும் இருப்பதால் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்; கவனம் தேவை.\nதொழில்: ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடம் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதப் பின்பகுதியில் எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பயணம் சார்ந்த இனங்களைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.\nமாதர்களுக்கு: பிரச்னைகள் சூழும். என்றாலும் சமாளிக்கும் சக்தியும் பிறக்கும்.\nமாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். மறதிக்கு இடம் தராமல் இருப்பது நல்லது. படிப்பில் அதிக கவனம் தேவை.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 2 (இரவு), 3, 4,\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2 (பகல்), 6, 9, 15, 16, 17, 23, 26.\nதுலாம்: (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் வரை)\nபொது: செவ்வாய், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது குறை. 22-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. குரு, சுக்கிரன், கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.\nஆரோக்கியம், குடும்பம்: கண், வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. வேலையாட்களால் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்கள் நலம் கவனிக்கப��பட வேண்டிவரும். வாழ்க்கைத்துணைவரால் பிரச்னைகள் சூழும். 3-ஆம் தேதி முதல் நண்பர்கள், உறவினர்களின் தொடர்பு பயன்படும்.\nபொருளாதார நிலை: பண நடமாட்டம் குறையும். சுப காரியச் செலவுகள் கூடும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம்.\nநிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். அதனால் லாபமும் கிடைக்கும் என்றாலும் சில இடர்ப்பாடுகளும் கூடவே ஏற்படும். சூரியனை வழிபடுவது நல்லது.\nதொழில்: பொதுப்பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள், பயணம் சார்ந்த இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அரசியல், நிர்வாகம், கலை, ஆன்மிகம், உத்தியோகம், பொருளாதாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.\nமாதர்களுக்கு: எதிர்ப்புக்கள் இருக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.\nமாணவர்களுக்கு: 3-ஆம் தேதி முதல் அனுகூலமான போக்கு தென்படும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 5, 6.\nவிருச்சிகம்: (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை வரை)\nபொது: சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது குறை. 22-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவது நல்லது. சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவதன் மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.\nஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி காண்பது கடினமாகும். தாய் நலனில் அக்கறை தேவைப்படும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் நலம் பல உண்டாகும். தனவந்தர் சகாயம் கிடைக்கும்.\nபொருளாதார நிலை: குரு பலத்தால் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.\nநிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும் என்றாலும் 4-ல் கேது இருப்பதால் சில பிரச்னைகளும் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடும்.\nதொழில்: அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களத�� நோக்கம் நிறைவேறும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் ஆக்கம் தரும்.\nமாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். நற்காரியங்கள் நிகழும். சுபச் செலவுகள் ஏற்படும்.\nமாணவர்களுக்கு: சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் குரு பலம் காக்கும். ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 7, 8.\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் வரை)\nபொது: சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவது நல்லது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 22-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது குறை. செவ்வாய், சனி ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது அவசியமாகும்.\nஆரோக்கியம், குடும்பம்: மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப நலம் சீராகும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும்.\nபொருளாதார நிலை: 3-ஆம் தேதி முதல் பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது.\nநிலபுலங்கள்: சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும்.\nதொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். 3-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அதன் பிறகு விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். வேலைப்பளு கூடவே செய்யும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும்.\nமாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.\nமாணவர்களுக்கு: 3-ஆம் தேதி முதல் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். சோர்வை அகற்றி, சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வளர்ச்சி காணமுடியும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 9, 10, 11 (காலை).\nமகரம்: (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் வரை)\nபொது: செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 22-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவது நல்லது. சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். சர்ப்ப கிரகங்களை வழிபடுங்கள்.\nஆரோக்கியம், குடும்பம்: கால், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் கூடும். தலை உபத்திரவம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண்பது அரிது. சிலர் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிவரும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் நலம் உண்டாகும். வேலையாட்களால் பிரச்னைகள் எழும். புதியவர்களிடம் விழிப்புத் தேவை.\nபொருளாதார நிலை: பண நடமாட்டம் குரு பலத்தால் உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.\nநிலபுலங்கள்: புதிய சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். வீட்டையும் வாகனத்தையும் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும்.\nதொழில்: கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். இன் ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். பயணம் சார்ந்த இனங்களைச் சேர்ந்தவர்களும் தொழிலாளர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது.\nமாதர்களுக்கு: வெற்றிகள் குவியும். எண்ணங்கள் ஈடேறும். நல்ல தகவல் வந்து சேரும்.\nமாணவர்களுக்கு: குரு பலத்தால் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வெளிநாடு சென்று மேற்படிப்புப் படிக்கச் சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 11, 12, 13 (பகல்).\nகும்பம்: (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் வரை)\nபொது: புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 13-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது குறை. 22-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் குறையே ஆகும். 8-ல் உள்ள குருவுக்கும் ராகு, கேது ஆகியோருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.\nஆரோக்கியம், குடும்பம்: கண், நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சிறக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்கள் உதவுவார்கள். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.\nபொருளாதார நிலை: பணம் பல வழிகளில் வந்து சேரும். தொலைந்த, மறைந்த பொருள் கிடைக்கும். பாக்கிப் பணம் வசூலாகும்.\nநிலபுலங்கள்: சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள வழிபிறக்கும்.\nதொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். பழைய பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுரங்கப் பணியாளர்களும் தோட்டப்பணியாளர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.\nமாதர்களுக்கு: மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் வருவாயும் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் ஓரளவாவது முன்னேற முடியும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 13, 14, 15.\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2, 3, 6, 9, 16, 17, 23, 26.\nமீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை).\nபொது: சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடமும், 22-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடமும் மாறுவது சிறப்பாகா. சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.\nஆரோக்கியம், குடும்பம்: கால், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மாத முன்பகுதியில் தந்தையால் நலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மாதப்பின்பகுதியில் பிரச்னைகள் சூழும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள்; விழிப்புத் தேவை.\nபொருளாதார நிலை: குரு பலத்தால் பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.\nநிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் அதிக வருவாயும் மாத முன்பகுதியில் கிடைக்கும்.\nதொழில்: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத்துறைகளைச் ச��ர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். வியாபாரிகளுக்கு 21-ஆம் தேதி வரை அதிக ஆதாயம் கிடைக்கும். அதன்பிறகு நஷ்டமடைய நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. மாத முன்பகுதியில் அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், மின்சாதனங்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை.\nமாதர்களுக்கு: புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தொலைதூரக் கல்வி பயன்படும்.\nசந்திராஷ்டமம்: பிப்ரவரி 16, 17, 18.\nஅதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 1, 2, 3, 6, 9, 15, 23, 26.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்��ு\nசேலம்ஆதாரம் இருக்கு... திமுக ஊழல்களைப் பட்டியலிடும் முதல்வர்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதமிழ்நாடுபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_50.html", "date_download": "2020-12-03T17:17:43Z", "digest": "sha1:M7K4WR2Z2YASV3KY4UYYJAE2NMSSZFLT", "length": 6453, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "முஸ்லிம் நாடாளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமுஸ்லிம் நாடாளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா\nகைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஸாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த ஆர்ப்பாட்டம் மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது ‘கொரோனா’ தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ,சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னால் அமைச்சர் ரிஸாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரியும் குறித்த கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.\nஇதன் போது முஸ்லீம் பராளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா , நீங்கள் மௌனிகளாக இருப்பதற்கு இறக்கலாம்,நீங்கள் எறிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை, சிறுபான்மை தலைவரான ரிஸாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் சிறந்த நிர்வாக திறன் கொண்ட ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுத் தரவேண்டும் போன்ற பல்வேறு பதாதகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் ���ாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=2&hit=1", "date_download": "2020-12-03T16:13:36Z", "digest": "sha1:KLWAPW7NEHGFAQPP5NJLXHTQP46LWHZ4", "length": 4106, "nlines": 48, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa9.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 19976806 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-03T16:59:38Z", "digest": "sha1:S3LP2DFFTBTPYE4ZKBV73LUUPSKGCWNN", "length": 6234, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி Archives - GTN", "raw_content": "\nTag - கரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி பேரழிவை உண்டாக்க சாத்தியம் – டொமினிக்கன் தீவுகளின் பிரதமர் வீட்டு கூரையையும் ‘மரியா’ தூக்கி வீசியது…\nகரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி பேரழிவை...\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்��ில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_7487088.jws", "date_download": "2020-12-03T16:28:12Z", "digest": "sha1:7DIB2NFTFWKSDY54WJTIHTCMGH6MM3MF", "length": 11738, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி?, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇறச்சகுளம் பகுதியில் 2 குட்டிகளை ஈன்ற ...\nவனப் பகுதிகள் பசுமைக்கு திரும்பின; குன்னூர் ...\nதலமலை வனப்பகுதியில் பகலில் சாலையை கடந்த ...\nவிவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு ...\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : ...\n: ஆப்பிரிக்காவில் 170 ...\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு ...\nபுரெவி புயல் எதிரொலி; கடல் மீன்வரத்து ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பரில் ஏறுமுகத்தில் தங்கம் விலை... தொடர்ந்து ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தாவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொருடைய கையிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் வந்த பின்னர் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கினை நாள்தோறும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பது தொடர்பாக அறியும் வசதி அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது. இதனை அன்றாடம் பார்வையிட்டால் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவு செய்வதை கட்டுப்படுத்த முடியும்.\nதற்போது எவ்வாறு குறித்த நேரத்தினை பார்வையிடுவது என்பதை பார்க்கலாம். பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் உள்ள Settings & Privacy எனும் பகுதிக்கு செல்ல வேண்டும். குறித்த மெனுவினை கிளிக் செய்யும்போது தோன்றும் உப மெனுவில் காணப்படும் Your time on Facebook என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது கடந்த ஒரு வாரம் பேஸ்புக்கில் செலவு செய்த நேரத்தினை பார்வையிட முடியும்.\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ...\nGoogle Pay வசதியில் புதிய ...\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி ...\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த ...\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் ...\n6G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை ...\nஸ்பாம் குறுஞ்செய்திகள் தொடர்பில் வாட்ஸ் ...\nஒரே நாளில் 38,617 பேர் ...\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் ...\nபயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ...\nVivo அறிமுகம் செய்யவுள்ள புத்தம் ...\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் ...\nGoogle Calendar லோகோவில் மாற்றம்\nவிரைவில் அறிமுகமாகும் Oppo K7x ...\nரிலையன்ஸ் ஜியோவின் நான்கு மலிவான ...\nஅன்ரோயிட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/07/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-12-03T17:47:46Z", "digest": "sha1:BXP5G663K4T6LZLKMWSQC7FKAPRLGC7H", "length": 21788, "nlines": 328, "source_domain": "sarvamangalam.info", "title": "திருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம் | சர்வமங்களம் | Sarvamangalam திருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nதிருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம்\nதிருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nதிருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் பார்க்கலாம்.\n1. மச்ச அவதாரம் :தியான ஸ்லோகம்\nமத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்\nஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே\nஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ\nஇந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.\n2. கூர்ம அவதாரம்:தியான ஸ்லோகம்.\nபீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘\nஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.\nஇந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.\n3. வராஹ அவதாரம்:தியான ஸ்லோகம்\nஅபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்\nமுக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்\nஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்\nஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.\nஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே\nபூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.\nஇந்த மந்திர ஜபத்��ினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.\nவாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்\nபீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.\nஓம் ஹம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே\nலக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.\nஇம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற் செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்ற பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே\nமுக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்\nஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்\nதத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.\nஓம் க்லீம் ஹம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.\nஇம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.\nக்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்\nபரசுராம க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,\nஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,\nஇம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.\nஅயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே\nமந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே\nஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்\nரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி\nஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்\nஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்\nஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்\nஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,\nஇம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,\nஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்\nஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம் பலராமம் ஸதா பஜேஹம்.\nஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,\nஇம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.\nஉத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்\nத்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்\nவாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்\nவந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.\nஓம் நமோ பகவதே ருக்ம���ணீ வல்லபாய ஸ்வாஹா.\nஇம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை\nத்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்\nகட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,\nஓம் ஸ்ரீம் நமோ பகவதே கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,\nஇம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.\nபதவியும், அதிகாரமும் பெற பலன் தரும் ஸ்லோகம்\nஉங்கள் வீட்டு பூஜை அறையில், இறைவன் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றால், என்னென்ன செய்ய வேண்டும்\ndasavatharam-slokas manthiram slokam slokas thirmal thirumal manthiram கிருஷ்ண கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன திருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம் பரசுராம பலராம மச்ச ராம\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதிருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது,. Continue reading\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள். Continue reading\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\n'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்'. Continue reading\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nவீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா… அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க…\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1726263", "date_download": "2020-12-03T18:00:09Z", "digest": "sha1:VZTF4LBXYNJQVG6OXPWH2O6PBSKEDX4K", "length": 5209, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:01, 20 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n2,537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n15:55, 16 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n14:01, 20 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBONA GEORGE (பேச்சு | பங்களிப்புகள்)\nஇரவு உணவுக்குப் பின்பு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு அன்றைய தியானத்தைக் குறித்து திரும்பிய போது, (மத்தேயு 6: 25 – 34) ‘கவலை என்பது அறியாமை கலந்த அகம்பாவம்’ என்றேன். ‘அப்படியா யாருப்பா சொல்லியிருக்காங்க’ என்று கேட்டான் ஜேம்ஸ். ‘உங்க அப்பாவோட பொன்மொழிடா, குறிச்சு வெச்சுக்கோ’ என்றேன். பிள்ளைகள் சிரித்தனர். ‘அறியாமை என்பது ஓ.கே. இதில் அகம்பாவம் எங்கே வந்தது’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப்பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், ‘கர்த்தரின் கரங்களில் நமது காலங்கள் இருக்கின்றன’ என்பதை அறியாமல் கவலைப் படுவது ஒரு விதத்தில் அகம்பாவம் தானே’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப���பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், ‘கர்த்தரின் கரங்களில் நமது காலங்கள் இருக்கின்றன’ என்பதை அறியாமல் கவலைப் படுவது ஒரு விதத்தில் அகம்பாவம் தானே\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/carmodels/Toyota/Toyota_Prius", "date_download": "2020-12-03T17:10:50Z", "digest": "sha1:CHBFKZI3PCLFJVL6QQ76TVLNJ2Y2JKJP", "length": 11347, "nlines": 263, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா பிரியஸ் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா பிரியஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா பிரியஸ்\nடொயோட்டா பிரியஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 26.27 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1798 cc\nSecond Hand டொயோட்டா பிரியஸ் கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிரியஸ் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் க்யூ2 இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nமினி கூப்பர் 3 door\nபுது டெல்லி இல் Cooper 3 DOOR இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் ஏ6 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா பிரியஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇசட்81798 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 26.27 கேஎம்பிஎல் EXPIRED Rs.45.09 லட்சம்*\nடொயோட்டா பிரியஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிரியஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிரியஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅதிக திறன் வாய்ந்த டொயோட்டா பிரியஸ் மாடல் வெளியிடபட்டது\nடொயோட்டா நிறுவனம், அதன் இரண்டாம் தலைமுறை டொயோட்டா பிரியஸ் காரை, சந்தையில் வெளியிட்டது. டொயோட்டாவின் பிரியஸ் கார்தான் முதன் முறையாக மிகவும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின காராகும். இதன் வடிவமைப்ப\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nடொயோட்டா பிரியஸ் சாலை சோதனை\nFortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு இது ஒரு தகுதியான மாற்றுமா\nஎல்லா டொயோட்டா பிரியஸ் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஐஎஸ் the டொயோட்டா பிரியஸ் bullet proof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on டொயோட்டா பிரியஸ்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எ���ிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/actor-surya", "date_download": "2020-12-03T18:00:42Z", "digest": "sha1:22ZRBHNVMJRRKA5VPMUA3ZGT3PBDKU6G", "length": 9686, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Actor Surya News in Tamil | Latest Actor Surya Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"சாதிய தூக்கி போடு\".. தீரா பெருங்கனவின் தொடக்கம்.. \"மாறா\"க்களின் பிறப்பு.. அங்கு தொடங்குகிறது\n\"சூர்யா\".. சரியாதானே சொல்றார்.. நிச்சயம் மாற்றத்தை அவர் தருவார்.. \"இளம் காளைகள் கட்சி\" பரபர அறிக்கை\n பாஜகவில் இணைந்துவிடுங்கள்.. நிறைய சாதிக்கலாம்.. சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக பிரமுகர்\nஎன்னப்பா.. இப்படி பொசுக்குன்னு....திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் பெயரில் வலம் வரும் வம்பு போஸ்டர்\nஇந்தா ஆரம்பிச்சுட்டோம்.. தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா... மதுரையை தெறிக்கவிட்ட பிரமாண்ட போஸ்டர்கள்\nகருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம்.. சூர்யாவுக்கு ஆதரவாக 25 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்\nஒருத்தர் படிச்சா அந்த வீடே மாறும்.. ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்.. கல்வி குறித்து சூர்யா\nபேனரால் ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்வோமாசூர்யாவின் நீட் அறிக்கை- பாஜக காயத்ரி ரகுராம் பதில்\nமூணாறு நிலச்சரிவு.. தமிழர்களின் துயர மரணத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல்\nஜோதிகாவுக்கே சூப்பர் வெற்றி.. அம்பலமாகி நொறுங்கி விழுந்த சிலரின் முகங்கள்.. சூர்யாவின் செம விளக்கம்\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nKaappaan Film: காப்பானுக்கு பிறகு சூர்யா வேற லெவலா\nரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\nஅன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்க�� குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nசூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஹைகோர்ட்\nநடிகர் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nநடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்\nஇப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான்.. நடிகர் சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-leader-mk-stalin-has-been-consulting-with-dmk-executives-zone-wise/articleshow/78904992.cms", "date_download": "2020-12-03T16:56:16Z", "digest": "sha1:2PDQ3CSKVNK2QCYSWPZJZ3GKJB7YDQPW", "length": 13264, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "MK Stalin: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போடும் உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போடும் உத்தரவு\nமண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nசட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து அதற்கான பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன.\nமேலும் தலைமைக் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தி வந்தார்.\nஅடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை\nஇந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று காலை கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடனும், மாலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடனும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.\nஅந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, சுப்புலட்சுமி ��ெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் இன்று வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். மாலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.\n“திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். அதிமுக அரசின் மக்கள் விரோத சட்டங்கள், மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறி விளக்க வேண்டும்” என்று ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகஞ்சா, கடத்தல்னு சிக்குனா இனி பிச்சைதான் எடுக்கணும்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமு.க.ஸ்டாலின் திமுக ஆலோசனை அண்ணா அறிவாலயம் MK Stalin dmk zone wise dmk executives\nசேலம்இந்தியாவின் 2ஆவது சிறந்த காவல் நிலையம்... நம்ம சேலத்திலா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்தியாஇன்னும் இரண்டே நாள் தான்; விவசாயிகளால் மொத்தமா முடங்கப் போகும் இந்தியா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nதமிழ்நாடுஒரே வாரத்தில் உருவாகிறதா 3ஆவது புதிய புயல்\nசினிமா செய்திகள்அபிராமியா இது, இப்படி குண்டாகிட்டாரே: ரசிகர்கள் அதிர்ச்சி\nவர்த்தகம்மாதம் ரூ.4000 பென்சன்: எல்ஐசியின் சூப்பர் திட்டம்\nசெய்திகள்தலைவா விஜய்யுடன் இருக்கும் பிக் பாஸ் பிரபலம் யார் என தெரிகிறதா\nதமிழ்நாடுரஜினி கட்சியில் பெரிய பொறுப்பு; யார் இந்த அர்ஜுனமூர்த்தி\nடெக் நியூஸ்இந்த ���ிஸ்ட்ல இருக்குற Samsung போன் உங்ககிட்ட இருக்கா\nடெக் நியூஸ்Infinix Zero 8i : பிரீமியம் அம்சங்கள் ஆனால் விலையோ ரூ.14,999\nவீட்டு மருத்துவம்ரத்தசோகை உணவுகள்: கடுமையான அனீமியாவா அதை குணப்படுத்த இந்த உணவுகள் உதவும்\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-03T16:53:20Z", "digest": "sha1:YQGQPLWR5SQXLAMHTQDHD57ZVFK6UYAT", "length": 17383, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "மகப்பேறு விடுப்புக்கு விடைபெறுங்கள். ஒரு மாத குழந்தையுடன் வேலைக்குத் திரும்பிய அரசு அதிகாரிக்கு வாழ்த்துக்கள் | விசாகின் நகராட்சி ஆணையரை ஆதரிப்பதற்காக அலுவலகத்தில் பிறந்த அவரது பிறந்த குழந்தை", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nயெல்லோஸ்டோன் எரிமலை: தரையில் எரியும் எரிமலை எரிமலை வெடித்து ஹோலோகாஸ்டுக்கு 90 ஆயிரம் உயிர்கள் செல்லும்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nHome/un categorized/மகப்பேறு விடுப்புக்கு விடைபெறுங்கள். ஒரு மாத குழந்தையுடன் வேலைக்குத் திரும்பிய அரசு அதிகாரிக்கு வாழ்த்துக்கள் | விசாகின் நகராட்சி ஆணையரை ஆதரிப்பதற்காக அலுவலகத்தில் பிறந்த அவரது பிறந்த குழந்தை\nமகப்பேறு விடுப்புக்கு விடைபெறுங்கள். ஒரு மாத குழந்தையுடன் வேலைக்குத் திரும்பிய அரசு அதிகாரிக்கு வாழ்த்துக்கள் | விசாகின் நகராட்சி ஆணையரை ஆதரிப்பதற்காக அலுவலகத்தில் பிறந்த அவரது பிறந்த குழந்தை\nவெளியிடப்பட்டது: திங்கள் ஏப்ரல் 13, 2020, 4:11 [IST]\nவிசாகப்பட்டினம் கார்ப்பரேஷன் கமிஷனர் ஸ்ரீஜனா கும்மல்லா ஒரு குழந்தையுடன் ஆறு மாத மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொண்டு வேலைக்கு திரும்பினார். நான் அதை பாராட்டுகிறேன்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,152 ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது. இந்த வழக்கில், ஆந்திராவில் முடிசூட்டு விழாவால் 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n7 பேர் இறந்தனர். இது கிரீடத்தின் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியது. இந்த வழக்கில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் கார்ப்பரேஷனின் கமிஷனர் ஸ்ரீஜனா கும்மல்லா. அவர் கடந்த மாதம் முதல் பெற்றோர் விடுப்பில் இருந்தார். ஒரு பொது விதியாக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஆறு மாத ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பில் இருந்து பயனடைகிறார்கள்.\nகொரோனா லாக் டவுன் … மாதாந்திர மின்சார கட்டணத்தை கைவிடுமாறு வைகோ அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்\nஇதன் விளைவாக, விசாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா இந்த மாத தொடக்கத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. மாத இறுதியில், அவர் மீதமுள்ள 5 மாதங்களை ரத்து செய்து இன்று வேலைக்கு திரும்பினார்.\nஒரு மாத வயது மட்டுமே இரு���்த ஒரு சிறுமியுடன் அவர் செய்த பணிக்காக பலர் பாராட்டப்பட்டனர். மகப்பேறு விடுப்புக்கு அரசு நிர்ணயித்த காலத்தை விட சம்பளம் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் விடுமுறையை நீட்டிப்பார்கள். இருப்பினும், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளை வளர்ப்பது போலவே மக்களின் பணியும் முக்கியமானது என்ற ஸ்ரீஜனாவின் கருத்தை பாராட்டினார்.\n– கஜேந்திர சிங் ஷேகாவத் (@gssjodhpur) ஏப்ரல் 12, 2020\nகொரோனாவில் போராளிகளை சென்றடைவது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம் கார்ப்பரேஷனின் கமிஷனர் தனது ஒரு மாத குழந்தையுடன் வேலைக்குத் திரும்பினார். நெருக்கடி அவரை மீண்டும் வேலைக்கு அழைத்தது. கடமையை முக்கியமாகக் கருதுபவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nமாவட்ட நிர்வாகத்திற்கு முடிந்தவரை மனிதாபிமானத்துடன் உதவுவது எனது கடமை என்று ஸ்ரீஜனா கூறுகிறார். இப்போது, எல்லோரும் கொரோனாவுக்கு எதிராக நிற்க வேண்டும்.\nREAD பேராசிரியர். துபாயில் கே. நேசிப்பவரின் மரணத்திற்கு துக்கம் | அனாபலாகனில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nவேதனையையும் மீறி அவள் வாழ்க்கை வழிகளைக் கற்றுக்கொண்டாள் .. அம்மா | எப்படி வாழ வேண்டும் என்று என் அம்மா காட்டிய விதம்\nவானிலை எச்சரிக்கை .. பொக்குடு நேரத்தை எரிக்க .. மழை இருக்கும் .. சென்னையில் வானிலை: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வெப்ப எச்சரிக்கை,\nகொரோனா .. இறந்தவர்களின் பட்டியலில் சிலி சேர்க்கப்பட்டு குணமாகும். | குறிப்பிட்டுள்ளபடி, சிலி மரணத்தை மீட்கப்பட்ட கிரீடமாக கருதுகிறது\nபுதிய வைரஸ் 2020-2021 குறித்த சர்வரி சர்வரி தமிழ் வருதா ஆர்காட் பஞ்சங்கம் கணிப்புகளை பாதிக்கும் நோய்கள் மற்றும் பேரழிவுகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅதே நாளில் மேலும் 49 பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 1372 ஐ எட்டுகிறது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/21/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-03T17:06:26Z", "digest": "sha1:E2DUQ2VU4CFZGQXIEDUTMMCBTZJSPQVA", "length": 6897, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்டைதீவில் விவசாய கிணற்றில் வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nமண்டைதீவில் விவசாய கிணற்றில் வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு\nமண்டைதீவில் விவசாய கிணற்றில் வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் விவசாய கிணறொன்றில் வீழ்ந்து சகோதரர்களான 2 சிறுவர்கள் இன்று (21) மாலை உயிரிழந்துள்ளனர்.\n5 மற்றும் 7 வயதுடைய இரு சிறார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், உறவினர் ஒருவருடன் வயலுக்கு சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.\nமழைநீரை சேமிப்பதற்காக வெட்டப்பட்ட தற்காலிக குழியொன்றில் வீழ்ந்தே சிறுவர்கள் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறியுள்ளனர்.\nஉயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.\nபலத்த மழை வீழ்ச்சி பதிவாகிய பகுதிகள்...\nயாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர் விடுவிப்பு\nதையிட்டி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nபலத்த மழை வீழ்ச்சி பதிவாகிய பகுதிகள்...\nயாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\nயாழில் கழுத்த���ப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் பலி\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர் விடுவிப்பு\nகுளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்\nநியூஸிலாந்து பாராளுமன்றத்தில் வனுஷியின் கன்னி உரை\n'மனநோய் மருந்துகளால் வன்முறை நடத்தைகள் ஏற்படாது'\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nயுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து ஈரான்\nLPL ; Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றி\nஜனவரியில் கட்சி ஆரம்பம் ; ரஜினி அறிவிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/cinema/2018/04/17/772/", "date_download": "2020-12-03T16:26:20Z", "digest": "sha1:DBPQAXGMYU4M7PJHEJPCV5CA45XUFTEA", "length": 10393, "nlines": 135, "source_domain": "www.tamilmediacity.com", "title": "யார் அந்த மணப்பெண்: ஆர்யாவுக்கு போடப்பட்ட கண்டிஷன் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையினால் இத்தனை குடும்பங்கள் பாதிப்பாக\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி – மூவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் பெரும் பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின்…\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் ��ல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சினிமா யார் அந்த மணப்பெண்: ஆர்யாவுக்கு போடப்பட்ட கண்டிஷன்\nயார் அந்த மணப்பெண்: ஆர்யாவுக்கு போடப்பட்ட கண்டிஷன்\nஆர்யா தான் தேர்தெடுக்கும் பெண்ணுடன் குறைந்தது 2 வருடங்களாவது வாழ வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இன்று ஆர்யா தான் மணக்கவிருக்கும் பெண்ணை மாலை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\n16 பெண்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், கடைசியாக சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் இறுதி போட்டிக்கு வந்துள்ளனர்.\nஇறுதி போட்டியில் மணப்பெண் யார் என்பதை ஆர்யா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுடன் 2 வருடங்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றும், அதற்குள் விவாகரத்து செய்யக்கூடாது என்றும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமணப்பெண்ணாக தேர்வாகும் பெண் ஆர்யாவை மணக்க விருப்பம் இல்லை என்று அறிவித்தால், அது ஏற்கப்படும் என்றும் அவருக்கு உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைமகள்களுடன் தனியாக வாழ்ந்த இளம் தாய் செய்த செயல்: நேர்ந்த விபரீதம்\nஅடுத்த கட்டுரைகளத்தடுப்பு பயிற்சியாளர் நிக் பொதாஸ் இராஜினாமா\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்த பிறகு இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி...\nசெம்பருத்தி சீர���யலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudivilaan.blogspot.com/2010/09/", "date_download": "2020-12-03T17:10:00Z", "digest": "sha1:H7YIJCOQ6VTWV7EEPNS3UFNBUQQELB4F", "length": 3687, "nlines": 90, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: 2010/09", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nவியாழன், 2 செப்டம்பர், 2010\nகாற்றைத் தின்று பசி தீர வேண்டும்,\nகண்கள் மூடாது உறக்கம் வேண்டும்,\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் முற்பகல் 7:11\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/10/tamil-song-359-yesuvin-anpinai.html", "date_download": "2020-12-03T16:37:45Z", "digest": "sha1:D3YUU5QSO3FB2YGJ6R67MRW3Y44DYCA6", "length": 3918, "nlines": 84, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 359 - Yesuvin Anpinai Ariviththida", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nசுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம்\nநம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே\nநம் தாய்மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே\n1.நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதபித்தார் (2)\nதீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்\nநம் வேதமும் நிறைவேறுதே (2)\nஇயேசுவின் வருகையின்று அதி சமீபமாகிறதே (2)\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/170279?ref=archive-feed", "date_download": "2020-12-03T16:38:45Z", "digest": "sha1:MJIBJHMFOCVTLOP2EX3POKY5UGCCYAKD", "length": 9867, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "எங்களை காப்பாற்றுங்கள்.. காபூல் ஹொட்டலில் இருந்து வந்த போன்: பயங்கரவாத தாக்குதலில் நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கன���ா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎங்களை காப்பாற்றுங்கள்.. காபூல் ஹொட்டலில் இருந்து வந்த போன்: பயங்கரவாத தாக்குதலில் நடந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இண்டர்காண்டினேன்டல் ஹொட்டலில் நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.\nகடந்த பல மணிநேரமாக தீவிரவாதிகள் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். தற்போது குறித்த தாக்குதலை ராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.\nகுறித்த தாக்குதலில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த தாக்குதலின்போது பத்திரிக்கையாளர்களுக்கு ஹொட்டலின் உள்ளே இருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து இருக்கிறார்.\nஅவர் உதவி கேட்கும் அந்த போன் கால் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலுக்கு நான்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nமட்டுமின்றி ஐந்து மாடி கட்டிடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இருந்த ஊழியர்கள், வெளிநாட்டு பயணிகளை அடைந்து வைத்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடங்கிய போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு போன் கால் ஒன்று வந்து இருக்கிறது.\nஅதில் ''நான் இந்த ஹோட்டலுக்குள் சிக்கியுள்ளேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.'' அவருடைய பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஅவர் போன் காலில் நிறைய விவரங்கள் சொல்லியுள்ளார். அதில் ''இங்கு நான்கு தீவிவாதிகள் இருக்கிறார்கள். நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன்.\nஅவர்கள் நிறைய பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறார்கள். பயங்கர ஆயுதம் வைத்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.\nகுறித்த தகவல் உடனடியாக ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கால் செய்யும் போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது ராணுவத்திற்கு தெரியாமல் இருக்கிறது. இவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய��திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/news/lakshmi-pramod-to-get-arrested-in-ramsi-suicide-case/articleshow/78118771.cms", "date_download": "2020-12-03T17:51:01Z", "digest": "sha1:665AABESZLMMX4GABNPTXYXYMWFEF3EO", "length": 14288, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளம் பெண் தற்கொலை வழக்கில் கைதாகும் டிவி நடிகை: போலீஸ் வலைவீச்சு\nஇளம் பெண் தற்கொலை வழக்கில் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் லக்ஷ்மி பிரமோத் கைதாகவிருக்கிறார். தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ராம்சி(24). அவருக்கும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் லக்ஷ்மி பிரமோதின் மைத்துனர் ஹாரிஸுக்கும் இடையை காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇந்நிலையில் ராம்சி கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து ஹாரிஸ் அவரை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று போலி திருமண சான்றிதழை காட்டி கருவை கலைக்க வைத்திருக்கிறார். இந்த சூழலில் ஹாரிஸுக்கு பணக்கார வீட்டில் இருந்து வரன் வரவே அவர் ராம்சியை தவிர்த்துள்ளார். மேலும் திருமணத்தையும் நிறுத்திவிட்டார் ஹாரிஸ். இதனால் மனமுடைந்த ராம்சி கடந்த வியாழக்கிழமை தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nராம்சியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் ஹாரிஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ராம்சியும், லக்ஷ்மி பிரமோதும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். லக்ஷ்மியுடன் சேர்ந்து ராம்சி ஷூட்டிங்கிற்கு பல முறை வந்திருக்கிறார். இருவரு���் சேர்ந்து டிக்டாக் வீடியோ எல்லாம் வெளியிட்டுள்ளனர்.\nராம்சி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் லக்ஷ்மி பிரமோத் மற்றும் அவரின் மாமியாரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு கைது பயத்தில் லக்ஷ்மி பிரமோத் தலைமறைவாகிவிட்டார். லக்ஷ்மியும், அவரின் மாமியாரும் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்கள்.\nஹாரிஸ் மீது ராம்சியின் குடும்பத்தார் அளித்த புகாரை முதலில் போலீசார் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ராம்சியின் தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் ஹாரிஸ் கைது செய்யப்பட்டார்.\nராம்சிக்கு கருக்கலைப்பு நடந்ததில் லக்ஷ்மி பிரமோதுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். லக்ஷ்மி பிரமோத் மற்றும் ராம்சி இடையேயான செல்போன் மெசேஜுகளை போலீசார் பரிசோதித்து வருகிறார்கள். ராம்சிக்கு கருக்கலைப்பு செய்ய போலி திருமண சான்றிதழ் ஏற்பாடு செய்து கொடுத்தது தொடர்பாக லக்ஷ்மி பிரமோதிடம் தனி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nராம்சி வழக்கில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் லக்ஷ்மி பிரமோத் விரைவில் கைதாகக்கூடும் என்று கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஹாரிஸ், அவரின் அம்மா, சகோதரர், லக்ஷ்மி பிரமோத் ஆகியோர் தான் தங்கள் மகளை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம்சி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nவடிவேல் பாலாஜி யாரென்றே எனக்கு தெரியாது.. சர்ச்சை ஏற்படுத்தாதீங்க: வனிதா விஜயகுமார்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவடிவேல் பாலாஜி யாரென்றே எனக்கு தெரியாது.. சர்ச்சை ஏற்படுத்தாதீங்க: வனிதா விஜயகுமார் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nலக்ஷ்மி பிரமோத் ராம்சி தற்கொலை வழக்கு suicide case Ramsi lakshmi pramod\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே ��ருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nஇந்தியாசபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி\nவர்த்தகம்இரு மடங்கு வளர்ச்சி கண்ட சர்க்கரை உற்பத்தி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-12-03T15:59:25Z", "digest": "sha1:ZARP7WR43XAYQQOLKXRYLXMH3UFKC22Z", "length": 18615, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "டிஸ்கா சோப்ரா: ‘அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் யாரும் சினிமா மண்டபத்திற்குள் நுழைவார்கள் என்று நான் நினைக்கவில்லை’ - தொலைக்காட்சி", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்க��் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nயெல்லோஸ்டோன் எரிமலை: தரையில் எரியும் எரிமலை எரிமலை வெடித்து ஹோலோகாஸ்டுக்கு 90 ஆயிரம் உயிர்கள் செல்லும்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nHome/entertainment/டிஸ்கா சோப்ரா: ‘அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் யாரும் சினிமா மண்டபத்திற்குள் நுழைவார்கள் என்று நான் நினைக்கவில்லை’ – தொலைக்காட்சி\nடிஸ்கா சோப்ரா: ‘அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் யாரும் சினிமா மண்டபத்திற்குள் நுழைவார்கள் என்று நான் நினைக்கவில்லை’ – தொலைக்காட்சி\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னர் குறைந்தது ஒரு வருடமாவது மக்கள் ஒரு சினிமா மண்டபத்திற்குள் நுழைய தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று நடிகர் டிஸ்கா சோப்ரா நம்புகிறார். பெரிய டிக்கெட் படங்களைத் தவிர்த்து, நிறைய உள்ளடக்கம் நேரடியாக ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு செல்லும் என்று நடிகர் கூறினார்.\n“நிறைய உள்ளடக்கம் நேரடியாக OTT தளங்களுக்கு செல்லும். எல்லோரும் ஏதேனும் அல்லது வேறு பயன்பாடு அல்லது தளங்களில் இருப்பதால் இது OTT களுக்கு சிறந்த நேரம். சிறிய, நடுத்தர அளவிலான படங்கள் நேரடியாக OTT க்கு செல்லும் என்று நினைக்கிறேன். தக்கவைக்க முடியாதவர்கள், திரைப்படங்களை தயாரிக்க பணம் கடன் வாங்கியவர்கள் மற்றும் அந்த பணத்திற்கு வட்டி செலுத்துபவர்கள், அவர்கள் தயாரித்த படங்களை குறியாக்க வேண்டும், ”என்று ஜூம் அழைப்பு மூலம் செய்தியாளர்களிடம் டிஸ்கா கூறினார்.\nகொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மே 3 வரை நாடு தழுவிய பூட்டுதலை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்தியாவில் இதுவரை, 10,363 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 339 இறப்புகளுடன் COVID-19 காரணமாக உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய சூழ்நிலையில், மக்கள் ஒரு பொது இடத்தில் ஒன்றிணைவதற்கு பயப்படுவார்கள் என்றும் இதன் விளைவாக தியேட்டர்கள் நிச்சயம் பாதிப்பை சந்திக்கும் என்றும் டிஸ்கா கூறினார்.\n“ஆறு மாதங்கள் அல்லது ஒன்றரை வருடம் காத்திருக்கக்கூடிய பெரிய டிக்கெட் அனுபவப் படங்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியிடப்படலாம். அடுத்த வருடத்திற்கு யாரும் சினிமா மண்டபத்திற்குள் நுழைவார்கள் என்று நான் நினைக்கவில்லை … இப்போது இந்த நோய் பற்றி யாருக்கும் போதுமானதாக தெரியாது. எனவே, நான் 500 பேருடன் ஒரு மூடிய அறையில் இருக்கிறேன், காற்றில் ஒரு பெரிய வைரஸ் சுமை இருக்கக்கூடிய சூழ்நிலையில் நான் என்னை வைக்கவில்லை. இதற்காக ஒரு தடுப்பூசி கிடைக்காத வரை, யாரும் தியேட்டருக்குள் நுழையப் போவதில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.\nஇதையும் படியுங்கள்: சுசேன் கானின் சகோதரி ஃபரா கான் அலியின் குடும்பத்தினர் கொரோனா வைரஸ் பயத்தை எதிர்கொள்கிறார்கள்.\nடிஸ்கா தற்போது ஸ்டார் பிளஸில் தொலைக்காட்சியில் அறிமுகமான ஹோஸ்டேஜஸ் என்ற வலைத் தொடரில் நடிக்கிறார். சுதிர் மிஸ்ரா இயக்கிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் டாக்டராக நடிக்கும் நடிகர், இன்று சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் குழப்பம் நிகழ்ச்சியில் அவரது கதாபாத்திரம் எதிர்கொண்டதைப் போன்றது என்று கூறினார்.\n“இன்று மருத்துவர்கள் அதைச் சரியாகச் செய்கிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தினரை கூட சந்திக்கவில்லை, அவர்கள் ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார்கள், தினமும் தங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். அவர்களின் நிலையை என்னால் கற்பனை கூட பார்க்க முடியாது. பணயக்கைதிகளில், என் கதாபாத்திரம் அவளது மையத்தில் ஒரு தேர்வை எதிர்கொண்டது: ஒரு நோயாளியின் உயிருக்கு ஆபத்து மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக��கு இடையே தேர்ந்தெடுப்பது. வித்தியாசமாக, இன்று மருத்துவர்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றால், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு ஆபத்தை விளைவிப்பார்கள், அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், அவர்களால் நோயாளிகளை கவனித்துக் கொள்ள முடியாது, ”என்று அவர் மேலும் கூறினார்.\nREAD பூட்டுதல் விளைவு: ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பிறகு, சாஸ் பாஹஸ் சாகாக்கள் மீண்டும் டிவியில் வர வேண்டிய நேரமா\nகரண்வீர் போஹ்ராவின் மகள் பெல்லா, டீஜய் சித்துவைச் சுற்றி ‘நகைச்சுவையாக’ கேட்டு, ‘அம்மாவை ஏன் அடித்தீர்கள்\nதர்மேந்திரா தனது மகனில் தலையிட்டபோது பாபி தியோல் காதல் வாழ்க்கை மற்றும் நீலம் கோத்தாரி உடன் பிரிந்ததன் காரணம்\nகரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் திருமணத்துடன் தொடர்புடைய சுவாரஸ்யமான உண்மைகள்\nபிரியங்கா சோப்ராவின் நேரடி அரட்டை குறுக்கிடப்படுவது இன்று நீங்கள் காணக்கூடிய மிகவும் தொடர்புடைய வீடியோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிளியோபாட்ரா தோற்றத்தில் ஊர்வர்ஷி ரவுத்தேலா, ஆடை பல லட்சம் மதிப்புடையது | உர்வர்ஷி ர ute டேலா கிளியோபாட்ரா ஆனார், ஆடையின் விலை பறந்து விடும் என்பதை அறிந்திருந்தார்\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/9919.html", "date_download": "2020-12-03T17:02:12Z", "digest": "sha1:MWS43OIKOV7U6UEUV645UKTM2HGE6RSW", "length": 5010, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு – DanTV", "raw_content": "\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு\nமலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nமலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் கன மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.\nஇதனையடுத்து இன்று காலை மற்றும் மதிய நேரத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது. (007)\nமஹர சம்பவம்: உயிரிழந்தவர்களில் 9 பேருக்குக் கொரோனா\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nநிகவரெட்டியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில், சில பகுதிகளுக்கு நாளை தளர்வு – இராணுவத் தளபதி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584949", "date_download": "2020-12-03T16:52:02Z", "digest": "sha1:QBUSPZCNRCH2AKGIFUM2KSIPPFIX7P5G", "length": 18726, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரள வியாபாரிகள் வராததால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் மெனு 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்���ி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\nகேரள வியாபாரிகள் வராததால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி\nபேரூர்:கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், மரவள்ளி கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தொண்டாமுத்துார் ஒன்றிய கிராமங்களில், மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி, வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சாகுபடி செய்த எட்டாவது மாதத்தில் இருந்து அறுவடை துவங்கும்.கேரள மக்கள் விரும்பி உண்பதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள், ஏக்கருக்கு குறிப்பிட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபேரூர்:கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், மரவள்ளி கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தொண்டாமுத்துார் ஒன்றிய கிராமங்களில், மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி, வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சாகுபடி செய்த எட்டாவது மாதத்தில் இருந்து அறுவடை துவங்கும்.கேரள மக்கள் விரும்பி உண்பதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள், ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, மொத்தமாக எடுத்து செல்வது வழக்கம்.தற்போது, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அறுவடை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வராததால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள், பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.விவசாயி வடிவேல், ''பயிர் வளர்ச்சி அடைந்த நிலையில், காற்றுடன் பெய்த மழையால் செடிகள் சாய்ந்து விட்டன; கிழங்கு வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்துள்ளது. கொரோனா பரவலால், உள்ளூர் விற்பனை மட்டுமே உள்ளது; கிலோ, ரூ.8க்கு போகிறது. கேரள வியாபாரிகள் வந்திருந்தால், கிலோ, ரூ.15 வரை சென்றிருக்கும்.நடப்பாண்டு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மீண்டும் தொற்று பாதித்தால் முதியோருக்கு ஆபத்து வரலாம்'\nரூ. 7.19 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓ���் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மீண்டும் தொற்று பாதித்தால் முதியோருக்கு ஆபத்து வரலாம்'\nரூ. 7.19 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்\nஉலக தமிழர் செ��்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/16160718/1261698/sarath-bawar-finds-election-helps-from-kashmir-issue.vpf", "date_download": "2020-12-03T17:45:58Z", "digest": "sha1:44CBQZD3Q5ZBFJ6LZ2QN3YFJZL6JMKSW", "length": 8822, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sarath bawar finds election helps from kashmir issue", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீர் விவகாரத்தில் தேர்தல் ஆதாயம் தேடுகிறார் சரத் பவார் -பட்னாவிஸ் தாக்கு\nபதிவு: செப்டம்பர் 16, 2019 16:07\nகாஷ்மீர் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தேர்தல் ஆதாயம் தேடுகிறார் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்து போட்டியிட்டன.\nஅம்மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்களில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைத்து இருகட்சிகளும் ஆட்சி நடத்தி வருகின்றன.\nஅங்கு தற்போது ஆளும் பாஜக- சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோன்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன.\nஇரு அணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்தாராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:\nசிவசேனாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இதில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பிருதிவிராஜ் சவானின் நிலைப்பாடு என்னவென்பதையும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nஏனெனில் அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர் சரத் பவாரின் நிலைப்பாடு வேறாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.\nசரத் பவாரைப்போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் கருத்துக்களில் கவனமாக இருக்க வேண்டாமா ஒரு கருத்து, பாகிஸ்தானுக்கா யாருக்கு ஆதாயம் தேடித்தரும் என்பதில் அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா. இதுபோன்ற கருத்துக்களை தேர்தல் ஆதாயத்துக்காகவே சரத் பவார் பேசியிருக்கிறார்.\ndevendra batnavis | BJP | NCP | Sarath Bawar | தேவேந்திர பட்னாவிஸ் | பாஜக | சரத் பவார் | தேசியவாத காங்கிரஸ்\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/366", "date_download": "2020-12-03T15:55:31Z", "digest": "sha1:WNUTULBOQAUW6CGTVIVFASMQNLC5RYEU", "length": 6104, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vishal", "raw_content": "\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் செலுத்தி ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடலாம்\nஆக்ஷன் திரைப்பட நஷ்ட விவகாரம்; ரூ.8.29 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு\nவிஷாலின் சக்ரா பட விவகாரம்: ஓடிடி தளத்தில் வெளியிடுவதை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nவிஷாலின் 'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு\nபாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால்...\n“பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது...” -விஷால் பாராட்டு\n\"உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை சிறப்படைய செய்கிறது\" - விஷால் நன்றி\nசொந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'அண்டாவ காணோம்'\nகரோனா பாதிப்பு குறித்து விஷால் வெளியிட்ட வீடியோ\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் ப���ிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/22/%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-5/", "date_download": "2020-12-03T16:49:55Z", "digest": "sha1:UXOKZBIB7DW6TCDMFGCHTVU2DELQUQK7", "length": 6846, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "வௌிநாடுகளிலிருந்து மேலும் 93 பேர் தாயகம் திரும்பினர் - Newsfirst", "raw_content": "\nவௌிநாடுகளிலிருந்து மேலும் 93 பேர் தாயகம் திரும்பினர்\nவௌிநாடுகளிலிருந்து மேலும் 93 பேர் தாயகம் திரும்பினர்\nColombo (News 1st) வௌிநாடுகளில் தங்கியுள்ள மேலும் 93 இலங்கையர்கள் இன்று (22) நாடு திரும்பியுள்ளனர்.\nகத்தாரிலிருந்து 41 பேரிம் துபாயிலிருந்து 50 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக COVID – 19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4193 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nநேற்றைய தினம் 10514 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக COVID – 19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.\n'மனநோய் மருந்துகளால் வன்முறை நடத்தைகள் ஏற்படாது'\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நியமனம்\nகொரோனாவிலிருந்து மேலும் 728 பேர் குணமடைந்தனர்\nராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது\nO/L பரீட்சையை மார்ச்சில் நடாத்த எதிர்பார்ப்பு – கல்வி அமைச்சு\n'மனநோய் மருந்துகளால் வன்முறை நடத்தைகள் ஏற்படாது'\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nTMVP பதில் பொதுச் செயலாளர் நியமனம்\nகொரோனாவிலிருந்து மேலும் 728 பேர் குணமடைந்தனர்\nராகமயிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது\nO/L பரீட்சையை மார்ச்சில் நடாத்த எதிர்பார்ப்பு\nநாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்\n'மனநோய் மருந்துகளால் வன்முறை நடத்தைகள் ஏற்படாது'\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nTMVP பதில் பொதுச் செயலாளர் நியமனம்\nயுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து ஈரான்\nLPL ; Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றி\nஜனவரியில் கட்சி ஆரம்பம் ; ரஜினி அறிவிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.srikaruvurar.com/single-post/2020/02/10/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF", "date_download": "2020-12-03T17:21:24Z", "digest": "sha1:KLIRSAMKSRFH73JZ3ULACOJPL7TFCECH", "length": 8519, "nlines": 59, "source_domain": "www.srikaruvurar.com", "title": "அறம் செய்", "raw_content": "\nஒரு நூல் என்றால் அறத்தைப் பற்றியும், அதனால் கிடைக்கும் பொருள் பற்றியும், பொருளினால் அடையும் ஆனந்தத்தைப்(இன்பம்) பற்றியும், ஆனந்தத்தினால் விளையும் வீடு(மோட்ஷம்) பற்றியும் கூற வேண்டும். அதாவது அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகியன பற்றி கூறியிருக்க வேண்டும்.\nஇதில் அறமே முதலில் உள்ளது. அறம் செய்தால் மட்டுமே, அதனால் மற்ற மூன்றும் கிடைக்கும்.திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரம்,இல்லறவியல்,துறவறவியல் மற்றும் ஊழியல் என நான்காகப்பிரித்து, அதில் பாயிரத்தில் அறத்தின் முக்கியத்தைக் கருதி “அறன் வலியுறுத்தல்” என்ற அதிகாரத்தை வைத்துள்ளரர்.\nஒர் உயிர்க்கு சிறப்பையும்,செல்வத்தையும் அளிக்கக்கூடிய, அறத்தைவிட நன்மையானது இல்லை.அதனால் நாம் எங்கு இருப்பினும்,எங்கு சென்றாலும் “அறம் செய்” என்கிறார். அறம் செய், அதைவிட மேலானது இல்லை என்ற வள்ளுவர், மனத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே அறம் என்று விளக்குகிறார்.\nஅந்தக்குற்றமும் என்னென்ன என்று கூறுகிறார். பொறாமை,ஆசை,கோபம் மற்றும் கடுமையான சொல் இந்த நான்கும் தன்னை ஆதிக்கம் செலுத்தாமல் இவற்றை ஒடுக்கி வாழ்வதே அறஞ்செயலாகும்.\nஇவ்வாறு ஒருவன் ஒவ்வொருநாளும் அறம் செய்வானாகில்,அது அவனுக்கு மறுபிறவிக்குச் செல்லும் வழியையடைக்கும் கல்லாகும்.ஆதலால் இந்த அறத்தினால் மட்டுமே “உயிர்க்கு” இன்பம் தரும், மற்றவை தாராது.\nஆகையால் ஒவ்வொருவரும் அறஞ்செய்து, மறுபிறவி எனும் பழியிலி ருந்து காத்துக் கொள்ளவேண்டும்.\nஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசாய நம ஓம் திருமூலதேவாய நம ஓம் கருவூரார் தேவாய நம\n08-02-2020 அன்று தைப்பூசம் மற்றும் 'இராமலிங்க சுவாமிகள்' என்னும் வள்ளலார் 'அருட்பெருட்சோதியான' தினத்தை முன்னிட்டு \"ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்\" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nமஹான் பாபாஜி & கோரக்கர்\nமஹான்கள் திருமூலர் & இடைக்காடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://keelakarai.com/2013/10/211013-2/", "date_download": "2020-12-03T17:17:11Z", "digest": "sha1:L4ZLALUPBHX33CIHXZXSOQM3IQUPJOY4", "length": 8388, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் தக்வா' – புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்\nவெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…\nஇந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்\nHome கீழக்கரை செய்திகள் கீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் தக்வா' – புதிய பள்ளிவாசல் திறப்பு விழா \nகீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் தக்வா' – புதிய பள்ளிவாசல் திறப்பு விழா \nகீழக்கரை அருகே உள்ள பெரியபட்டிணம் தக்வா நகரில் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் தக்வாவை நேற்று முன் தினம் (18.10.2013) வெள்ளிக் கிழமையன்று, கீழக்கரை டவுன் காஜி. மௌலவி காஜி A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக்கி திறந்து வைத்து மஹ்ரிப் தொழுகை நடத்தினார்.\nஇந்த பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் M.S.கபீர் தலைமை வகித்தார். ஜலால் ஜமால் ஜும்மாப் பள்ளி தலைவர் அப்துல் லத்தீப் மற்றும் அல் மஸ்ஜித் பலாஹ் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செய்யது அஹமது நெய்னா ஜமாலி கிராத் ஓதினார். அமீரக பெரியபட்டிணம் ஜமாஅத் பைத்துல்மால் தலைவர் ஜஹாங்கீர் வரவேற்புரை ஆற்றினார்.\nமௌலவி செய்யது அக்பர் ஜமாலி மற்றும் மௌலவி முஹம்மது ஜாபர் அன்வாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய கவுன்சிலர் அபீபுல்லாஹ், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் செய்யது அஹமது புகாரி, உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார ஜமாத்தார்கள், உலமாக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மஸ்ஜித் பலாஹ் பள்ளியின் இமாம் ஹாபீஸ��� முஹம்மது இஸ்மாயில் மன்பயீ துஆ ஓதினார்.\nகீழக்கரை மின்சார ஊழியர்கள் வேண்டுகோள்..\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nஇன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்\nவெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudivilaan.blogspot.com/2009/02/", "date_download": "2020-12-03T16:23:09Z", "digest": "sha1:4EOCPEFSH3TKDE433WQSRFU36TEIM5KT", "length": 22574, "nlines": 116, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: 2009/02", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nவியாழன், 12 பிப்ரவரி, 2009\nஇருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.\nஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.\nபினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.\nபொருளாதார சரிவு பக்தர்களைத் துளியும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது, பொருளாதார அடியை, கடவுளுக்கு முன் துட்சமாக எண்ணி விட்டனரோ என்னவோ கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா கோயிலுக்கு செலவு பண்ண வேண்டாமுன்னு சொல்லலை, கல்விக்கும் அதே அளவு, அல்லது அதில் பாதியை செலவு அளிக்கலாமே\nசரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.\nநண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.\nசுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...\nபக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப்பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டி���ை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.\nஅடிப்பட்டவரின் எலும்பு நிச்சயம் நொறுங்கி இருக்க வேண்டும். அவர் காலணியைக் கழற்றவே இல்லை. அவர் வலி தாங்காது பக்கத்தில் இருந்த சக நண்பர் தோளில் சாய்ந்தார். தோள் கொடுப்பான் தொழன் என்பது இதுதான் போல.\nவடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.\nபிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங்க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.\nமதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.\nஎன்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் பிற்பகல் 9:48\nப���தன், 4 பிப்ரவரி, 2009\n இப்படி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போலுக்கு... ஏன்ன்னு கேக்குறிங்களா படையே நடுங்கும்ன்னு சொன்னாங்க பாம்ப பத்தி. இங்க பாம்பையே படியெடுத்து உறிஞ்சி குடிக்கிறாங்க... திடமான மனம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்...\nபாம்பு வைன் என்பது ஒருவகை மதுபானம். ஒரு கண்ணாடி குடுவைக்குள் விஷம் பொருந்திய ஒரு முழு பாம்பு அடைக்கப்படுகிறது. இதுவகை பானம் வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்டு தென்கிழக்காசிய பல இடங்களில் கிடைக்கப் பெறுகிறது. பாம்புகள், குறிப்பாக விஷம் பொருந்தியவை, பெரும்பாலும், இறைச்சிக்காக பதம் செய்யப்படுவதில்லை. அவற்றின் விஷத்தை மதுபானத்தில் சேர்ப்பிக்கவே அவை பதப்படுத்தப் படுகின்றன. இருப்பினும், பாம்பின் விஷமானது புரதம் கொண்டிருப்பதால், அவை விரிக்கப்பட்டு (unfolded) செயல் இழந்து கிளாவு இழி (inactivate) நிலை அடைகின்றன. இதற்கு காரணம் எதனோலினால் (ethanol) ஏற்படும் இயற்கை நீக்கத்தின் (denaturation) தாக்கமாகும்.\n(பாம்பு படம் எடுக்குது... உசாரய்யா உசாரு)\nஒரு பெரிய விஷப்பாம்பை ஒரு சுண்டக் கஞ்சிக்கான கண்ணாடி ஜாடியில் புகுத்துகின்றனர். பெரும்பாலும் அதனோடு சிறுவகை பாம்புகளும், ஆமைகளும், பூச்சிகளும், பறவைகளும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப் படுகின்றன. இவ்வகை வைன்கள், நலம் ஊக்கி அல்லது உற்சாக பானமாக சிற்றளவில் பருகப் படுகின்றன.\nபாம்பின் உடல் திரவங்கள் வைனில் கலக்கப்பட்டு, அது உடனேயே சிற்றளவில் பருகப்படுகிறது. பாம்பின் குருதி-வைன் எப்படி தயாரிக்கப் படுகிறது பாம்பின் தசைப் புடைப்புகள் அரியப்பட்டு, அதிலிருந்து வழியும் குருதி சேகரிக்கப் படுகிறது. பிறகு அதைத் தூய எதனாலோடு அல்லது சோற்று வைனோடு (சுண்டக்கஞ்சி பாம்பின் தசைப் புடைப்புகள் அரியப்பட்டு, அதிலிருந்து வழியும் குருதி சேகரிக்கப் படுகிறது. பிறகு அதைத் தூய எதனாலோடு அல்லது சோற்று வைனோடு (சுண்டக்கஞ்சி) சேர்த்து கலவைக் கிடங்கில் கலக்கப்படுகிறது. இதே செய்முறையில் பாம்பின் பித்தப் பையிலுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம்தான் பாம்பு பித்தநீர் வைன். பாம்பின் இறைச்சி, கல்லீரல், மற்றும் தோளால் ஆன உணவுப் பண்டங்கள் இந்த பானத்தோடு சேர்த்து உண்ணப் படுகின்றன.\n(வெள்ளைக்கார பெருசு, குடிச்சிட்டு உசுரோட இருந்தியா\nமேற்கண்ட செய்தி உண்மையா ��ொய்யான்னு என்னைக் கேட்காதிங்க... பன்னனுப்பி மடல்ல எனக்கு வந்திச்சு, இங்கே போட்டேன்... அவ்வளவுதான்\nமொழியில குத்தம் குறை இருந்தா, கீழே மறுமொழியிட்டு குமுறுங்க...\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் பிற்பகல் 7:35\nலேபிள்கள்: கட்டுரை, பாம்பு, மொழி பெயர்ப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/170919-inraiyaracipalan17092018", "date_download": "2020-12-03T17:04:47Z", "digest": "sha1:CMFG7S26TNZBVS6BYTM45RG7Y6XAQCES", "length": 9141, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.09.19- இன்றைய ராசி பலன்..(17.09.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான, சவா லான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகா ரிகளுடன் அளவாக பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்:சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும்.திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர் வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.அமோகமான நாள்.\nசிம்மம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறி வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனக் கசப்புநீங்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதனுசு:காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலரின் விமர்ச னங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில்சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்:சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டி ருந்ததை வாங்கித் தருவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதித்துக் காட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-flying-spur-colors.html", "date_download": "2020-12-03T17:20:38Z", "digest": "sha1:WSLW4XA2IN766LDKXAHCN5RG2HR3XN6Y", "length": 9536, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் நிறங்கள் - பிளையிங் ஸ்பார் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே பிளையிங் ஸ்பார்நிறங்கள்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் நிறங்கள்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- மொராக்கோ நீலம், verdant, தீவிர வெள்ளி, peacock, கிரிஸ்டல் பிளாக், ஆந்த்ராசைட், ஆல்பைன் கிரீன், magenta, வெள்ளி வெப்பம் and sequin ப்ளூ.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிளையிங் ஸ்பார் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபிளையிங் ஸ்பார் வெளி அமைப்பு படங்கள்\nபிளையிங் ஸ்பார் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபிளையிங் ஸ்பார் வி8Currently Viewing\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12Currently Viewing\nஎல்லா பிளையிங் ஸ்பார் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nபிளையிங் ஸ்பார் top மாடல்\nபிளையிங் ஸ்பார் இன் படங்களை ஆராயுங்கள்\nகான்டினேன்டல் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nஅர்அஸ் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபோர்ட்பினோ போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபென்டைய்கா போட்டியாக பிளையிங் ஸ்பார்\nroma போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஐஎஸ் the lowest விலை அதன் பேன்ட்லே Flying Spur\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விஎஸ் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் விஎஸ் bentley...\nஎல்லா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் விதேஒஸ் ஐயும் காண்க\nபிளையிங் ஸ்பார் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/10/funny-proverbs-in-tamil.html", "date_download": "2020-12-03T17:31:57Z", "digest": "sha1:7PNI4GFIE6FUDWC2QPVC7HL3GBY5IDOK", "length": 20050, "nlines": 255, "source_domain": "www.scientificjudgment.com", "title": "வேடிக்கை பழமொழிகள் - Funny Proverbs in Tamil.", "raw_content": "\nமுகப்புஇலக்கியம்வேடிக்கை பழமொழிகள் - Funny Proverbs in Tamil.\nசிவா. அ���்டோபர் 15, 2019\nஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி வந்தனர். இவைகள் கேட்போர் மனதில் ஆழமான பதிதலையும், புரிதலையும் ஏற்படுத்தின. இவைகளே காலப்போக்கில் ''பழமொழிகள்'' என அழைக்கப்பட்டு வந்தன.\nஇவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.\nஇலக்கியம் சார்ந்த விஷயங்களை விரிவாக அலசும் இப்பகுதியில் வேடிக்கையாகவும், அதேவேளையில் சிந்தனையை தூண்டும் விதத்திலும் அமைந்துள்ள சில வேடிக்கை பழமொழிகளை காண்போம் வாருங்கள் \nஎண்ணி செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.\nநல்ல பெண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு, கூடவே பண்டமும் வாய்க்குமாம் பாக்கியவானுக்கு.\nஉண்டிக்கு ஒருகரண்டி நெய் இல்லையாம். ஆனால் ஹோமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்யாம்.\nசீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா ...\nஉண்டவன் பாய் தேடுவான். உண்ணாதவன் இலை தேடுவான்.\nகுடல் கூழுக்கு அழுதுச்சாம். கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்.\nமலையளவு சாமிக்கு கடுகளவே கற்பூரம்.\nபருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம் வேட்டி.\nபுத்திகெட்ட ராசாவுக்கு மதிகெட்ட மந்திரிதான் வாய்க்கும்.\nஅரக்கப்பரக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லையே ராசா ...\nஅவனே அவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்.\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடிச்சாம்.\nவித்தார கள்ளி விறகொடிக்கப் போனாளாம், அங்கு கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திச்சாம்.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு . அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி.\nஎளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.\nஆசைக்கு அக்காவை கட்டினானாம், கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.\nரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு கொண்டை இருந்தால் என்றுமே திண்டாட்டம்தான்.\nஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா\nஎண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி. ... (செத்தாண்டா சேகரு).\nநித்திய கண்டம் பூரண ஆயுசு.\nகையை பிடித்து கள்ளை வார்த்து, பின் மயிரை பிடித்து பணத்தை வாங்குவது போல.\nஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமி.\nகூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.\nகாட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா\nகூறுகெட்ட மாடு ஏழு கட்டு புல் திங்குதாம்.\nபடப்போட திங்குற மாட்டுக்கு புடுங்கிபோட்டா காணுமா \nகம்முன்னு கிடக்குமாம் நாய், அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.\nசும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.\nஇந்த கூழுக்கா இருபத்தெட்டு நாமம்...\nபணக்காரன் பின்னும் பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.\nஇழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா\nவிடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் .\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.\nஒட்டைக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்.\nகாட்டாற்றை கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, அதன் பின் நீயாரோ நான்யாரோ...\nஇடித்தவளும், புடைத்தவளும் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் அள்ளிக்கொண்டு போனாள்.\nகடன் வாங்கியும் பட்டினி , கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.\nதேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா\nதொடையில் உள்ள புண் நடையில் காட்டும்.\nஅள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.\nதேரோட போச்சு திருநாடு, தாயோட போச்சு பிறந்த வீடு.\nகடலை தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயை தாண்ட கால் இல்லை.\nநீந்த தெரியாதவனை ஆறு கொண்டு போகும்.\nஐங்காயம் கொண்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்சுரைக்காய்க்கு.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா\nதாலிக்கு நெருப்பு சாட்சி வேலிக்கு ஓணான் சாட்சி.\nபட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்.\nசாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்.\nஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு...\nகடையும்போது வராத வெண்ணை குடையும்போது வரப்போகுதா \nஆண்டிமகன் ஆண்டியானால் நேரமறிந்து சங்கு ஊதுவான்.\nகப்பல்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, அந்த கப்பல் உடைந்து போனால் அவள் பிச்சைக்காரி.\nநமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உலகிலுண்டோ\nகடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.\nஎழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.\nபரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.\nசோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு செல்லும்.\nஇட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.\nஇன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலைஅறுப்பான்.\nஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.\nகெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.\nமோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். அப்புறம் துடைப்பக்கட்டை.\nபல்லக்கு ஏற யோகம் உண்டு. ஆனால் அதில் துள்ளி ஏறத்தான் சீவன் இல்லை.\nபள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மண் மேட்டிலே இருந்தா அக்கா\nஅக்கா ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.\nசம்பளம் இல்லா சேவகனும், கோபப்படாத எஜமானும் உருப்பட்ட மாதிரிதான்.\nவேண்டாவெறுப்பா பிள்ளையை பெத்து அதுக்கு காண்டாமிருகம்னு பெயரும் வச்சானாம்.\nகுலத்தை கெடுக்கவந்த கோடாரி கம்பே....\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.\nஅம்மணமானவர்கள் வாழும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி.\nசீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம் அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.\nநிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.\nசங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா\nபிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு.\nமகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.\nவிலங்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பழமொழிகள் பற்றி அறிந்துகொள்ள 👉 இங்கு கிளிக்குங்க.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nA.sivanesan 15 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:38\nசிவா. 16 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:56\nஸ்ரீராம். 16 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nசிவா. 16 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:57\n//எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி//\nஇது அதிகமாக ஹா.. ஹா..\nசிவா. 17 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 12:00\nமைத்துனி என்றாலே உங்களுக்கு சிரிப்புதான் \n.... தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரே \nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nபறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nநாளமில்லா சுரப்பிகள் - Endocrine glands.\nஹீட் பிட்டோஹீய��� பறவை - Hooded pitohui bird.\nசிவா. ஆகஸ்ட் 23, 2019\nHooded pitohui bird. நாம் வாழும் இப்பூமியில் பலவகையான விஷத்தன்மை வாய்ந்த உயி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudivilaan.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2020-12-03T18:13:33Z", "digest": "sha1:YWYIAP3E4G2DHZ44VGIZWSGX64MLGJCJ", "length": 6889, "nlines": 127, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: கொடுத்தால்தான் என்ன?", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nசெவ்வாய், 18 மே, 2010\nநான் ஒன்றும் கெட்டு போவதில்லை...\nகொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்\nநீ ஒன்றும் கெட்டு போவதில்லை\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் முற்பகல் 10:13\n19 மே, 2010 ’அன்று’ முற்பகல் 2:41\nஎப்படியோ கொட்டு வாங்கியும் கெட்டு போகாமலும் எழுதி இருக்கிங்க:) நைஸ்\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\nப்ரியா @ ஏங்கி கெட்டு போனதால் தான் எழுதி இருக்கேனாம்\n21 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:20\nநான் ஒன்றும் கெட்டு போவதில்லை...\nகொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்\nநீ ஒன்றும் கெட்டு போவதில்லை\nஇந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு\n19 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:55\n12 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:45\nபிரபு வருகைக்கு நன்றி, உங்களின் முரண்பாடான இரு கருத்துகள் எனக்கு பிடிச்சிருக்கு...மீண்டும் வரனும்\n9 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:09\n31 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:14\nஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு\n31 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:14\nநன்றி , வைகறை... ஆசை இல்லாத உயிர் ஏது... (நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வராமல் இருந்து விட்டேன், அதனாலத்தான் உங்க கருத்துரைய வெளியிட நாளாச்சு, மன்னித்து அருளுக...)\n15 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/06/5_20.html", "date_download": "2020-12-03T16:03:00Z", "digest": "sha1:BCQ5UPY3XLF45VU35BYMYZ727OX24WXU", "length": 8698, "nlines": 62, "source_domain": "www.uktamil.co.uk", "title": "5-வயது சிறுமியின் கனவு..- கண்ணீரில் மிதந்த மணமேடை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » 5-வயது சிறுமியின் கனவு..- கண்ணீரில் மிதந்த மணமேடை\n5-வயது சிறுமியின் கனவு..- கண்ணீரில் மிதந்த மணமேடை\nஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமியின் கனவை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர்.\nஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nஇதனால் அவரது பெற்றோர்கள் Eileidh Paterson-ன் திருமணக் கனவை நிறைவேற்றியுள்ளனர். Eileidh Paterson-க்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.\nஇதனால் அவரது நெருங்கிய நண்பரான Harrison Grier(6) - ஐ நேற்று திருமணம் செய்து வைத்து ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.\nஇவர்களது திருமணம் அங்குள்ள Aberdeen-பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீரும் வடித்தனர்.\nஇந்நிகழ்வின் போது மணமகளான Eileidh Paterson தனது சகோதரர் கையை பிடித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியாக நடந்து வந்தார்.\nஅப்போது மணமகனான Harrison Grier வந்தார். அதன் பின் இருவரும் தங்கள் கையை பிடித்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து சென்றனர்.\nஇதைத் தொடர்ந்து திருமணம் கோலகலமகாக நடந்து முடிந்தது.\nஇது குறித்து Eileidh Paterson-ன் தந்தை Billy கூறுகையில், இது ஒரு புதுவிதமான திருமணம் தான், ஆனால் இந்த திருமணத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.\nஅவரது தாய் Gail கூறுகையில், தனது மகள் neuroblastoma என்ற அரிய வகை புற்றுநோயின் தாக்கத்தால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாள்.\nஒவ்வொரு நிமிடமும் அவள் அந்த நோயுடன் போராடி வருகிறாள். வரும் சனிக்கிழமை அவளுக்கு இரத்தம் மாற்றுதல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம்.\nஇதனால் அவளது கனவை நிறைவேற்றிவிடுவோம், தன் சக நண்பர்களுடன் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு என்று கூறியுள்ளார்\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றி�� 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுதுகெலும்பு இருக்குமாயின் தனி வேட்பாளரை களமிறக்குங்கள்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு சுயமாக தேர்தலை சந்திக்க எந்த தைரியமும் இல்லை. கட்சி வேட்பாளரை களமிறக்கி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://artgallery.luisprada.com/index.php?/category/5/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-12-03T17:49:36Z", "digest": "sha1:XPSSTGPVYGE7BES6B4DOUG2FWG4DOJ3D", "length": 5687, "nlines": 103, "source_domain": "artgallery.luisprada.com", "title": "Paintings - Pinturas / Still Life - Naturaleza Muerta | Luis Prada's Art Gallery – Galería de Arte de Luis Prada", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/vellore/17-years-old-died-of-her-lover-raped-in-thirupattur-396086.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T17:47:49Z", "digest": "sha1:FOBXQQYSGJHELCRICWJFFFZOWQOVBLSA", "length": 17587, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பலி | 17 years old died of her lover raped in Thirupattur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nசென்னை பேராசிரியைக்கு ஓடும் ரயிலில் 61வயது முதியவர் செய்யும் காரியமா அது\nவெறும் 8 மணி நேரத்தில் 67 செமீ. மழை.. வேலூர் மாவட்டத்தை புரட்டி போட்ட நிவர்.. வெள்ள அபாய எச்சரிக்கை\nகரையை கடந்த நிவர்.. வேலூரில் 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை.. மக்கள் மகிழ்ச்சி\nசாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டி... சால்வை கொடுத்த அமைச்சர் நிலோபர் கபீல்...\nகோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்\nஅம்மா குளிப்பதை வீடியோ எடுத்து.. மகளை மிரட்டி.. கூலித் தொழிலாளியின் அக்கிரமம்.. வேலூர் ஷாக்\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பலி\nதிருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவன் ஒருவன் ஏமாற்றியதால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nதிருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சேகரின் மகன் ராகுல்காந்தி (20).\nமருத்துவகுழு சொன்ன ஆலோசனை.. தமிழகத்தில் 2 முக்கிய தளர்வுகளுக்கு வாய்ப்பு.. முதல்வர் பழனிசாமி முடிவு\nஇவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். காதலிப்பதாக கூறி ராகுல்காந்தி அடிக்கடி அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பு வகுப்புகாக பள்ளிக்கு சென்ற மாணவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தாயார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.\nஅப்போது கோவிந்தசாமி மகன் ஜீவா என்பவரது வீட்டில் மாணவியை ராகுல்காந்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு செல்லாமல் இருந்த மாணவியை தேடி அவரது தாயார் சென்றபோது ஊரே வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாணவியை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராகுல் காந்தி, ஜீவா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n5 மாதத்தில் மலர்ந்த காதல் ஐந்து மாத கர்ப்பத்தில் முடிந்தது ஏமாற்றிய கோகுல்.. தவிக்கும் நர்மதா\nதிருவண்ணாமலை தீப விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம்\nவேலூர்: ஓடாதே நில்லு.. சுட்டுடுவோம்.. பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்\nசாமியார்தான்.. ஆனால் \"ஆம்பளைங்களை\"த்தான் ரொம்ப பிடிக்குமாம்.. வெலவெலத்துப் போன வேலூர்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nபாஜக அப்படித்தான்.. 7.5 % மட்டுமா கொரோனா கூட மக்களுக்கு பாதிப்பில்லைனுதான் சொல்வாங்க.. துரைமுருகன்\nகுகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந���த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை.. கேட்கிறார் பாஜக இப்ராஹிம்\nஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகையும் இல்லை.. பணமும் இல்லை.. தோசை சுட்டு சாப்பிட்ட திருடர்கள்\nநீங்கள் இல்லாமல் வாழ முடியாது.. கணவரை இழந்த பெண் கடிதம் எழுதி தற்கொலை முயற்சி.. குழந்தை பலி\nமனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய காதலன்.. ஓராண்டுக்குப்பின் வெட்டிக்கொன்று பழிதீர்த்த கணவன்\nஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் வெட்டி படுகொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news திருப்பத்தூர் கிரைம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamannaah-to-act-in-web-series/articleshow/72271262.cms", "date_download": "2020-12-03T17:15:39Z", "digest": "sha1:QLXRKJSMB777LZUUMOYSW4V4PNRKY44N", "length": 11298, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamannaah web series: சமந்தாவை தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்கும் தமன்னா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசமந்தாவை தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்கும் தமன்னா\nதமன்னா ஹாட் ஸ்டாரில் வெளியாகும் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமந்தாவை தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்கும் தமன்னா\nஇன்றைய காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் சினிமாவை விட வெப் சீரிஸில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் எப்போதோ களமிறங்கிவிட்டாலும், கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஅமேசான் ப்ரைம், நெட் ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளத்தில் தான் வெப் சீரிஸ் வெளியாகிறது. இதுவரை பாபி சிம்ஹா, சுனைனா, பரத், ரம்யா கிருஷ்ணன், பிரசன்னா, ப்ரியா மணி, காயத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.\nசொந்த ஊரில் மாடி வீடு கட்டிய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி\nஅந்த லிஸ்டில் தற்போது தமன்னாவும் இணைந்துள்ளார். சிவா மனசுல சக்தி படத்தை தயாரித்த விகடன் இதை தயாரிக்கிறது.\nஇதில் தமன்னாவை தவிர, இன்ன��ம் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட தமன்னா ரசிகர்கள், 'அந்த வெப் சீரிஸில் தமன்னாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும்' என்று தெரித்துக் கொள்ள மிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nமீடியா இந்த கேள்வியை கேட்கக் கூடாது: ஓவியா அதிரடி\nஇது தவிர தமன்னா தற்போது, நவாசுதீன் சித்திக்கியுடன் ஒரு இந்தி படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகல்லூரி மாணவியை மணமுடித்த பாரதிராஜாவின் அன்னக்கொடி பட ஹீரோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nஉலகம்இன்னும் 6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: இலான் மஸ்க் நம்பிக்கை\nவர்த்தகம்இரு மடங்கு வளர்ச்சி கண்ட சர்க்கரை உற்பத்தி\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nதிருநெல்வேலிபுரேவி புயலி��் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nகிரிக்கெட் செய்திகள்கோலியிடமும் வேலையைக் காட்டிய 2020...‘ரன் மெஷின்’ பட்டத்திற்கு ஆபத்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/sakshi-dhoni-reveals-one-person-who-can-upset-msdhoni-csk-video.html", "date_download": "2020-12-03T16:37:44Z", "digest": "sha1:5FLMO5H6I6IRQN3BEITS35NAMU4MTJAO", "length": 10721, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Sakshi dhoni reveals one person who can upset msdhoni csk video | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஎன்ன பாத்தா இந்த கேள்விய கேக்குறீங்க .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்ஷன் .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்ஷன்\n'என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே... அட... அவனும் 'இங்க' நான் தானே'.. 'ஜாலி மூட்'-இல் கோலி'.. 'ஜாலி மூட்'-இல் கோலி.. 'செம்ம'யா லாக் ஆன ரோஹித்\nமொதல்ல அவர டயர்டாக்கணும்...' 'அப்போ தான் நாங்க ஜெயிக்க முடியும்...' - ஹேசில்வுட் பேட்டி...\n'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு'.. 'இப்படி ஒரு 'மாஸ்டர் ப்ளான்' வச்சுருக்காங்களா'.. 'இப்படி ஒரு 'மாஸ்டர் ப்ளான்' வச்சுருக்காங்களா'.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. மாட்டிக்கிட்டு முழிக்கும் வீரர்கள்\n'எப்படியும் அவருக்கு குட்பை தான்'... 'அதோட CSKல இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியமில்ல'... 'அதோட CSKல இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியமில்ல'... 'லிஸ்ட் கொடுக்கும் பிரபல வீரர்'... 'லிஸ்ட் கொடுக்கும் பிரபல வீரர்\n'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. 'அடடே.. ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்'\n... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...\n'அடுத்து World Cup வேற வரப்போகுது'... 'பாத்துட்டே இருங்க இது நடக்கும்'... 'முதல் போட்டிக்கு முன்பே அடித்துச்சொல்லும் பிரபல வீரர்'... 'முதல் போட்டிக்கு முன்பே அடித்துச்சொல்லும் பிரபல வீரர்\n'எதிர்பார்த்தத விட பயங்கரமா இருக்காரு'.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்.. யார்க்கர் கிங் நட்டுவை வைத்து 'மெகா பிளான்'\n'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு\n‘இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து’... ‘ஆஸ்திரேலிய முக்கிய வீரர் விலகல்’... ‘விராட் கோலி போலவே விருப்பம்’...\n'செம்ம பார்ம்ல இருக்கப்போவா இப்படி நடக்கணும்'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை\n\"... 'அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்'... 'முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஒய்வு\n'மும்பை இந்தியன்ஸ் உடையுடன்'... 'பாகிஸ்தான் தொடருக்கு போன வீரர்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\n‘திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘மூடப்பட்ட எல்லைகள்’... ‘விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வீரர்கள்’... ‘முதல் ‘டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறுமா’... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/03/23.html", "date_download": "2020-12-03T16:37:13Z", "digest": "sha1:X3EHNONSDZTIS7H46KPIMANHPBB3AFQB", "length": 2526, "nlines": 41, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 2,3 ஆகிய இரு தினங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா - Lalpet Express", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 2,3 ஆகிய இரு தினங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா\nமார். 21, 2010 நிர்வாகி\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nலால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2015/01/blog-post_28.html", "date_download": "2020-12-03T16:14:13Z", "digest": "sha1:5JUPB6ICZO5YF2EV26OQF3UIUO5SRBM5", "length": 9016, "nlines": 58, "source_domain": "www.lalpetexpress.com", "title": "நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா? - Lalpet Express", "raw_content": "\nநாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா\nஜன. 28, 2015 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nவீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்\nகரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது.\nகருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்\nநாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா\nபரங்கிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் சாராய கடையை அகற்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNO ஆசிரியர் அ.பா. கலீல��� அஹ்மத் பாகவீ வைத்த கோரிக்கை....\n\"பரங்கிபேட்டை பஸ்நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு பல வகையிலும் இடையூறாக உள்ளது.\nஅதன் சுற்றுப்புறத்தில் கோவில், மசூதி, காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை, குடியிருப்புகள் மற்றும் கடைகள் என பல்வேறு தரப்பு மக்களும் வந்துச் செல்லும் இடமாக உள்ளது.\nகுடிகாரர்களின் பிரச்சினையால் பேருந்துக்கு காத்துக் கிடக்கும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உட்பட பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகின்றனர்.\nஎனவே, பரங்கிப்பேட்டையில் சாராய கடைகள் இல்லாத நகரமாக மாற்றி அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\"\n) முறையில் பதில் அளித்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்...\nஅப்படி என்றால்... \"அங்குள்ள பள்ளிவாசல் வழிப்பாட்டுத்தளம் கிடையாது. பொதுமக்களுக்கு எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் கவலையில்லை\" என்ற மெத்தனப் போக்கு இந்த பதிலில் உள்ளது.\nஎப்படி அந்த கடையை அகற்றுவது\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nலால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/money-fraud-complaint-on-adharvaa", "date_download": "2020-12-03T16:27:58Z", "digest": "sha1:NY3VQUJT2S5WT6TCLP4JEDQHW3O6R7E5", "length": 7795, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் அதர்வா மீது இப்படியொரு மோசடி வழக்கா! தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி புகாரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - TamilSpark", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது இப்படியொரு மோசடி வழக்கா தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி புகாரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதனை தொடர்ந்து அவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புகுதிரை, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல முன்னணி நடிகர் முரளியின் மகன் ஆவார்\nஇந��நிலையில் நடிகர் அதர்வா மீது 6 கோடி பணம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.\nஅந்த புகாரில் அவர், நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த செம போத ஆகாதே என்ற படத்தின் விநியோக உரிமையை 5.5 கோடிக்கு அதர்வாவிடம் இருந்து பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதம் ஏற்பட்ட நிலையில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்து அதர்வாவிடம் கேட்ட நிலையில் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.\nமேலும் சில நாட்களுக்குப் பிறகு அந்த நஷ்டத்துக்கு ஈடாக தான் மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த படத்தை முடித்து தராமல் அவர் ஏமாற்றிவிட்டார். அதற்காகவும் நான் 50 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்நிலையில் அதர்வாவால் எனக்கு ஆறு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். மேலும் இந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது மூன்று மாதத்தில் பணத்தை தருவதாக கூறி, ஒரு வருடமாகியும் அவர் பணத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார்.மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மை���ை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/college-girl-suicide-for-hair-loss", "date_download": "2020-12-03T16:44:26Z", "digest": "sha1:D6YMXQW6LCOFOKUD7DHQ6BSHWHUR34O5", "length": 7594, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "தலைமுடி கொட்டுவது ஒரு பிரச்சினையா? அதுக்காக இப்படியா செய்வது..கதறும் பெற்றோர் .! - TamilSpark", "raw_content": "\nதலைமுடி கொட்டுவது ஒரு பிரச்சினையா அதுக்காக இப்படியா செய்வது..கதறும் பெற்றோர் .\nதலைமுடி கொட்டுவது ஒரு பிரச்சினையா அதுக்காக இப்படியா செய்வது..கதறும் பெற்றோர் .\nதலைமுடி கொட்டியதால் மைசூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவியர் விடுதியில் தங்கி பிபிஏ படித்து வருபவர் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நேகா என்ற இளம்பெண்.\nஇவர் சில தினங்களுக்கு முன்பு தனது தலைமுடியை அழகுபடுத்த அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று தனது முடியை அழகாக வெட்டியுள்ளார்.அப்பொழுது அந்த பார்லரில் அவரது முடிக்கு ஏதோ கெமிக்கல் தடவப்பட்டுள்ளது.\nஇதனால் அவரது முடி கொட்டத் தொடங்கியது.மேலும் நாளுக்கு நாள் முடி கொட்டுவது அதிகமாகி உள்ளது. இதனை தடுக்க நேகா பல வழிகளை மேற்கொண்டும்,சிகிச்சை செய்தும் எந்த பலனும் இல்லை. அவரது முடி உதிர்வு சிறிதும் குறையவில்லை.\nஇதனால் மனம் வருந்திய அவர் கல்லூரிக்குச் செல்ல அவமானப்பட்டு சொல்லாமலே இருந்துள்ளார்.மேலும் நாளாக முடி உதிர்தலை எண்ணி விரக்தி அடைந்த அவர் திடீரென லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நேகாவின் பெற்றோர்கள் தனது மகளின் தற்கொலைக்கு காரணமான அழகு நிலைய ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்துள��ளனர்.\nஇவ்வாறு முடி கொட்டியதால்இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-03T16:47:41Z", "digest": "sha1:Z2ZKSIYTMGDMQW4UR27JUB37OBHD22VX", "length": 11867, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது |", "raw_content": "\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது\nபிரதமர் மோடியின் கனவுதிட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. சிறு முறைகேடு நடந்தாலும், அதைகண்டுபிடிக்கும் வகையில், 'சாப்ட்வேர்' எனப்படும் மென்பொருளை உருவாக்க, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவசெலவை, மத்திய அரசே ஏற்கிறது. இந்ததிட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.\nஉலகின் மிக பெரிய சுகாதார திட்டமாக, இது கருதப்படுகிறது. இந்ததிட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.இந்த திட்டத்தை, எந்தவித முறைகேடும் இன்றி செயல் படுத்துவதற்கான விதிமுறைகளை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.\nஇந்த திட்டம் பற்றி, மத்திய சுகாதாரத் தறை வட்டாரங்கள் கூறியதாவது: ஏழைகளுக்கும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இந்ததிட்டத்தை அறிவித்துள்ளது.இதில், முறைகேடு நடப்பதை சிறிதும் சகிக்கமுடியாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் பலன், மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.\nமுறைகேடுகள் நடக்காமல் தடுக்கும்வகையில், பயனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெறும்போது, மருத்துவ மனைகளில், இந்த அட்டையை காட்டினால் போதுமானது. அதற்கான தொகையை மருத்துவமனைக்கு, அரசு வழங்கிவிடும்.பயனாளிகளுக்கு தனிஅட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், மாவட்ட தலைநகரங்களுக்கு இந்த அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.\n'மருத்துவ காப்பீடு திட்டங்களில், மோசடிகள் அதிகளவில் நடக்கின்றன' என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்கூறியதாவது: முறைகேடு, தவறாக பயன் படுத்துதல் போன்றவற்றுக்கு, மருத்துவ காப்பீடு திட்டங்கள் பெயர்பெற்றவை. இது திட்டத்தின் நிதிநிலையை மட்டும் பாதிக்கிறது என கருதமுடியாது. மக்களின் உடல் நலத்துக்கே ஆபத்தாக அமைகிறது.அதனால்தான், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. முறைகேடுகளை துவக்கத்திலேயே கண்டுபிடித்துதடுக்க, புதிய சாப்ட்வேர் உருவாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு…\nமத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா\"\n10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை…\nஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடும்பங்கள்…\nஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது\nஆயுஷ்மான் பாரத் பயனடைந்தவர்களின் எண்ண ...\nஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடு ...\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\n10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lifenatural.life/2015/08/", "date_download": "2020-12-03T18:17:22Z", "digest": "sha1:N4MB5TBU6IFRNS4SDUM3P65OEWY24NBR", "length": 11486, "nlines": 242, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: August 2015", "raw_content": "\nகம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு\nகம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)\nதண்ணீர் – 1/2 குவளை\nவெங்காயம் – 1/4 குவளை\nநறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 குவளை\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nமிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி\nசீரகம் – 1/4 தேக்கரண்டி\nநல்லெண்ணை – 1 தேக்கரண்டி\nLabels: Tamil , உணவு செய்முறை , கம்பு , கொழுக்கட்டை , சிறுதானியங்கள் , ராகி\nகம்பு அம்மிணிக் கொழுக்கட்டை – 1 1/2 குவளைகள்\nவெங்காயத்தாள் (Spring onion) – 3 தண்டுகள்\nவெள்ளைப்பூண்டு (பொடியாக நறுக்கியது) – 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – 1/2 குவளை\nகேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், குடைமிளகாய், காளான், பச்சைப்பட்டாணி (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 குவளை ஒவ்வொன்றும்\nமிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி\nநல்லெண்ணை – 2 தேக்கரண்டி\nLabels: Tamil , உணவு செய்முறை , கம்பு , கலவை சாதம் , கொழுக்கட்டை , சிறுதானியங்கள்\nசோள மாவு – 200 கிராம்\nதண்ணீர் – 200 மில்லி\nஇந்துப்பு – 1 சிட்டிகை\nநல்லெண்ணை – 1/2 தேக்கரண்டி\nகடுகு – 1/4 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nபெருங்காய தூள் – 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் – 1\nகறிவேப்பிலை – 2 கொத்து\nதேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி\nLabels: Tamil , உணவு செய்முறை , கொழுக்கட்டை , சிறுதானியங்கள் , சோளம்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tamil-nadu-cm-assures-on-drinking-water-supply--news-272862", "date_download": "2020-12-03T16:18:10Z", "digest": "sha1:WPHEILNYRG7QATEYFDKPD2W5VRTE2CI4", "length": 12390, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Tamil Nadu CM assures on drinking water supply - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மிக்க குடிநீரை வழங்கும் வகையில் பல்வேறு திட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.\nமுன்னதாக கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருந்தது. அந்த வகையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகமாக இருந்ததாகச் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டது. தற்போது கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் குடிநீர் குறித்த அச்சம் மக்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார். இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.\nமழைக்காலங்களில் பொதுவாக நோய்க்கிருமிகள் குறித்த அச்சம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பாதுகாப்பான குடிநீரை வழங்கி நோக்கிருமிகள் குறித்த அச்சத்தை போக்க தமிழக அரசு பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும் என உத்தரவாதத்தையும் தமிழக முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nதிடீரென பொங்கி எழுந்த கேப்டன் ரமேஷ்: டாப் சிக்ஸில் வருவது யார்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nஅனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை\nநிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்\nஜோ பைடனின் மந்திரி சபையில் மேலும் ஒரு இந்தியர்… களைக்கட்டும் புது நியமனம்\nநீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்\n7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்\nஎனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்\nஜோ பிடனின் புதிய நிர்வாகத்தில் பராக் ஒபாமாவா பரபரப்பை கிளப்பும் புது தகவல்\nவிவாகரத்து தொடர்ந்தால் யார் பெரிய பணக்காரி மெலானியா, இவாங்காவைத் தொடரும் அடுத்த கேள்வி\nராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்… இது ஒபாமாவின் விமர்சனம்\n வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகத்தில் இத்தனை நபரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/arun-vijay-disappointed-with-boxer-movie/", "date_download": "2020-12-03T16:12:45Z", "digest": "sha1:56TCVYVBSEJYZB3YRSYGABB6W7SBNTHF", "length": 10721, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "பாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி - G Tamil News", "raw_content": "\nபாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி\nபாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி\n‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.\nஆனால் இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.\nஆனால், இந்தப் படத்தின் கதைக்காக ஃபாரினுக்கெல்லாம் போய் ஏதேதோ கலைகள் எல்லாம் கற்று உடலமைப்பை முழுமையாக மாற்றினார் அருண் விஜய்.\nஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங��கிட்டார் அருண் விஜய். ‘\nஇச் சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த முக்கியமான அப்டேட் வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தினார்கள்.\nஇது சமூக வலைதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்று பலரும் நம்பினார்கள். அத்துடன் அதை அருண் விஜய் கவனத்துக்கும் கொண்டு சென்றார்கள்.\nஅதன் விளைவாக, இன்று (ஜூன் 24) காலை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டு பாக்ஸர் டீமுடன் முரண்பட்டு இருப்பதை தெரிவித்திருக்கிறார்.\n“உங்களைப்போலவே நானும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘பாக்ஸர்’ படம் குறித்து என்னிடம் உங்களில் பலர் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக என்னைத் தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன்.\nஆனால், இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிக முயற்சியும் உழைப்பும் இப்படத்துக்குத் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.\nஎனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி…” என்று அருண் விஜய் அறிவித்ததன் மூலம் ‘பாக்ஸர்’ படத்தில் சிக்கல் உருவாகியுள்ளது தெளிவாகிறது.\nஇந்நிலையில் இன்று (ஜூன் 24) மாலை 5 மணியளவில் திட்டமிட்டப்படி ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த அப்டேட் வருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nகார்த்தி ஆர்யா மோகன்லால் ராணா யாஷ் வெளியிடும் விஷாலின் சக்ரா டிரைலர்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிக���்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T18:01:01Z", "digest": "sha1:7U3OZ3UYOIUNS65M2IW3VLABSUV5MOE2", "length": 30880, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வயலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவயலின் (பிடில்) ( வயலின் இசைக்கோப்பு (உதவி·தகவல்)) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.\n2 கருநாடக இசையில் வயலின்\n3 வயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்\n7 மின்சாரத்தில் இயங்கும் வயலின்கள்\n8 கருநாடக இசை வயலின் மேதைகள்\n8.1 எம். எஸ். கோபாலகிருஷ்ணன்\n8.3 டி. என். கிருஷ்ணன்\nஇக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் \"Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னர��ன் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. [2] வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .\nதென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .\nவயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்தொகு\nஉற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி \"போ\"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.\nகருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் ஒருகால் மேல் மறு கால் போட்டு வாசிக்கின்றனர். வாசிக்கும் போது வலது காலை முன்னிறுத்தி அதனில் வயலினைத் தாங்குவர். இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும். மேலைத்தேய சங்கீதத்தில் நின்று கொண்டும், இருந்துகொண்டும் வயலின் வாசிக்கப்படும். வயலினின் மேல் இடது பக்கத்தை நாடியினால் அழுத்திப் பிடித்தபடி வயலின் மேலைத்தேய சங்கீதத்தில் வாசிக்கப்படுகின்றது.\nதமிழிசை , நாட்டுப்புற இசை , கர்நாடக இசை , மெல்லிசை , திரையிசை , தமிழ் ராப் இசை , தமிழ் பாப் இசை , துள்ளிசை , தமிழ் ராக் இசை , தமிழ் கலப்பிசை போன்றவை இசை வடிவத்தின் வகைகளாக உள்ளன .\nஇது ஒரு மேல்நாட்டு நரம்பிசைக்கருவி. மிடற்றிசையைப் பிடில் கருவியில் இசைக்கலாம் . மேல்நாட்டு இசைக்கருவியாக இருந்தாலும் , இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அமைக்கமுடியும்.\nதற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வயலின்கள் உள்ளன . இதன் மூலம் வாசிக்கும் பொழுது , இசையின் ஒலியை பெருக்குவதற்கு ஆம்ப்ளிபயர்ஸ் [amplifier] பொருத்தப்பட்டு இருக்கும் . இதனால் வயலின் ஒலியை கூட்டவோ குறைக்கவோ முடியும். இது இசை கச்சேரியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . இது உறுதியான வடிவமைப்புடன் வருவதால் எளிதில் உடையாது .\nகருநாடக இசை வயலின் மேதைகள்தொகு\nஎம். எஸ். கோபாலகிருஷ்ணன் , கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது.\nகுன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 - செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.\nடி. என். கிருஷ்ணன் தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார் எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் ���ச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.\nலால்குடி ஜெயராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர். இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார். ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார். இவர், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், கே. வீ. நாராயணசுவாமி, மகாராஜபுரம் சந்தானம், டி. கே. ஜெயராமன், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேஷகோபாலன், போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கும் புல்லாங்குழல் கலைஞர் மாலி போன்றோருக்கும் பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.\nகேரளத்தைச் சேர்ந்த வி. இலக்சுமிநாராயண ஐயர் எனும் வயலின் இசைக் கலைஞரின் மூன்று மகன்களில் ஒருவர் எல். சுப்பிரமணியம். சுப்பிரமணியம் தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் வயலின் இசைக் கலைஞர்களாவர். தந்தை இலக்சுமிநாராயண ஐயர் யாழ்ப்பாணம் இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தது. பிறகு சென்னையில் நிலையாக குடியேறிவிட்டனர். சுப்ரமணியம் எம். பி. பி. எஸ். எனும் மருத்துவப் படிப்பு தேறியவர். எனினும் அவர் இசையினை தனது தொழிலாகக் கொண்டார்.\nநாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்�� கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.\nலால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/category/diploma-jobs/", "date_download": "2020-12-03T16:18:52Z", "digest": "sha1:SR2QWYRAUYSTHCXH2TMVE7TBE2SWTQWI", "length": 2750, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Diploma Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nRead moreTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு\nRead moreதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/baabb0bc1bb5ba8bbfbb2bc8-baebbebb1bcdbb1ba4bcdba4bbfbb1bcdb95bc7bb1bcdbb1-baabc7ba3bc1b95bc8-bb5bc7bb3bbeba3bcdbaebc8-b89ba4bcdba4bbfb95bb3bcd", "date_download": "2020-12-03T17:53:34Z", "digest": "sha1:2EKVKBNKDY77AYNVBQUGXNFOBAZ3KFQV", "length": 13947, "nlines": 100, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள் — Vikaspedia", "raw_content": "\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபேணுகை வேளாண்மையில் மூன்று முக்கிய கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.\nகுறைந்த உழவு / பேணுகை உழவு\nபேணுகை உழவின் மூலம் மேல் மண் மற்றும் அடி���ண் இறுக்கம் தடுக்கப் படுவதோடு மட்டுமின்றி மண்ணின் கட்டமைப்பும் மேம்படுகிறது.\nமண்ணின் அங்கக பொருட்களில் எரியூட்டும் தன்மை பெருமளவு குறைக்கப்படுகிறது.\nநீர் பிடிமானம் மற்றும் நீர் தேக்கி வைக்கும் தன்மை அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.\nமண்ணில் உறங்கும் நிலையில் உள்ள களை விதைகளின் முளைப்புத் திறனை குறைக்கச் செய்து களைகளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.\nபேணுகை வேளாண்மையில் பூஜ்ய உழவு / குறைந்த உழவினையே நடைமுறைப் படுத்துவதால், களை நிர்வாகத்தில் குறிப்பாக கோரை மற்றும் புல் வகைகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் ரசாயன களைக்கொல்லிகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது. எனவே தரமான களைக்கொல்லிகளை சரியான அளவில் சரியான தருணத்தில் போதிய ஈரப்பதம் இருக்கும் பொழுது பயன்படுத்தினால் மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்தலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇயந்திரங்களை கொண்டு ஆழ்சால் அகல பாத்தியை ஒரு மீட்டர் அளவு என்ற வீதத்தில் அமைத்து படுக்கையில் பயிர்களை நடவு/விதைக்கும் முறையானது தற்போது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பமாகும்.\nகுறைந்த வேலையாட்களைக் கொண்டு மேட்டுப்பாத்தி மற்றும் வாய்க்கால்களை அமைக்கலாம்.\nபடுக்கை நடவு/விதைப்பு முறைக்கு மிகக் குறைந்த விதையளவு மற்றும் நாற்றுகளே தேவைப்படுகின்றன.\nபடுக்கை நடவில் களைக் கொல்லிகளின் திறன் அதிகரிப்பதோடு மட்டுமின்றி களைகளை இயந்திரங்களை கொண்டு மிகச் சுலபமாக கட்டுப்படுத்திட வழிவகுக்கிறது.\nகடுமையான வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பதோடு மட்டுமில்லாமல் மழை காலங்களில் அதிகப்படியான நீரினை வெளியேற்ற வழிவகை செய்கிறது.\nஅடியுரம் மற்றும் மேல் உரத்தை சரியான அளவில் சரியான இடத்தில் பயிர்களுக்கு இட ஏதுவாக அமைகிறது.\nஅதிகப்படியான சூரிய ஒளியை பயிர்களுக்கு கிடைக்கச் செய்து திரட்சியான பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.\nபயிர்களின் வேர் பிடிமானம் அதிகரித்து மழைக்காலங்களில் பயிர்கள் சாய்ந்து விழும் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது.\nதற்போது நிலவிவரும் குறைந்த பயிர் உற்பத்திக்கு மண்ணின் அங்கக பொருட்களின் அளவு, மண்ணின் வளம் மற்றும் மண்ணில் உள்ள சத்துக்கள் மிகப்பெரும் காரணிகளாக விளங்குகி��்றன. இவற்றை மேம்படுத்த அதிகப்படியான இயற்கை உரங்கள் மற்றும் தொழு உரங்களை பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால் குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, இயற்கை உரங்களின் பற்றாக்குறை மற்றும் முறையற்ற பயிர்க்கழிவு நிர்வாகம் ஆகியவை இதற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. இச்சூழலில் அதிக சத்துக்களை கொண்ட பயிர்கழிவுகளை நாம் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். பொதுவாக விவசாயிகள் பயிர் கழிவுகள் மற்றும் பயிர்த்தாள்களை தீவனமாகவும், கால்நடை மற்றும் கோழியினங்களுக்கு படுக்கைகளாகவும், காளான் உற்பத்திக்கும் சிலர் சாண எரிவாயு உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர். சிலர் வயல் வரப்புகளில் அப்படியே குவித்தும், மண்ணில் மடக்கி உழுதும், வயல்களிலேயே எரித்தும் மக்கிய குப்பையாக மாற்றி என பல்வேறு முறைகளில் நிர்வகிக்கின்றனர்.\nபயறு வகைப்பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்\nசம்பா நெல்லுக்கு பிறகு விவசாயிகள் கட்டாயம் ஏதாவதொரு குறைந்த வயதுடைய பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு, கடலை, பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் சோயா ஆகிய வற்றை சாகுபடி செய்யும் பொழுது மண்ணின் வளம், அங்ககப் பொருட்களின் அளவு மற்றும் சத்துக்கள் மேம்படுத்துவது மட்டுமின்றி களைகளின் தாக்கத்தையும் வெகுவாக குறைக் கின்றது. மேலும் கோடைக்கு பிறகு சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கத்தை குறைத்து பயிர்களின் விளைச்சலை பெருக்க வழிவகை செய்கின்றது.\nஆதாரம் : வளரும் வேளாண்மை\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-received-highest-single-day-rain-this-year-65-mm-rain-in-2-hrs-401142.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T17:49:26Z", "digest": "sha1:E3J7V2UIDRTIE7VHBZOVSHMT5MY34CNH", "length": 21285, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "செ���்னை.. இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டிய மழை.. 2 மணி நேரத்தில் 65 மி.மீ | Chennai received highest single day rain this year, 65 mm rain in 2 hrs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையை���் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை.. இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டிய மழை.. 2 மணி நேரத்தில் 65 மி.மீ\nசென்னை: சென்னையில் நேற்று பெய்ய தொடங்கிய மழை இரவிலும் கொட்டி தீர்த்தது. இன்றும் சென்னையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nசென்னையில், இந்த வருடத்திலேயே ஒரே நாளில் அதிகபட்சம் மழை பதிவாகியது நேற்றுதான் என்று வானிலை இலாகா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nவங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்தது. சில பகுதிகளில் இரவிலும் மழை தொடர்ந்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.\nதமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.. 20க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம்\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி நேற்று ஒரே நாளில் 65 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதுவும் மாலையில் வெறும் 2 மணி நேரத்தில் இந்த அளவு மழை பெய்துள்ளது. இந்த வருடத்தின் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். அதாவது சுமார் 7 செ.மீ மழை 2 மணி நேரத்தில் பெய்துள்ளது. 1 மணி நேரத்தில் 50 செ.மீ மழை பெய்தபோதுதான், 2015ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதேநேரம், நேற்று இரவில் புறநகரில் பெய்த மழையையும் சேர்த்தால் இந்த மழை பதிவு அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் இதுபற்றி கூறுகையில், மழை மற்றும் இடி போன்றவை, அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், கடந்த முறை போல இல்லாமல் நேற்று சென்னையை மையமாக வைத்துதான் நேற்று மழை பெய்தது. எனவேதான் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் தொடரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.\nஏரியா வாரியாக மழை பதிவு\nநேற்றைய மழை பதிவு ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் போன்றவற���றில், 9 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பதிவாகி உள்ளது. சென்னையின் மையப்பகுதியான, முகப்பேர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர் மற்றும் ராயப்பேட்டை ஆகியவற்றில் சுமார் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோன்றுதான் இன்றும் நாளையும் மழை தொடரும் என்கிறார் பிரதீப் ஜான்.\nசென்னை மட்டுமல்லாது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் வட கடலோர தமிழக பகுதிகள் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரு நாட்களுக்கு மழை பொழிவு இருக்கக்கூடும். நேற்றைவிட இன்று சென்னையில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகமான மழை நேற்று சென்னையில் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதும், மழைப்பொழிவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை, வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்விகளை எதிர் கட்சியினர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால் விவகாரத்தில் அரசு மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்த��ல் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain flood weather tamil nadu சென்னை மழை வெள்ளம் வானிலை தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/shraddha-completes-delhi-schedule-of-half-girlfriend-before-time/videoshow/53232019.cms", "date_download": "2020-12-03T17:58:43Z", "digest": "sha1:UHDFGZMY4Y5M7EO65FDVMUVKPAPALET2", "length": 3991, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nAariயை மோசமாக தாக்கி பேசிய Balaji - பஞ்சாயத்து Confirm...\nவிஜய் சேதுபதி 'No' சொன்னதால் வாரிசு நடிகரை பகைத்துக் கொ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி, ரம்யா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626534", "date_download": "2020-12-03T17:36:23Z", "digest": "sha1:FH3EDREUVDK4FTH3WI6LN46FB4SRTICF", "length": 7499, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: மு.க ஸ்டாலின் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: மு.க ஸ்டாலின்\nசென்னை: நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரபுகளை மீறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஆளுநர் இதில் தாமதிக்க வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்றும் அவர் வினவ���யுள்ளார். மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வு அச்சம் 13 மாணவர்கள் தற்கொலை மு.க ஸ்டாலின்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை\nசந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை\nகாரைக்குடியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியும் அவர் வளர்த்த நாயும்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/gleefen-p37099064", "date_download": "2020-12-03T18:11:22Z", "digest": "sha1:VCEW47ME5JYKROZWEG5UXOBC5TTMMQEV", "length": 22167, "nlines": 307, "source_domain": "www.myupchar.com", "title": "Gleefen in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Gleefen payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பத��வேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Gleefen பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Gleefen பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Gleefen பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஇந்த பொருளின் மீது அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்படாததால், கர்ப்ப காலத்தின் போது இந்த Gleefen-ன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Gleefen பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Gleefen-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Gleefen-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Gleefen கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Gleefen-ன் தாக்கம் என்ன\nGleefen-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Gleefen-ன் தாக்கம் என்ன\nGleefen இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Gleefen-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Gleefen-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Gleefen எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Gleefen-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nGleefen உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Gleefen-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Gleefen உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Gleefen உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Gleefen-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Gleefen உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Gleefen உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Gleefen எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Gleefen -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Gleefen -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nGleefen -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Gleefen -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.srikaruvurar.com/single-post/2019/03/16/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2020-12-03T16:12:37Z", "digest": "sha1:6NV777WKMZWDMCTXW6TD7MXANHQ2QUMG", "length": 7959, "nlines": 64, "source_domain": "www.srikaruvurar.com", "title": "இராமதேவர்", "raw_content": "\nஎவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை\nஅவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்\nஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்\nசெவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.\nசெவ்வானின் சிவப்பை விட செழுஞ்சுடர் மாணிக்கம், எந்த மன்றத்திற்கும் ஒப்பிலாத பொதுமன்றமான சிற்சபையில் உமை காண ஆடிடும் ஆதிபரனானவன், சிவயோகியர் தன் அறிவுக்கான எல்லைவரை எவ்வாறு தன்னை (பரமனை) காண முயற்சிக்கிறார்களோ, அவ்வாறே அருட்செய்கிறான்.\nமாலையில் சூரியன் மறையும் போது கீழ்வானம் சிவந்து காணப்படும். அந்த சிவப்பை விடவும் செழுஞ்சுடர் மாணிக்கம் போன்றவன், எத்தகையதற்கும் ஒப்பிலா பொதுமன்றமான சிற்சபையில் உமை காண ஆடிடும் ஆதிபரன், சிவயோகியர் தன் அறிவு சொல்கின்ற முடிவு எந்த எல்லைவரை சென்று தன்னை (பரமன்) காண முயற்சிக்கிறார்களோ, அவ்வாறே அருள் புரிகிறான்.\nபரிபாகமுற்ற ஆத்மாக்களுக்கு முதலில் கருணை செய்பவள் சிற்சபையில் வீற்றிருக்கும் வாமி சிவகாமி தாயே ஆவாள். அதனால்தான் உமை காண ஆடிடும் ஆதிபரன் என்றார்.\nசிவயோகத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவீடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அவர்களின் பக்குவத்திற்கேற்பவே அமையும். இதைத்தான் சிவயோகியர்களின் அறிவுக்கேற்ற எல்லையாக திருமூலர் கூறுகிறார்.\nபரம்பொருளின் அருட்செய்யும் தன்மையை கூறியவாறு.\nஓம் ஸ்ரீகருவூரார் தேவாய நம\n23/02/2019 அன்று மஹான்கள் இராமதேவர் & அறிவானந்தர் ஆகியோர்களின் அவதார தினங்களை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nமஹான் பாபாஜி & கோரக்கர்\nமஹான்கள் திருமூலர் & இடைக்காடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_86.html", "date_download": "2020-12-03T16:23:57Z", "digest": "sha1:H7TST4XZIUPOD52JNWHVQSYKSVIUDOWT", "length": 3955, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Gampola News Local News Main News SRI LANKA NEWS கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்.\nகடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்.\nமலையகத்தில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.\nகடும் மழையினால் நாவலபிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் நீரில் மூழ்கியதால் அவ் வீதியின் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்படைந்��ுள்ளது.\nஇதேவேளை நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியின் மடகல பகுதியில் பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் நேற்று மதியம் ஒரு மணி நேரம் அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ypvnpubs.blogspot.com/2020/", "date_download": "2020-12-03T17:12:08Z", "digest": "sha1:HOK6ARD5VJPLBB34RMVZHKYZ7TSCWE6L", "length": 68262, "nlines": 495, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: 2020", "raw_content": "\nவியாழன், 26 நவம்பர், 2020\nஇணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா\nஒவ்வொரு வெள்ளி மாலை ஏழு மணிக்கும் (இல. இந். நேரம்) எமது இணைய (Team Link) வழி மரபுக் கவிதைப் பயிலரங்க (https://m.teamlink.co/9159510023...) நிகழ்வு இடம் பெறும். விரும்பும் உள்ளங்கள் இணையலாம். விரும்பியோர் தங்கள் நண்பர்கள் எல்லோரையும் இணைத்து உதவலாம். பயன்மிக்க பயிலரங்கம் என்பதை ஒருமுறை பங்குபற்றினால் தெரியவரும். இப்பயிலரங்கத் தொடரினைத் தொடர்ந்து வருகை தந்து பங்குபற்றியோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.\nஇலக்கியத்தில் கட்டுரை, கதை, கவிதை, பாட்டு, நகைச்சுவை, நாடகம் எனப் பல இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இவற்றில் கவிதை எழுதுவதையே முதலில் எந்தப் படைப்பாளியும் முயற்சித்திருப்பாரென நான் நம்புகின்றேன். கடுகு போலச் சிறிய கவிதைக்குள் உலகம் போன்ற பெரிய செய்தியைச் சொல்ல முடிவதால் எல்லோரும் முதலில் கவிதையை நாடியிருக்கலாம்.\nகவிதைக்கு உயிர் ஓசை / சந்தம் / இசை என்பார்கள். அப்படி அமையப் பெற்ற படைப்புகளே கவிதையாம். பொதுவாக வசனகவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை என்பன பேசப்படுகிறது. அதிகமானோர் புதுக்கவிதைச் சொந்தங்கள் தான். சிலருக்குத் தான் மரபுக்கவிதை நாட்டமாம்.\nஎதுகை, மோனை எட்டிப் பார்க்க\nசந்தம் எனும் ஓசை நயம்\nஇவ்வாறான மரபுக்கவிதைகளை எழுதிப் பழக ஊக்குவிக்கும் முகமாக இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளை யாழ்பாவாணன் போன்றோர் நடாத்தி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள் இப்பயிலரங்குகளில் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றனர். இதற்கிடையே \"இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா பயன் தருமா\" என்ற கேள்விகள் எழுகின்றன.\n உள்ளத்தில் கவித்துவம் இருந்தால் கவிதை வருமே பிறகேன் இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகள் பிறகேன் இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகள் இணையக் கல்வி காற்றோடு கரை��லாம்; உள்ளத்தில் நிலைக்காது இணையக் கல்வி காற்றோடு கரையலாம்; உள்ளத்தில் நிலைக்காது\" என்று எவரும் சொல்லலாம்.\nஎழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா வகை என்பன மரபுக் கவிதைகளைப் புனையத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் ஆசிரியரின் வழிகாட்டலோடு பயில்வது சிறப்பாகும். அதேவேளை இணைய வழிப் பயிலரங்குகளிலும் பயின்று மரபுப் பாக்களைப் புனைய முடியுமே நீங்கள் விரும்பினால் உங்களால் முடியுமே\nவிரும்பும் கவிதைகளை நீபுனையத் தானே\n(ஒரு விகற்பக் குறள் வெண்பா)\nவிருப்பம் உள்ள உள்ளங்கள் யாழ்பாவாணன் நடாத்தும் இணைய வழி மரபுக் கவிதைப் பயிலரங்குகளில் இணையலாம். முழுமையாகப் பயின்றோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 10:52:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதன், 18 நவம்பர், 2020\nமேற்படி பயிலரங்கில் முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.\nகொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப் பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.\nஇதுவரை புதுக்கவிதைப் பயிலரங்கம், நகைச்சுவைப் பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வ��ும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.\nநாம் நடாத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 05\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 06\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 07\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 08\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 09\nயாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும் பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 10:41:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதன், 21 அக்டோபர், 2020\nஎங்கள் அம்மா நினைவுப் பதிவுகள் (மின்நூல்)\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களே எங்கள் அம்மா 28/09/2020 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் ஆற்றுப்படுத்திய எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.\nமேலும், 28/10/2020 அன்று எங்கள் அம்மாவின் 31ஆம் நாள் நிறைவு (அந்தியேட்டிக் கிரியைகள்) கொரோனா (Covid - 19) காரணமாகச் சுருக்கமாக இடம்பெறுகிறது. இருப்பினும் எங்கள் அம்மா பற்றிய நினைவுப் பதிவுகளை மின்நூலாகத் தொகுத்துள்ளேன். அதனைத் தங்களுடன் பின்வரும் வழிகளில் பகிருகிறேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஎனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.\nஎனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலை திறன்பேசிச் செயலியாகப் பதிவிறக்கித் தங்கள் Android, Windows திறன்பேசிகளில் நிறுவிப் பின் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n(இவ்விணைப்பைத் திறன்பேசியில் மட்டும் பாவிக்குக)\nஎனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 6:26:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசனி, 19 செப்டம்பர், 2020\nஇணையத்தில் ஒலிப்பதிவுப் (Podcasting) பகிர்தல்\nஎமது இணைய வழி வெளியீடுகளில் வலைப்பூ (Blog), வலைப்பக்கம் (Website), கருத்துக்களம் (Forum), ஒளிப்படச் சேமிப்பு (Flickr), ஒலிப்பதிவுச் சேமிப்பு (Soundcloud), ஒளிஒலிப்பதிவுச் சேமிப்பு (You Tube), பல்லினக் கோப்புச் சேமிப்பு (Online Drives), மின்நூல் (eBook) ஆகியவற்றைக் கையாளும் ஆளுமை அதிகமானோரிடம் இருக்கு. திறன்பேசி வழியே Share Chat, Your Quote எனப் பல செயலிகள் நமது எண்ணங்களைப் பகிர உதவுகிறது. இவை யாவும் பல்லூடக (Multi Media) வெளியீட்டுக்கு உதவும்.\nவானொலி (Radio) போன்று ஒலிப்பதிவுகளைச் சேமித்துப் பகிர ஒரு செயலி திறன்பேசியில் இருக்கு. அதனை Google Play Store இல் Anchor Podcasting App எனப் பதிவிறக்கலாம். அதனை Google Chrome இல் Anchor.Fm எனத் தட்டிப் பார்க்கலாம். நீங்கள் Anchor செயலி அல்லது Anchor.Fm இணையப் பக்கம் ஊடாக User Name, eMail, Password வழங்கி உறுப்பினராகி உள்ளே நுழைந்து உங்கள் எண்ணங்களையும் ஒலிப்பதிவு செய்து பகிர முடியும். Anchor.Fm பிற தளங்களிலும் உங்கள் ஒலிப்பதிவைப் பகிர உதவுகிறது. அவைb pocket casts, radio public, breaker, spotify, google podcasts, apple podcasts, castbox, overcast, tuneln என்பனவாகும்.\nநானும் எனது திறன்பேசியில் Anchor Podcasting App ஐப் பதிவிறக்கி எனது எண்ணங்களை ஒலிப்பதிவு செய்து பகி��ுகிறேன்.\nஎனது முதன்மைப் (Anchor.Fm) பக்க முகவரி:\nமேலும் castbox, tuneln ஆகியவற்றிற்கான இணைப்புகள் விரைவில் கிடைக்குமென நம்புகிறேன். இவற்றைச் சரி பார்த்துப் பின், இச்செயற்பாட்டில் நீங்களும் முயன்று பார்க்கலாம்.\nநான் நடாத்தும் இணையப் பயிலரங்கக் காணொளிகளைக் கீழே பார்க்கவும்.\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 03\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் – 04\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 11:54:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 6-கணினி நுட்பத் தகவல்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 27 ஆகஸ்ட், 2020\n28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 02\n தமிழில் தான் நல்ல பண்பாடு\n கடந்த காலம் கண்ணில் தெரிகிறதா\n இழந்ததைத் தான் கணக்கிட முடிகிறதா\n பிரிவினை வளர்த்துப் பட்டதை நினை\n அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்ப்பாள்\n அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்காம்\n எட்டவிலகி நீயிருந்தால் கேடுதான் வருமாம்\n சாதி, மதப் பேச்சைக் கைவிடு\n கண்டதையும் பேசிக் காலம் கடத்தாதே\n தலைக்கனத்தைக் கொஞ்சம் இறக்கி வையடா\n தலைநிமிர்ந்து வாழவென முன்னேறப் பாரடா\n நமக்குள்ளே நாமுடைந்தால் விடிவு கிட்டாதே\n சூழவுள்ள காக்கைகளின் ஒற்றுமையைப் பார்\n நாளும் விடியும் கிழக்கும் வெளிக்கும்\n நமக்கும் வாழ்வு மேம்பட உழைப்போம்\n ஒடுக்க வருமாள்களை விரட்ட ஒன்றுபடு\n உள்ளம் சோர்ந்து முயற்சியில் தளராதே\n வெள்ளம் வந்தாலும் நீந்தக் கற்றிடு\n பள்ளம் திட்டி, பார்த்து நடைபோடு\n அழிவைத் தடுக்க அறிவுக் கண்ணைத் திற\n தோல்வியை விரட்டிடப் பலமறிந்து நடைபோடு\n வெற்றியை நெருங்க ஒன்றுபட்டுச் செயற்படு\n தன்நலம் கருதிப் பிரிவதும் இலகுதான்\n பொதுநலம் பேணித்தான் இணைவத���ம் நலமே\n தமிழினம் மேம்பட ஒன்றுபடுதலே மருந்து\n ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பாங்க\n ஒற்றுமை கெட்டால் தாழ்வுதான் என்பாங்க\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 3:31:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 20 ஆகஸ்ட், 2020\nZoom ஆல தான் எனக்குச் சாவு\n17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.\nZoom ஆல தான் எனக்குச் சாவு\nTeams என்கிறாங்க... Meet என்கிறாங்க...\n(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க...\n(Covid -19) கொரோனா வந்தபின்\nZoom ஆல தான் உனக்குச் சாவு என்று\nஎன் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை\nமூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு\nநான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு\nஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு\nஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு\nஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு\nZoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்...\nZoom இல தலையைக் காட்டாட்டி\nZoom ஆல தான் சாவு போல...\nஎனக்கு இப்ப Zoom ஆஅ\nயாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 5:47:00 1 கருத்து :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 13 ஆகஸ்ட், 2020\nமரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்\n17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு 24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப் பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 02\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 03\n07/08/2020 வெள்ளி அன்று மரபுக்கவிதைப் பயிலரங்கம் இடம்பெறவில்லை. அன்றைய நாள் யாழ்பாவாணனின் நகைச்சுவைப் பயிலரங்கம் இடம்பெற்றது. அதனை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.\nஇனி இயல்பாகவே மரபுக்கவிதைப் பயிலரங்கம் தொடரும். தங்களுக்குத தெரிந்த மரபுக்கவிதை பயில விரும்பும் எல்லோருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலப் பகிர்ந்து உதவுங்கள் இவ்வாறான பயிலரங்குகள் பலருக்கு நன்மை தர வேண்டும் என்பதே எமது நோக்கு அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 3:44:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவியாழன், 23 ஜூலை, 2020\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nகொரோனா (COVID-19) வருகையின் பின் வீட்டில் முடங்கிய நமது உறவுகள், இணைய வழிக் (ZOOM) கலந்துரையாடல் மூ���ம் அறிவைப் பகிரும் பணியில் ஈடுபட்டனர். நானும் பலரது கலந்துரையாடல்களில் பங்கெடுத்துப் படித்தேன். பின்னர் 19/06/2020 இல் தொடங்கி ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஏழு மணிக்குக் கவிதை பற்றிய கலந்துரையாடல் நடாத்தி வருகிறேன். 17/07/2020 இல் தொடங்கி மாணவர்களையும் இணைத்து மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சியில் இறங்கியுள்ளேன்.\n17/07/2020 இல் இடம்பெற்ற மரபுக் கவிதைப் பயிலரங்கக் காணொளியை வலையொளியில் பகிர்ந்தேன். அதனையே இங்கும் பகிருகிறேன். பாருங்கள், பயனுள்ள கருத்துகளைப் பகிருங்கள்.\nமரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் – 01\nமரபுக் கவிதைப் பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு யாப்பு இலக்கண நூல்களைப் பதிவிறக்கக் கீழுள்ள இணைப்பை வழங்கி உள்ளேன்.\nமரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். எமது Facebook பக்கத்தில் இணைய\nமரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது புலனம் குழுவிலும் பார்க்கலாம். எமது WhatsApp குழுவில் இணைய\nஇப்பயிலரங்கம் இனி இயல்பாகவே தொடரும். இனி வலைப்பதிவர்களின் பக்கங்களுக்கு வழமை போல் நான் வருகை தருவேன். என் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டம் வழங்கிய அறிஞர்களின் ஊக்குவிப்புக்கு நான் பணிகின்றேன். இனி வலைப்பதிவர்களுடனான நல்லுறவைப் பேணுவதில் அக்கறையாக இருப்பேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 4:53:00 3 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 16 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 47 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n▼ நவம்பர் ( 2 )\nஇணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா\n► அக்டோபர் ( 1 )\nஎங்கள் அம்மா நினைவுப் பதிவுகள் (மின்நூல்)\n► செப்டம்பர் ( 1 )\nஇணையத்தில் ஒலிப்பதிவுப் (Podcasting) பகிர்தல்\n► ஆகஸ்ட் ( 3 )\nZoom ஆல தான் எனக்குச் சாவு\nமரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்��வா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinamgallery.com/category/year/1960/", "date_download": "2020-12-03T16:43:36Z", "digest": "sha1:PEZOODQURYTNUYMVN6QFWEMFNONJB6KX", "length": 9436, "nlines": 23, "source_domain": "vallinamgallery.com", "title": "1960கள் – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970க��் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி த�� புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nID : பிரிவு : நபர்கள்: நிகழ்ச்சி : திகதி : வகை : பங்களிப்பு : ஜீவா00190 தனிப்படம் வலது பக்கத்திலிருந்து நிற்பவர்களில் இரண்டாவது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1xbet-bet.icu/ta/1xbet-bonus-senegal/", "date_download": "2020-12-03T17:27:21Z", "digest": "sha1:QNQTHHRL6LETW3HSIUQJ7P27TYCMM2QB", "length": 51824, "nlines": 112, "source_domain": "1xbet-bet.icu", "title": "1XBET Bonus 130 euro ᐉ Parier en ligne au Sénégal ᐉ Code promo ᐉ 1xІet SN", "raw_content": "\nபோனஸ் அனுபவிக்க 100 1xBet வழங்கப்பட்ட யூரோக்கள் சரிசெய்ய நாள் கண்டுபிடிப்பு தொடங்க வேண்டும். கண்டுபிடிப்பு கணக்கு தயாரிப்பதை எளிது. ஒருவேளை காரணமாக அது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது செயல்படுகிறது செய்ய மட்டுமே அவசியம் என்ற உண்மையை, உங்கள் சொந்த நிரூபிக்கவில்லை என:\nஉங்கள் இருப்பு ஒருமுறை 1xBet பத்திரங்கள் பரிசோதனை தொடங்குகிறது, நீங்கள் உங்கள் சொந்த முதல் வைப்பு ச��ய்ய முடியும். நாங்கள் உங்களுக்கு அளவு தேவையான அளவு எடுத்து பரிந்துரை 100 யூரோக்கள் அனைத்து கடமைகளை பயன்படுத்தி கொள்ள Siim. உங்கள் 1xBet கடமைகளை பரிசு போனஸ் பதிவு செய்த பின்னர் சோதனை செய்யப்பட்டும். இந்த இணைப்பை ஆதாரம் கொடுக்க திறன் உள்ளது 24 மணி. அவர்கள் திரும்ப வேண்டியிருக்கிறது 3 மடங்கு அதிக அளவில் இந்த போனஸ் தேவையான, மீட்டமைக்க 100 யூரோக்கள், அது செய்முறையை 1xBet Siim உள்ள பிரீமியம் சமநிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சரியான அளவில் சாத்தியம் ஏனெனில்.\n1xBet பரிந்துரை போனஸ், எந்த நேரத்தில் எல்லை. மற்றொரு தடையும், அதனால் எப்படி நீங்கள் ரீப் 1xBet உள்ள பிரீமியம் சமநிலை பயன்படுத்த முடியும் உண்மையில், 1xBet பந்தயம் போனஸ் குறியீடு குறிக்கிறது என்று ஒருங்கிணைந்த விலை. அவசரம் வேண்டாம், எனவே நீங்கள் இன்னும் நேரம் இருந்தால், அகற்றுதல் ஆர்டர் ஒரு செய்முறையை போன்ற 1xBet முடிவு கிடையாது.\nகொடுப்பனவு வரவேற்கிறோம் போனஸ் உதாரணமாக 1xBet\nதொடர்ந்து உங்கள் 1xBet போனஸ் சலுகை சோதனை எளிது என்பதை நினைவில், நீங்கள் எல்லா கட்டுப்பாடுகளும் பரிசோதித்துவிட்டோம் ஒருமுறை. முக்கிய இல் செலுத்தும் காலத்தின் பணம் செலுத்தும் முறைகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஆதாரம் பயணத்தின் எப்போதும் 24 எடுத்து அளவு 1xBet போனோ வெற்றிகரமான என்றால் மணி, குறைக்கப்படுகிறது 100 யூரோக்கள், உட்பட ஒரு பெரிய தொகை தேவையான நிதி பதிவு.\nஎப்படி ஒரு போனஸ் குறியீடு 1xBet பெற\nபதிவு போனஸ் முகப்பு வலைப்பக்கத்தை 1xBet.\n\"வாஷ் உங்கள் கணக்கு\" உங்கள் சொந்த பூர்த்தி செய்து தேர்வு \"போனஸ் சேவைகள் கொள்ளவும். »\nகணக்கியல் மதிப்பு டெபாசிட் எதுவும் தேவையில்லை 1 யூரோ அல்லது தங்கள் ஈஆர்பி சம்மான.\nபோனஸ் திரும்ப 1xBet மெஷின் கோப்பு களஞ்சியமாக விழ தொடங்கும்.\nவாடிக்கையாளர் பிரீமியம் Wotan 1xBet நன்மை. போனஸ் 2 கட்சிகள், அதே ஒரு 100% முக்கிய கப்பல், ஆனால் மிகாத 130 யூரோக்கள் (அல்லது SLE சம்மான). அனைத்துத் தகவல்களையும் துறைகள் இறுக்கமான தொடக்கத்தில் இருந்தால், la machine de bonus 1xBet est crédité à l’acheteur après tôt car il était un 1er dépôt.\nஅது கேம்பிள் போனஸ் 1xBet என்பதை நினைவில் 100 1xBet பயன்படுத்தி போனஸ் சலுகைகள் எண்ணிக்கை போட்டியாளர்கள் மற்றும் பதவி உயர்வுகள் மத்தியில் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும், புதிய வீரர்கள் அமைப்பில் பதிவு, அவர்கள் கணக்கை உருவாக்கியதற்கு ஒரு பெரிய வெகுமதி பெறும். பிரச்சாரம் படி, முதல் வைப்பு போனஸ் பிறகு, இந்த இடத்தின் ஒவ்வொரு புதிய பதிவு பயனர் பெறுகிறது 100% அளவு ஒரு பரிசு 1xBet கணக்கில் வரவு.\nமீட்டெடுக்க, நீங்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:\nசமநிலை அளவு கழிக்கப்படும் 5 நேரம்;\nஎன்ற பெருக்கத்தில் 3 குறைந்தது ஒரு குணகம் நிகழ்வுகள் 1,4 நகரும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன;\n· நீங்கள் 1xBet போனஸ் கணக்கை மீட்டெடுக்க வேண்டும் 30 நாட்கள்.\nஇந்த ஒரு வெகுமதி பெற மிக முக்கியமான புள்ளிகள் ஒன்றாகும், ஆனால் பல வீரர்கள் மறக்க. ஒரு தனிப்பட்ட சுயவிவர முழுமையாக இல்லை என்றால், புக்மேக்கர் ஒரு வரவேற்கத்தக்க போனஸ் மறுக்கும் உரிமை உண்டு. உண்மையான தகவல்களை தகவலை வழங்கி. புக்மேக்கர் உறுதிப்படுத்தல் காசோலையோ உரிமை உண்டு.\nமற்றொரு சுவாரசியமான பாரிஸ் வாய்ப்பை \"கருப்பு வெள்ளி\" கருதப்படுகிறது. அந்த நிகழ்வில், பிரிமியம் 00:00 மற்றும் 23:59 இடையே முதல் மாற்று தொட்டி க்கான வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. மீட்டெடுத்து முந்தைய பதிவு போனஸ் சமநிலை 1xBet நிலைமைகள் ஒத்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய உங்களுக்கு தேவையான பணம் பயன்படுத்த.\nஅதை நீங்கள் ஒரே நேரத்தில் பல செயல்களைப் பயன்படுத்தாதே முடியும் என்று குறிப்பு முக்கியம். எனவே, வீரர் \"கருப்பு வெள்ளி\" பங்கேற்க மறுக்கும் விரும்பினால், பின்னர் நீங்கள் \"தனிப்பட்ட கணக்கு\" சென்று வேண்டும், நடவடிக்கை \"டேக் பகுதியாக அழிக்க. கருப்பு வெள்ளி \"மற்றும் பதிவு 1xBet போனஸ்\" இடையே உள்ள முக்கிய வேறுபாடு \"பரிசு குறிப்பிடப்பட்ட காலம். நீங்கள் பெற்ற என்றால் 30 முதல் வழக்கில் நாட்கள், இரண்டாவது வீரர் வழங்கப்படும் மட்டுமே 24 மணி.\nஆனால் எண் நகர்த்த சூதாட்ட 5 வைப்பு, ஆனால் ஒரே 3 நேரம். இந்த வெல்ல முடியும் அதிகபட்ச அளவு 100 யூரோக்கள்.\nநீங்கள் போனஸ் 1xBet Çevirme ஒரு இயக்கம் விண்ணப்பிக்க முடியும் 30 அத்தியாயத்தில் பதிவிலிருந்தான நாட்கள். இந்த காலகட்டத்தில் காலாவதியாகும் படி, 1xBet இந்த பெட்டியில் நிர்வாண 1xBet போனஸ் ஆதரவுடன் வாங்கி அனைத்து பெண்கள் கொண்டு பிரீமியம் ரத்து செய்யப்படும். போனோ மருந்துகள் நீக்க.\nஉங்கள் போனஸ் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை 1xBet அளவு பாதி இன்பம் திரும்பினார் வேண்ட���ம் 5 கைபேசியில் விலை முறை. எந்த இணைந்து விலை ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கை உள்நுழைந்திருக்க வேண்டும் 3 செயல்கள். போனஸ் 1xBet 1xGames தொகை மற்ற அரை 1xGames பிரிவின் இன்பம் திரும்பினார் வேண்டும் 30 நேரம்.\nஇந்த விளம்பரக் மற்றொரு இன்பம் தொடர்ந்து 1xGames இணைக்கப்பட்டுள்ளது: பச்சினிக்கோ Reste JFP, ரவுலட், JFP ரவுலட், JFP போக்கர். அணுக பொழுதுபோக்கு பட்டியலில் தளத்தில் இருவரும் மாறுபடும் திறன் உள்ளது, மொபைல் பதிப்பு மற்றும் நிச்சயமற்ற காலங்களில் குறைந்தது சுவிட்ச் செய்ய திறனை.\nநம்பக அளவுகளில் போனஸ் 1xBet வரவேற்கிறேன்\nநம்பக மற்றும் அங்கீகரிக்கப்படாத அதிர்வெண் முன்னிலையில் பயன்படுத்தப்படக்கூடாது முடியும் என்று ஒரு திருப்புமுனை சிறந்த ஒரு பூஜ்யம் இருப்பு. ஒன்றாக, சிறந்த ஒரு பந்தயம் செய்ய. முன்கூட்டியே அளவு \"கிடைக்க சமநிலை\" இல் விளையாட்டு வட்டி கவனித்து மூலம் சரிபார்க்கப்படலாம். கட்டணத் தொகை ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக அலுவலகம் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, உங்கள் மொபைல் தீர்க்கப்படாத என்று எவ்வளவு பாரிஸ் பொறுத்தது.\nநடவடிக்கை பெயர், அது சுவாரஸ்யமான தெரிகிறது. இந்த 1xBet போனஸ் குறியீடு ஒரு சிறிய ஆறுதல் அலுவலகம் கருதப்படுகிறது, சிறந்த மேலும் இழந்து வருகிறது என்றால் 1xBet ஒரு போனஸ் சலுகை திரண்டு 20 வீரர் மாதத்தில் ஒருமுறை. அந்த நிகழ்வில், பாரிஸ் இழப்பு குணகம் மேல் இருக்க கூடாது 3,00, மற்றும் ஒவ்வொரு பந்தயம் அளவு – மீது 2. $ இந்த வழக்கில் உள்ள 1xBet போனஸ் இழப்பீடு நீக்குதல் 100 $ க்கு 500 $. அளவு பாரிஸ் தரவு அளவு பொறுத்து அமையும், ஆனால் இழந்தது.\nஒரு கூடுதல் இலவச பந்தயம் செலுத்தும் எதிராக, கூப்பன்களின் \"போர் பங்கேற்க வாய்ப்பை தவற கூடாது. \"இதை செய்ய, முடிவுகளை புக்மேக்கர் எண்ணை ஓர் பந்தயம் ஒருமுறை 30 க்கு 501. குறைந்தபட்ச பந்தயம் ஆகும் 1 யூரோ. பிரீமியம் அளவு 5% பாரிஸ் மொத்த.\nஇலவச பந்தயம் மத்தியில் வகுக்க வேண்டும் 10 பாரிஸ் ஆட்டத்திற்கு முன்பாக மற்றும் 10 உயிரியல் செயல்முறை.\nஅனைத்து நிபந்தனைகள் பூர்த்தியாகும்பட்சத்தில் புக்மேக்கர் சரிபார்க்கும். இந்த விளம்பரக் மிகவும் ஆபத்தில் பயனர்கள் மட்டுமே பொருந்தக்கூடிய. 1xBet முரண்பாடுகள் ஒரு பந்தயம் வைப்பது பிறகு போனஸ் திரும்ப பணம் அனுப்ப முடியும் 1,9.\nவெட்டு மருந்துகள், ஒரு தள்ள���படி 1xBet அளவு இந்த மருந்துகள் ஆதரவுடன் வாங்கிய மற்றொரு விநியோகம் அல்லது பெண்கள் பரிந்துரைக்கப்படும் அளவுகோல்களை ஏற்ப நிறைவு செய்ய ரத்து செய்யப்பட்டது வேண்டும்.\nஒழுங்காக போனஸ் சமநிலை 1xBet எப்படி பயன்படுத்துவது\nஅத்தகைய ஒரு போனஸ் 1xBet இயக்குனர் மற்ற மருந்துகள் வரவு வைக்கப்படும் தொடங்குகிறது பிறகு 1xBet போனஸ் குறியீடு பரிமாற்றம் செய்யப்படுகிறது, கோய் ஒற்றை தேவையான போனஸ் அளவு கடக்க வேண்டிய அவசியம் இல்லை. சமநிலை மற்றொரு பகுதியாக அளவுக்கு இல்லை என்றால், பரிமாற்றம் போனஸ் 1xBet பிறகு குறைந்த விலை அளவு, போனஸ் இழப்பு கணக்கிடப்படுகிறது. தேவையான அளவு vorochennoy விலைகள் அளவு உணரப்பட்டால் உறுதிப்படுத்தியதாக கூறினார், மற்றும் ஆரம்ப வைப்பு செலுத்தப்படுகிறது.\nபிரீமியம் 1xBet சமநிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் இந்த விளம்பரங்கள் மற்றும் மற்றவர்கள் பயன்படுத்த முடியும்\nநீங்கள் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் எப்படி 1xBet பந்தயம் வேண்டும் உங்கள் போனஸ் பெற்றார் பயன்படுத்த 30 கடன் வரவேற்பு போனஸ் உள்ள வரவேற்பு போனஸ் விளையாட்டுகள் பிரிவில் 1xBet ஒருமுறை 24 1xBet மணி (அல்லது ரத்து). அளவு ஒரு வீரர் பத்திரங்கள் 1xBet கணக்கு அனைத்து விளையாட்டுகள் அளவு முழுமையுற்ற பின் அந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பந்தயம் வேண்டும்.\n1xBet Çevirme பிரீமியம் போனஸ் நிதி சமநிலை முக்கிய கணக்கில் மாற்றப்படும் 1xBet, ஆனால் அதிக பிரீமிய தொகையை விட. பதவி உயர்வு மட்டுமேயான கணக்கு தினசரி செயல்பாடுகளை மேற்கொள்ளும் யார் செயலில் பயனர்கள் செல்லுபடியாகும்.\nஇல்லை 1xBet போனஸ் திரும்ப அவர்கள் பதவி உயர்வு நிலைமைகள் சந்தித்த நீண்ட என சாத்தியம். ஒரு பத்திர 1xBet தாக்கல் முன் செய்யப்பட்டால், பிரீமியம் 1xBet 1xGames \"1xBet ஹிட்\" கணக்கில் வரவு வைக்கப்படும் மாட்டேன். பணத்தை எடுத்துக் முன், பிரீமியம் சமநிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அளவு உயர்வு தொடர்பான நிபந்தனைகளை போக்கர் முழு இணக்கம் ஈடுபட்டு 1xBet, அனைத்து என்றால் 1 1xBet கூப்பன் அல்லது இந்த நிதி உதவியின் மூலம் பெற்றன லாபங்கள் இழக்கப்படாது.\nவரவேற்கிறோம் போனஸ் 1xBet மாறலாம், ரத்து அல்லது அறிவிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் பதவி உயர்வு புதுப்பிக்க மறுக்கும். ஒரு பாரிஸ் நிறுவனத்தில், 1xBet ஒரு போனஸ் குறியீடு முதல் வைப்பு வரவு, ஒரு பந்தயம் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு திரும்ப செய்ய முடியாது, அது விதிகள் கூட எதிரானதாக இருப்பதால். பாரிஸ் சலுகைகள் முக்கிய விளையாட்டுகள் 1xBet பத்திர கணக்கு இருப்பு மாற்ற மிகவும் எளிய நிலைமைகள்.\nபந்தயம் ஆகும் 5 1xBet அளவு பாரிஸ் போனஸ் குறியீடை. அந்த, உராய்வு பெறப்படுகிறது என்றால் 130, நீங்கள் உராய்வு விளையாட வேண்டும். வீரர்கள் அறைகள் எண்ணிக்கை பிரித்து அனுமதிக்கப்படுகிறது. பந்தயம் \"எக்ஸ்பிரஸ்\" அதிக அளவில் சாதகமாக இருக்கும் 1,4 நரம்புகள் மற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கை 3 முன்னாள். வீரர் 30 நாட்கள் போனஸ் குறியீடு 1xBet சம்பாதிக்க, பின்னர் சமநிலை மீட்டமைக்கப்பட்டால்.\nவிளம்பர போனஸ் குறியீடு 1xBet காட்ட மாறாக\nஅடிக்கடி, இணைய, நீங்கள் அவர்கள் 1xBet போனஸ் குறியீடு 1xBet தவணை அல்லது தகுதியற்ற பயன்படுத்த எப்படி செய்யவில்லை சொல்லுகிறேன் எங்கே பயனர் மதிப்புரைகள் காணலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த பிரச்சினை கவனத்தை பற்றாக்குறை ஏற்படுகிறது. நீங்கள் பார்வையிட்ட பொழுதுபோக்கு சேவைகளாக நிறுவனம் அடிக்கடி விளையாட்டு பாரிஸ் மூலம் தேடும் ஆன்லைன்\nஎங்கள் போர்டல் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பை செய்ய தயாராக உள்ளது போனஸ் தள 1xBet 1xBet பிரிவில் போனஸ் விளையாட்டு சலுகைகள் பொழுதுபோக்கு ஒரு பரவலான கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. உண்மையில், நீங்கள் மட்டும் ஒரு பிடித்த விளையாட்டு ஆக நேரம், ஆனால் மற்ற முக்கிய பொருட்கள் விளையாட்டு டெவலப்பர்கள் அனுபவிக்க முடியும்.\nகூப்பன் குறியீடு தளத்தில் 1xGames ஒவ்வொரு புதிய பயனர் பிரீமியம் 1xBet சமநிலை பயன்படுத்த ஒரு வழி, வரவேற்பு மிகையூதியமும் 1xBet நிலைமைகள் அளவு அதிகரித்து 130. இந்த பூங்கா தேடுபொறி பயன்பாட்டில் இருக்கலாம் காணவும் “1xGames”.\nஅனைத்து கட்டுப்படுத்தும் அடிப்படை நிறைவேற்றுவதில், பிரீமியம் கொள்கைகளை ogarok தேவையான அளவு வாங்கிய அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர் பிரீமியம் 1xBet ரத்து செய்ய அனுகூலமாக உள்ளது. வாடிக்கையாளர் தங்கள் சொந்த வைப்பு மீதமுள்ள பகுதியை மீட்டமைக்க திறன் உள்ளது. இந்த பதிப்பில், அனைத்து பெண்கள் மற்றும் வெட்டுக்கள் ரத்து செய்யப்படும். செய்முறையை மற்ற தள்ளுபடிகள் அல்லது சிறப்புச் சேவை இணைந்து இருப்பதாக எந்த வாய்ப்பு உள்ளது. விளையாட்டுகள் 1xBet கணக்கு போனஸ் ஏனெனில் நன்மை மாற்றம் கைவிடப்பட்ட, ரத்து, மருந்து குறைக்க தொடர்ந்து ஏற்படும் நோயாளிகள் அல்லது ஒரு பூர்வாங்க கருத்து இல்லாத நிலையில் சில புள்ளியில் காகித நிராகரிக்க.\n11xBet சமநிலை அல்லது போனஸ் உயர்வுகள்தாம் கோடுகளில் ஒன்றின் பயன்படுத்தி கொள்ள செய்யப்பட வேண்டும் என்று நிலைமைகள் பல xBet. முக்கியமான: விலகியவர்கள் பயனர் ஒரு முழுமையான காசோலை பின்னரே இயலும்.\nபாரிஸ் அலுவலகங்கள் வீரர்கள் பாரிஸ் கடை அவ்வப்போது பதவி உயர்வுகள் இருக்கலாம், மற்றும் மிகவும் சாதகமான நிரந்தர 1xBet போனஸ் குறியீடு திட்டத்தின் தேவைகளை. ஒன்றாக, சமூகத்தின் சில பிரத்தியேக போனஸ், வீட்டில் மிகவும் இலாபகரமான பாரிஸ் அதை சங்கம் செய்யும்.\n1xBet கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு போனஸ் சலுகை கவனியுங்கள் (குறிப்பாக, அவர்களில் பெரும்பாலோர்). போனஸ் முதல் வைப்பு வரவேற்பு போனஸ் 1xBet புதிய பயனர்கள் எழுந்திருக்க அனுமதிக்கிறது 130 யூரோக்கள்.\nசரியாக உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தனிப்பட்ட தரவு உள்ளிடவும்.\nபார்வையாளருக்கு ஒரு நடைமுறை வழியில் சமநிலை மீட்டமை.\nதேர்வு “பதவி உயர்வுகள்” (அல்லது 1xBet எந்த போனஸ் பெற்றார்).\nவைப்பு தொகை அதிகமாக எனில் 130 யூரோக்கள், மதிப்பீடு லெ பிரதம 1xbet டர்னிங் 100% தாக்கல். போனஸ் 1xBet திட்டத்தின் அடிப்படையில் நீங்கள் மேலும் நுழைய அனுமதிக்காது. எப்படி அவர்களது தவணைகள் பதிவு பெற்ற பயன்படுத்த 1xBet நீக்க, பத்திர நிதிகள் \"பந்தயம்\" இருக்க வேண்டும். bettor ஒரு பந்தயம் செய்ய வேண்டும் 5 முறை \"எக்ஸ்பிரஸ்\" இல் ப்ரீமியத்தால், குறைந்தது மூன்று நிகழ்வுகள் வளாகத்திற்குள், கெழுக்களின் – எந்த குறைவாக 1,40.\nஇந்த வரி போனஸ் 1xBet 1xgames வீரர் மற்றும் கி.மு. இடையே மோதலை சில வகையான ஈடுபடுத்துகிறது. வழங்கியவர் 1xBet பிரீமியம் 1 கூப்பன் நாள் செல்லுபடியாகும், தளத்தில் \"சிறப்பு\" மூலம் நிலைமைகள் பார்க்க. வீரர் பதிவு மற்றும் கணக்கு முடிக்க வேண்டும் (குறைந்தபட்ச 1 யூரோ – க்கு 100 யூரோக்கள்). 1xBet விளையாட்டுகள் போனஸ் கணக்கில் உள்ள பணத்திற்கு தானாக \"பதவி உயர்வில் பங்கேற்க\" என்றால் கணக்கில் வரவு தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளன, பதிவேட்டில் 1xBet வழங்கப���பட்ட சாதகமாக கூடுதலாக.\nபதவி உயர்வு நிதியம் கணக்கு போனஸ் விளையாட்டுகள் பயன்படுத்த 1xBet வேலை. வீரர் பந்தயம் போனஸ் குறியீடு வழங்கப்படும் போனஸ் 1xBet மிகாமல் ஒரு அளவு நிர்வகிக்கிறது என்றால் 30 நாள் முடிவில் பிறகு (அனைத்து பாரிஸ் முடிவுகள் உட்பட), சமநிலை உண்மையான பணம் பெற்ற விளையாட்டு வீரர் கணக்கில் வரவு உள்ளது. பெறப்பட்ட தொகை ஆரம்ப பிரீமியம் மீறவில்லை. முக்கியமான: நீங்கள் பயனர் பதவி உயர்வு பங்கு நிறைவடைந்துள்ளது என்று பந்தயம் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் முடியாது.\nஅடிக்கடி போனஸ் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை 1xBet செயலில் வீரர்கள் வழங்கப்படுகிறது (அதாவது bettor ஒரு மாதத்திற்கு ஒரு முறை குறைந்தது பாரிஸ் செய்யப்பட்ட).\nஇனிய வெள்ளிக்கிழமை எப்படி போனஸ் வழங்க 1XBET பயன்படுத்த\nஇந்த வகையில் 1xBet பத்திரங்கள் அவர்கள் bettor, நம்பலாம், தளத்தில் தினசரி செயல்பாடு காண்பிக்கப்படுகிறது. பதவி உயர்வு செல்லுபடியாகும் 24 மணி இந்த நேரத்தில் நகர்வுகள், உங்கள் கணக்கில் நிரப்பவும் வேண்டும். வைப்புத்தொகை தொகை: 1 க்கு 100 சமமான யூரோக்கள் (ஒரு பெரிய போனஸ் விட அதற்கு மேற்பட்ட அளவு வரவு வைக்கப்படும் 100 யூரோக்கள்).\nஎன அனைத்து முந்தைய சந்தர்ப்பங்களில், பதிவு மற்றும் சுயவிவர உங்கள் கணக்கை நிறைவு. \"வெள்ளி\" நிலை 1xBet போனஸ் குறியீடு போனஸ் திட்டம், \"எக்ஸ்பிரஸ்\" -Paris மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள், குறைந்தது மூன்று முடிவுகளை, இதில் ஒரு குணகம் இருக்க வேண்டும் 1,40. எனவே, ஒரு செயலில் வீரர் ஒரு வாரம் \"போனஸ்\" ஒருமுறை விளையாட முடியும், நான் அறிந்திருந்தால்\nஅது வழக்கமான சூதாட்ட நடவடிக்கை மிகவும் ஒத்ததாக இருக்கிறது. வீரர் வைப்பு என்றால் 100 யூரோக்கள் (சமமான) பதவி உயர்வு நாளில் அல்லது அதற்கு மேற்பட்ட, தி / அது அதே அளவு பயன்படுத்தி பிரீமியம் வைப்பு 1xBet ஒரு பணத்தை திரும்ப பெற முடியும் (100 பதிவு போது 1xBet வழங்கப்படும் பிரீமியம் யூரோக்கள்). போனஸ் தானாக கணக்கில் வரவு வைக்கப்படும், பத்திர திட்டம் 1xBet நிலைமைகள் தீர்மானிக்கப்பட்டபடி 100. மீட்டெடுக்க, நீங்கள் ஒரு போனஸ் விளையாட வேண்டும் 30 \"1xGames\" இல் ஒருமுறை.\nபங்கேற்க, நீங்கள் அளவு ஆலோசனையின் பேரில் பந்தயம் வேண்டும் 1 யூரோ \"சாத்தியமில்லை\" வீரர். பதவி உயர்வு ஒரு மாதம் நீடிக்கும். போனஸ் 1xBet கணக்கு \"கூப்பன்கள் போரில்\" பங்கு பெற்றுள்ள முந்தைய மாதம் பாரிஸ் அளவு பிரிக்க கணக்கிட்டு 20. யார் வெற்றி பாரிஸ் மற்றும் மேல் விலா ஒரு போனஸ் கணக்கு போனஸ் 1xBet பெறும் வீரர்கள் (10 வென்றவர்கள் ஒவ்வொரு வகை பாரிஸ் ஆன்லைன் அல்லது நேரடி).\nСomment பிரீமியம் 1xbet சமநிலை பயன்படுத்த: நாள் சாத்தியம். இந்த விளம்பரக் தளத்தின் அனைத்து பதிவு பயனர்கள் ஒரு பரிசு.\nநீங்கள் உள்நுழைந்து கலந்துகொள்ளும் தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும் (1xBet பிரீமியம் சமநிலை பயன்படுத்துவதை அதே நிலமைகளின் பதிவு நேரத்தின் போது மொத்தமாக செலுத்தப்படாமல்). அதன் பிறகு, வீரர் ஒரு விளையாட்டு வீரர் பெறுகிறது மற்றும் நீங்கள் டைமர் நடவடிக்கை மறுசீரமைப்பு முன் ஒரு பந்தயம் செய்ய வேண்டும். காலத்தின் முடிவில், போக்கர் பங்கேற்பாளர்கள் ஒன்றாகும் மற்றும் வெற்றி பெற்றவருக்கும் 500 எப்படி பிரீமியம் 1xbet சமநிலை பயன்படுத்த கூப்பன் காட்டுகிறார்.\nபெயர் குறிப்பிடுவதுபோல், போனஸ் திரும்ப புதன்கிழமை இரட்டிப்பாகும் 1xBet. \"ஹேப்பி வெள்ளி\" ஒத்த சொல்லாக, யார் விரும்புகிறார் 5 அதே அளவு பந்தயம் (இந்த விளம்பரத்திற்கு ஊதியம் அளவு, குணகம் இல்லை குறைவாக உள்ளது 1,4), ஆனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை. ஓய்வூதியத் திட்டத்திற்கு 1xBet கடமைகளை விதிமுறைகள் \"வெள்ளி\" பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் (\"சூழல்\" பிரீமியம் அளவு கண்டுபிடிக்கப்பட வேண்டும் முடியவில்லை என்றால்).\nபுதன்கிழமை, உங்கள் கணக்கில் நிரப்பவும் மற்றும் நிதி பரிமாற்ற நிவாரண 1xBet போனஸ் போனஸ் 1xBet அதே அளவு திரும்ப வேண்டும் (ஆனால் மிகாமல் 100 $ சமமான). ப்ரீமியத்தால் \"எக்ஸ்பிரஸ்\" மூலம் மீட்டெடுக்கப்பட வேண்டும். 1xBet போனஸ் ஒரு \"இலவச பந்தயம்\" சாத்தியம் வழங்குகிறது (இலவச பந்தயத்தின்) வீரர் நினைவு தினத்தில். இந்தச் செயலைப் பயன்படுத்த, சரியான கூப்பன் குறியீடு பெற வேண்டும் (எஸ்எம்எஸ் அல்லது தனிப்பட்ட கணக்கு). பத்திரங்கள் பெற்றார் 1xBet போனஸ் ஏற்கனவே அறியப்பட்ட முதலாளி மூலம் \"இயக்கப்படும்\" உள்ளது.\nநம்பக. வழக்கமான மற்றும் செயலில் வீரர்கள் \"முன்கூட்டியே\" என்பதே பந்தயம் செய்ய முடியும். செய்ய, நீங்கள் கூப்பன் பயன்படுத்த வேண்டும் (அதற்கு கிடைக்கக்கூடிய அளவு அர்ப்பணிப்பு காட்டுகிறது). இந்த சமநிலை 1xBet கடந்த போனஸ் நே��டி கணினிவழி நிகழ்ச்சி பெற்றார் விண்ணப்பிக்க முடியும் 48 மணி. ஒரே நேரத்தில் பல முன்னோக்கி கியர்கள் இருக்கலாம். 1xBet போனஸ் நிதி பிரச்சாரத்தில் பங்கேற்க ஒப்புதலுக்குப் பிறகு தானாக முன்கூட்டியே ஈட்டுத்தொகையை மாட்டேன்.\nஒன்றாக, நீங்கள் பயன்படுத்த வேண்டும் வாடிக்கையாளர் தளமே தேர்வு போனஸ் திட்டங்கள் (உங்கள் தனிப்பட்ட அல்லது தொடர்பு தொழில்நுட்ப ஆதரவு கணக்கு வழியாக). ஒவ்வொரு போனஸ் குறிப்பிட்ட படகு 1xBet அல்லது பதவி உயர்வு 1xBet வழங்கப்படும் கூடுதல் விதிகளைக் கொண்டிருக்கலாம் (உதாரணமாக பத்திர நிதிகளின் பயன்படுத்த, பதவி உயர்வு காலம், குணகங்களாகும் அளவு)\nபதிவு செய்ய (1xBet எப்போதும் பதிவில் ஒரு போனஸ் பெற்றார்);\nமுற்றிலும் தளத்தில் \"அமைச்சரவை\" தனிப்பட்ட தரவுப் பகுதியைக் நிரப்ப;\nகுறைந்தபட்ச மேலே வைப்பு (அதற்கு இணையான 1 யூரோ).\n1அனுகூலத்தையும் போனஸ் ஏவல்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை xBet. பரிவர்த்தனை கோப்பு அனுபவம் மற்றும் குறைந்த ஒரு காரணியாக வாங்குவோர் இணைக்கும். இந்த சோதனைகள் நடத்திய பிறகு என்றால், அது உத்திகள் பங்கேற்கும் பல Votan அல்லது நிச்சயமற்ற வாங்குவோர் என்று தோன்றும் போனஸ் குறியீடு 1xBet. அதன் சொந்த முடிவை படி, நடுவர் ஒரு ஏமாற்று ஆகும். நிபந்தனைகளை 1xBet விளம்பர திட்டத்தின் தரவு அணுகல் வாங்குவோர் அழித்து போனஸ் ரத்து செய்ய நன்மை.\nWotan பயன்படுத்த நல்ல 1xBet எந்த வாங்குபவர் ஏற்றுக்கொள்ள, கட்டுமான, முகவரி மற்றும் பொது நோக்க கணினியில் IP முகவரி. மற்றும் குறைந்தது கணக்கு தரவு, மின் முகவரியாக, பணம் தொடங்குகிறது. கிரெடிட் கார்டு தகவல் மற்றும் கட்டணம் அமைப்பு எண்ணிக்கை. இத்தகைய அநீதி கணக்கினை மூடல் ஏற்படுத்தும்.\nவாடிக்கையாளர் வேண்டும், தேவைப்பட்டால், தங்கள் சொந்த நபர் காட்ட தங்கள் சொந்த தனிப்பட்ட சான்றிதழ்கள் அனுப்ப (KYC சார்ந்த). 1xBet போனஸ் கணக்கின் லட்சியமாக பொறுத்து இந்த மதிப்புகள் கொடுக்க வேண்டாம் இரத்துச் செய்வதற்கு இட்டுச் திறன் உள்ளது 100 1xBet போனஸ் மற்றும் வெற்றி. மேக்ஸ் ஏஜென்சி நபர் சான்றிதழை வாங்குபவர் தேவைப்படும் பயன்படுத்தி. அவரது படத்தை இதனுடன் (வாங்குபவர் முகம் புகைப்படம் சரியாக எனவே இருக்க வேண்டும்). ஒன்று ஆதாரங்கள் எந்த நேரத்திலும் தொலைபேசி இசைவானது.\nபோன��் கணக்கு 1xBet ஒரு ஊழல் அல்லது ஒரு பின்னணி கழுவி அவனால் பாதிக்கப்பட்ட பார்க்கிறார் என்றால். நிறுவனம் உள்ளடக்கிய பயன்படுத்தி வாங்குபவர் தொடங்குகிறது மற்றும் подморозить முக்காடு வெளியே வைத்து.\nதள்ளுபடியில், நீங்கள் \"போனஸ் சேவைகள்\" மாநில கழுவுவது செயல்படுத்துவதன் மூலம் ஒருமனதாக உங்கள் குடும்பம் பந்தயம் வேண்டும்.\nகடமைகளை 1xBet அந்நியமாகிறது விலை உள்ளடக்கத்தை வேலை என்று நிகழ்தகவு கணக்கு, லூபஸ் போன்ற, பதவி உயர்வு மற்றும் கிட்டத்தட்ட எதிர். எனினும், Livebets மற்றும் குறிப்புகள் போல் இரண்டு பகுதிகளில் இன்னும் ஒரு தளத்தில் 1xBet மூடப்பட்டிருக்கும். நீங்கள் பாரிசில் வேலை செய்ய முடியும், விலை போட்டிகளில், சந்தர்ப்பம் அதிகமாக தினசரி. நீண்ட நீங்கள் ஒரு கணக்கை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட என, நீங்கள் லைவ்ஸ்ட்ரீம் வழியாக பல இணைப்புகளை பின்பற்ற முடியும்.\nநீங்கள் ஒரு சூதாட்ட வீரர் மற்றும் போக்கர் உள்ளன இந்த புத்தகத்தில், 1xBet நீங்கள் அல்லது 1xBet பரிசு பிறிஸ்பேன் விளையாட்டில் பிரீமியம் சமநிலை பயன்படுத்த வேண்டும் என்ற கடமைகளை சமநிலை காண்பீர்கள். பெரும் பரிசு வெல்ல நேட் வாய்ப்பு இந்த புத்தகத்தில், 1xBet நீங்கள் அல்லது 1xBet பரிசு பிறிஸ்பேன் விளையாட்டில் பிரீமியம் சமநிலை பயன்படுத்த வேண்டும் என்ற கடமைகளை சமநிலை காண்பீர்கள். பெரும் பரிசு வெல்ல நேட் வாய்ப்பு வலைத்தளத்தில் படகு இனங்கள் போன்ற ஊக்குவிக்கும் அனுபவம், ஒரு உறுதி விலை மற்றும் அடிக்க நேரம் செய்ய. rakeback, மான்டே கார்லோ, கிளம்பும் ISB குத்துச்சண்டை கிளப், போற்றத்தக்க செய்முறையை சுற்றுலா தனிப்பட்ட போனஸ் 1xBet படகு கண்டறிய மற்றும், போக்கர் மற்றும் சூதாட்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.colombotamil.lk/IPL-2020-8-Teams-players-Full-list", "date_download": "2020-12-03T16:54:13Z", "digest": "sha1:NTXMZKXCKTZ45MENBKSHN2TVMK5SEFZE", "length": 15878, "nlines": 137, "source_domain": "sports.colombotamil.lk", "title": "ஐபிஎல் ஏலத்திற்குப்பின் 8 அணிகளின் வீரர்கள் விவரம் - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஐபிஎல் ஏலத்திற்குப்பின் 8 அணிகளின் வீரர்கள் விவரம்\nஐபிஎல் ஏலத்திற்குப்பின் 8 அணிகளின் வீரர்கள் விவரம்\nகொல்கத்தா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.\n13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண���டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பல மாற்றம் முடிந்ததையடுத்து வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது.\nஇதில் 146 வெளிநாட்டவர் உள்பட 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிக பட்சமாக மொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 29 வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக அணிகள் ரூ.140 கோடியே 30 லட்சம் செல விட்டன.\nஅதிகபட்சமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.\nஇந்திய வீரர்களில் பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக ரூ. 6.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கும் (பஞ்சாப்), தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.10 கோடிக்கு (பெங்களூரு), வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்ரெல் ரூ. 8.50 கோடிக்கும் (பஞ்சாப்) ஆஸ்திரேலியாவின் நாதன் குல்டர்-நைல் ரூ.8 கோடிக்கு (மும்பை), வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையர் ரூ. 7.75 கோடிக்கு (டெல்லி) ஏலம் போனார்கள்.\n8 ஐபிஎல் அணிகளின் வீரர்கள் விவரம்\nசென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிதுராஜ் கெய்க்வாட், கரண் சர்மா, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், ஆசிப், தீபக் சாஹர், ஜெகதீசன், மொனுசிங், பியூஸ் சாவ்லா, சாய் கிஷோர்.\nவெளிநாட்டவர்- ஷேன் வாட்சன், பாப் டு பிளிசிலிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னெர், நிகிடி, சாம் கர்ரன், ஹேசில்வுட்.\nமும்பை இந்தியன்ஸ்- ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, இஷன் கிஷான், பும்ரா, சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், அல்முல்பிரீத் சிங், ஜெயந்த் யாதவ், ஆத்திய தரே, அனுகுல் ராய், தவல் குல்கர்னி, சவுரப் திவாரி, மொனிஷ் கான், திக்விஜய் தேஷ்முக், பல்வாட் ராய்சிங்.\nவெளிநாட்டவர்- குயிண்டன் டி காக், பொல்லார்டு, ரூதர்போர்டு, மலிங்கா, மெக்கிளேனகன், டிரென்ட் போல்ட், கிறிஸ் லின், நாதன் குல்டர்-நைல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ், பவன் நெகி, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, சபாஷ் அகமது.\nவெளிநாட்டவர்- ��ி வில்லியர்ஸ், மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன், இசுரு உதனா, ஸ்டெயின்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்:- தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, பிரவீண் தாம்பே, நிகில் நாயக், மணிமாறன், சித்தார்த்.\nவெளிநாட்டவர்- பேட் கம்மின்ஸ், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே, மோர்கன், கிறிஸ் கிரீன், டாம் பாண்டன்.\nடெல்லி கேப்பிட்டல்ஸ்- ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, ஹர்ஷல் பட்டேல், இஷாந்த் சர்மா, அவனேஷ் கான், ரவீச்சந்திரன் அஸ்வின், மொகித் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.\nவெளிநாட்டவர்- ஜாசன் ராய், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் கேரி, ஹெட்மயர், கீமோ பால், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபடா, சந்தீப், லாமிச்சென்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், மன்தீப் சிங், சர்பிராஸ் கான், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, தர்ஷன் நல்கந்தே, தீபக் ஹுடா, கவுதம், சுஜித், இஷன் போரெல், ரவி, பிஷ்னோய், தஜிந்தர் தில்லான், பிரப்சிம்ரன் சிங்.\nவெளிநாட்டவர்- கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல், முஜிப்-உர்-ரஹ்மான், வில்ஜோன், காட்ரெல், ஜேம்ஸ் நீசம், ஜோர்டான்.\nராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன், ரியன் பிராக், ஷசானக் சிங், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ராபின் உத்தப்பா, மனன் வோரா, அன்கீத் ராஜ்புட், மயங்க் மார்கண்டே, ராகுல் தேவதியா, மஹிபால் லொம்ரோர், ஜெய்தேவ் உன்ட்கட், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அனிருதா அசோக் ஜோஷி.\nவெளிநாட்டவர்- ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஓஷானே தாமஸ், டாம் கர்ரன், ஆன்ட்ரு டை.\nஐதராபாத் சன் ரைசர்ஸ்- மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, விர்த்திமான் சகா, கோஸ்வமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், நதீம், டி.நடராஜன், விராட் சிங், பிரியம் கார்க், சந்தீப் பவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத், பாசில் தம்பி.\nவெளிநாட்டவர்- கேன் வில்லியம்சன், டேவிட் வார��னர், பேர்ஸ்டோவ், முகமது நபி, ரஷித்கான், பில்லி ஸ்டன்லேக், மிட்செல் மார்ஷ், பாபியன் ஆலேன்.\nஅப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nதெறிக்கவிட்ட வாட்சன், டூ பிளசிஸ்... தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய சிஎஸ்கே\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு...\nகோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர், உபதலைவர் அறிவிப்பு\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய...\nருத்ர தாண்டவம்.. அரண்டு போன கொல்கத்தா.. மானத்தை காப்பாற்றிய...\nநம்பவே முடியாத மாபெரும் வெற்றி.. பெங்களூர் அணியிடம் கொல்கத்தா...\nஐ.பி.எல்.முதல் போட்டியில் வெற்றிப்பெறும் அணி எதுவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்\nஐ.பி.எல்.முதல் போட்டியில் வெற்றிப்பெறும் அணி எதுவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/england-won-by-5-wickets-against-pakistan-in-2nd-t20-cricket/articleshow/77842729.cms", "date_download": "2020-12-03T17:44:33Z", "digest": "sha1:VMQIDK2P5LCLQUQZWSLWHXZXPNVSL7PB", "length": 12361, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "eng vs pak 2nd t20: டி20 தொடர்: இங்கிலாந்து அணி வெற்றி; மோர்கன் மிரட்டல் ஆட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடி20 தொடர்: இங்கிலாந்து அணி வெற்றி; மோர்கன் மிரட்டல் ஆட்டம்\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nபாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், பகர் ஜமான் சிறப்பான தொடக்கம் தந்தனர். பாபர் அசாம் 44 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பகர் ஜமான் 36 ரன்கள் எடுத்தார். முகமது ஹபீஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். இதனால், பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 195ஆக உயர்��்தது.\nஇங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். அடில் ரஷித் 2 விக்கெட்களையும், கிறிஸ் ஜோர்டான் மற்றும் டாம் கரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் பென்டன் 20 ரன்களுக்கும், பேர்ஸ்டோ 44 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் மாலன் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர். மாலன் 36 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்திலிருந்தார். கேப்டன் இயான் மோர்கன் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டு ஆட்டமிழந்தார்.\nவெளியேறினார் ரெய்னா: பீதியில் வீரர்கள், அதிர்ச்சியில் சிஎஸ்கே\n19.1 ஓவரில் 199 ரன்கள் விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. 66 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சதாப் கான் 3 விக்கெட்களையும், ஹர்ஸ் ரவுப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டது.\nதற்போது நடைபெற்றுள்ள இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசச்சின் ப்ளஸ் லாரா கலவையில் இந்திய இளம் வீரர் ஒருவர் இருக்கிறார்: பிராட் ஹாக் கணிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாபர் அசாம் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் இயான் மோர்கன் இங்கிலாந்து Eoin Morgan eng vs pak 2nd t20 Babar Azam\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nடெக் நிய��ஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nஇந்தியாசபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/aval/24103-how-to-make-dwarf-copperleaf-oil-in-tamil.html", "date_download": "2020-12-03T17:02:54Z", "digest": "sha1:FR3GZEVNAJW7HLLMAYJXQ5W4K6ABJNBK", "length": 12940, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்.. | how to make Dwarf Copperleaf oil in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nபெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தல் தான். ஆனால் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறது. இதனை சரி செய்ய பெண்கள் நிறைய செயற்கை ரீதியான பொருள்களை பயன்படுத்தி இருக்கும் முடியையும் கெடுத்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள் இயற்கை பொருள்களை வைத்து தான் அடர்த்தியான தலை முடியை பெற்றனர். அந்த வகையில் பொன்னாங்கன்னி கீரையில் தயாராகும் எண்ணெய் பயன்படுத்துவதால் மூடி அடர்த்தியாகவும், கருகருன்னும் வளரும். இந்த எண்ணெய் தேய்ப்பதால் கண்களும் குளிர்ச்சி அடையும். சரி வாங்க பொன்னாங்கன்னி எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்..\nபொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு\nநல்லெண்ணெய் - 250 மில்லி\nவிளக்கெண்ணெய் - 50 கிராம்\nதேங்காயெண்ணெய் - 50 மில்லி\nமிளகு - 10 கிராம்\nமுதலில் கீரையை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும். பிறகு நெல்லிக்காயில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு சதையை மட்டும் எடுத்து கொள்ளவும். கீரை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.\nஅடுத்து அரைத்த கலவையை பிழிந்து சாறை மற்றும் தனியாக எடுக்க வேண்டும். அந்த சாறை வெயிலில் ஒரு 4 மணி நேரம் காய வைக்கவும்.பின்னர் சாறை எண்ணையுடன் கலந்து கொள்ளவும்.\nவாணலியில் அந்த எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். சிறிய நேரம் கழித்த பிறகு எண்ணெய் மட்டும் தெளிந்து மேலே வரும். அதனை தனியாக எடுத்து ஜாரில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.\nஇதனை வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை தேய்த்து தலை குளித்து வந்தால் மூடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்..\nவெயிலில் உங்கள் சருமம் கருமை அடைகிறதா அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க..\nகருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்.. உடனே யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் பளிச்சுனு மின்ன சில சீக்ரெட் டிப்ஸ்.. உடனடி தீர்வு..\nவீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ஈசியாக ஃபேஷியல் செய்யலாம்..\nமழைக்காலத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..\nமுடி அடர்த்தியாக வளர சில அற்புத டிப்ஸ்..\nநோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்,பாலூட்டும் தாய்மார்க்கு உதவும் ஆயுர்வேத மருத்துவம்...\nமுகத்துல பழுப்புகள் அதிகமா வருதா அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...\nவயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக்க வேண்டுமா அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும��� பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nமுகப்பரு உங்களின் அழகை கெடுக்கிறதா கவலை வேண்டாம் இந்த பேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணி பாருங்க..\nகலர் பயன்படுத்தாமல் முடி கரு கருன்னு இருக்க வேண்டுமா வயதானாலும் முடி நரைக்க கூடாதா வயதானாலும் முடி நரைக்க கூடாதா அப்போ இதை யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் வெண்மையில் ஜொலிக்க மாதுளை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க\nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nஐபிஎல்லில் தலைகாட்டும் அந்த கண்ணழகி யார் தெரியுமா\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3378927.html", "date_download": "2020-12-03T16:33:36Z", "digest": "sha1:7RFZNP5RCEDRPFCVO7XHHYNFQWOPRA6H", "length": 8174, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கராத்தே பயிற்சி நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nஅரக்கோணத்தில் உள்ள ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்தவா்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதணிகைபோளூரில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு மாநில கராத்தே தலைமை பயிற்சியாளரும், கராத்தே பயிற்சிப் பள்ளித் துணைத் தலைவருமான ஜி.லோகியா தலைமை வகித்தாா். கராத்தே நடுவா் என்.வெற்றிவேல் வரவேற்றாா். தணிகைபோளூா் அரசினா் உயா்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் இ.பிரகாஷ், பயிற்சி முடித்த 54 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.\nதணிகைபோளூா் ஊராட்சி முன்னாள் தலைவா் ஆா்.ஆனந்தன், என்.தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamil-nadu-assembly-speaker-letter-mkstalin-dmk", "date_download": "2020-12-03T16:43:40Z", "digest": "sha1:MMWPUQBCL6CJ7PPQPLNQQKVLV24ML3BU", "length": 14988, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "“Golden Hours” களை வீணடிக்கிறோமோ... ஸ்டாலின் | Tamil Nadu Assembly - Speaker - Letter - mkstalin - dmk | nakkheeran", "raw_content": "\n“Golden Hours” களை வீணடிக்கிறோமோ... ஸ்டாலின்\nகரோனா வைரஸ் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “Golden Hours” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கொரோ��ா வைரஸ் நோய் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக முதன் முதலில் 9.3.2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டு- இன்றுடன் 9 பேருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 12 நாளில் 9 பேருக்கு கொரோனா நோய் என்பதும், 8950 பேருக்கு மேல் தனிமைப்படுத்துப்பட்டு- கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியும் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “Golden Hours” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nமத்திய அரசு பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பி மற்றும் சி ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும்- இந்த நடைமுறை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு- நேற்றைய தினம் தமிழ்நாட்டிலும் அது நீட்டிக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது.\nநேற்றைய தினம் மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் “கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ரிப்போர்ட் ஆன 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, “அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு” மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\n“தனிமைப்படுத்துவது” மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்- தற்போது நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்பிற்கு உகந்ததாகத் தெரியவில்லை. நோய் வரும் முன்பே “தனிமைப்படுத்திக்” கொள்ளாத “இத்தாலி” நாட்டின் பாதிப்பையும், முன்கூட்டியே “நோய் குறித்து”, \"நோய் அறிகுறி\" குறித்து தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது.\nபிரதான எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்க��மல் “தனிமைப்படுத்திக் கொள்வோம்” என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை இன்று (23.3.2020) முதல் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\n“முன்னெச்சரிக்கை நடவடிக்கை” மற்றும் “வரும் முன் காப்போம் நடவடிக்கை” ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க.வின் இந்தச் சட்டமன்ற “கூட்டத் தொடர் புறக்கணிப்பு” உதவிடும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n664 பாதிப்பு... 11 உயிரிழப்பு - ஹேப்பி மோடில் அண்டை மாநிலம்\nகர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா... ஆனாலும் 9 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nகுறையாத நோய்த் தொற்று... அதிகரிக்கும் உயிரிழப்பு\nஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\n“வரவேற்கிறோம், வாய்ப்பிருந்தால் கூட்டணி அமைப்போம்” - ரஜினியின் அறிவிப்பு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி..\nசென்னையில் பா.ம.க. மூன்றாவது நாள் போராட்டம்... (படங்கள்)\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nதடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-12-03T16:19:33Z", "digest": "sha1:NEZ3NLQ6NJMGV3XH4A3AXU4NAD35OOCO", "length": 11823, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "விறுவிறுப்பான போட்டியின் கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது சென்னை | Athavan News", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவிறுவிறுப்பான போட்டியின் கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது சென்னை\nவிறுவிறுப்பான போட்டியின் கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது சென்னை\nநடைபெற்றுவரும் 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25ஆவது போட்டியில் சென்னை அணி கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்தது.\nஜெய்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.\nஅந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பத்தில் அதிரடியை வெளிப்படுத்திய போதும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ஸ்ரோக்ஸ் 28 ஓட்டங்களையும், பட்லர் 23 ஓட்டங்களையும் அதிகபட்சாக பெற்றனர்.\nபந்துவீச்சில் சென்னை அணி சார்பில், தீபக் சாகர், ஜடேஜா மற்றும் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு சான்ட்னர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.\nஇதையடுத்து 152 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாறியது.\nஎனினும் ராயுடு மற்றும் அணித் தலைவர் டோனி ஆகியோரின் நிதான ஆட்டத்தின் மூலம் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் கடைசிப்பந்துப் பரிமாற்றம் வரை விளையாடி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nசென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணி சார்பாக டோனி 58 ஓட்டங்களையும், ராயுடு 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில் ஸ்ரோக்ஸ் 2 விக்க���ட்டுகளைக் கைப்பற்றியதோடு, குல்கர்னி, உனத்கட் மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.\nஇந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊ\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகா\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nபருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகா\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவி\nபுரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக அறிவிப்பு\nபுரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள\n- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\nவவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், அதன் கீழ் செய்கைபண்ணப்பட\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் ���ழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\n- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-12-03T16:30:56Z", "digest": "sha1:JDLQIZJ7IBJVRMSXXIIYNR76IDCWKKZZ", "length": 5400, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "முகமது கோரி |", "raw_content": "\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமுஹம்மது கோரியை வென்ற பிரதிவ்ராஜ மகாராஜா \nகஜினி முகமது கொல்லப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் கழித்து 1176 ல் முகமது கோரி நம் நாட்டின் மீது படையெடுத்தான். குஜராத் மீது அவன் படையெடுத்த போது அங்கு வீரமங்கை ஆட்சி செய்தால். அரசன் ......[Read More…]\nApril,16,13, —\t—\tகஜினி முகமது, கன்னோசி மன்னன், கன்னோசி மன்னன் ஜெய சந்திரன், கவிஞர் சாந்த்பட்டு, ஜெய சந்திரன், தராயின், பிரதிவி ராஜ சௌஹான், பிரதிவி ராஜா, பிரதிவி ராஜ், பிரதிவிராஜ், முகமது கோரி, வீர மங்கை\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/learn-mysql-in-tamil/", "date_download": "2020-12-03T16:12:55Z", "digest": "sha1:MYFTPNSEKU647S4DY4UJEJGC5XAHAQJR", "length": 7747, "nlines": 100, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் MySQL", "raw_content": "\nMySQL பரவலாக பயன்படுத்த��்படும் ஒரு கட்டற்ற மென்பொருள்\nஇதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nகணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.\nமின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 68\nநூல் வகை: கணிணி, கணிணி நுட்பம், கணினி அறிவியல் | நூல் ஆசிரியர்கள்: து. நித்யா\n[…] வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை […]\nCakephp இது போன்ற ஒரு புத்தகம் உருவாக்குங்கள்\nCakephp க்கும் இது போன்ற ஒரு புத்தகம் உருவாக்குங்கள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/548093", "date_download": "2020-12-03T18:01:18Z", "digest": "sha1:FD6FJ3EEEFY2ZGP3YDJR4E5WE3MF3YUQ", "length": 2794, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேப் டவுன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேப் டவுன்\" பக்கத்தி��் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:29, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:56, 24 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:29, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: arz:كيب تاون)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/woman-died-in-corona-ward-tirupur-hospital-due-to-lack-of-oxygen-398541.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T17:30:55Z", "digest": "sha1:5UJAUZARXTUY7AGHIPILU53JO5IC257E", "length": 18347, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி | Woman died in corona ward Tirupur hospital due to lack of Oxygen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\n\"சோளம் விதைக்கையிலே\".. படபடக்கும் கலர் கலர் சேலை.. யாரும்மா அது.. ஓ.. இதுதான் மேட்டரா\nதனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் நிராகரித்த மாணவி.. அரசு உதவுமாறு கண்ணீர்\nதிருப்பூர்: கொரோனாவிலும் ஒரே ஜாலி தான்.. உல்லாசமாக உலா வரும் முதலைகள்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டுமாம்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் பனங்காட்டு படை.. போலீசில் புகார்\nபெட்ஷீட்டுடன்.. ராத்திரி நேரம் பெண்ணின் வ���ட்டிற்குள் நுழைந்த பிசினஸ்மேன்.. நடந்த திடீர் ட்விஸ்ட்\n2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சமா.. சோஷியல் மீடியாவில் கிண்டல்.. எம்எல்ஏ விளக்கம்\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி\nதிருப்பூர்: திருப்பூர் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் கரண்ட் இல்லாததால் மேலும் ஒரு பெண் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nதிருப்பூர் பூலுவப்பட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்த தம்பதி தெய்வமணி - அனுராதா.. இவர்களுக்கு மீனாட்சி, கோமதி, வித்யா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஅனுராதாவுக்கு 45 வயதாகிறது.. ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்... கடந்த 16ம் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. அதனால், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் திடீரென இறந்துவிட்டார்.. சிகிச்சை பலனளிக்கவில்லை என்று சொல்லப்பட்டுது.\nஆனால், ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லாததாலேயே மூச்சுத்திணறி அனுராதா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.. இது தொடர்பாக கலெக்டர் ஆபீசிலும் அனுராதாவின் மகள், உறவினர்களுடன் வந்து மனு தந்தார்.\nஅதில், \"ஐசியூவில்செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 22ம் தேதி காலை கரண்ட் போய்விட்டது.. அதனால் செயற்கை சுவாச கருவி செயல்படவில்லை... ���தனால், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாயங்காலம் மாலை 5.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.. அதனால், மின்தடை காரணமாக உயிரிழந்தவர்களில் தன் தாயையும் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.. \"கொரோனா வார்டில் கரண்ட் போனது உண்மைதான்.. ஆனாலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடை ஏற்படவில்லை... ஏற்கனவே உயிரிழந்த 67 வயது பெண்ணிற்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருந்தது... அதேபோல, 59 வயது ஆணுக்கும் ரத்தக் கொதிப்பு, நுரையீரல் பாதிப்பு இருந்தது.. அதனால், அவர்கள் இருவரும் நோயின் தாக்கம் அதிகரித்துதான் இறந்தனர்\" என்று விளக்கம் தந்துள்ளது.\nஎனினும், ஒரே ஆஸ்பத்திரியில் கரண்ட் போன அன்றே 3 பேர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருப்பூர் ராம்ராஜ் நிறுவன பெயரில் போலி மாஸ்க்.. 'நேர்மைநாதன் ' உட்பட 3 பேர் கைது\nமுககவசம் அணியாத நபரிடம் ஜாதியை கேட்ட திருப்பூர் போலீஸ்- வைரலாகும் வீடியோ\nதிருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம்.. கனவுடன் வந்த பெண்.. நடந்த கொடூரம்.. என்ன நடந்தது\nஉல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை கட்டிப்போட்டு உதைத்த மதுரை பெண்கள்.. வீடியோ வைரல்\nதிருப்பூர் அரசு மருத்துவமனை...மின்தடையால்...3வது நபர் இறந்ததாக கலெக்டரிடம் புகார் மனு\nஉடுமலையில் அமைச்சரின் உதவியாளரை கடத்தி விடுவித்ததால் குழப்பம்.. கடத்தியது ஏன்\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\n70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்\nஇப்படி ஒரு பாசமா.. நினைத்து பார்க்கவே முடியவில்லை.. கண் கலங்க வைத்த திருப்பூர் அண்ணன்-தங்கை\nஇனி நமக்குள் சண்டை வராது.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. மனைவியிடம் செல்போனில் பேசிய தொழிலதிபர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia ச��ய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=3908", "date_download": "2020-12-03T16:30:58Z", "digest": "sha1:DJ6CZHGF6X4PO6UBZ7SHMBD2MUBDMCY3", "length": 4883, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "Arapiyatta pasta sauce|அராபியாட்டா பாஸ்தா சாஸ்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nவாஷிங் மெஷின் எது ரைட் சாய்ஸ்\nமாமி கரண்டி இப்போ மாமி கேமரா\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/kabigef-p37103113", "date_download": "2020-12-03T18:17:07Z", "digest": "sha1:3ZWM76BXHOKGSGNINQ67JQGRGEJYAOEJ", "length": 21311, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Kabigef in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Kabigef payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Kabigef பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின��� சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Kabigef பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Kabigef பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Kabigef பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Kabigef பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Kabigef-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Kabigef-ன் தாக்கம் என்ன\nKabigef மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Kabigef-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Kabigef-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Kabigef-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Kabigef ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Kabigef-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Kabigef-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Kabigef எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Kabigef உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Kabigef உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Kabigef பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Kabigef உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Kabigef உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Kabigef எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Kabigef உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Kabigef மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Kabigef எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயி���் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Kabigef -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Kabigef -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKabigef -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Kabigef -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T16:19:47Z", "digest": "sha1:ESKE2UT5F27PMOGK72RVFA6UKONVCGOR", "length": 7217, "nlines": 82, "source_domain": "www.writermugil.com", "title": "அஜித் குமார் – முகில் / MUGIL", "raw_content": "\nக்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.\nயாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).\nதும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.\nகலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட() இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.\nதவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின��� பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.\nஅஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.\nரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.\nCategories அரசியல், நகைச்சுவை, புகைப்படம் Tags அஜித் குமார், கலைஞர், சுறா, தும்பைப் பூ, பெண் சிங்கம், ரஜினி, விஜய் 4 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-03T17:11:14Z", "digest": "sha1:SOIECZSA2HTM2FBLPVKOAZ5LXM4XBMLL", "length": 15648, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "வளர்ச்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.... [மேலும்..»]\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nஎனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்... விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு.... கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்... அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு... [மேலும்..»]\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nகிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது... வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்... [மேலும்..»]\nஒரு தேசம், இரு உரைகள்\nஅருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்... ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக...’ [மேலும்..»]\nஉள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை \"உண்��ை\" என்றும், வாய் வழியே வரும்போது அதை \"வாய்மை\" என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை \"மெய்\" என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது \"சத்\" என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள \"வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nயூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\n[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்\nஇராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13\nஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை\nஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/", "date_download": "2020-12-03T16:36:47Z", "digest": "sha1:IA762OMT4DVVGSZYVVXQIO5SDN3T7J5E", "length": 127283, "nlines": 622, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2010 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநெட்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சில கடி ஜோக்ஸ் பார்த்தேன், அதுல சிலவற்றை உங்களுக்காக பதிவா போட்டிருக்கேன், முடிஞ்சா சிரிங்க சிரிக்க முடியலைன்னா எம்மேல கோவப்படாதீங்க\nநாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,\neven MISSED கால் கூட பண்ண முடியாது \nமேலும் வாசிக்க... \"கடிங்க எஜமான் கடிங்க\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, சிரிப்பு, சினிமா, தமிழ்நாடு, பொது\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nசில முக்கிய பிரபலங்கள் அடுத்த வருடத்தில் எப்படி இருப்பாங்க இது நம்ம கற்பனைதாங்க....சிந்திக்க அல்ல...... சும்மா காமடி தான்...\nஇந்த மஞ்சத் துண்டு ஐயாவோட நாற்காலி ஆடிக்கிட்டே இருக்கு.. அனேகமா அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது டவுட்டு தான்..\nமேலும் வாசிக்க... \"அடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, செய்திகள், தொழில் நுட்பம், வீடியோ\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்சி - வீடியோ இணைப்பு.\nஇந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.\nஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.\nமேலும் வாசிக்க... \"இந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்சி - வீடியோ இணைப்பு.\"\nலேபிள்கள்: இந்தியா, இலங்கை, சுனாமி, செய்திகள், தமிழ்நாடு\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nசுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி பேரலை ஏற்பட்டது.\nமேலும் வாசிக்க... \"சுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\"\nலேபிள்கள்: அன்பு, இந்தியா, கதைகள், குறிப்புகள், நட்பு, பொது, மாமேதை\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nசித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.\nமேலும் வாசிக்க... \"புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, சினிமா, செய்திகள், தொழில் நுட்பம்\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஇந்தியாவில் தொலைக்காட்ச���யின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் \"கலாச்சாரக் காவலர்களும்\" ஏன்... ஒரு சில \"அறிவு ஜீவிகளும்\" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 6,76,615 தான்.\nமேலும் வாசிக்க... \"DTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\"\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\nஉலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவித்துள்ளது.தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.ராகுல் திராவிட், இர்பான் பதான் ஆகியோருக்கு உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.\nமேலும் வாசிக்க... \"உலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, செய்திகள், மருத்துவம், மாமேதை\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nஜனவரி 6 2009: தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்தான், தாய் மகவிடையே உருவாகும். பாசப் பிணைப்புக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த ஹார்மோன் மூலமே தன் குடும்பத்திலுள்ளோரின் முகங்களை குழந்தை எளிதில் அறிந்து கொள்கிறது என்ற உண்மை இப்போது கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க... \"2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\"\nலேபிள்கள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nஅரசியலுக்கு போகிறாராம் நடிகர் விஜய். அதுவும் அ தி மு க பிரச்சார பீரங்கியாகப் போறாராம். இதுக்கு காரணம் அவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தது தான் காரணமாம். வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய்க்கு இந்த தொடர் தோல்விக்கு காரணம் தி மு க கட்சியின் உள்குத்து தான் காரணம், என ஜெயலலிதா மதுரை மீட்டிங்கில் பேசினார். இதை விஜய்யே ஜெயலலிதாவிடம் சொன்னாராம்.\nமேலும் வாசிக்க... \"நடிகர் விஜய்யின் நலன் விரும்பி\"\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\n4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக் கொள்ளும் வீரர்களை கடந்து 8ம் திகதிக்கு முன் முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளன.\nமேலும் வாசிக்க... \"IPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\"\nலேபிள்கள்: இலங்கை, ஈழம், செய்திகள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம்\nஇலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nநேற்று இரவு 7. 00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.\nமேலும் வாசிக்க... \"இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம்\"\nலேபிள்கள்: இலங்கை, செய்திகள், தமிழ்நாடு\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை விடுதலை\nஇயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழ் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் நாளை விடுதலையாகிறார்.\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nமேலும் வாசிக்க... \"சீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்���ு - நாளை விடுதலை\"\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nஇளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்பது சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.\nமேலும் வாசிக்க... \"இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\"\nலேபிள்கள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nAIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player AIMP .\nசுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது. crystal-clear sound - க்காக 32 bit -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.\nமேலும் வாசிக்க... \"அருமையான இலவச AIMP Music player\"\nலேபிள்கள்: இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு, பொது\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\nஎனக்கு டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர் என்று விஜயகாந்த் கூறினார்.\nஇந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் இசைப் பெருவிழா மற்றும் விஜயகாந்துக்கு மனிதநேய சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.\nஅமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள சர்வதேச தேவாலய மேலாண்மை நிறுவன தலைவர் ஜான் வில்லியம் மனிதநேய சமூக சேவைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.\nமேலும் வாசிக்க... \"டாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\"\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1)\nஇந்த பதிவு என் சொந்த அனுபவம்...தமிழ் வாக்கியங்களில் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்..\nநான் எனது ஊரான திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டிக்கு செல்வதற்காக மாலை நேரத்தில் சுமார் ஆறு மணி இருக்கும், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அப்போது தனியார் பேருந்துகளே வரிசையாக இருந்தது,,\nமேலும் வாசிக்க... \"மதுரை TO திண்டுக்கல்; வழி: சின��னாளபட்டி (பாகம் - 1)\"\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nதமிழ்வாசி புதிய பொலிவுடன் உங்கள் ஆதரவுடன் நூறாவது பதிவை வெளியிடுகிறது.\nஅணைத்து பதிவுலக நண்பர்களுக்கும், தினம் தினம் தவறாமல் வருகை புரிந்து ஆதரவு தருபவர்களுக்கும், BLOGGER சேவையை எளிமையாகவும், புதுமையாகவும் தரும் GOOGLE நிறுவனத்திற்கும், கருதுரையிட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும், தமிழ்வாசியை சிறந்த முறையில் அமைக்க உதவிய BLOG TIPS அள்ளித் தரும் BLOG நண்பர்களுக்கும், என்னை பதிவுலகிற்கு அடையாளம் காட்டிய INDLI, TAMIL 10, THIRATTI, TAMILVELI, ULAVU, TAMILULAGAM, TAMILERS, இன்னும் பிற தளங்களுக்கும் இந்த நூறாவது பதிவு சமர்ப்பணம்.\nமேலும் வாசிக்க... \"நூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\"\nலேபிள்கள்: அன்பு, இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு, நட்பு, பொது\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nஎச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.\nஎச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\"\nலேபிள்கள்: இந்தியா, குறிப்புகள், செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nபகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் விடுதலை (12.11.1954) நாளிதழில் வெளியிட்ட கட்டுரை:\nநம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு ��றிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.\nஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களம்க ஆகமாட்டார்கள்.\nஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து \"நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.\nமேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன் எப்படி இதனால் என்ன செய்ய முடியும் என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.\nஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.\nநன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.\nமேலும் வாசிக்க... \"கல்வி முறையில் மாற்றம் தேவை\"\nலேபிள்கள்: அன்பு, கதைகள், காதல், நட்பு\nகாட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.\n\"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம் கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படி���் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.\nஅதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.\n யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய் உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்\" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.\nஅதற்கு யானை, \"இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்..........\"என்றது.\nஅது கேட்டு சிங்கம் யோசித்தது. \"இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது\nகவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே\" என்று அது புரிந்து கொண்டது.\nஅன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது\nமேலும் வாசிக்க... \"கவலைப்படாதே சகோதரா\nலேபிள்கள்: அன்பு, காதல், செய்திகள், நட்பு, பெண்கள், முத்தம்\nநெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா அதை தெரிந்து கொள்வது எப்படி அதை தெரிந்து கொள்வது எப்படி அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...\nஅவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.\nஎப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.\nஅவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.\nநண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.\nநீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து கொள்ளுங்கள்.\nநட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு, வீடியோ\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஇந்தியா-நியூசிலாந்து இடையே மூன்று டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்து 193ரன்கள் எடுத்தது.\nமேலும் வாசிக்க... \"3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\"\nலேபிள்கள்: அன்பு, காதல், சினிமா, பெண்கள், முத்தம்\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகி��து அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nநம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஇன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.\nஎந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.\nமேலும் வாசிக்க... \"ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\"\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)\nதன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மு.க.அழகிரி தனது சம்பந்தியுடன் சேர்ந்து \"நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே ...\" என்ற பாடலை பாடினார்..\nமேலே உள்ள video - வை பாருங்களேன்.. video quality சுமார் தான்..\nபின்னர் மற்றொரு பாடலையும் பாடினார். அவர் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. இருவர் உள்ளம் படப்பாடல் கண்ணெதிரே தோன்றினாள்...\nமேலும் வாசிக்க... \"மகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)\"\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nநாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு.\nஇப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.\nபிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். அதை தாங்கும் சாதாரண மக்கள் கீழே விழுந்து விடக்கூடாது.\nசாதாரண மக்கள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து.\nபலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அப்படி அந்த பொருள் விழும்போது மனிதன் நிலைதடுமாறுவான். ஆனால் அவனை நடுநிலையாக்கிவிட்டு பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். பொருள் கீழே விழுந்தால் உங்களுக்கு புள்ளிகள். ஆனால் மனிதன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.\nஇப்போது நீங்கள் விளையாட தயாரா\nஅம்புகுறியை (கர்சரை) கிடைமட்டமாக வலது, இடதாக நகர்த்தவும். உதாரணமாக:\n* பலகையை வலப்பக்கம் உயர்த்துவதற்கு ---- அம்புகுறியை வலதுபுறம் நகர்த்தவும்.\n*பலகையை வலப்புறம் கீழ் நோக்கி நகர்த்த-- அம்பு குறியை இடதுபுறம் நகர்த்தவும்.\nதற்போது நாட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது விலைவாசி உயர்வு. இதை மையமாக வைத்து தமிழ்.வெப்துனியா.காம் ஒரு விளையாட்டை உருவாக்கி உள்ளது. இந்த விளையாட்டில் நீங்களும் பங்குபெறுங்களேன்...\nவிலையேற்ற விளையாட்டு விளையாட...கிளிக் செய்யுங்கள்.\nமேலும் வாசிக்க... \"நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பொது\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nகாலை ஆறரை மணி :\nசென்னை பூங்கா ரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே திசையை நோக்கி ஒரு சேர நடந்து சென்றனர். காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கிற வேலையில் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி சென்னையிலேயே பூங்கா ரயில் நிலையத்திற்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகத்தான் இருக்க முடியும்.\nஅந்த அளவிற்கு வேலைக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இப்படி அதிகாலை எழுந்து ஒரு ரயிலை பிடித்து பூங்கா வந்திறங்கி, பிறகு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் புறப்படக் காத்துக் கொண்டிருக்கும் மின் ரயிலைப் பிடிக்கச் செல்வதும், இதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து அதிகாலை ரயில்களைப் பிடித்து சென்ட்ரலுக்கும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் வந்து அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து அல்லது பேருந்தைப் பிடித்து தங்களுடைய பணியிடத்திற்குச் செல்வதும்....\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்தும் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்...\nஇப்படி 30-40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமல்ல, வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏலகிரி விரைவு ரயிலில் சில ஆயிரம் மக்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்....\nஇந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணம் என்பதே ஒரு பெரும் அவஸ்தையாகும். ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு இந்த வதை தொடர்கிறது. இப்படி ஒரு இயந்திரம் போல ஒவ்வொரு நாளும் 2, 3 மணி நேரம் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பும் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையானது மட்டுமல்ல, வாழ்க்கைக்காக வேலை என்பது மாறி, வேலைக்காகவே உயிர் வாழ்வது என்றாகிவிட்டது.\nபொருளாதார வாழ்க்கை என்பதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட இந்த கால கட்டத்தில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு அன்றாட இயந்திரமாகி வரும் மானுட வாழ்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவர்களும் தங்களை மனிதர்கள் என்று நினைத்துப்பார்க்க வாய்ப்பு அளிக்கும் ஒரே நாளாகிறது. அன்றும் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.\nஅடுத்த ஒரு வாரத்திற்கான ஆயத்த வேலைகளுக்கே அந்த நாள் போய்விடுகிறது. வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கு அன்று மட்டும் வீட்டில் இருக்கும் கணவனுக்கு சமைத்துப் போடுவதில் நேரம் போய்விடுகிறது. ஆறு நாள் வேலை + களைப்பு அந்த ஒரு நாளை முற்றிலுமான ஓய்வு நாளாகவே கழிக்கச் செய்கிறது. இதில் எந்த விதத்தில் அவர்கள் அந்த நாளை விடுமுறை நாளாக கழிக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களால் எவ்வாறு அவர்களுடைய அன்றாடப் பணிகளை (அலுவலகப் பணிகளை) செவ்வனே, திறம்படச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்தித் திறன் நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு இராது. அவர்களின் பணி தரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டாது.\nஒரு மனிதனின் பணித் திறன், பணித் தரம் ஆகிய காரணிகளை எல்லாம் நன்கு சீர்தூக்கி பார்த்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் 5 வேலை நாட்கள் கொண்ட வாரத்தை முறையாக வைத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே `அனுபவிக்க வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.\nசனிக்கிழமை அனுபவிக்கும் ஒரு நாளாகவே கருதப்படுகிறது, அவ்வாறே வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நம்மைப் போலவே அடுத்த வாரத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் வேலையை வாங்குவதும் சரி, பெறப்படும் வேலை அதற்குரிய மதிப்புடன் இருப்பதை உறுதி செய்வதிலும் சரி பெருவெற்றி பெறுகின்றனர். தரமும் சிறப்பாக உள்ளது.\nஇதற்குக் காரணம், நன்கு ஓய்வெடுத்த உடலும், புத்துணர்வு பெற்ற உள்ளமும், அந்த இரண்டு நாள் விடுமுறையில் கிடைத்துவிடுகிறது. எனவே திறனும் தரமும் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு பெற முடிகிறது.\nஆனால், நமது நாட்டில் ஒரு பணியை முடிப்பதற்கான ஆட்கள் எண்ணிக்கைதான் இன்றளவும் பெரிதாக கவனிக்கப்படுகிறதே தவிர, திறனும், தரமும் கவனிக்கப்படுவதுமில்லை, பொருட்படுத்தப்படுவதுமில்லை. சில ஏற்றுமதி தொடர்பான பணிகளை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம். மற்றபடி நமது பணி வாழ்க்கையில் திறனுக்கும், தரத்திற்கும் குறைவான இடமே உள்ளது. அதனை வற்புறுத்திப் பெற முடியாது. காரணம் இயந்திரத் தனமான ஒரு வேலைக் கட்டமைப்பை நாம் வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.\nஅரசுப் பணியானாலும் தனியார் பணியானாலும் திறனை, தரத்தை முக்கிய அம்சமாக மதிப்பிடப்படுவதில்லை. இதனால் குறித்த நேரத்தில் பணிகளும் முடிக்கப்படுவதில்லை. அதில் இருக்க வேண்டிய அளவிற்கு தரமும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் மிக அடிப்படையானது பணியில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் மன, உடல் நிலைதான்.\nவலிமையான, நலமான உடல், உற்சாகத்தின் ஊற்றாக மனம், திறம்பட வேலையை செய்து முடிப்பதற்கான பணியிட கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் இந்த ஆறு நாட்கள் கொண்ட வேலை வாரத்தை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக - சட்டம் போட்டாவது - அகற்றிட வேண்டும்.\nஐந்து நாட்கள் கொண்ட வேலை வாரத்தை அறிமுகம் செய்ய வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்தால் பணிக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்யும் நிலை மாறி, தங்களது கேளிக்கை, பொழுதுபோக்கு, வாங்கல், உறவினர்களை சந்தித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் ஒரு நெகிழ்ந்த உற்சாகமான ஒரு சூழல் நிலவும்.\nபணி வாழ்வில் நாம் கடைபிடிக்கும் இயந்திரத் தனம் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையானத் தேவை 5 நாள் கொண்ட வேலை வாரம்.\nமேலும் வாசிக்க... \"ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\n அங்க பார், அவுகளுக்கு என்னவேணும்னு கேப்பியா' - மளிகைக்கடை அண்ணாச்சி பாலுவைப் பார்த்து பொறிந்தார்.\n``இந்த வந்துட்டேங்க -'' என்றவாறே சிந்தனையைக் கலைத்து விட்டு பாலு அன்றைய வாடிக்கையாளர்களின் சாமான்களுக்கு கம்ப்யூட்டர் பில்லைப் போட எத்தனித்தான்.\nஆம். ஊரில் அப்படித்தான் அவன், சொல்லி வைத்திருந்தான். கணினி முன்தான் தனக்கு வேலை என்றும், தனக்காக 1 முதல் 10ஆம் தேதி வரை நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருப்பார்கள் என்று.\nஓஹோ, அப்படியா ராசா - என்றவாறு, மூக்கில் விரலை வைத்து தனது தாய��, கேட்பதை பார்த்திருக்கிறான் பாலு.\nஎன்ன செய்வது, பி.எஸ்சி. கணினி அறிவியலில், பட்டத்தைப் பெறுவதற்கு இந்த ஆங்கிலம் - அந்நிய மொழியில் மட்டும் தேற வேண்டியுள்ளதே.\nமுதலாமாண்டில் ஃபெயில் ஆனது, பட்டப்படிப்பு 3 ஆண்டு முடித்து வெளியே வந்ததும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில், எப்படியும் வேலைபார்த்துக் கொண்டே அந்த பேப்பரை எழுதி பாஸ் செய்து விடலாம் என்ற நினைப்பில், ஊரில் வீட்டிற்கு அருகேயிருந்த நண்பர் மூலமாகக் கிடைத்த மளிகைக் கடை வேலையில் சேர்ந்து கொண்டான்.\nதங்குவதற்கு இடம், சாப்பாடு போட்டு ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறதே, இந்தப் பணத்தையாவது வீட்டிற்கு அப்படியே அனுப்பலாம் என்றெண்ணிய பாலு, சென்னைப் பட்டணம் வந்து ஓராண்டு ஓடி விட்டது.\nவாரத்திற்கு ஒருநாள் அண்ணாச்சி சினிமாவிற்காக தரும் 50 ரூபாயை பாலு, பிரவுசிங் சென்டருக்குப் போய் வேலைக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.\nஎப்படியும், இங்கிலீஷ் பேப்பர் (அரியர்) ரிசல்ட் ஓரிரு மாதத்தில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், தனி மனிதனுக்கு சிந்திக்கக் கூட சுதந்திரம் அளிக்க விரும்பாத, இந்த அண்ணாச்சியை என்று மனதில் நினைத்துக் கொண்டே அன்றிரவு தூங்கிப் போனான்.\nஅடுத்த நாள் ஊரில் இருந்து போன்.\n``ஹலோ, மினி டெமரிஸ்-ங்களா, மூலக்கரைப்பட்டில இருந்து பேசறோம். பாலுகிட்ட குடுங்க அண்ணாச்சி''.\n``எல, இந்தா பாலு, வேலைக்கு வந்தவுடனே போன், இந்தால பேசு. ஊரில இருந்து பேசறாக '' - அண்ணாச்சி.\nரிஸிவரை வாங்கிப் பேசிய பின் போனை வைத்தவன் முகத்தில் பேயறைந்தது போல் இருந்தது.\n``எல, என்னா, எதாவது சொல்லு'' - அண்ணாச்சி.\n`இல்ல, அண்ணாச்சி, அம்மாவ ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகளாம் - நான் உடனே போகணும்''\n``சரில, அதுக்கென்ன, இந்தா பணத்தைப் பிடி'' என்று கூறி ஐயாயிரம் ரூபாயை பாலுவிடம் கொடுத்து, ``போய்ட்டு வா,'' என்றார்.\nமேலும் வாசிக்க... \"கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)\"\nலேபிள்கள்: கோவில், செய்திகள், தமிழ்நாடு\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்\nவைகுண்ட ஏகாதசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.\nஇங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.\nவெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.\nகடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.\nகடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.\nஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.\nஇனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க... \"திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, செய்திகள், பொது, மாமேதை\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும் - டாக்டர் அப்துல் கலாம்\nவிண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் ட��க்டர் அப்துல் கலாம்.\n1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....\nபடித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\n1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.\n2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.\n3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.\n4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.\n5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.\nஇந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்\nநோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.\nஇஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.\n1.எவையெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.\n2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.\n3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.\n4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.\n5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.\nநமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.\nகுறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.\nபூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.\nசாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்’ என்று கூறினார்.\nஇதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.\n‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nநோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.\nஇந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன் அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.\nஅவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.\nஉங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...\n- டாக்டர் அப்துல் கலாம் -\nஇக்கட்டுரை இணைய தளத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்தது...\nமேலும் வாசிக்க... \"கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும் - டாக்டர் அப்துல் கலாம்\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, கணிதம், குறிப்புகள், பொது\nமூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக, லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\n(பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).\nகணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள்.\nஅவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை.\nஅவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக்காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்).\nமின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது)��திலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.\nமூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"கணக்குல புலியாகனுமா\nலேபிள்கள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nநல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..\nபின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\nBackup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.\nநமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும்.\nஅப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...\nஇதில் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...\nஇந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா சாப்ட்வேர் நம்ம computer - இல் இன்ஸ்டால் ஆகும்..\nNinite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...\nமேலும் வாசிக்க... \"முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nலேபிள்கள்: தமிழ்நாடு, தீபாவளி, பெண்கள்\nதீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nசங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி ��ன்பதெல்லாம் வேறு.\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.\nதீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.\nநம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.\nதீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.\nஅகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.\nகங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.\nநாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.\nஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்\nமேலும் வாசிக்க... \"தீபாவளி என்பதிலேயே...\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய���ம் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1)\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nகல்வி முறையில் மாற்றம் தேவை\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு -...\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண...\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nதிருக்குறள் - அதிகாரம் - 104. உழவு\nஜெ.மோவின் க்ரியா ராமகிருஷ்ணன்-மீரா அஞ்சலியில் உள்ள வறுமை porn\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T17:58:18Z", "digest": "sha1:XLTIKKD3GOYKRGOICEOMTVIFRAXLIG2C", "length": 8876, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய ரூபாய்க் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய ரூபாய்க் குறியீடு (₹) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும். இந்தக் குறியீடு இந்திய மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு திறந்த போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பு இந்திய அரசுக்கு 15 சூலை, 2010 அன்று அளிக்கப்பட்டது.[1] இந்திய ரூபாய்க் குறியீடு தேவநாகரி எழுத்தான \"र\" (ர) என்பதையும் இலத்தீன் எழுத்தான \"R\" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். ஒருங்குறி எழுத்துருத் தொகுதியில் U+20B9 என்ற இடத்தில் இக்குறியீடு வைக்கப்பட்டுள்ளது.\nமார்ச்சு 5, 2009 அன்று இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது.[2][3] 2010ஆம் ஆண்டு இந்திய வரவுசெலவுத் திட்டக் கணக்கின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு என்பதை முன்மொழிந்தார். அக்குறியீடு இந்தியாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச��சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.[4] நந்திதா கொர்ரீய-மெக்ரோத்ரா, இத்தேஷ் பத்மசாலி, சிபின் கேகே, சாருக் ஜே இரானி, டி உதயகுமார் ஆகிய ஐந்து பேரது குறியீடுகள் அமைச்சரவைப் பரிந்துரைக்கு அனுப்பட்டன.[5][6][6] இந்தப் போட்டியில் மொத்தம் 3331 குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து இவர்கள் ஐந்து பேரது குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு சூன் 24, 2010 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[7] இறுதியாக சூலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்[1] உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதிப்படுத்தப்பட்டது.[1][8]உதயகுமார் திமுக தலைவர் ஒருவரது மகனாவார்.[9] இவர் குவகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.\nபுதிய இந்திய ரூபாய்க் குறியீட்டுடன் இரண்டு ரூபாய் நாணயம்\nதங்கள் நாட்டுப் பணத்திற்கு பன்னாட்டுக் குறியீடுகளைக் கொண்டுள்ள சில நாடுகள்;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-03T17:53:12Z", "digest": "sha1:MJEAAPDF7EVAWSH7Y6OFWDN22PEYCD4N", "length": 9206, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பப்புவா நியூ கினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (Independent State of Papua New Guinea) என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பாப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது. [1]\nமற்றும் பெரிய நகரம் மொரெசுபி துறை\nஆங்கிலம் டொக் பிசின்,இரி மொடு\n• அரசி எலிசபேத் II\n• ஆளுனர் சர் பவுலியசு மாண்தனே\n• பிரதமர் சர் மைகேல் சோமாரே\n• சுயாட்சி டிசம்பர் 1 1973\n• விடுதலை செப்டம்பர் 16 1975\n• மொத்தம் 4,62,840 கிமீ2 (54வது)\n• யூலை 2005 ��ணக்கெடுப்பு 5,887,000 (104 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $14.363 பில்லியன் (126வது)\n• தலைவிகிதம் $2,418 (131வது)\nஅவுஸ்திரேலிய கிழக்கு சீர் நேரம் (ஒ.அ.நே+10)\n• கோடை (ப.சே) பயன்பாட்டில் இல்லை (ஒ.அ.நே+10)\n19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசியாக இரண்டாம் எலிசபெத் மகாராணியும், ஆளுநராக சேர் பவுலியாஸ் மதானேயும், பிரதம மந்திரியாக சேர் மைக்கல் சொமாரேயும் உள்ளனர்.\nஉலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் பரம்பியுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு விமானம்(வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி அவுஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.\nமேற்கு பாப்புவா, இந்தோனேசியாவின் மாகாணம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2018, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்க��� உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-12-03T17:56:46Z", "digest": "sha1:PXD6Y2ZQUZLQI6PEL5RPZB7R6HR2BG4A", "length": 7244, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ற் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் மொழியின் 18 மெய்யெழுத்துக்களுள், வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று.\nற் ( ற் (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பதாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"றகர மெய்\" அல்லது \"றகர ஒற்று\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இற்றன்னா\" என வழங்குவர்.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\n1 \"ற்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ற் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ற் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/ba4bbfbb0bbfbaabc1bb0bbe", "date_download": "2020-12-03T17:10:47Z", "digest": "sha1:AO7YONM4UUVDPHUQIFWFVRJGC2IX3NFV", "length": 11478, "nlines": 122, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திரிபுரா — Vikaspedia", "raw_content": "\nபொதுமக்கள் சேவைக்கான பல்வேறு விண்ணப்ப மனுக்கள்\nஅனைத்து விண்ணப்பங்களும் எளியமுறையில் இணைய தளத்திலிந்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇரத்ததானம் செய்வோரின் முழு விபரங்கள்\nமருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களின் தொடர்பு முகவரி விபரங்கள்.\nமருத்துவமனையில் வசூலிக்கப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை தெரிந்துகொள்ளும் வசதி.\nபிறப்பு / இறப்புக்கான சான்றிதழ் பெற பதிவு செய்யும் விண்ணப்பம், புதிதாக வாங்குதல், கழிவறை, புதை சாக்கடைக்கு ஒப்புதல் பெறுதல், குழிமுறை கழிவறைக்காக கடன், குடும்ப அட்டை சான்றிதழ் / அனுமதிக்கான விண்ணப்பம், குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட அனுமதிக்கான விண்ணப்பங்கள்.\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறக் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல்.\nநேரடியாக இணையதளத்தில் சொத்து மற்றும் குடிநீர்வரி, விபரங்களை தெரிந்துகொள்ளும் வசதி.\nநேரடியாக இணையதளத்தில் வீடு/நிலம் சொத்துக்காரரின் விபரம் அறியும் வசதி.\nவழக்கு விவரங்கள் நேரடியாக இணையதளத்தில்\nகவுஹாத்தி உயர்நீதிமன்றம், அகர்தலா பென்ச் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\nவாராந்திர மற்றும் தினசரி வழக்கு விவரங்கள்\nஅடுத்த வழக்கு விசாரணை தேதி பற்றிய விவரங்கள்\nவாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்தல்\nபெயரை, வங்காள மற்றும் ஆங்கில மொழியில் சரிபார்த்தல்\nமற்ற ஆவணங்களைக் கொண்டும் பெயரைத்தேடி சரிபார்த்தல்\nஇணையதளத்தில் ரத்ததானம் செய்வோரின் விபரங்கள்\nஉங்கள் ரத்தவகையை - கொடுப்போரின் பெயர் பட்டியல்\nஇரத்த வங்கிகளில் சே���ிப்புலுள்ள ரத்த வகைகளும், அளவுகளும்.\nநீங்கள் ரத்ததானம் செய்ய விருப்பமிருந்தால் உங்கள் பெயரை பதிவு செய்தல்\nபத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ஆகியவற்றின் முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி.\nபோக்குவரத்து தகவல் அறியும் விபரம்\nபழகுநருக்கான உரிமம் பெற, ஒட்டுனர் உரிமம் பெற, ஒட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள, இருக்கும் உரிமத்தில் புதிய தகவல்களை சேர்க்க, வாகனங்களை பதிவு செய்ய, தற்காலிக பதிவு செய்யும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளத் தேவைப்படும் விண்ணப்பங்கள்.\nவரி மதிப்பீடு மற்றும் கூடுதல் கட்டணங்களை கணக்கிடும் முறை\nஓட்டுனர் உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலை அறிதல்\nபோக்குவரத்து சட்டம் மற்றும் கைகாட்டி விளக்குகள் பற்றிய தகவல்கள்\nஅரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகளை இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளுதல்\nஒவ்வொரு சேவைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நேரம்\nஇ-சுவிதா - சேவை மையங்கள்\nபொதுமக்களுக்கான பல்வேறு சேவைகளும் அதற்கான விண்ணப்பங்களும்.\nபொதுமக்கள் சேவைக்கான விண்ணப்பங்களை சரிபார்த்தல்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421017", "date_download": "2020-12-03T17:39:13Z", "digest": "sha1:RM4YW53BUFIIJBJXFE3DLSEJEV23UMIT", "length": 17223, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தொல்லியல் அலுவலர் தேர்வு அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\nதொல்லியல் அலுவலர் தேர்வு அறிவிப்பு\nசென்னை: தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள, தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொல்லியல் துறையில், 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், தேர்வு அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'அடுத்த ஆண்டு, பிப்., 29ல் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்கு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள, தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொல்லியல் துறையில், 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், தேர்வு அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'அடுத்த ஆண்டு, பிப்., 29ல் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, அடுத்த மாதம், 27ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தகுதிகள் குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in , tnpsc.exams.net , tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில், இன்று முதல் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிதாக, 1,750 பஸ்கள் தயாரிக்க அரசு, 'ஆர்டர்'(1)\n'5, 8க்கு பொது தேர்வு உண்டு; ஆனால், 'பெயில்' கிடையாது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலும��க நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிதாக, 1,750 பஸ்கள் தயாரிக்க அரசு, 'ஆர்டர்'\n'5, 8க்கு பொது தேர்வு உண்டு; ஆனால், 'பெயில்' கிடையாது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/07/08150141/1682496/Rakul-Preet-Singh-Decides-to-Slash-Her-salary-by-50.vpf", "date_download": "2020-12-03T17:58:39Z", "digest": "sha1:TIM6Y3SADY5TDW7ZTFCFVYANRPKHXT3W", "length": 8500, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rakul Preet Singh Decides to Slash Her salary by 50 Percent", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்\nநடிகை ரகுல் ���ிரீத் சிங், 50 சதவீதம் சம்பளத்தை குறைக்க முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்தார்.\nஹரிஷ் கல்யாண், “அடுத்து நான் நடிக்க உள்ள படங்களில் எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத்தருவேன்” என்று கூறினார். நடிகர் நாசர் கபடதாரி படத்தில் 15 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளார். நடிகர்கள் உதயா, அருள்தாஸ், மகத், நடிகை ஆர்த்தி, ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தை பாதியாக குறைக்க தயாராகி உள்ளார். ரகுல்பிரீத் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nRakul Preet Singh | ரகுல் பிரீத் சிங்\nரகுல் பிரீத் சிங் பற்றிய செய்திகள் இதுவரை...\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nதன்னை பற்றி செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் ரகுல் பிரீத் சிங் மனு\nபோலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது - ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்\nகர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல்பிரீத் சிங்\nகவச உடை அணிந்து விமானத்தில் பறந்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்\nமேலும் ரகுல் பிரீத் சிங் பற்றிய செய்திகள்\nடி.ராஜேந்தர் சங்கத்துக்காக சிலம்பரசன் எடுத்த திடீர் முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி\nகன்னிராசி படத்தின் தடை நீங்கியது... தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமருமகனை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண���டாடிய பிரபல நடிகை\nதன்னை பற்றி செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் ரகுல் பிரீத் சிங் மனு\nபோலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது - ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/category/articles/social/", "date_download": "2020-12-03T16:24:44Z", "digest": "sha1:6EFFRQB5RIINNGCWJW6RHWWV6CQUHJ2Y", "length": 62952, "nlines": 349, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சமூகம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா கால��்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக த���ைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபா��க அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக��கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகள��ல் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகாவல் நிலையம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமோடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சி\nதனிமை சிறையில் கொடுமைக்குள்ளாகும் உமர் காலிதுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை மதிக்கும் கனட பிரதமரும்… மதிக்காத மோடியும்\nஇஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் -ஈரான் ஆயுதப்படை தலைவர்\nநோட்டாவுக்கு பயந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவர்\nஐதராபாத் பெயரை மாற்றுவோம்: யோகி கருத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம்\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nபழங்குடியினர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் -ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியில் குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்\nஐதராபாத் பெயர் மாற்றப்படும்: யோகி கருத்துக்கு உவைஸி கண்டனம்\nபழனி கோவிலில் விதிகளை மீறி புகைப்படம் எடுத்த எல்.முருகன்: கோவில் நிர்வாகம் புகார்\nபாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம்\nதுப்பாக்கியால் வானை நோக்கி சுட்ட பாஜக தலைவர்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை\nமற்ற மதத்தவர்களை பாஜகவினர் திருமணம் செய்தால் ‘லவ் ஜிகாத்’ இல்லையா\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய பாஜக எம்.பி. மீது புகார்\nபாஜக அரசுக்கு துணிவிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் -மம்தா\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nஜம்மு கஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர், மெஹபூபா முஃப்தி, “ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு குரல்கள் நசுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற சூழலை…More\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nநைஜிரியாவின் ஜம்பரா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் கடத்தப்பட்டதாக நைஜீரி���ா…More\nஇந்தியாவில் மதத் தீவிரவாதத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடக்கம்\nநாட்டில் மத பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகவும், வலதுசாரி அரசியல் கட்சிகள், பிரிவினைவாதத்தை வளா்ப்பதாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக விஷ பிரசாரம்…More\nதப்லீக் ஜமாத் குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களை பாதுகாக்கிறதா பாஜக அரசு\nகொரோனா நோய்த் தொற்றுப் பரவலுடன் தப்லீக் ஜமாத் மாநாட்டை தொடர்புபடுத்தி ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும்…More\n“நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா” -சித்திக் காப்பான் குடும்பத்தினர் கேள்வி\nஹத்ராஸ் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பனை அக்டோபர் 5 அன்று உ.பி.காவல்துறை கைது…More\nதாடி வைத்திருந்ததால் இஸ்லாமிய காவலரை பணியிடை நீக்கம் செய்த உ.பி போலிஸ்\nஉத்தர பிரதேச மாநில காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய காவலர் ஒருவர் தாடி வைத்திருந்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…More\nஅஸ்ஸாமில் CAA-க்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியதை அடுத்து அஸ்ஸாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில்…More\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 20 வெளிநாட்டினர் விடுதலை\nகொரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 23 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்துத்துவ மதவாதிகளின் பொய் குற்றாச்சட்டால் தப்லீக்…More\nஉ.பி-யில் இஸ்லாமிய பெயரில் உள்ள இடங்களை மாற்றிவரும் யோகி அரசு\nஉத்திர பிரதேச மாநிலத்தில் ஃபைஸாபாத் மாவட்டத்தின் பெயர் அயோதியா என மாறியது. அதுபோல அந்தரயில் நிலையத்தையும் அயோதியா என மாற்ற…More\nபல கொரோனா நோயாளிகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனாவால் பலி\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் ஆம்புலன்ஸில் தங்கி…More\nதப்லிக் ஜமாத் வழக்கு: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் விதமாக தப்லிக் ஜமாத் குறித்து உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…More\nயோகி ஆதித்யநாத் ஆட்சியின் தோல்வியை மறைக்க நடக்கும் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை\nஹத்ராஸ்: யோகி ஆதித்யநாத் ஆட்சியின் தோல்வியை மறைக்க நடக்கும் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை..\nஅஸ்ஸாமில் அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை மூட பாஜக அரசு முடிவு\nஅஸ்ஸாமில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் மதரஸாக்களை மூட மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு…More\nஇந்தியாவை இந்து – முஸ்லிம் என்று மோடி பிளவுப்படுத்துகிறார் -நோபல் அறிஞர் கருத்து\nபிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்…More\nUAPA சட்டத்தின் கீழ் கைதான உமர் காலித்-ஐ நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு\nமுன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த…More\nடெல்லி கலவர வழக்கு: குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மீது குற்றாச்சாட்டு\nடெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர்…More\nசெல்வாக்கு மிக்கவர் பட்டியலில் இடம்பெற்றார் 82 வயதான CAA போராளி “பில்கிஸ்”\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட பில்கிஸ் (82). இவர் டைம்ஸ் இதழின் 2020ஆம் ஆண்டுக்கான…More\nமுஸ்லிம்கள் மீதான அடக்குமுறையால் அதிகம் பேசப்பட்ட நபராக மோடி உள்ளார் -டைம்ஸ் இதழ்\n2020ஆம் ஆண்டின் உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சுந்தர் பிச்சை,…More\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nபாஜகவின் பாசிச சட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது…More\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ.) முன்னாள் மாணவர் தலைவர் உமர்…More\nApril 22, 2020 சிலருக்கு மட்ட���மே நோய் தொற்று..ஒட்டுமொத்தமாக நாங்கள் காரணமா தப்லீக் ஜமாத் தலைவர் கட்டுரைகள்\nNovember 27, 2019 நூறு நாட்களுக்கும் மேலாக வீட்டு சிறையில் கஷ்மிர் தலைவர்கள்: கையெழுத்திட்டால் மட்டுமே விடுதலை\nOctober 5, 2019 காஷ்மீரிகளின் போராட்டத்தை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என முத்திரை குத்திய இந்தியா- இம்ரான் கான் அரசியல்\nMarch 6, 2020 “CAAக்கு எதிரான போராட்டத்திற்கு தடை இல்லை” -உயர்நீதிமன்றம் CAA & NRC\nOctober 24, 2019 ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீண்டும் படுகொலைக்குள்ளாக வாய்ப்பு- ஐ.நா மனித உரிமை ஆணையம்\nFebruary 15, 2020 உ.பி-யாக மாறிய தமிழகம்: அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை CAA & NRC\nDecember 26, 2019 “NRC-CAA சட்டத்தை பார்த்து நானும் பயப்படுகிறேன்”- அதிமுக அமைச்சர் நிலோஃபர் கஃபில் CAA & NRC\nSeptember 2, 2019 அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத இஸ்லாமிய தலைவர்கள் பெயர்\nகாவல் நிலையம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமோடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சி\nதனிமை சிறையில் கொடுமைக்குள்ளாகும் உமர் காலிதுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை மதிக்கும் கனட பிரதமரும்… மதிக்காத மோடியும்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஇஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் -ஈரான் ஆயுதப்படை தலைவர்\nவிவசாயிகளின் போராட்டத்தை மதிக்கும் கனட பிரதமரும்... மதிக்காத மோடியும்\nவிவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த ��ாஜக முயற்சி\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/demonised-for-defending-cartoons-of-the-prophet-tamilfont-news-272863", "date_download": "2020-12-03T17:36:35Z", "digest": "sha1:5ZLDNZIPRC2ZYIR3347OWWF5BOPQ3URH", "length": 15388, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Demonised for defending cartoons of the Prophet - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பிசாசு என்று சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை\nபிசாசு என்று சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தின் புனிதராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வெளியிட்டு இருந்தது சார்லி ஹெக்டே எனும் பத்திரிக்கை. இதனால் கலகக்காரர்கள் அந்த பத்திரிகை அலுவலகம் இருந்த கட்டிடத்தையே வெடித்து சிதறிடித்ததோடு அங்கிருந்த பலரையும் கொன்று குவித்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் கேலிச் சித்திரத்தை வெளியிடுவது என்றாலே பயந்து நடுங்கும் அளவிற்கு சூழல் மாறிவிட்டது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஒரு வரலாற்று பேராசிரியர் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த 18 வயது சிறுவன் அந்த ஆசிரியரை பள்ளி கேட்டிற்கு முன்னாலேயே தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்தான். இதையடுத்து தப்பிச்செல்ல முயன்ற சிறுவனை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.\nஇந்தச் சம்பவத்தை குறித்து பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எனக் கருத்துத் தெரிவித்து அதோடு வரலாற்று ஆசிரியரின் இரங்கல் கூட்டத்திலும் அதிபர் கலந்து கொண்டார். இந்த விவகாரம் உலகத்தின் மத்தியில் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறித்து பலரும் ஆதரவு கருத்து தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் இதை மத நிந்தனையாகவும் சிலர் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெக்டே எனும் அந்த பத்திரிக்கை பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் மீண்டும் துருக்கி அதிபரான தாயூப் எர்டோகனை கேலி சித்திரமாக வெளியிட்டது. இந்த விவகாரம் குறித்து துருக்கியில் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததோடு அங்கு போராட்டங்களையும் துவங்கி விட்டனர்.\nபிரான்ஸ் நாட்டின் பத்திரிக்கை எப்படி துருக்கி பிரதமரை கேலி சித்திரமாக வெளியிட்டதோ அதேபோல தற்போது ஈரான் நாட்டைச் சேர்ந்த வதன் எம்ரூஸ் எனும் பத்திரிக்கை பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மெக்ரானை பிசாசு என சித்தரித்து அதுவும் பத்திரிக்கையின் முதல் பக்கத்திலேயே Le Demon de paris என வெளியிட்டு இருக்கிறது. இதனால் பிரான்ஸ் மக்களிடையே தன்னுடைய நாட்டு அதிபரின் கேலி சித்திரத்தைக் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பி இருக்கிறது.\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது மு��ியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nபுரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா\nகொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா மத்திய அரசின் சர்ச்சை கருத்து\nஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதிமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்\n'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/158050/wheat-flour-iddiyappam/", "date_download": "2020-12-03T16:24:05Z", "digest": "sha1:GZJRVJHKHXFZBHJGVJQEBVBFB45R2SSI", "length": 21699, "nlines": 355, "source_domain": "www.betterbutter.in", "title": "Wheat flour iddiyappam recipe by Mohamed Zeaudeen in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு இடியாப்பம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகோதுமை மாவு இடியாப்பம் செய்முறை பற்றி\nசத்தான உணவு மிக ஜீரணமாகக் கூடியது\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nமுழு கோதுமை ஒரு கிலோ\nமுழு கோதுமையை கடையில் வாங்கி நன்கு கழுவி காயவைத்து வீட்டில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்\nவறுத்த கோதுமையைச் மில்லில் கொடுத்து பட்டுபோல் திரித்து கொள்ள வேண்டும்\nதிரித்த மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்\nஅந்த மாவுடன் கொதிக்கும் நீரை ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு நன்கு இந்த மாவை சரி செய்து பார்க்கவும்\nஇடியாப்ப மாவு பதத்திற்கு வந்தவுடன் இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுக்க வேண்டும்.\nவேக வைத்து எடுத்தால் இடியாப்பம் தயார் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றும் அனைத்து பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்கும் ஏற்றது.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nMohamed Zeaudeen தேவையான பொருட்கள்\nமுழு கோதுமையை கடையில் வாங்கி நன்கு கழுவி காயவைத்து வீட்டில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்\nவறுத்த கோதுமையைச் மில்லில் கொடுத்து பட்டுபோல் திரித்து கொள்ள வேண்டும்\nதிரித்த மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்\nஅந்த மாவுடன் கொதிக்கும் நீரை ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு நன்கு இந்த மாவை சரி செய்து பார்க்கவும்\nஇடியாப்ப மாவு பதத்திற்கு வந்தவுடன் இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுக்க வேண்டும்.\nவேக வைத்து எடுத்தால் இடியாப்பம் தயார் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றும் அனைத்து பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்கும் ஏற்றது.\nமுழு கோதுமை ஒரு கிலோ\nகோதுமை மாவு இடியாப்பம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626538", "date_download": "2020-12-03T17:05:02Z", "digest": "sha1:XBO63DTEVYZ6DFIAS5WTAVC6SJFXIDM4", "length": 6852, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து\nடெல்லி: ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டிகைகள் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.\nஆயுதபூஜை விஜயதசமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை\nசந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை\nகாரைக்குடியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியும் அவர் வளர்த்த நாயும்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=281438&name=JMK", "date_download": "2020-12-03T17:41:23Z", "digest": "sha1:OT6YLZOI633ZKXGRXAPET7YLUUSGVHNW", "length": 12623, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: JMK", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் JMK அவரது கருத்துக்கள்\nJMK : கருத்துக்கள் ( 694 )\nசினிமா மாஸ்டர் டீசர் படைத்த சாதனை...\nஇது விஜய் ரசிகர்களுக்கு மிக சரியாக பொருத்தும் \nசினிமா மாஸ்டர் டீசர் படைத்த சாதனை...\nபடு கேவலமா இருக்கு டீசெர் . இப்படி பில்ட் அப் கொடுத்துதான் பில்கிளுக்கு சங்கு வூதினாக அடுத்து இந்த பரோட்டா மாஸ்டர் \nபீகிள் படத்தைவிட எவ்ளவோ மேலே \nசினிமா விஜய் மக்கள் இயக்கம் கட்சியாகிறது விஜய்க்கு சம்பந்தமில்லையாம் - சந்திரசேகரின் தீபாவளி ரிலீஸ்...\n முதல்ல அவரை நடிக்க சொல்லுங்கப்பா முகத்துல எந்த ரியாக்ஷன் இல்லாம எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார் முகத்துல எந்த ரியாக்ஷன் இல்லாம எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார் அதை முதல சரிபண்ணட்டும் அப்பறம் அரசியலில் சரிபண்ணலாம் அதை முதல சரிபண்ணட்டும் அப்பறம் அரசியலில் சரிபண்ணலாம் \nசினிமா விஜய் கட்சி சர்ச்சை : சமூக வலைத்தளங்களில் காரசார கமெண்ட்டுகள்...\nகட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் எம் ஜி ஆர் அகா முடியாது விஜய் அந்த விஷயத்துதுக்கு சரிபடமாட்டார் \nசினிமா விஜய் மக்கள் இயக்கம் கட்சியாகிறது விஜய்க்கு சம்பந்தமில்லையாம் - சந்திரசேகரின் தீபாவளி ரிலீஸ்...\nவிஜயெல்ல்லாம் ஒரு ஆளு இவரு கட்சி ஆரம்பிச்சிட்டாலும் இந்த பரோட்டா மாஸ்டர் அப்பன் தொல்லை தாங்க முடியல இந்த பரோட்டா மாஸ்டர் அப்பன் தொல்லை தாங்க முடியல \nசினிமா உடைக்கப்பட்ட மாஸ்டர் பிளான்...\nகொரானாவுல அவனவன் செத்து போயிண்டிருக்கன் இதுல மாஸ்டர் வாத என்ன வரலைனா என்ன நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்த பரோட்டா மாஸ்ட்டர் தொல்லை தாங்க முடியல \nசினிமா மக்கள் அழைத்தால் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சி.,...\nவீர சார் சரியாக சொன்னீங்க முதல்ல விஜய் நடிக்க சொல்லுங்க அப்பறம் அரசியல்ல வந்து கிழிக்கட்டும் விஜ��் ரசிகர்களுக்கு சரியான \nசினிமா மக்கள் அழைத்தால் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சி.,...\n அந்த விசயத்துக்கு சரிபடமாட்டார் சந்திரா சேகர் சார் மக்கள் எப்போதும் விஜயை அரசியலுக்கு அழைக்க மாட்டார்கள் அவரா வந்த சரி அப்படியே வந்துட்டாலும் ...வேண்டாம் சார் \nபொது \"இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள். தமிழகம் தாங்குமா சாமீ...\"\nவிஜய் ரசிகர்களுக்கு சரியான ......... 23-அக்-2020 14:06:20 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/173204?ref=archive-feed", "date_download": "2020-12-03T16:15:06Z", "digest": "sha1:IA6FXKECUWYYL2GY6K273EELGJP3S6LW", "length": 7703, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "புதிய மைல்கல்லை எட்டிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய மைல்கல்லை எட்டிய அவுஸ்திரேலிய அணித்தலைவர்\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டர்பனில் நடந்து வருகிறது.\nமுதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 351 ஓட்டங்களும், தென்னாப்பிரிக்கா 162 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஇந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், 25வது ஓட்டத்தை எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்தார். 62 டெஸ்டில் 6151 ஓட்டங்களும், 108 ஒருநாள் போட்டியில் 3431 ஓட்டங்களும் மற்றும் 30 டி20 போட்டியில் 431 ஓட்டங்களும் என மொத்தமாக 10,013 ஓட்டங்கள் குவித்துள்ளார் ஸ்மித்.\nஇதன் மூலமாக, இந்த மைல்கல்லை அடைந்த 13வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்���ார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81?id=5%204505", "date_download": "2020-12-03T17:21:13Z", "digest": "sha1:CSSB4EVDHIJHKAVSKCX636BEJSOVJD3X", "length": 5274, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு Thanithiru Vizhithiru Pasithiru", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதாயுமானவர் இயற்றிய ஆனந்தமான பரம்\nதாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு\nதாயுமானவர் இயற்றிய கருணாகரக் கடவுள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஸ்ரீமத் பகவத் கீதை (தெலுங்கு)\nஸ்ரீமத் பகவத் கீதை (ஒரியா)\nஸ்ரீமத் பகவத் கீதை (பாராயண கீதை)\nஸ்ரீமத் பகவத் கீதை (முன்னுரை)\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/celebs/sabarish.html", "date_download": "2020-12-03T17:06:31Z", "digest": "sha1:SMKWMLGNQDGFFEOKHC6JZPJATFTTOPOP", "length": 8847, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சபரிஷ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசபரீஷ் இந்திய திரைப்பட நடிகர். இவர் 2011-ஆம் ஆண்டு வெளியான \"மார்க்கண்டேயன்\" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் தமிழில் 2011-ஆம் ஆண்டு மார்க்கெண்டேயன் என்ற திரைப்படத்திலும் 2012ஆம் ஆண்டு பாண்டி ஒலிபெருக்கி நிலையம் என்ற திரைப்படத்த���லும் கதாநாயகனாக நடித்துள்ளார். சபரீஷ் தமிழ் திரைப்பட பிரபல வில்லன் நடிகரும் சண்டை... ReadMore\nசபரீஷ் இந்திய திரைப்பட நடிகர். இவர் 2011-ஆம் ஆண்டு வெளியான \"மார்க்கண்டேயன்\" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.\nஇவர் தமிழில் 2011-ஆம் ஆண்டு மார்க்கெண்டேயன் என்ற திரைப்படத்திலும் 2012ஆம் ஆண்டு பாண்டி ஒலிபெருக்கி நிலையம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nசபரீஷ் தமிழ் திரைப்பட பிரபல வில்லன் நடிகரும் சண்டை பயிற்சியாளரானா ஃபெப்சி விஜயனின் மகன்...\nDirected by விக்னேஷ் மேனன்\nDirected by ராசு மதுரவன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு\nமறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\n'ரஜினி அழைத்தால் அவருக்காகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்..' நடிகை கஸ்தூரி ரெடி\nடிசம்பர் 31 ஆம் தேதி எடுக்கும் எந்த முடிவும் நிலைச்சதில்லை.. ரஜினி அரசியல் பற்றி கரு.பழனியப்பன் நச்\nஅண்ணாத்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.. இன்னும் 40 சதவீதம் தானாம் பாக்கி\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/anbil-mahesh-mla-conducting-an-employment-camp-through-video-conference-399859.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T17:49:06Z", "digest": "sha1:CGJEZIXAHZLRZXOX4QO6W3R6QFLB5SLP", "length": 19194, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..! | Anbil Mahesh Mla Conducting an employment camp through Video Conference - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nகொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nஎன்ன ஒரு அக்கிரமம்.. ஓடும்ரயிலில், மாற்று திறனாளியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்.. 6 பேர் மீது கேஸ்\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..\nதிருச்சி: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பலரும் வேலையிழந்து தவித்து வரும் சூழலில் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.\nநாளை மற��தினம் 10-ம் தேதியன்று நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பேருக்கு பணி கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணித்தேர்வு நடைபெறவுள்ளது.\nதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது அன்பில் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவர் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் குறைந்தது 7,000 இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். அதில் திருச்சி மாவட்ட இளைஞர்கள் மட்டுமல்லாமல் அருகாமை மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும், பட்டதாரிகளும் அடங்குவர்.\nஇதனிடையே கொரோனா ஊரடங்கால் பல தொழில்நிறுவனங்கள் நலிவடைந்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கை தூக்கி விடும் புதிய முயற்சியாக கொரோனா பேரிடரிலும் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ். கட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் பணித்தேர்வு நடைபெறவுள்ளது.\nநாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் ரிலையன்ஸ், சிண்டர் எலக்ட்ரிக், லைஃப்ஸ்டைல், ஐ.டி.பி.ஐ. வங்கி, பேரிவேர், டி.வி.எஸ். குழுமம், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல பங்கேற்றிருக்கின்றன. 10-வது படித்தவர்கள் முதல் பி.இ. படித்தவர்கள் வரை இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.\nஅன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியை கொண்டு முன்னெடுத்துள்ள இந்த முயற்சியை ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் முன்னெடுத்து தங்கள் பகுதி இளைஞர்களுக்கு அவர்களது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அது காலத்தால் அழியாத புகழை சேர்க்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\n\"சாதி சண்டை\"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியா���ராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி\nஅமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..\nவாவ்.. சினிமா பாணியில் சேஸிங்.. ஹீரோ போல் கார் மீது ஏறி லாரி திருடனுடன் சண்டையிட்ட மணப்பாறை போலீஸ்\nஅமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்\n\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்\n\"சென்ட்டிமென்ட்\".. நேரு ஒரு ரூட்.. மகேஷ் இன்னொரு ரூட்.. தொடரும் சுணக்கம்.. திணறும் திமுக..\nதிருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்\nஅரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..\nவிடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் பெட்ரூமில் ஷாக் தந்த தம்பதி.. திருச்சியை கலங்கடிக்கும் சோகம்\nபோலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை\nசெம \"ஹஸ்கி\"... பேசி பேசியே சொக்க வைத்த அனுசுயா.. \"மயங்கி\" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே\nமத நல்லிணக்க நாயகன் நைனார்... மாற்று மதத்தினர் மனதிலும் ராஜா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625945", "date_download": "2020-12-03T17:29:39Z", "digest": "sha1:MJ5APIT66DQ3OL6U6NSQFX5KX3FUCXHL", "length": 17199, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டை காலி செய்யும்போது பல லட்சம் மதிப்பு மாநகராட்சி பொருட்களை கையோடு எடுத்து சென்ற அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nவீட்டை காலி செய்யும்போது பல லட்சம் மதிப்பு மாநகராட்சி பொருட்களை கையோடு எடுத்து சென்ற அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘கலெக்டர், கலெக்டர் அலுவலகம் பெயரில் ஏமாற்றிய அரசியல் கட்சி பிரமுகரை பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘குமரி மாவட்ட கலெக்டர் பெயரில் இ-மெயில் போலி ஐடி ஒன்றை தயாரித்து அதன் மூலம் அதிகாரிகளிடம் கேள்விகளை கேட்டு மெயில் அனுப்பிய விவகாரம் கலெக்டர் கவனத்திற்கு வந்ததாம். இதையடுத்து நேசமணிநகர் காவல் நிலையத்திற்கு அலுவலக ஊழியர் தரப்பில் ஆன்லைனில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிறைபறவையின் கட்சியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவர், ‘நான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன், கலெக்டர் வாயிலாக எங்கள் கட்சியின் ஏற்பாட்டில் தனி நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரை லோன் எடுத்து தருவேன். அதற்கு 2.5 லட்சம் பங்கு தொகையாக கட்ட வேண்டும் என்று கூறி ரூ.74 லட்சம் வரை மோசடி செய்துள்ளாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அழுது கொண்டே கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தாங்களாம்... வெளிநபர்கள் தான் மோசடி செய்வார்கள் என்றால்... நம்ம அலுவலகத்தின் மீதே புகாரா என்று அதிகாரிகள் அதிர்ந்து போய் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘டிரான்ஸ்பரில் பங்களாவை காலி செய்துவிட்டு வீட்டை சுத்தமாக துடைத்து விட்டு சென்ற அதிகாரியிடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொருளை கேட்பது எப்படி என மண்டையை பிய்த்து கொண்டு உள்ளார்களாமே ஊழியர்கள்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் 2 ஆண்டுக்கு மேலாக கமிஷனராக பணியாற்றியவரை கடந்த மாசத்துக்கு முன்னாடி மாத்திட்டாங்க. நகரமைப்பு பிரிவில் கட்டிட வரன்முறை, பைல் பெண்டிங், கொரோனா பணி முடக்கம் என ஏகப்பட்ட விவகாரத்தில் இவர் சிக்கியதால் ‘டிரான்ஸ்பர்’ செஞ்சுட்டாங்க. சமீபத்தில் அவர் வசித்து வந்த ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பங்களாவை காலி செஞ்சுட்டாரு.\nவீட்டை பூட்டி சாவி ஒப்படைச்ச பின்னாடி புது கமிஷனருக்காக வீட்டை தயார் செய்ய போன மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ந்து போயிட்டாங்க. ஏன்னா வீட்டில் இருந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 7 ஏசி மெசின், 10 பேன், வாட்டர் ஹீட்டர், சிம்னி, டேபிள், சேர் என எல்லாத்தையும் மாஜி கமிஷனரு எடுத்துக்கிட்டு போயிட்டாராம். எப்படி அந்த ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரிகிட்ட இந்த விவரத்தை கேட்கிறதுன்னு தயக்கத்தோட இருந்த மாநகராட்சி அதிகாரிகள், சென்னை நகராட்சி நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் சொல்லியிருக்காங்க. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கமிஷனர் திரும்ப ஒப்படைக்க சொல்லி கேட்டிருக்காங்க. ஆனா அவரு அதை பத்தி எதுவும் கண்டுக்காம இருக்கி��ாராம். மாநகராட்சி கமிஷனர் பங்களா பராமரிப்பு பணி, பொருட்கள் தொடர்பாக தணிக்கை ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் மாஜி கமிஷனர் சுருட்டிய பொருட்களை எப்படி கணக்கு காட்டுவது என தெரியாமல் மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரிகள் விழி பிதுங்கி தவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘மாங்கனி மாவட்டத்துல எல்லாம் தலைகீழாக நடக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘மாங்கனி மாவட்ட கார்ப்பரேசன்ல இருக்குற 60 வார்டுலையும் குப்பை அள்ளுவதற்கு 225 பேட்டரி வண்டிங்க வாங்கினாங்க. டீசல் செலவை குறைக்கணும் என்பது தான், பேட்டரி வண்டி வாங்குனதோட முக்கிய நோக்கமாம். ஆனா, இந்த வண்டி வந்த பிறகும், டீசல் செலவுன்னு மாசத்துக்கு ரூ.30 லட்சம் பில் வந்ததாம். இதுபற்றி என்னான்னு கேட்டப்போ, பெரிய வண்டி மூலமாக குப்பைய அள்ளுறோம்னு பதில் வந்திருக்காம். ஆனா உண்மையாகவே, வண்டிய நகர்த்தாம டீசல் போட்டதுக்கான பில்லை போலியா தயாரிக்க, கார்ப்பரேசன்ல ஹெல்த் இன்ஸ்பெக்டருங்க ஆதரவோடு பெரிய நெட்வொர்க் இயங்குதாம். ஒவ்வொரு மண்டலத்துலயும் இருக்குற சுகாதார ஆபீசருங்கதான், உயர் அதிகாரிகள கவனிச்சுக்கிட்டு, இந்த வேலைய செய்யறாங்கன்னு சில அதிகாரிங்களே புலம்புறாங்களாம்... கேட்க வேண்டிய அதிகாரி மவுனம் சாதிப்பது தான் இதுல ஹைலைட்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘ஹனிபீ மாவட்டத்துல பால்ய விவாகம் நிறைய நடக்குதாமே, யாரும் கண்டுகொள்ளவில்லையா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘கொரோனா ஊரடங்கின்போது, ஹனிபீ மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாம். இதற்கு குழந்தைகள் பாதுகாப்பு துறையில களப்பணியாளர்கள் பற்றாக்குறைதான் காரணமாம். ஹனிபீ மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது... இங்கே தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக அலுவலர்கள் மட்டுமே இருக்காங்களாம்... இதனால் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்... குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து விசாரிக்க குழந்தைகள் நலக்குழு ஒன்றும் உள்ளது.\nஇந்தக் குழுவிற்கும் பாதுகாப்புக் குழுவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை தொடர்கிறதாம்... இந்த மாதம் தேவதானப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் முடிந���து, அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதற்கு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. எனவே, களப்பணியாளர்களை அதிகரித்து, தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.\nHouse vacated several lakhs worth corporation items handcuffed officer wiki yananda வீட்டை காலி பல லட்சம் மதிப்பு மாநகராட்சி பொருட்களை கையோடு அதிகாரியை wiki யானந்தா\nஅதிகாரிகள் ஊழல் செய்த ரூ.7 லட்சம் அரசு கஜானாவுக்கு திரும்பிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா\nவிவசாயிகளின் பணத்தை சுருட்டிய அதிகாரி சிக்காமல் இருக்க பேரம் பேசுவதை சொல்கிறார்: wiki யானந்தா\nதுப்பாக்கி சுடும் இடத்தில் பரிகார பூஜை செய்த காக்கி அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுயலால் போலீசுக்கும் மாநகராட்சி ஊழியருக்கும் மூண்ட மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகூட்டணி கட்சிகள் கொடுக்கும் குடைச்சலால் இலை தலைமை கிறுகிறுத்து போய் உள்ளதை சொல்கிறார்: wiki யானந்தா\nபவர்புல் பெண்மணி பங்களாவில் நடக்கும் அதிகார போட்டி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626539", "date_download": "2020-12-03T17:14:36Z", "digest": "sha1:A7AZEA4PNKYVXGSDMC4CUPJAWH2YDGRL", "length": 7299, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வீரத்தமிழர்களான பெரிய மருது, சின்ன மருதுவின் நினைவு தினத்தில் அவர்களை வணங்குகிறேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவீரத்தமிழர்களான பெரிய மரு���ு, சின்ன மருதுவின் நினைவு தினத்தில் அவர்களை வணங்குகிறேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை: வீரத்தமிழர்களான பெரிய மருது, சின்ன மருதுவின் நினைவு தினத்தில் அவர்களை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, இன்னுயிர் நீத்த மருதுபாண்டியரின் நினைவு தினத்தில் அவர்கள் வீரத்தை போற்றுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nவீரத்தமிழர் பெரிய மருது சின்ன மருது நினைவு தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை\nசந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை\nகாரைக்குடியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியும் அவர் வளர்த்த நாயும்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/12/11091710/1275688/Ileana-says-I-seriously-fell-in-love-with-hero-played.vpf", "date_download": "2020-12-03T17:34:22Z", "digest": "sha1:2XWPFIMS3W2MAAXPLRI42CQUHOLLBR3X", "length": 6819, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ileana says I seriously fell in love with hero played with me", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்தேன் - இலியானா\nபதிவு: டிசம்பர் 11, 2019 09:17\nதமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையான இலியானா, என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்.\nநடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம்.\nஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள். என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை.\nமுதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்' என்றார்.\nஇலியானா பற்றிய செய்திகள் இதுவரை...\nதீவில் தனியாக இருக்கும் இலியானா... வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nகவலைகளில் இருந்து மீள இதைச் செய்யுங்கள் - இலியானா யோசனை\nஉடல் எடையை குறைத்த இலியானா\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nமேலும் இலியானா பற்றிய செய்திகள்\nடி.ராஜேந்தர் சங்கத்துக்காக சிலம்பரசன் எடுத்த திடீர் முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி\nகன்னிராசி படத்தின் தடை நீங்கியது... தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமருமகனை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ypvnpubs.blogspot.com/2015/08/", "date_download": "2020-12-03T17:11:46Z", "digest": "sha1:6QWUJOO5JLNJGQG4H2RONKNYKFIKB2HA", "length": 95183, "nlines": 529, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: ஆகஸ்ட் 2015", "raw_content": "\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com எனும் மின்னஞ்சலூடாக புதிய வலைப்பூவைத் திறந்துள்ளேன். அதனை www.ypvnpubs.com முகவரியில் (டொமைனில்) இணைத்து விட்டேன். பதிவர்கள், வாசகர்கள் எல்லோரையும் உங்கள் யாழ்பாவாணன் ஆகிய நான் அன்புடன் பணிவோடு அழைக்கின்றேன்.\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன். ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுமாறு நன்மை, தீமைகளை விளக்கி மதியுரை கூறிய அறிஞர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள். ஆறு வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக்க திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல் எனக்கு உதவியது. அவர் முன்வந்து எனக்கு உதவியதிற்கு நான் நன்றி கூறுகிறேன்.\nமேலுள்ள இணைப்புகளில் உள்ள வழிகாட்டல் எனது கூகிள் பிளக்கர் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக இணைக்க உதவியது.\nஆயினும், மேலுள்ள இணைப்புகளில் உள்ள வழிகாட்டலின் படி எனது வேர்ட்பிரஸ் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக்க அவற்றை பிளக்கர் வலைப்பூவில் இணைக்க முடியவில்லை. அதற்கு http://wordpress2blogger.appspot.com/ என்ற இணைப்பில் உள்ள செயலி இயங்காமையே காரணம். ஆயினும், இடையிடையே வேர்ட்பிரஸ் வலைப்பூப் பதிவுகளை இவ்வலைப்பூவில் இணைத்து முழுமைப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.\nதங்கள் வலைப்பூக்களின் புதிய பதிவுகளை இனம் கண்டு உடனுக்குடன் எனது கைக்கணினி (Tab) ஊடாகக் கருத்துகள் (Comments) இட வசதியாக புதிய yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலைக் கொண்ட google+ இலோ www.ypvnpubs.com முகவரியில் உள்ள எனது புதிய வலைப்பூவிலோ இணைந்து ஒத்துழைப்புத் தருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.\nநான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணும் இப்புதிய வலைப்பூவில் பல மாற்றங்கள் உண்டு. ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஏழு வகைப் பதிவுகளை வெளியிட எண்ணியுள்ளேன். விரைவில் இத்தளம் முழுமை அடையும் என நம்புகிறேன். உங்களால் முடியுமாயின் உங்கள் நண்பர்களுக்கும் எனது வலைப்பூவை அறிமுகம் செய்து உதவுங்கள். இப்புதிய வலைப்���ூ பற்றிய தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்களில் வெளியிட்டு உதவுங்கள்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 3:35:00 82 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதிங்கள், 10 ஆகஸ்ட், 2015\nதமிழரின் முதலீடு கல்வி தான்.\nஇவ்வுலகில் முதலில் தோன்றிய தமிழை, உலகெங்கும் உலாவிய தமிழை உலகெங்கிலும் வலை வழியே கணினிச் செயலிகள் வழியே உலாவச் செய்ய முடியும் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.\nஅடொப், மைக்ரோசொப்ட் போன்ற உலகின் முன்னணிக் கணினிச் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களில் பணி செய்கின்றனர். அவர்களாலும் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தரமுடியும். ஆயினும், இவ்வாறான நிறுவனங்களில் பணி செய்யாத தமிழறிஞர்களே அதிகம் தமிழைப் பேண உதவும் செயலிகளை ஆக்கித் தந்துள்ளனர்.\nகணினிச் செயலி, வலைச் செயலி ஆக்கும் ஆற்றல் எனக்கு இருந்தாலும் இனிவரும் காலங்களில் தான் எனது வெளியீடுகளைத் தரக் காத்திருக்கின்றேன். \"யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்.\" என்பதற்கிணங்கச் சிறப்பாகத் தமிழைப் பேண உதவும் செயலிகளை நம்மாளுகள் பயன்படுத்த வசதியாக அடுத்த அறிஞர்களின் செயலிகளை அறிமுகம் செய்வதும் எனது பணியாக இருக்கும்.\n) என்ற தளம் அறிமுகம் செய்திருக்கும் திருக்குறளுக்கான செயலியை இன்று இங்கே பார்க்கலாம். வலை வழியே எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்தக்கூடிய செயலியை இத்தளத்தில் (http://justtrythis.blogspot.com/2012/06/display-random-thirukkural-on-your.html) வெளியிட்டுள்ளனர். அதனைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்வடைகின்றேன்.\nமேற்காணும் அவர்களது தளத்திற்குச் சென்று கீழ்காணும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் தளத்திலும் ஒட்டலாம்.\nதளத்தின் தலை (Header) அல்லது அடி (Footer) செயலிப் பட்டையில் ஒரு செயலியை (வழிகாட்டல்: http://www.wikihow.com/Add-a-Widget-to-Blogger) இணைத்துப் பின் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிச் சேமிக்கவும். இப்போது உங்கள் தளத்தில் எழுமாறாக ஏதாவதொரு திருக்குறளைப் பார்க்கலாம்.\nஇதோ நான் இப்பதிவில் திருக்குறளுக்கான செயலியை இணைத்திருக்கிறேன். பதிவில் செயலி அமைய வேண்டிய இடத்தில் துடிப்பியை (Cursor) நிறுத்தி இடது பக்க மேல் மூலையில் HTML என்பதை அழுத்திப் படியெடுத்த நிகழ்நிரலை (Code) ஒட்டிப் பின் Compose என்பதை அழுத்திப் பதிவை நிறைவு செய்யலாம்.\nஇவ்வாறான செயலிகள் வழியே தமிழைப் பேண, நாம் பலருக்கு இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:32:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 6-செயலிகள் வழியே தமிழ் பேண\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகணினி, இணைய வழித் தமிழ்\nஒரு காலத்தில் எத்தனையோ ஆள்கள் கணினி படிக்கப் பின்நின்றனர். கேட்டால்; ஆங்கிலம் தெரியாது என்று சாட்டுக் கூறினர். ஆனால், இன்றோ எல்லோரும் கணினிக் கல்வியிலே நாட்டம் கொள்கின்றனர். காரணம் கணினி நுட்பங்களில் தமிழ் இழையோடிவிட்டது. இந்நிலை எதிர்காலத்தில் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப் பேண உதவலாம்.\nநானும் ஒரு கணினி விரிவுரையாளர் தான். ஒரு நாள் அகவை அறுபத்தேழில் ஓர் அப்பு என் வீட்டிற்கு வந்தார். அறிவுக்கதிர் மாதாந்த இதழ் (அச்சு வழியிலும் இணைய வழியிலும்) நாடாத்தத் தேவையான பாடங்களைச் சொல்லித் தருமாறு கேட்டுப்படித்தார். இதை ஏன் சொல்ல வந்தேன் கணினி நுட்பமும் முதுமையும் தமிழைப் பேண முன்வருமாயின்; இன்றைய நம் இளசுகளுக்கு ஏன் மொழிப்பற்று எள்ளளவேனும் எட்டிப்பார்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வந்தேன்.\nஆளுக்கொரு வலைப்பூ, குமுகாய(சமூக) வலைத்தளம், இணையத் தளம், தமிழ் மென்பொருள் வெளியீடு என எத்தனையோ இளசுக��் கணினி, இணைய வழியில் இறங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றினூடாகத் தூய தமிழைப் பேண முன்வராத துயரையே இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nகணினி, இணையம் மட்டுமன்றி இன்று நடைபேசியிலும் கூடத் தமிழ் உலாவுகிறதே மாறும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதோடு அத்தொழில் நுட்பங்களூடாகத் தமிழைப் பேண முயன்றால் தமிழ் இனி மெல்லச் சாக இடமில்லையே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:28:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 6-கணினி நுட்பத் தமிழ்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…\n நகைச்சுவை என்று கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படத்தைக் கண்டேன்.\nபடத்தில் அன்றும் இன்றும் ஒருவர் சொல்வதாய் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழுக்கு மாற்றித் தரலாமெனக் கூகிள் மொழிபெயர்ப்பானை (Google Translate) நாடினேன்.\nமுதலில் அன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (When I was a kid so many girls wanted to kiss me, I allowed) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.\nஇடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க…\n“நான் பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார் சிறுமியாக இருந்த போது, நான் அனுமதி” என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.\nநான் சிறுவனாக இருந்த போது பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார், நான் அனுமதித்தேன்.\nஇவ்வாறே, இன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (But now I want to kiss so many girls, but they don’t allow. Selfish girls…) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.\nஇடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க…\n“ஆனால் நான் இப்போது அப்படி பல பெண்கள் முத்தம் வேண்டும், ஆனால் அவ��்கள் அனுமதிக்க கூடாது.\nசுயநலம் பெண்கள்” என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.\nஆனால் இப்போது நான் அப்படிப் பல பெண்களை முத்தமிட விரும்புகிறேன், ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை.\nஅவரவர் கொஞ்சும் அகவையில் எப்படியோ…\nஎவரெவர் கெஞ்சும் அகவையில் இப்படியோ…\nகூகிள் தவறாக மொழி பெயர்க்கலாம்\nநான் சரியாக மொழி பெயர்த்தேனா\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:27:00 6 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 6-மொழி மாற்றல் பதிவுகள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழில் உள்ள இலக்கியப் பதிவுகளை மொழி மாற்றிப் பகிர்வதனூடாக உலகெங்கும் தமிழை, தமிழ் பண்பாட்டை பரப்பிப் பேண முடியுமே\nமொழி மாற்றிப் பதிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.\nஇடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.\nஇடது பக்கத்தில் வணக்கம் என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Greetings என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது සුභ පැතුම් என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது saludos என வெளியாகியது.\nஇடது பக்கத்தில் நல்வரவு என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Welcome என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ඔබ සාදරයෙන් පිළිගනිමු என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது bienvenida என வெளியாகியது.\nஎம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை மறக்க வேண்டாம். உங்களால் இயன்ற வரை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்யலாம். வெளியீட்டுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பல மொழி ஆற்றலைப் பெருக்கவும் இது உதவுமென நம்புகிறேன்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:25:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 6-மொழி மாற்றிப் பகிர்வோம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநண்பர் ஒருவர் கதை எழுதுவது எப்படி என என்னைக் கேட்கிறார். அவருக்குக் கூறியதை உங்களுடன் பகிர முனைகிறேன். கதை எழுதப் புகுமுன் இவற்றையும் கருத்திற் கொள்ளவும்.\n“தூரத்து வேலியை மாடு பிடுங்க, நானும் அதைக் கலைக்க நகர்ந்தேன். ஐயோ அம்மோய் எனக் காலத் தூக்கினேன். காலடியில் எரிந்த குப்பைச் சாம்பலில் நெருப்பு இருந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் காலுக்குச் சூடு வேண்டத் தேவை இருந்திருக்காது. இனியென்ன, “பர்ணால்” என்றொரு கழி மருந்தைப் பூசியவாறு என்னை நொந்தேன்.” என்றவாறு நாம் பட்டறிந்ததை (அனுபவித்ததை) நேரடியாகக் கதையாக எழுதலாம். இதனைப் பட்டறிந்தது (அனுபவித்தது) போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.\n“அழகான பெண்ணொருத்தி அந்த வழியாலே போனாள். அவளுக்குப் பின்னாலே ஐந்தாறு ஆண்கள் பின் தொடர்ந்தனர். காதல் செய்யலாம் எனக் கல்லெறிந்து பார்க்கவோ தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு முன்னாலே இரண்டு பிள்ளைகளோட ஒற்றைக் காலில் ஒருவர் தாங்கு தடியுடன் வந்தார். ‘அம்மா அப்பா எங்களுக்குக் குளிர்களி (ஐஸ்கிறீம்) வேண்டித் தந்தவர்.’ என்று அந்தப் பெண்ணிடம் இரண்டு பிள்ளைகளும் சொன்னார்கள். அதனைக் கண்ட ஐந்தாறு ஆண்களும் கிழடியிடம் மண்டியிடுவதா என ஓட்டம் பிடித்தனர். ஒற்றைக் காலனுக்குத் துணையாக இரண்டு பிள்ளைக்குத் தாயாக��் தன்னை ஈகம் செய்த பெண்ணைப் போற்றலாம். ‘ஓட்டம் பிடித்த ஆண்களுக்குக் கண்ணில்லையா அப்பா எங்களுக்குக் குளிர்களி (ஐஸ்கிறீம்) வேண்டித் தந்தவர்.’ என்று அந்தப் பெண்ணிடம் இரண்டு பிள்ளைகளும் சொன்னார்கள். அதனைக் கண்ட ஐந்தாறு ஆண்களும் கிழடியிடம் மண்டியிடுவதா என ஓட்டம் பிடித்தனர். ஒற்றைக் காலனுக்குத் துணையாக இரண்டு பிள்ளைக்குத் தாயாகத் தன்னை ஈகம் செய்த பெண்ணைப் போற்றலாம். ‘ஓட்டம் பிடித்த ஆண்களுக்குக் கண்ணில்லையா காதலுக்குக் கண்ணில்லையா’ என்று எண்ணத் தோன்றுதே” என்றவாறு பார்த்த நிகழ்வைக் கதையாக எழுதலாம். பார்த்தது போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.\nஇதேபோல ஒருவர் சொன்ன கதையைக் கூட, அப்படியே கதையாக எழுதலாம். இவ்வாறு தொடங்கி இவ்வாறு முடிவதாகவும் நீங்கள் சொல்வதாகவும் கதையை எழுதலாம். தேவையற்ற சொற்களை நீக்கி (சொற் சிக்கனம் பேணி) இறுக்கமாகக் கதை புனையலாம். ஒரு மின்வெட்டு நிகழ்ந்து சிறிது நேரத்தில் மின்னொளி வந்ததும் நடந்த நிகழ்வைப் பகிருகிறோம் தானே அதுபோலத் தான் சிறுகதை புனைதலும்.\n பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்க மறக்கவேண்டாம். அவர்களின் எழுத்தாளுமை, எழுத்து நடை உங்களுக்கு வழிகாட்டுமே இதனைப் புரிந்துகொண்டால் நீங்களும் எழுத்தாளர்களே இதனைப் புரிந்துகொண்டால் நீங்களும் எழுத்தாளர்களே பிறமொழிச் சொல் கலக்காது செந்தமிழில் கதை எழுதி தூய தமிழ் பேண முன்வாருங்கள்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:15:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநகைச்சுவை என்பது வாசிக்கும் போது சிரிக்க வராது, சற்றுச் சிந்தித்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வரும். அதாவது, சிந்திக்கவும் சிரிக்கவும் வை���்பது நோய் தீர்க்கும் நகைச்சுவையாகும். நகைச்சுவையை எவராலும் இலகுவில் எழுதிவிட முடியாது. நகைச்சுவை எவ்வாறு உருவாகிறது என்பதை உணர்ந்தவர்களாலேயே எழுத முடிகிறது.\n“கோபம் வரும் வேளை சிரியுங்க…” என்றொரு பாடல் வரியும் உண்டு. உண்மையில் கோபம் வரும் போது பதின்மூன்று நரம்புகள் இயங்க; சிரிப்பு வரும் போது அறுபைந்தைந்து நரம்புகள் இயங்குவதாக ஆய்வுகள் கூறுவதாய் சண் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். அதாவது, நகைச்சுவைச் சிரிப்பாலே அதிக நரம்புகளை இயங்க வைத்து நோயின்றி வாழலாமாம்.\n“வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போய்விடும்” என்று முன்னோர்கள் சொன்னதில் தப்பில்லைத் தானே ஆனால், நகைச்சுவையைச் சொல்லும் போதோ எழுதும் போதோ தவறு நிகழாமல் பார்க்க வேண்டும். ஏனெனில், நகைச்சுவை மாற்றாரை நோகடிக்கக் கூடாது.\nநாடகங்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவையை நடிப்பாலே மொழிபெயர்கிறார்கள். சிலர் நகைச்சுவை நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கின்றனர். சிலர் கேலிச் சித்திரங்களால் நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பாட்டிலும் கவிதையிலும் கதைகளிலும் நகைச்சுவையை இளையோட விடுகின்றனர்.\nசிரிக்க வைப்பதற்காக எழுதப்படுவது சிரிப்புக் காட்டுதலே தவிர, நகைச்சுவை அல்ல. ஏமாற்றியதை அல்லது முட்டாளாக்கியதைச் சொல்லிச் சிரிக்க வைக்கிறாங்களே தவிர, கொஞ்சமாவது சிந்திக்கத் தூண்டுகிறாங்கள் இல்லையே அப்படி என்றால் உண்மையான நகைச்சுவை எப்படியிருக்கும்\n“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியது என் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஓர் உண்மையைச் சற்றுக் கூட்டியோ உயர்த்தியோ அல்லது குறைத்தோ தாழ்த்தியோ எழுதும் போது நகைச்சுவை தானாகவே வந்தமைவதைக் காணலாம். உண்மையில் நகைச்சுவையை வாசிக்கும் போது சிரிப்பு வராது; வாசித்த பின் நன்றாகச் சிந்தித்தால் சிரிப்பு வரும். இவ்வாறு எழுதுவதே நகைச்சுவை.\nஎடுத்துக் காட்டு : 01,\n“முனியாண்டி மூன்று பானை சோற்றை முழுதாக விழுங்கிப் போட்டானுங்க… இப்ப ஆளுக்கு மருத்துவமனையில பெரும் திண்டாட்டமாமே” என்பதில் சோறு சாப்பிடுவது உண்மை, மூன்று பானை அளவென்பது சாப்பிட்டதன் அளவைக் கூட்டிக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.\nஎடுத்துக் காட்டு : 02,\n“ஆட்டக்காரி நடிகை ஒருத்தியின் உடலில் மார்புக் கச்சையும் இடுப்புக் கச்சையும் தான் இருந்தது. ஆட்டம் பார்க்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனராம்.” என்பதில் ஆடை அணிவது உண்மை, கச்சைத் துணிகள் சுட்டுவது ஆடைக் குறைப்பையே\nஎங்கே உங்கள் முயற்சியைத் தொடருங்கள் பார்ப்போம். நீங்கள் நகைச்சுவை எழுதிச் சிறந்த படைப்பாளியானால், அதுவே இப்படைப்பின் வெற்றி என நம்புகிறேன். எழுதும் போது பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுத மறந்து விடாதீர்கள்.\nமாற்றுக் கருத்துள்ளோர் எடுத்துக்காட்டுடன் விளக்கம் தாருங்கள். வாசகர்கள் அதனைப் படித்துச் சிறந்த நகைச்சுவையை எழுதட்டும்.\nஅதேவேளை, உங்கள் கருத்துகள் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க உதவுமே\nபேரறிஞர்களே இப்படைப்பில் குறைகளோ தவறுகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். அது, எனது அடுத்த படைப்பான “கதைகள் புனையலாம் வாருங்கள்” என்பதற்குப் பின்னூட்டியாக அமையலாம் தானே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:12:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெய்தி எழுதுவதில் வெற்றி காண\nபடித்தவர்கள் பலர் இருகிறார்கள். பலரது பதிவுகளைப் படித்த பின் குறை, நிறை கூறி சிறந்த பதிவுகளை ஆக்க ஊக்கமளிப்பார்கள். சிலர் சிறந்த பதிவுகளைத் தாமே எழுதி, அவ்வாறே பிறரும் எழுத வழிகாட்டுவர். எழுத விரும்பும் நாங்கள் தான் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதில் வெற்றி காணவேண்டும்.\nசெய்தி எழுதுவதாயினும் சரி, கட்டுரை எழுதுவதாயினும் சரி; தொடக்கம் (தலை), விரிப்பு (உடல்), முடிவு (கால்) என அமைத்து எழுதலாம். நாய் மனிதரைக் கடிப்பது வழக்கம். ஆனால், மனிதர் நாயைக் கடிப்பது செய்தி. அப்படி ஒன்று நடந்ததாக எழுதிக் காட்டுவோமா\n\"ஆற்றூரில் நாயைக் கடித்த மனிதர்\" என்று தலைப்பிடுங்கள்.\n\"குளித்துவிட்டு ஆற்றங்கரையேறிய மனிதர் நாயைக் கடித்து விட்டார்.\" என்று தொடக்கம் (தலை) எழுதலாம். \"அதாவது, தான் உடுத்திய உடைகளைக் கரையில் விட்டுச் சென்ற மனிதர்; தன் உடைகளின் மேல் படுத்திருந்த நாயை விரட்டியுள்ளார். நாயோ குறித்த மனிதரைக் கடிக்க முயன்று இருக்கிறது. கோபமடைந்த அம்மனிதர் நாயைக் கடித்து விட்டுக் கலைத்த பின், தன் உடைகளை எடுத்து உடுத்துள்ளார்.\" என்று விரிப்பு (உடல்) அமைக்கலாம். \"மேலும், அக்காட்சியினை நேரில் கண்டவர்கள்; 'போயும் போயும் நாயைக் கடிக்க மூளை வேலை செய்திருக்கிறதே' என்று தமக்குள்ளே முணுமுணுத்துச் சென்றனர்.\" என்று முடிவு (கால்) எழுதலாம்.\n அங்கே தான் சற்றுச் சிந்திக்க வேண்டும். நாம் எழுதியதை விட அடுத்தவர் சிறப்பாக எழுதியிருந்தால்; அதனையே பத்திரிகை ஆசிரியர் தெரிவு செய்வார். அப்படியாயின் அடுத்தவர் கையாளும் நுட்பங்களைத் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதன் மூலமே இத்தடையைத் தாண்ட முடியும்.\nசெய்தி எழுதுவதில் வெற்றி காண வேண்டுமாயின் இவ்வாறான தடைகளை உடைத்தெறியக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பல செய்தி ஏடுகளைத் தேடி, அவை கையாளும் செய்தியை வெளிப்படுத்தும் நுட்பங்களைக் கண்டறிந்து எழுத வேண்டும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:10:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்\nகவிராஜன் கதையில வைரமுத்து எழுதியது\nநினைவிற்கு வர - நானும்\nநானெழுதிய தாளை இல்லாளிடம் நீட்ட\nதெருப் பிச்சைக்காரக் கிழவி மீது\nகாதல் வந்ததாய் - தன்னவர்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் ���ிற்பகல் 1:09:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nமணல் மண்ணிலே ‘அ’, ‘ஆ’ எழுத\nதேய்த்தெடுத்தும் கூட - என்\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nஎத்தனையைத் தான் எழுதிப் பழகினாலும்\nபா/ கவிதை புனைய வராதாம்\nஎடுத்தேனே எழுது கோலும் தாளும்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 1:06:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nகுமரிக் கண்டத்தில் (lemuria continent) இருந்து உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழரைக் கடற்கோள் அள்ளிச் சென்றதா\nமூத்த மொழி தமிழ் என்கிறார்கள், மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கையில் தமிழ் பதினேழாம் இடத்திலென விக்கிப்பீடியா கூறுகிறது.\nஎனக்கொரு ஐயம், தமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 12:01:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-பாயும் கேள்வி அம்பு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந���தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்றின் மொழிகளுக்கான பிரிவொன்று வரும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை சில இணையத்தளங்களில் படித்தேன்.\n என்றால்; பாரதி கூட “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்றாரே; ஆகையால் தமிழ் அழியும் என்பதா\nவெள்ளைக்காரன், வெளிநாட்டான் என்பார் தமிழைப் படித்து ஆய்வு செய்ய (அடுத்து வரும் பதிவுகளில் தக்க சான்றுகள் தரப்படும்); நம்மாளுகள் தமிழைப் படித்து (தமிழெனும் கடலை நீந்திக் கடக்க முடியாது தான்…) தமிழைப் பேண முன்வராமல் இருந்தால் தமிழ் அழியாமல் என்ன தான் செய்யும்\nதொழில் நேரமான எட்டு மணி நேரம் செயலக மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே தமிழராகிய நாம் தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு பழக்கத்தில் பேணுவோமாயின் உலகில் தமிழ் அழிய வாய்ப்பு இல்லை எனலாம்.\nஒரு இலட்சம் ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் உலகில் தமிழை அழியாமல் பேணலாமே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 12:00:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3-உலகத் தமிழ்ச் செய்தி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஇன்றைய ஊடகங்கள் எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஷ் தான் வெளிப்பட���த்துகிறது. தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஷ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன.\nஇன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். எனது இக்கருத்தை உறுதிப்படுத்தவும் விரிவாக விளக்கவும் தக்க சான்றாக பாவலர் காசிஆனந்தன் எழுதிய “தமிழனா தமிங்கிலனா” என்ற நூலைப் படியுங்கள். இந்நூல் எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ளது.\nதமிழைக் கொல்லும் ஊடகங்களின் செயற்பாட்டை முறியடிக்க வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரம் வழங்குனர்கள் ஆகியோரது ஒத்துழைப்புத் தேவை. வாசகர்கள் தமிழைக் கொல்லும் ஊடகங்களை ஒதுக்கி வைக்கவேண்டும். படைப்பாளிகள் தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு படைப்புகளை வழங்கக்கூடாது. அதேவேளை படைப்புகளைத் தமிழிலேயே ஆக்கவும் வேண்டும்.\nஊடகங்களின் வருவாய் விளம்பரம் தான். விளம்பரம் வழங்குனர்கள் தமிழிலேயே விளம்பரங்களை வழங்கவேண்டும். அதேவேளை தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு விளம்பரங்களை வழங்கக்கூடாது. விளம்பரம் வழங்குனர்கள் மட்டும் ஒன்றுபட்டால் தூய தமிழைப் பேணும் ஊடகங்களை உருவாக்கிவிடலாம்.\nஊடகங்கள் நினைத்துக் கொண்டால் பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழைப் பேண முன்வரலாம். மொழியைப் பேணுவதும் நாட்டை வளம்படுத்த உதவுதம் தான் ஊடகங்களின் செயற்பாடாக இருக்கவேண்டும்.\nதூய தமிழைப் பேண ஒத்துழைப்புத் தரும் ஊடகங்களிற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்போமானால், தமிழைக் கொல்லும் ஊடகங்களைச் செயலிழக்கவைக்க எம்மால் முடியுமே\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 11:58:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 16 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 47 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 1 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n▼ ஆகஸ்ட் ( 26 )\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nகணினி, இணைய வழித் தமிழ்\nகொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…\nசெய்தி எ���ுதுவதில் வெற்றி காண\nநான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nதமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nகர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nபிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/periyar_thoughts/", "date_download": "2020-12-03T16:35:40Z", "digest": "sha1:J32U4VJYJT3LEXBQYS675A5DCP4KMQ76", "length": 5751, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "தந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்", "raw_content": "\nதந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்\nநூல் : தந்தை பெரியார் சிந்தனைகள்\nஆசிரியர் : ந. சுப்புரெட்டியார்\nஅட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 560\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அ.சூர்யா, எம்.ரிஷான் ஷெரீப் | நூல் ஆசிரியர்கள்: ந. சுப்புரெட்டியார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T17:31:33Z", "digest": "sha1:3NTCME3L2YZSUSR3EGWE3U25SI3IUEPN", "length": 4891, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கையில் இசுலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,967,227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1] முசுலிம��� சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக \"முஸ்லிம்\" என ஒரு இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரை குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.\nஇலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் இஸ்லாம் இனக்குழுவையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.\nகொழும்பிலுள்ள பழைய பள்ளிவாசல் - \"ஜமி உல் அல்ஃபார்\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2020, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113574", "date_download": "2020-12-03T17:00:41Z", "digest": "sha1:JLVGLG4QQLS4TIACU4WBAIMX7DM74GNO", "length": 5905, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக - Cineulagam", "raw_content": "\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nசர்சைக்குரிய ஆடையில், நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை.. நடிகை சமந்தா மறுப்பு..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எ���்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180501&cat=33", "date_download": "2020-12-03T17:07:39Z", "digest": "sha1:VTYCY2I4F3IFSDLZ2SVYF6BC6OR2ARL3", "length": 15423, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nசம்பவம் பிப்ரவரி 19,2020 | 00:00 IST\nபெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 23 மற்றும் 24 வயது வாலிபர்கள் இளவரசன் மற்றும் ரஞ்சித் இருவரும், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், உடல் நசுங்கி பலியாகினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஸ்கூட்டர் மீது பஸ் மோதி தாய்,மகன் பலி\nசுற்றுலா வேன் மீது பேருந்து மோதி மூவர் பலி\n7வது தேசிய மிதிவண்டி பந்தயம்\nதேசிய கூடைப்பந்து; கேரளா சாம்பியன்\nதுவங்கியது தேசிய டென்னிஸ் போட்டி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்: ��ிரையுலகம் பாராட்டு\nஅரசியலில் எதுவும் நடக்கும்; ஓபிஎஸ் கருத்து | OPS | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்\nஅதிமுகவுக்கு பிரச்னை இல்லை: ஜெயக்குமார்\nவிநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறுகிறது\nதென் தமிழக கடலோரபகுதியில் பலத்த காற்று | Puravi cyclone | Rain | Dinamalar |\nசெயற்கை மாமிசம் விற்க சிங்கப்பூர் அனுமதி\nகுறை பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம்\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஆட்சி மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல |Rajini 1\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி 1\nநடராஜன் தாய் ஆனந்தக் கண்ணீர்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n15 Hours ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180741&cat=31", "date_download": "2020-12-03T17:37:46Z", "digest": "sha1:BMRWLYD6ZOQG2J34JENDHWPJBTV23BVK", "length": 16735, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ இந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nஅரசியல் பிப்ரவரி 24,2020 | 19:00 IST\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும். அமெரிக்காவுக்கு சுதந்திர தேவி சிலையைப்போல, இந்தியாவுக்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை இப்படி இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என மோடி கூறினார். அதிபரின் ட்ரம்ப்பின் வருகை இந்திய - அமெரிக்க உறவில் புதிய சகாப்தமாக இருக்கும்; அது, இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு சான்றாக இருக்கும் எனவும் மோடி கூறினார். ட்ரம்ப் மனைவி மெலனியாவையும் மோடி புகழ்ந்தார். துடிப்பான மகிழ்ச்சியான அமெரிக்காவை உருவாக்கவும், குழந்தைகளின் நலனுக்காகவும் மெலனியா ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை என்றார் பிரதமர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்��தா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபிரத்தியங்கிரா தேவி கோயில் கும்பாபிஷேகம்\nபயங்கரவாதத்தை ஒழிப்போம்: பிரதமர் மோடி\nமுதல்முறையாக ட்ரம்ப் இந்தியா வருகை\nகால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கம்\nஆனைமலையாறு- நல்லாறு திட்டம் விரைவில் வரும்\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்: திரையுலகம் பாராட்டு\nஅரசியலில் எதுவும் நடக்கும்; ஓபிஎஸ் கருத்து | OPS | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி\n5 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்\nஅதிமுகவுக்கு பிரச்னை இல்லை: ஜெயக்குமார்\nவிநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறுகிறது\nதென் தமிழக கடலோரபகுதியில் பலத்த காற்று | Puravi cyclone | Rain | Dinamalar |\nசெயற்கை மாமிசம் விற்க சிங்கப்பூர் அனுமதி\nகுறை பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம்\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஆட்சி மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல |Rajini 1\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி 1\nநடராஜன் தாய் ஆனந்தக் கண்ணீர்\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\n15 Hours ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/04/blog-post_2306.html", "date_download": "2020-12-03T16:05:05Z", "digest": "sha1:WUBNZIRP6QG2R75ZFIBRO4BGTEQF3JAN", "length": 7171, "nlines": 66, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சிறப்பு கூட்டம் - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சிறப்பு கூட்டம்\nஏப். 14, 2010 நிர்வாகி\nG.K.வாசன்தலைமையில் இயங்கும் லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக\nஇளைஞர் காஙகிரஸ் தேரதலிலும் அதைததெடர்ந்து நடந்த பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்இ சட்டமன்ற கமிட்டி உறுப்பினர் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றிப்பெற்ற லால்பேட்டை இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெறிவிக்கும் வகையில் சிறப்பு கூட்டம் லால்பேட்டை பயணியர் மாளிகையில் நடைப்பெற்றது.\nஅதுசமையம் தமிழ் நாடு முழுவதும் நடந்து முடிந்த 39 தொகுதியில் 33 இடங்களை G.K.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள் .\nமாநில அளவிலான தேர்தலிலும் G.K. வாசன் தலைமையில் உள்ளவர்களே வெற்றிப்பெற்றுள்ளனர் என்ற செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேம்.\nலால்பேட்டையில் இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை காங்கிரஸ், G.K. மூப்பனார் பேரவை, G.K.வாசன் பேரவை, மாணவர் பேரவை, மற்றும் தொழிலாளர் பேரவை போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த இயக்கம் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேம்.\nலால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்\nதுணை தலைவர் எ.எம். அய்யுப்\nது.செயலாளர் எம். ஹஜ்ஜி முஹம்மது\nகாட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கேவி.எம்.எஸ். சரவணகுமார் மேற்பார்வையில்\nலால்பேட்டை இளைஞர் காங்கிரஸ். தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள்\nதுணை தலைவராக . எஸ்.எம்.ஜெய்லானி\nபொதுச் செயலாளராக. எம்.எ.முஹம்மது இப்ராஹீம்\nபொதுச் செயலாளராக. எ. முஹம்மது ஆசிக்\nபொதுச் செயலாளராக். எம.எ.நுஸ்ரத் (பெண்கள் பிரிவு)\nஆகியோர் நகரத்தின் சார்பாக வெற்றிப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nஇளைஞர் காங்கிரசின் பாராளுமன்ற கமிட்டி மெம்பர்\nஇளைஞர் காங்கிரசின் சட்டமன்ற கமிட்டி பொதுச்செயலாளராக\nஎம். நாசர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்களும் G..K.வாசன் தலைமையில் இயங்கிவரும் லால்பேட்டை நகர காங்கிரசின் வெற்றியாளர்கள்.\nதகவல். எம், லியாகத் அலி (நகர செயலாளர்)\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ���றுப்பு\nலால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-advice_3938_774494.jws", "date_download": "2020-12-03T16:47:37Z", "digest": "sha1:PHSM7OCVUBRZ575NK7LVHAJ5ARVNKJIG", "length": 27026, "nlines": 165, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கண் அழற்சி ஏன் வருகிறது?!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபுரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கார்த்திக் ஆதரவு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇறச்சகுளம் பகுதியில் 2 குட்டிகளை ஈன்ற ...\nவனப் பகுதிகள் பசுமைக்கு திரும்பின; குன்னூர் ...\nதலமலை வனப்பகுதியில் பகலில் சாலையை கடந்த ...\nவிவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு ...\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் ...\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : ...\n: ஆப்பிரிக்காவில் 170 ...\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு ...\nபுரெவி புயல் எதிரொலி; கடல் மீன்வரத்து ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nடிசம்பரில் ஏறுமுகத்தில் தங்கம் விலை... தொடர்ந்து ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை ...\nகேடிஎம் 250 அட்வஞ்சர் பைக் : ...\nமோட்டோரோலா 5ஜி மொபைல் (விலை சுமார் ...\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் ...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் ...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nகண் அழற்சி ஏன் வருகிறது\nகண்களில் நீர் வடிதல் குறித்து அடிக்கடி இந்தத் தொடரில் பேசி வந்திருக்கிறோம். கண்களில் நீர் வடிதல் அறிகுறியுடன் சேர்த்து கண்களில் அதீத சிவப்பு, வெளிச்சம் பார்க்கும்போது கண்கள் கூசுதல், லேசான பார்வைக் குறைபாடு இவையும் சேர்ந்து தோன்றினால் அதனையே அழற்சியாக (Inflammation) வரையறுக்கிறோம். கிருஷ்ண படலம், அக்வஸ் திரவம் சுரக்கும் சிலியரி பாடி(Ciliary body) என்ற பகுதி மற்றும் கோராய்டு(Choroid) என்னும் பகுதி மூன்றும் சேர்ந்து ரத்தநாளப் படலம் அல்லது குழற்படலம்(Uveal tract) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியே அதிகம் அழற்சியால் பாதிக்கப்படுகிறது. திடீரென்று தோன்றும் இந்த அழற்சிக்குக் காரணம் என்ன எந்த காரணமும் இல்லாமல் சிலருக்குத் திடீரென அறிகுறிகள் தோன்றலாம். உடனடி சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும்.\nபலருக்கு மீண்டும் அதே அறிகுறிகள் சில நாட்கள் கழித்துத் தோன்றும். அப்போது விரிவான பரிசோதனைகள் தேவை. அத்தகைய அழற்சிக்கான காரணம் உடலளவில் வேறு ஏதாவது நோயாக இருக்கலாம். நம் நாட்டில் காசநோய் என்பது கண் அழற்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. காசநோய் மட்டுமல்ல; சிஃபிலிஸ், எச்.ஐ.வி போன்ற நோய்கள், மரபணு சார்ந்த காரணங்களால் உருவாகும் மூட்டு பிரச்னைகள்(Ankylosing spondylitis), கிருமித்தொற்றுகள் முதலான காரணிகள் அழற்சியை ஏற்படுத்துகின்றன. சில மருந்துகளின் பக்க விளைவாகவும் கூட அழற்சி கண்டறியப்பட்டுள்ளது. பூனை, நாய் போன்ற உயிரினங்களுடன் மிக நெருக்கமாக பழகுபவர்களுக்கு அவற்றின் உடம்பிலிருந்து ஒட்டுண்ணிகளால்(Parasites) ஏற்படும் சில நோய்கள் மூலமாகவும் கண் அழற்சி தோன்றலாம். குடல் சம்மந்தப்பட்ட சில நோய்கள்(Inflammatory bowel disease), சில சிறுநீரகப் பிரச்னைகள், அதீத எதிர்ப்பாற்றல் தொடர்புடைய நோய்கள்(Sarcoidosis) இவையும் கண் அழற்சியை ஏற்படுத்தலாம்.\nஉடலின் மற்ற பகுதியில் ஏற்படும் நோய்கள் ஏன் கண்ணில் இந்த அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன\nஏற்கனவே கூறியதுபோல குழற்படலப் பகுதி ரத்த நாளங்கள் நிரம்பியது. காசநோய் பிரச்னை நுரையீரலைத் தாக்கிய நிலையில் ரத்த ஓட்டத்தில் சம்பந்தப்பட்ட புரதங்கள்(Antigens) கலந்து உடலில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடும். அத்தகைய கிருமிக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பாற்றல் வெள்ளை அணுக்கள் உள்ளிட்ட பல செல்களை ரத்த நாளங்களில் இருந்து வெளியேறச் ச���ய்கிறது. அப்படி வெளியேறிய செல்கள் அந்தந்த இடத்தில் உருவாக்கும் எதிர்வினையே அழற்சியை உருவாக்குகிறது. கண்களில் மட்டுமல்ல உடல் முழுவதுமே எங்கு அழற்சி ஏற்பட்டாலும் முக்கிய அறிகுறிகள் சிவப்பு, நீர் வடிதல், வீக்கம் ஆகியன. இன்னொரு சூழலில், முக்கிய நோயின் பிரதிபலிப்பாக மூட்டுகளில் நிகழும் மாற்றங்கள்(Arthritis), கண்களிலும் அழற்சி(Uveitis) நிகழலாம்.\nஇத்தகைய அழற்சி பிரச்னைகள் மரபணு சார்ந்த நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். கண் நோயை முதலில் கண்டறிந்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது மரபணு பிரச்னையை கண்டறிந்து கொண்டவர்கள் ஏராளம். அப்படி விரைவிலேயே கண்டுபிடிக்கும் பட்சத்தில் மூட்டுகளில் நிரந்தர பாதிப்பை காசநோயின் உச்சகட்ட பாதிப்பைத் தடுக்கலாம். பொதுவாக முதன்முறை அழற்சி பிரச்னை ஏற்படும்போது சொட்டு மருந்து, மாத்திரை இவற்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதல்கட்டமாக கண்ணின் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கக்கூடிய அட்ரோபின் வகையான மருந்துகள்(Cycloplegics) பரிந்துரைக்கப்படும். இத்தகைய மருந்துகள் கிருஷ்ணபடலம் சுருங்கி விரிவதைத் தடுக்கின்றன.\nஅழற்சியில் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்பதே பிரச்னைகளை உருவாக்கியிருப்பதால் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் ஸ்டீராய்டு மருந்துகளே இதற்கு முக்கியமான சிகிச்சை ஆயுதமாக இருக்கின்றன. ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்த துவங்கிய ஒன்றிரண்டு நாட்களிலேயே சிறந்த மாற்றத்தை காண முடியும். ஸ்டீராய்டு மருந்தினால் ஏற்படும் வியக்கத்தக்க விளைவுகளில் முக்கியமானது கண் அழற்சி பிரச்னை. பாதிப்பு அதிகமாக இருக்கும்போது சொட்டு மருந்து தவிர ஊசி மூலமாகவும், மாத்திரைகள் மூலமாகவும் ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது. இரண்டு கண்களிலும் ஏற்படும் அழற்சி, பார்வையை பாதிக்கும்விதமான அழற்சி, அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் பிரச்னை அல்லது ஸ்டீராய்டு பயன்படுத்த முடியாத சூழல் இவற்றில் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்விதமான புற்றுநோய்க்கான மருந்துகளைக் கூட பயன்படுத்த வேண்டியதிருக்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட முறை அதே அழற்சி பிரச்னையால் பாதிக்கப்படும்போது அதன் காரணத்தைக் கண்டறிய பல பரிசோதனைகள் தேவைப்படும். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவை அளப்பது, Mantoux போன்ற பரிசோதனைகள், மரபு சார்ந்த கார���ங்களுக்காக ரத்தப் பரிசோதனைகள் (HLA B27) எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை தேவைப்படும். பல பரிசோதனைகளின் முடிவில் மூல காரணி கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை அளித்தால் அதன்பின் கண் அழற்சி பிரச்னை தோன்றுவதைத் தடுக்க முடியும். உதாரணமாக காசநோய்க் கிருமித்தொற்று இருப்பதன் அறிகுறி கண்டறியப்பட்டால் 6 மாதங்களுக்குக் கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பார்கள். அத்துடன் கண்ணுக்கு வழங்கப்படும் மருந்துகளையும் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னையில் இருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.\nஇத்தகைய அழற்சி பிரச்னை சிலருக்கு நீண்ட நாட்களாகத் தொடர்வதுண்டு. அப்படி நாள்பட்ட பிரச்னையால் பல பக்க விளைவுகளும் நேரும். கண்களுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் லென்ஸ் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாதிக்கப்படலாம். எளிதில் லென்ஸில் புரை தோன்றும். கண்மணியின் ஓரங்கள் கருவிழியின் பின்புறமாக அல்லது லென்ஸின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு நிரந்தரத் தழும்புகளை உருவாக்கிவிடும். அக்வஸ் திரவம் சுரக்கும் பகுதியும் பாதிக்கப்படுவதால் குறைவான திரவம் சுரந்து கண்ணின் நீர் அழுத்தம் மிகக் குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது. சில அழற்சிப் பிரச்னைகளில் கண் அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நுண்ணுயிரித் தொற்றினால் உள்ள அழற்சி, விழித்திரையை சத்தமின்றி பாதிப்பதுடன் நிரந்தரத் தழும்புகள் சிலவற்றை ஏற்படுத்திவிடும்.\nஇத்தகைய நோய்களில் உடலின் பொதுவான கிருமித்தொற்று பெரிய பாதிப்பின்றி ஒரு காய்ச்சலுடன் சரியாகிவிடும். நோய் வந்து சென்றதைப் பலர் வெகுநாட்கள் கழித்து பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில்தான் கண்டுகொள்வார்கள். அப்போது விழித்திரையில் ஆறிய தழும்பு ஒன்று காணப்படும்.\nஎனவே இத்தகைய பிரச்னைகளை வரும்முன் தடுப்பதே நல்லது. நெருக்கமாக பழகும் வீட்டு விலங்குகளை சுத்தமாக பராமரிப்பது, அவற்றுக்கு குடற்புழு, ஒட்டுண்ணி நீக்க மருந்துகளை கொடுப்பது, அவற்றுடன் ஒன்றாக உறங்குவது, கட்டிப்பிடித்து விளையாடுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பதும் பயனளிக்கும். பச்சையாக மாமிசம் சாப்பிடும் பழக்கம் உரிய சில பகுதிகளில் புழுக்களும், அவற்றின் முட்டைகளும் அப்பகுதி மக்களுக்கு கண்களில் சில பாதிப்புகளை உண்டு பண்ணும். எந்��� சூழ்நிலையிலும் தடுப்பு மருத்துவமே மிகச் சிறந்தது.\nஎச்.ஐ.வி. பாதிப்புடைய நபரது உடலில் அனைத்து வகையான கிருமித் தொற்றும் எளிதில் தாக்கக் கூடும் என்பதால் அவர்களில் இத்தகைய பிரச்னைகளை அதிகம் காணலாம். எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு வழக்கத்தைவிட எல்லா பரிசோதனைகளையும் துரிதமாகவும் குறித்த நேரத்திலும் செய்ய வேண்டியது மிக அவசியம். உடலின் சில நோய்களில் ஸ்டீராய்டு வகை மருந்து தேவைப்படுகிறது. அதில் கண் அழற்சியும் ஒன்று. அத்தகைய ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும் அதனால் கண்புரை, கண் அழுத்தம் இவை நிகழலாம். அதற்கான பரிசோதனைகளையும் அவ்வப்போது செய்ய வேண்டும். எண்ணத்தில் தெரியாததை வண்ணத்தில் காண முடியாது என்பார்கள். அதனால் இத்தகைய பிரச்னைகள் இருக்கின்றன, அவற்றிற்கு இன்னின்ன அறிகுறிகள் தோன்றலாம் என்பதை ஓரளவுக்கேனும் அறிந்து வைத்துக் கொண்டால் அதற்கான தேடுதல்களையும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nகிட்னி - இதயம் பத்திரம் ...\nதிடீர் பக்கவாதம்... தீர்வு காண ...\nகத்தியில்லாமல் கருப்பை கட்டியை கழிவாக ...\nகொரோனா வார்டில் என்ன நடக்கிறது\nகண் அழற்சி ஏன் வருகிறது\nமுடக்கும் மூட்டுவலி... முடங்காமல் இருக்க ...\nமூளையை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு\nயோகா செய்கிறவர்களின் கவனத்துக்கு... ...\nமூளையை தாக்குமா கொரோனா வைரஸ்\nஊரடங்கில் அதிகம் தாக்கும் Diabetic ...\nயோகா செய்வதால் என்ன பயன்\nதரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்\nதொடரும் கட்டண குழப்பத்துக்கு என்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/08/blog-post_71.html", "date_download": "2020-12-03T16:55:15Z", "digest": "sha1:RSRN7IYBK6GPXOWRWNRYTBRK7H3EJ4GL", "length": 8600, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "பட்டதாரி வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞன் கடமை பொறுப்பேற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி. - Eluvannews", "raw_content": "\nபட்டதாரி வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞன் கடமை பொறுப்பேற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி.\nபட்டதாரி வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞன் கடமை பொறுப்பேற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி.\nபுதிய அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் தொலில் வழங்கும் பெயர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த இளைஞன் கடமைப் பொறுப்பேற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுனைக்காடு கிராமத்தில் வசிக்கும் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (வயது 29) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21.08.2020) மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் பலியாகியுள்ளார்.\nஇவ்விளைஞன் பட்டதாரி பயிலுநர் நியமனத்தின் பொருட்டு செப்ரெம்பெர் 2ஆம் திகதி கடமைப் பொறுப்பேற்க விருந்தார்.\nஅதற்கு இன்னமும் பல தினங்கள் இருக்கின்ற நிலையில் குடும்ப கஷ்ட நிலைமை காரணமாக இவர் காத்தான்குடியில் கட்டிட நிருமாண வேலைகளில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.\nஇதன் நிமித்தம் வீடொன்றில் மேலே பொருத்தப்பட்டுள்ள நீர்த்தாங்கியை சுத்தம் செய்ய ஏறியபோது கடந்த 19ஆம் திகதி தவறுதலாக கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.\nஉடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் பு��ிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/97127", "date_download": "2020-12-03T16:28:06Z", "digest": "sha1:NML2PNOR47TVOC5RU56TE2ECTGHPHKXL", "length": 4673, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "19.11.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n19.11.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 19 நவம்பர் 2020 10:31\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 74.25\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 87.98\nஒரு பிரிட்டன் பவுண்ட் = ரூ. 98.27\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 54.17\nகனடா (டாலர்) = ரூ. 56.75\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 55.26\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 81.50\nமலேசிய ரிங்கெட் = ரூ. 18.13\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 71.55\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 11.30\nபஹ்ரைன் தினார் = ரூ. 197.49\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.57\nகுவைத் தினார் = ரூ. 242.65\nஓமன் ரியால் = ரூ 193.13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/05/blog-post_572.html", "date_download": "2020-12-03T16:47:53Z", "digest": "sha1:X7UJKSIKCOL6LTGRDGG2CWHSCYT7I74W", "length": 13262, "nlines": 66, "source_domain": "www.sonakar.com", "title": "உடுப்பு வேணாம் வாப்பா... (சிறுகதை) - sonakar.com", "raw_content": "\nHome கடிதங்கள் உடுப்பு வேணாம் வாப்பா... (சிறுகதை)\nஉடுப்பு வேணாம் வாப்பா... (சிறுகதை)\nசரீப் நானாவுக்கு அன்று வியாபாரத்தில் நல்ல இலாபம். அறக்கப் பறக்க வீட்டுக்கு ஓடி வந்து வாசலில் நின்றவாறே சத்தமிட்டார். ' எல்லாரும் அவசரமா ரெடியாகுங்கோ....டவுனுக்குப் போய் பெருநாளைக்கு உடுப்பெடுத்திட்டு வந்திடுவம்....'\nமைமூனாவுக்கு சந்தோசம் தலைக்கு மேல் ஏற, பிள்ளைகளை உஷhர் படுத்திய வண்ணமே ஓடியாடி ஆயத்தமாகத் தொடங்கினார். அவர்தான் வீட்டுத் தலைவி. 50 வயதைத் தாண்டியவர்.\nஏறத்தாழ 30 நிமிடங்கள் கழிந்த நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் முழுமையாக ஆயத்தமானதாகத் தெரியவில்லை.\nமூத்த மகள் மும்தாஜ். வயது 22. 'பெயார் என்ட் லவ்லி' கிரீம் பூசி அது முகத்துக்கு ஒத்து வரவில்லையென அதை அழித்து விட்டு இரண்டாந் தடவையாக 'சந்தனாலெப்ப' கிரீம் பூசி அதுவும் சரிவரவில்லையென முகத்தைக் கழுவி விட்டு வந்து நிற்கிறாள்ளூ முகம் காய்ந்த பின் 'கோரி' கிரீம் பூசுவதற்காக.\nசியாமா. இரண்டாவது மகள். வயது 18. அலுமாரியைக் குடைந்து கொண்டிருக்கிறாள். புதிய உடுப்பு இல்லையாம். இருக்கின்ற உடுப்புகளெல்லாம் இரண்டு மூன்று தடவைகள் டவுனுக்குப் போவதற்காக உடுத்ததாம்.\nஇதற்குள் சரீப் நானா அவசரப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ''ரெடியா எல்லாரும்...ஆட்டாக்கு கோல் பண்ணட்டா.......'' மைமூனா ஒருவாறு ஆயத்தமாகி அபாயாவுக்குள் புகுந்து கொண்டு ஹோலுக்கு வருகின்றார்.\nஅங்கே அஸ்மா எந்த ஆயத்தமுமின்றி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள்தான் கடைசிப் பிள்ளை. வயது 13. 'எல்லாரும் ரெடியாயிட்டிருக்காங்க....நீ மட்டும் என்ன சும்மா உட்கார்ந்திருக்காய்...' தாய்க்குரிய கனத்தோடு கேட்கிறாள் மைமூனா.\n'நான் வரல்லம்மா..... ஒரு ஆட்டாவுல ரெண்டு பேரத்தான் போகச் சொல்லிருக்கி.......தள்ளி இருக்கனுமாம்...டவுன்ல பொலிஸ் இருக்காங்க......நாம எல்லாரும் ஒரு ஆட்டாவுல போனா பொலிஸால புடிச்சிடுவாங்க..... எனக்கு பயமாக இருக்கு.....நான் வரல்ல.....' அஸ்மா அமைதியாகச் சொன்னாள்.\nசரீப் நானாவின் காதுகளுக்கு இது எட்ட அவர் வந்து கனிவோடு மகளிடம் பேசினார். 'அப்படின்னா... மகள்..நாங்க ரெண்டு ஆட்டாவுல போவம்... நீங்க ரெடியாவுங்க மகள்....\n'எனக்கு வர ஏலா வாப்பா...' – அஸ்மா\n'ஏன்'... - சரீப் நானா.\n'போன வருஸம் ஹஜ்ஜுப் பெருநாளக்கி எடுத்த எடுப்பு இருக்கு...... அத ஒரு தரந்தான் நான் உடுத்த..... அத உடுக்க போறன்....எனக்கு அது போதும்....' - அஸ்மா\n'மகள் ...எல்லாருக்கம் உடுப்பெடுக்கத்தான் காசு வெச்சிருக்கன்.....ரெடியாவுங்க மகள்....' - சரீப் நானா\n'வாப்பா... ஒவ்வொரு நாளும் மஃரிபுக்குப் பொறவ�� நம்ம பள்ளி ஹஸ்ரத் ஸ்பீக்கர்ல சொல்றத நீங்க கேக்குற இல்லயா......கொரோனா பிரச்சின இருக்கிறதால உலகமே முடங்கி போய் கிடக்குது.....சுகாதாரப் பிரச்சின இருக்குது....அதால யாரும் டவுனுக்கு போய் உடுப்பு வாங்காதீங்க.....உங்கள்ட்ட இருக்கிற உடுப்புல நல்;லத உடுத்துட்டு பெருநாள கொண்டாடுங்க..... என்று ஹஸ்ரத் ஒவ்வொரு நாளும் சொல்றது நமக்கும் சேரத்துத்தான் வாப்பா....இதக் கேக்காம நாங்களும் டவுனுக்குப் போனா எங்கட சமூகத்தத்தான குற சொல்லுவாங்க... 'லொக்டவுன்' காலத்துல மத்த சகோதரங்களும் அவங்கட பெருநாள, விசேசங்கள கொண்டாட இல்லயே....நாம போய் ஏன்.....'\nஅந்த பிஞ்சு உள்ளத்திருந்து உருவெடுத்த சத்தான கருத்துக்கள் சரீப் நானாவின் இதயத்துக்குள் ஈட்டியாய் பாய்ந்து மூளையைக் குடைய ஆரம்பித்தது. சற்று நேரம் மௌனமானார். பின் தெளிவோடு மனைவியையும், மற்ற பிள்ளைகளையும் பார்த்தார்.\n'நம்ம சின்னவள் சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு ஒரு தெளிவே புறந்திச்சி.... ஊர் மக்கள் எல்லாருக்கும் சேத்துத்தான் ஹஸ்ரத் சொல்றாரு என்றத ஏன்ட மகள் உணர்த்திட்டா.... ஓவ்வொரு வீட்ல இருந்தும் இப்படி சிந்திக்கனும்.......இனி டவுன் பக்கமே போற இல்ல.... இருக்கிறத வெச்சி பெருநாள் கொண்டாடுவம்.... எனக்கு ஒரு ஐடியா வருது..... உடுப்பெடுக்க வச்சிருக்கிற காச பெருநாளன்று சாப்பிட வழியில்லாம இருக்கிறவங்களுக்கு சாமான் வாங்கிக் கொடுப்பம் என்று......' தீர்க்கமான முடிவோடு முடித்தார் சரீப் நானா.\nமுகம் மலர்ந்து சிரித்த அஸ்மா, 'அது நல்ல ஐடியா வாப்பா.... நான் சாமானையும்.. வசதியில்லாதவங்கட 'லிஸ்டயும்' போட்டுத் தாரன்......' என்றவாறே ஒரு கொப்பியுடனும் பேனையுடனும் ஓர் ஓரமாயிருந்து 'லிஸ்ட்' போடத் தொடங்கினாள்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_17.html", "date_download": "2020-12-03T17:25:35Z", "digest": "sha1:YC3DBGDNQCUB2KVNMIOBVBHKH6EA7MMK", "length": 5447, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "'கொரோனா' தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்: இ.தளபதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'கொரோனா' தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்: இ.தளபதி\n'கொரோனா' தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்: இ.தளபதி\nமினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிடம் நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிNசோதனைகள் இன்றும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 150 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட அல்லது தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணு வதளபதி.\nநேற்று வரை 1034 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு பெரும்பாலானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிறுவனத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொடர்புள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cineglit.in/date/2020/", "date_download": "2020-12-03T17:40:55Z", "digest": "sha1:26VX4JUFPSWAS3C26DTPENQ6DMCJJ4VD", "length": 3078, "nlines": 39, "source_domain": "cineglit.in", "title": "2020 – cineglit", "raw_content": "\nதமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா\nசுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா\nதென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா\nசுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வசம் மும்பை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....\nதமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா\nசுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/what-happened-between-suryakumar-yadav-and-virat-kohli-in-the-abu-dhabi-stadium-401649.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-03T17:54:56Z", "digest": "sha1:7WG4IVLF3F3DYWNDXYRZBRZN26AKJ4BB", "length": 23200, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி? | What happened between Suryakumar Yadav and Virat Kohli in the Abu Dhabi stadium - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புக���ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nகெய்ல் மாஜிக்.. ஜித்து ஜில்லாடி ஆட்டம்.. கடைசில பேட்டை உடைக்கப் பார்த்தீங்களே பாஸு\n\"தல\"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... \nசெம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்\nபிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nMovies உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nஅபுதாபி: மும்பை இந்தியன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே, நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது.\nஅபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின்போது, பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, மும்பை அணியின் சூரியகுமார் யாதவிடம் வம்பு செய்ததும், அதற்கு சூர்ய குமார் பதிலடி கொடுத்ததும் தான் இந்த பரபரப்புக்கு காரணம்.\nநேற்றைய போட்டியில் பெங்களூர் அணி ஆரம்பத்தில் நன்றாக அடித்து ஆடியது. ஆனால் இறுதிக்கட்ட நேரத்தில் சொதப்பியது. இதனால் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nமும்பை அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடிய போதிலும், சூர்யகுமார் யாதவ் வெறும் 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெல்வதற்கு உதவினார். இதன்மூலம் நடப்பை ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மும்பை விஸ்வரூபம் எடுத்தது.\nமும்பையை பூர்வீகமாக கொண்ட 30 வயதாகும் சூர்யகுமார் யாதவ், முன்பு கொல்கத்தா அணிக்கு ஆடியவர். இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் பிரபலங்களால் வர்ணனை செய்யப்படுபவர். அதாவது தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ்க்கு இணையாக பேசப்படுபவர். கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ரன் குவிப்பு செய்துள்ளார்.\nசூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பு\n2018 ஐபிஎல்: 500+ ரன்கள், 2019 ஐபிஎல்: 400+ ரன்கள், 2020 ஐபிஎல்: 350+ ரன்கள். இப்படி நீள்கிறது சூர்யகுமார் யாதவ் சாதனை. ஆனால் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்த விரக்தி அவரிடம் வெளிப்படையாகவே தெரிந்தது. இருப்பினும் அதை விளையாட்டில் காட்டிக்கொள்ளாமல் வெற்றியாக மாற்றுவதில் உறுதியாக இருந்தார்.\nஆட்டம் கைநழுவி போவதை உணர்ந்த விராட் கோலி 13வது ஓவரின் போது சூரியகுமார் அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்து கொண்டு அவரை நோக்கி முறைத்தபடி வந்தார். ஆனால் இந்திய அணி கேப்டன் ஆயிற்றே.. அணிக்குள் செல்ல அவரது தயவு தேவைப்படுமே என்றெல்லாம் யோசிக்கவில்லை சூர்யகுமார் யாதவ். வைத்த கண் மாறாமல் அப்படியே கோலியை பார்த்துக்கொண்டிருந்த��ர். கோலியும் சூரியகுமாரின் பக்கத்தில் வந்து விட்டார். இதனால் மைதானம் பரபரப்பானது. இருப்பினும் இருவரும் மோதிக் கொள்ளவில்லை. எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அருகே வந்த கோலி அப்படியே, கையிலிருந்த, பந்தை துடைத்து மெருகேற்றிவிட்டு சென்று விட்டார்.\nபதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவ்\n20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் சூர்யகுமார் யாதவ். உடனடியாக தனது நெஞ்சில் கை வைத்து நான் இருக்கிறேன் என்பது போல கையை காட்டி தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார். இது விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் தன்னை சேர்க்காமல் இருப்பதற்கான பதிலடியாக அவர் இதைச் செய்திருக்க வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் கூட, ஐபிஎல்லில் எதிரணிக்காக விளையாடி, விராட் கோலியை அவுட் செய்து விட்டால் அவரை பார்த்து முறைக்காமல், அமைதியாக செலப்ரசன் செய்துவிட்டு போய் விடுவார்கள். ஆனால், சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்திய அணியில் செலக்ட் செய்யப்படவில்லை என்றாலும் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த கோலியை பார்த்து அச்சப்படாமல் முறைத்துள்ளார், பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்த சம்பவம் தான் இப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம், விராட் கோலியை ஒரு விஷயத்தில் பாராட்டவேண்டும். என்னதான் போட்டியின் போது இருவரும் மோதிக் கொண்டாலும், போட்டி முடிந்ததும் முதல் ஆளாக வந்து சூரியகுமாருக்கு, கைகுலுக்கி விட்டு சென்றார்.\nஇதனிடையே சூர்ய குமார் யாதவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த நெட்டிசன் கூறியதை பாருங்கள்:\nநம்மை நிராகரித்த இடத்தில் திரும்பி வந்து நாம் நிராகரிக்க முடியாத சக்தியாக மாறுவது . அப்படி ஒரு Performance இன்று சூர்ய குமார் யாதவ் கிட்ட இருந்து. இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது மு���ையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/2020/10/88734/", "date_download": "2020-12-03T17:20:18Z", "digest": "sha1:YZ3C66HEWXVHZ57QUOUJ4IRMMRXCM6GJ", "length": 51563, "nlines": 405, "source_domain": "vanakkamlondon.com", "title": "பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி - Vanakkam London", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணி���்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபட���கின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nபுதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக...\nகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது – வெடிபொருட்களும் மீட்பு\nகிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் பொதுமகன் ஒருவரி���் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து...\nபள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி\nஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். இந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கும்பா மாகாணம் பியாங்கோ நகரில் சர்வதேச கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.\nநேற்று காலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஅப்போது துப்பாக்கிகளுடன் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஅப்போது இந்த கோர சம்பவத்தில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்களினால் வெற்றி\nNext articleஅனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nபிரித்தானியப் பதிப்பு ஆசிரியர் - December 3, 2020 0\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nஇலங்கைப் பதிப்பு ஆசிரியர் - December 3, 2020 0\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nநியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய...\nகொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு\nஉலகம் பூங்குன்றன் - December 3, 2020 0\nரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்...\nதென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்\nஇந்தியா பூங்குன்றன் - December 3, 2020 0\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து...\nதலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nஈழத் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதா பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா பிரபாகரன் புகைப��படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா இது தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழில் உதயன் நாளிதழ்...\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி\nசெய்திகள் பூங்குன்றன் - November 29, 2020 0\nஇலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nசினிமா பூங்குன்றன் - November 28, 2020 0\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன்,...\nLPL | சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nவிளையாட்டு பூங்குன்றன் - November 27, 2020 0\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nசினிமா பூங்குன்றன் - November 29, 2020 0\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உ���ிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொ��்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_411.html", "date_download": "2020-12-03T16:00:30Z", "digest": "sha1:UQMTQQ62MFSKVIVPXLG5TVL23DMMH453", "length": 9948, "nlines": 127, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மருத்துவ படிப்புகளில் புதிய உள் ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு! - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET மருத்துவ படிப்புகளில் புதிய உள் ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nமருத்துவ படிப்புகளில் புதிய உள் ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியா முழுவதும் முடங்கி போன சூழலில் நாடெங்கும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நேர்ந்தது.\nமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை மற்றும் துப்புறவு ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மருத்துவம் படிக்க அவர்களுக்காக அகில இந்திய மருத்துவ படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து சிறப்பு உள்ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முட���யாது - Director Proceedings\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முடியாது - Director Proceedings\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/12/10131033/1275561/Karthigai-Deepam-Pariharam.vpf", "date_download": "2020-12-03T17:05:59Z", "digest": "sha1:R53KZL4GR2HDRBAJVVGJCZPT5EEGPKOY", "length": 7300, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karthigai Deepam Pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\nபதிவு: டிசம்பர் 10, 2019 13:10\nதீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\n* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐ���ீகம்.\n* கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.\n* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.\n* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.\n* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.\n* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.\n* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.\n* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.\n* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.\n* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.\n* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.\n* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா... அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க...\nதிருவெள்ளறை பெருமாள் கோவிலில் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்\nஇந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது\nமறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/31/1996/", "date_download": "2020-12-03T17:15:37Z", "digest": "sha1:CXRF26SOFBLR7B5SCZZ44TCFA6UEID4N", "length": 11791, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் ���ீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையினால் இத்தனை குடும்பங்கள் பாதிப்பாக\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி – மூவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் பெரும் பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின்…\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் கல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்\nகல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்\nஅரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல முனைவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nகுளியாப்பிட்டி கிரிந்தவ மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து வருடமே. அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே பாடசாலைகளில் நீண்டகாலம் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது கட்டாயமானது. இது அதிபர்களுக்கும் பொருந்தும். ஒரு அதிபர் சிறந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது சேவை மற்றுமொரு பாடசாலைக்குத் தேவைப்படலாம். இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.\nநாட்டின் நலன்கருதி நல்ல வேலைகளை செய்யும் போது, அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது நல்லதல்ல. மாறாக அரசாங்கம் தனது காரியத்தை செவ்வனே நிறைவேற்ற இடமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்\nமுந்தைய கட்டுரைஇலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nஅடுத்த கட்டுரை7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமூகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவே சிறையில் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தினோம் – பாதுகாப்பு செயலாளர்\nமஹர சிறைச்சாலை மோதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை…\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nப்ரீத்தி ஜிந்தாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nபிரபல நடிகரை மிரட்டிய பாஜக வினர்\nகேகாலையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் வங்கி கணக்காளர் கைது\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஇலங்கையில் மீண்டும் பரபரப்பு… ரிவோல்வருடன் ஒருவர் கைது\nயாழ். நயினாதீவுக் கடல் மட்டம் திடீரென உயர்ந்ததில் குறிகாட்டுவான் வீதி நிரம்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2020/10/30/2566/", "date_download": "2020-12-03T16:44:37Z", "digest": "sha1:6CE7EWYPNLURAQ7NU2MCR65PYYNAM7R7", "length": 16404, "nlines": 140, "source_domain": "www.tamilmediacity.com", "title": "மேல்மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையினால் இத்தனை குடும்பங்கள் பாதிப்பாக\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி – மூவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் பெரும் பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின்…\nபெரும் சிக்கல���ல் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் மேல்மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேல்மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேல்மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 33 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.\nபேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஒருவருக்கு முன்னதாக தொற்றுறுதியானது.\nஇந்தநிலையில், அவருடன் தொடர்புடைய ஒருவருக்கு வாழைச்சேனை – கோரளைப்பற்று மத்திய பகுதியில் இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.\nமற்றைய நபர் கொழும்பில் இருந்து நோய் அறிகுறிகளுடன் பட்டிப்பளைக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.\nஇதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் கொவிட்19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.\nஅதேநேரம் கொழும்பில் பணிபுரிந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு பிரவேசிக்கும் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்���ிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொட்டகலை – டிரைட்;டன் பிரிவு தோட்டத்தில் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ் ராகவன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்\nஇதேவேளை, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 586 பேரில் அதிகளவானோர் நீர் கொழும்பு சுகாதார வைத்திய பரிவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம், பலாங்கொடை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படும் எனவும் பலாங்கொடை நகர சபையின் தலைவர் சாமிக்க ஜயமினி விமலசேன தெரிவித்தார்.\nஇதுதவிர, மேல் மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.\nஇதன்காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் ஒரு காவற்துறை அதிகாரிக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nமேலும், நான்கு காவற்துறை அதிகாரிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்\nஅதேநேரம், கொவிட்19 தொற்றுறுதியான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை விசாரணை பிரிவில் கடமையாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த அதிகாரி ஆணைக்குழுவில் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்திற்கும் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமுந்தைய கட்டுரைகொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஅடுத்த கட்டுரைவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இரண்டாயிரத்து மேல் தனிமைப்படுத்தல்….\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமூகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவே சிறையில் உச்சபட்ச அதிகாரத���தை பயன்படுத்தினோம் – பாதுகாப்பு செயலாளர்\nமஹர சிறைச்சாலை மோதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை…\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகோயிலுக்குள் உயிரிழந்த பூசகர் – கொரோனா என சந்தேகம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nஇந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்ரிபால சிறிசேன\nசிலாபம், கரவிட்டகார பிரதேசத்தில் மாடுடன் உறவு கொண்ட நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/04/16_13.html", "date_download": "2020-12-03T16:30:26Z", "digest": "sha1:WKNJ3ZGCSLYDQJK4U5MTZN3WVTIVGTEE", "length": 5246, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "போலி தகவல்களை பரப்பிய 16 பேர் இதுவரை கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS போலி தகவல்களை பரப்பிய 16 பேர் இதுவரை கைது\nபோலி தகவல்களை பரப்பிய 16 பேர் இதுவரை கைது\nகொரோனா சூழ்நிலையில் போலியான தகவல்களைப் பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த இரு தினங்களில் மாத்திரம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் கட்டுகஸ்தொட்ட, பெலிகல, வெலிமட, கடவத்தை, ராகம மற்றும் நொச்சியாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, போலி தகவல்களைப் பரப்புபவர்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி குறிப்பிட்ட குழுவினரை மாத்திரம் கைது செய்வது அநீதியானது என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்�� அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/06/117.html", "date_download": "2020-12-03T17:25:14Z", "digest": "sha1:7TOU6TPR2OVB5NVAVCVHZP6UTUPNQYKE", "length": 21344, "nlines": 283, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மாவை,சுமந்திரனை திட்டி தீர்த்த சிறிதரன்-கூட்டத்தில் நடந்தது என்ன? - THAMILKINGDOM மாவை,சுமந்திரனை திட்டி தீர்த்த சிறிதரன்-கூட்டத்தில் நடந்தது என்ன? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > மாவை,சுமந்திரனை திட்டி தீர்த்த சிறிதரன்-கூட்டத்தில் நடந்தது என்ன\nஇலங்கை செய்திகள் A News\nமாவை,சுமந்திரனை திட்டி தீர்த்த சிறிதரன்-கூட்டத்தில் நடந்தது என்ன\nஎதிராக காய்களை நகர்த்தி வரும் தமிழரசுகட்சி பலவிதமான நகர்வுகளை செய்துவரும் வேளையில் நேற்றைய சம்பந்தனின் தொலைபேசி உரையாடலில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் தமிழரசுகட்சி எல்லா மாவட்ட கிளைகளிலும் அவசர மந்திராலோசனைகளை நடாத்தி வருகின்றனர்.\nவடமாகாண முதலமைச்சருக்கு தமிழரசுக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழரசு கட்சி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாகவும் அவர்களின் கருத்துக்களை அறியும் முகமாகவும் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது.\nநேற்றையதினம் முதலமைச்சருக்கு ஆதரவாக கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது அது கிளிநொச்சியிலும் நடைபெறுவதாக இருந்தவேளை சிறிதரன் தங்கள் ஆதரவாளர்கள் அங்கு சென்றால் கட்சிக்கு மேலும் சரிவு ஏற்படுமென கருதி காலை 10மணிக்கு ஆதரவாளர்களை அ���ைத்து கூட்டம் நடாத்தியுள்ளார்.\nஅந்த கூட்டத்திற்கு வந்த ஆதரவாளர்களிடையே பேசிய சிறிதரன் முதலமைச்சர்மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பின்னர் தொடர்ந்து பேசும்போது மாவை அண்ண என்ன செய்கிறார் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தமை அவருக்கு தெரியாதா தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தமை அவருக்கு தெரியாதா அல்லது அவரும் தெரிந்துகொண்டு இவ்வாறு நடந்துகொண்டாரா அல்லது அவரும் தெரிந்துகொண்டு இவ்வாறு நடந்துகொண்டாரா\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு சிலவேளை சுமந்திரனால் தொலைபேசிமூலமாக கட்டளைகள் போயிருக்க வாய்ப்பிருப்பதாகவும் இவர்கள் இவ்வாறு செய்வதால் தமிழரசு கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படுவதாகவும் கவலைப்பட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசிய சிறிதரன் விடுதலைப்புலிகள் மாத்தையா பிரிவின் போது எவ்வாறு நடந்து கொண்டார்களோ அல்லது கருணா விடுதலைப்புலிகளைவிட்டு பிரிந்தபோது என்ன செய்தார்களோ அதே போன்றதொரு நிலமையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே யாராவது விலகிச்செல்லவோ அல்லது முதலமைச்சருக்கு ஆதரவாக முடிவெடுப்பதென்றால் எடுக்கலாம் அப்படியானவர்கள் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக உத்தரவிட்டிருந்தார்.\nஅவர் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட ஒருவர் முதல்வரைப்பற்றி பேசுகின்றீர்களே ஏன் உங்களால் சுமந்திரன் செய்யும் திருகுதாளங்களை ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை எனக் குறுக்கிட்டு கேட்டதும் கொஞ்சம் அமைதியானாராம் சிறிதரன்.\nநிலமை இவ்வாறே சென்றால் கட்சியை எப்படி கொண்டுசெல்லமுடியும் என ஆதங்கப்பட்ட சிறிதரன் முதலமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களை முகநூலில் பதிவுசெய்த ஆதரவாளர்களை கடுமையாக கடிந்து கொண்டார். குறிப்பாக இளைஞர் அணியை சேர்ந்த நகுலனை இவ்வாறு முகநூலில் பதிவு போடுவதானால் நீ கட்சியிலிருக்க முடியாது எனப்பேசியதாகவும் தெரியவருகின்றது. ஆனால் சிறிதரனின் மகனே முதலமைச்சரின் புகைப்படத்தைதான் தனது முகநூல் அட்டைப்படமாக வைத்திருக்கிறார் என அங்கிருந்தவர்கள் பேகசிக்கொண்டதாகவும் தகவல்.\nஉடைகிறது தமிழரசுக்கட்சி மேலும் இ���ுவர் முதல்வர் பக்கம்\nமுதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்\nமுதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்\nஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி)\nமுதல்வருக்கு ஆதரவான இளைஞர்கள் திரண்டனர்\nமுதல்வரை மாற்றுவது பற்றி ஆளுனருடன் பேச்சுவார்த்தை\nசத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு\nவிக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி\nமுதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்\nஉண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்\nஇனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)\nஇலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)\nசட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்\nரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி)\nசுமந்திரனுக்கு வழங்கப்பட்ட கார் துரைக்கு கைமாற்றம்\nசுமந்திரனோடு இளைஞர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)\nஅம்பலமானது சுமந்திரனின் இரகசிய சந்திப்பு\nபுலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\nமுக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மாவை,சுமந்திரனை திட்டி தீர்த்த சிறிதரன்-கூட்டத்தில் நடந்தது என்ன\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா கணவர் தரும் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இருந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப...\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nயாழில் வெள்ளத்தில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்ச��யின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2016/02/", "date_download": "2020-12-03T17:00:52Z", "digest": "sha1:XINRWDISSPBDU3RJX7BZBG27ACQEBKW3", "length": 14454, "nlines": 271, "source_domain": "www.tamilvaasi.com", "title": "February 2016 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: AImp Player, ஆண்ட்ராய்டு டிப்ஸ், ஆண்ட்ராய்ட், ஸ்மார்ட் போன் டிப்ஸ்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியில் ஸ்மார்ட் போனின் பங்கு மகத்தானது. அதிலும் ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்ம் அனைவரின் மத்தியில் வெகு பிரபலமானது. அதில் பல APP install செய்திருந்தாலும் நம் மனங் கவர்ந்த பாடல்களை கேட்க ஏதாவது ஒரு மியூசிக் ப்ளேயர் வைத்திருப்போம். ஆண்ட்ராய்டின் கூகிள் மியூசிக் ப்ளேயரும் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே கிடைக்கும். ஆனாலும் இயக்க எளிதான, இசை தரமிக்க மியூசிக் பிளேயர் பற்றி தேடிக் கொண்டிருக்கிறீர்களா இதோ உங்களுக்கான எளிதான, தரமான மியூசிக் ப்ளேயரை இங்கு அறிமுகம் செய்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த ம���யூசிக் ப்ள...\nதிருக்குறள் - அதிகாரம் - 104. உழவு\nஜெ.மோவின் க்ரியா ராமகிருஷ்ணன்-மீரா அஞ்சலியில் உள்ள வறுமை porn\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-54-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-12-03T17:13:10Z", "digest": "sha1:AAL3EVQXMG3AMBN3C7H5PONSW3RYY4ZQ", "length": 18990, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "தனது 54 வது பிறந்தநாளில் அவரது தந்தை விக்ரமுக்கு துருவின் அஞ்சலி [Video]", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் கா���ிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nயெல்லோஸ்டோன் எரிமலை: தரையில் எரியும் எரிமலை எரிமலை வெடித்து ஹோலோகாஸ்டுக்கு 90 ஆயிரம் உயிர்கள் செல்லும்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nHome/entertainment/தனது 54 வது பிறந்தநாளில் அவரது தந்தை விக்ரமுக்கு துருவின் அஞ்சலி [Video]\nதனது 54 வது பிறந்தநாளில் அவரது தந்தை விக்ரமுக்கு துருவின் அஞ்சலி [Video]\nஆமி ஜாக்சன் தனது லில் ஒன் உடன் விளையாடுகிறார்\nவிக்ரம் என ரசிகர்களிடையே பிரபலமான கென்னடி ஜான் விக்டர், தமிழ் திரையரங்குகளில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். வெள்ளிக்கிழமை விக்ரமின் பிறந்த நாள் (ஏப்ரல் 17) மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதுருவ் மற்றும் விக்ரம்.துருவ் இன்ஸ்டாகிராம் கணக்கு\nவிக்ரமை வரையறுக்கும் அனைத்தையும் துருவின் வீடியோ தொகுக்கிறது. நடிகர் தனது ஆரம்ப நாட்களிலிருந்து ஒரு நாடகக் கலைஞராகவும், பின்னர் டப்பிங் கலைஞராகவும், திரைப்படங்களில் இடைவெளி பெறுவதற்கு முன்பு எழுந��ததை இது காட்டுகிறது. இருப்பினும் பயணம் எளிதானது போல் இல்லை. நடிகர் தனது திறமைக்காக மதிக்கத் தொடங்குவதற்கு முன்பு, அது போராட்டங்களால் சூழப்பட்டுள்ளது.\nஇன்று, 54 வயதில், விக்ரம் இதையெல்லாம் செய்துள்ளார் – தேசிய விருதை வென்றது முதல் பாக்ஸ் ஆபிஸ் ஜாக்பாட்டைத் தாக்கும் வரை. பல ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் அவரை சியான் என்று குறிப்பிடுவதற்கு அன்புடன் வந்துள்ளனர்.\nமேற்கூறிய அனைத்து உண்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு துருவின் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது விக்ரமின் மிகவும் சவாலான சில பாத்திரங்களின் காட்சிகளைக் கொண்டுள்ளது, இதில் சேது, பிதாமகன் மற்றும் நான் உட்பட பலரும் உள்ளனர்.\n“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான், உங்கள் மிகப்பெரிய ரசிகரின் வீடியோ இங்கே” என்ற தலைப்பில் அவர் வீடியோவை வெளியிட்டார்.\nதெலுங்கு பிளாக்பஸ்டர் “அர்ஜுன் ரெட்டி” இன் ரீமேக் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கடந்த ஆண்டு துருவ் தனது நடிப்பில் அறிமுகமானார். இளம் நடிகர் தனது தந்தையின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்று பதிவிட்டதாவது: “இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை நான் உரையாற்ற முடிந்தால், அது ஒரு மனிதனின் அயராத உழைப்பினாலும், அனைவருக்கும் எதிராக இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள மனக்கவலையினாலும் மட்டுமே முரண்பாடுகள். நான் ஒரு பெரிய படத்தின் நம்பிக்கையையும் பார்வையையும் இழக்கும்போது கூட, எனக்கு ஒரு வழியைக் காண்பிப்பதற்கும், வாழ்க்கை உங்களை சந்தேகிக்க வைக்கும் என்பதை எனக்குக் காண்பிப்பதற்கும் அவர் அதை எடுத்துக் கொண்டார், அது உங்களை விட்டுக்கொடுக்கும் விளிம்பிற்கு தள்ளும், ஆனால் எதையும் நீங்கள் முன்னோக்கி வேலை செய்ய முடிவு செய்தால், திரும்பிப் பார்க்க வேண்டாம். ‘ஆதித்யா வர்மா’ நீங்கள் அனைவரும் அப்பா. “\n“இது ஒரு ரீமேக்காக இருந்திருக்கலாம், ஆனால் இது என் இதயத்திற்கு மிக நெருக்கமான படமாகவே இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் இந்த செயல்முறையின் மூலம், நான் நினைவில் கொள்ளும் வரை நான் ஒரு ரசிகனாக இருந்த வேலையின் ஒருவரிடமிருந்து கைவினைப்பொருளைக் கற்றுக் கொண்டேன். அது நீங்கள்தான். ஆதித்யா என்பது உங்கள் மூளையில் நீங்கள் எனக்காக உயிர்ப்பித்த ஒரு கருத்தாகும்.உங்கள் பார்வை இன்று என்னை இங்கு நிறுத்தியது. எங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு நான் உழைப்பதாக உறுதியளிக்கிறேன். நான் ஒருபோதும் நீங்கள் புராணமாக இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும் உள்ளன, ஆனால் நான் மிகவும் பெருமையுடன் சொல்கிறேன். ஏ.வி.க்கு நன்றி. மற்றும் _the_real_chiyaan மற்றும் நான் மீண்டும் ஒரு மில்லியனுக்கும் நன்றி “என்று துருவ் மேலும் கூறினார்.\nதுருவ் தனது முதல் படமான ஆதித்யா வர்மாவில்.பி.ஆர் கையேடு\nதுருவ் விக்ரமின் அடுத்த படம் க ut தம் மேனன் இயக்கும் என்று வதந்தி பரவியுள்ளது. இதற்கிடையில், பூட்டுவதற்கு முன்பு விக்ரம் ரஷ்யாவில் அஜய் ஞானமுத்து படமான “கோப்ரா” படப்பிடிப்பில் இருந்தார். மணி ரத்னத்தின் லட்சியப் படமான பொன்னியன் செல்வனின் ஒரு பகுதியும் இவர்.\nREAD பாயல் கோஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை டாப்ஸி பன்னு மிகப் பெரிய பெண்ணியவாதி அனுராக் காஷ்யப்பிற்கான குறிப்பைப் பகிர்ந்துள்ளார் | பயல் கோஷின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அனுராக் காஷ்யப்பை தாப்சி பன்னு ஆதரித்தார்\nதிஷா பதானி ரியாக்ஷன் டைகர் ஷிராஃப் டான்ஸ் ஷ்ரத்தா கபூர் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nஒருமுறை 50 ரூபாய் சம்பாதிக்க பயன்படுத்தப்பட்டது தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மாவின் அப்துல் இப்போது 2 உணவகங்களின் உரிமையாளர்\nபூட்டப்பட்ட காலங்களில் வாழ்க்கை: ரஷ்யர்கள் பிரபலமான கலைத் துண்டுகளை வீட்டிலேயே மீண்டும் உருவாக்குகிறார்கள் – கலை மற்றும் கலாச்சாரம்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமந்தனா கரிமி: வெளியேறுகிறார்: இன்ஸ்டாகிராம்: நீங்கள் அனைவரும் என்னை ஏமாற்றி, துன்புறுத்தினார்கள் என்று கூறுகிறார்: – மந்தனா கரிமி இன்ஸ்டாகிராமிற்கு விடைபெற்றார், ஏலம்\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/spiritual/2020/10/88901/", "date_download": "2020-12-03T17:33:51Z", "digest": "sha1:2IXCTF4GPZ4FUETV5A7QCYVYIO4MNFTA", "length": 62554, "nlines": 423, "source_domain": "vanakkamlondon.com", "title": "இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.10.2020 - Vanakkam London", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ���ர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கல��க்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nவிரதம் இருந்து வீட்���ிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nதுர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...\nகிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்\nபகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\n* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nமாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...\nபாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்\nபிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...\nதொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்\nதிருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். உடன���பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். நம்பிக்கை கூடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய் வழி உறவுகளால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவதை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல்நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்சினைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.\nPrevious articleசாட்டையடி கொடுக்கும் கார்த்தி | வைரலாகும் சுல்தான் பர்ஸ்ட் லுக்\nNext articleஇன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nஇந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது\nயாருக்கும் பயப்படவேண்டாம��.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம்....\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதிபொதுப்பொருள்:ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத...\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nசிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்\n300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப��பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்\nவிளையாட்டு கனிமொழி - December 3, 2020 0\nசொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும்...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nகொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை\nகொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஆன்மிகம் கனிமொழி - December 3, 2020 0\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசெய்திகள் கனிமொழி - November 30, 2020 0\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்யுமென தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து, ஆய்வு...\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ���டி, ரஷ்யாவில் 39ஆயிரத்து 68பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nதென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம்\nதென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும்...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர�� பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/12/07093709/1275100/jesus-christ.vpf", "date_download": "2020-12-03T17:55:42Z", "digest": "sha1:OJNL225IU5OFHGJ75HS3HACMRNA5AKTB", "length": 15369, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 07, 2019 09:37\n‘அன்பு’ குறித்த அதிகாரத்துக்காகவே இந்த நூலைக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு 1 கொரிந்தியர் நூல் பதிமூன்றாம் அதிகாரம் அன்பைக் குறித்து அற்புதக் கவிதை வடிக்கிறது. பைபிளில் தவற விடக்கூடாத அன்பின் கவிதை அது.\n‘அன்பு’ குறித்த அதிகாரத்துக்காகவே இந்த நூலைக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு 1 கொரிந்தியர் நூல் பதிமூன்றாம் அதிகாரம் அன்பைக் குறித்து அற்புதக் கவிதை வடிக்கிறது. பைபிளில் தவற விடக்கூடாத அன்பின் கவிதை அது.\nஇந்த நூலை எழுதியவர் திருத்தூதர் பவுல். கி.பி. 57-ம் ஆண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. பவுல், நற்செய்தி அறிவித்தலுக்காக முக்கியமான மூன்று பயணங்களை மேற்கொண்டார். அதில் இரண்டாவது பயணத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்டது தான் கொரிந்து நகர திருச்சபை. கொரிந்து நகர மக்களுக்காக பவுல் குறைந்தது நான்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு கடிதங்கள் பைபிளில் இடம்பெற்றிருக்கின்றன. இது அதில் முதலாவது.\nகொரிந்து நகர் கி.மு. 146-ல் ரோமர்களால் அழிக்கப்பட்டு, பின்னர் ஜூலியஸ் சீசரால் கி.மு. 44-ல் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது என்கிறது வரலாறு.\nகெட்டவற்றிலிருந்து கூட நல்லதை உருவாக்குபவர் இறைவன். இந்த அற்புதமான நூல் நமக்குக் கிடைக்கக் காரணமாய் இருந்தது கொரிந்து நகர திருச்சபையின் மோசமான நிலைமை தான். “இன்றைய திருச்சபையில் தான் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஆதிகால திருச்சபைகள் அற்புதமாக இருந்தன” எனும் சிந்தனை உடையவர்களை நிதானிக்க வைக்கிறது கொரிந்து திருச்சபையின் நிலைமை.\nபல்வேறு பிரச்சினைகளால் உழன்று கொண்டிருந்த திருச்சபையை பவுல் அன்புடன் அணுகு கிறார். அவர்கள் பிரச்சினைகளைக் களைந்து விட்டு மீண்டும் நல்வழிக்குத் திரும்பவேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.\nஒருவனை கீழ்த்தரமாகக் குறிப்பிட வேண்டுமெனில் “நீ என்ன கொரிந்தியனை போல இருக்கிறாய்” என அந்தக்காலத்தில் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு தீமைகளின் இருப்பிடமாய் கொரிந்து இருந்தது. வணிகத்தில் சிறந்து விளங்கிய இடமாதலால் இங்கே செல்வத்துக்குக் குறைவில்லை.\nசெல்வம் அதிகரிக்க அதிகரிக்க தனிமனித ஒழுக்கங்கள் சவாலாகின்றன. கோவில் களால் நிறைந்து விளங்கிய அந்த ஊரில், பாலியல் பலவீனங்கள் மூலை முடுக்கெல்லாம் நிரம்பியிருந்தன. சுமார் ஏழு லட்சம் பேர் இருந்த அந்த நகரில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அடிமைகளாகத் தான் இருந்தார்கள்.\nஇந்த சூழலில் தான் பவுல் திருச்சபைக்குக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இது அவர் கொரிந்துக்கு எழுதிய முதல் கடிதம் அல்ல. “பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்” (1 கொரி 5:9) எனும் வசனம், பவுல் ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதையே குறிப்பிடுகிறது. பைபிளில் இந்த கடிதமே, கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகமாக நமக்கு அறிமுகமாகிறது.\nஅந்தத் திருச்சபையில் இருந்தவை சின்னப் பிரச்சினைகள் அல்ல. திருச்சபையே பிளவு பட்டுக் கிடந்தது. பல தலைவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி போதித்தனர். ஒழுக்கக் கேடுகள் உச்சத்தை எட்டியிருந்தன.\nபாலியல் தொழிலாளிகள் நிரம்பியிருந்தனர். தந்தையின் மனைவியோடு மகன் தவறாகப் பழகும் அதிர்ச்சிச் சூழல் அங்கே நிலவியது. திருச்சபைக்கு உள்ளேயே மதுவும் வழிந்தது. கிறிஸ்தவத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலே அங்கே இருக்கவில்லை. தனது கடிதத்தில் ஆண்-பெண் ஒழுக்கத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் பவுல் எழுதுவதற்கு அந்த நாட்டின் சூழலே முதல் காரணம்.\nசிலை வழிபாடுகளும், பிற மத வழிபாடுகளும் நிரம்பியிருந்தன. அதன் தாக்கம் திருச்சபையிலும் எதிரொலித்தது.\n“தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை” என மிகத் தெளிவாக கொரிந்து சபையினர் விலக்க வேண்டிய பாவங்களை பவுல் பட்டியலிடுகிறார்.\nபாவத்தில் இருக்கும் கொரிந்து நகரோடு எப்படி இணைந்திருப்பது, இணைந்திருந்தாலும் எப்படி பாவப் பழக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது என பவுல் சொல்லும் செய்தி எல்லா காலத்துக்கும் பொதுவானது.\n‘உடலினால் செய்கின்ற பாவம் ஆன்மாவைப் பாதிக்காது’ எனும் ���ிரேக்க தத்துவ சிந்தனை அந்தக்காலத்தில் உலவியது. தத்துவ பூமியான ஏதேன்ஸ் வெறும் நாற்பது மைல் தொலைவில் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம். எனவே மக்கள் உடல்சார்ந்த பாவங்களை விலக்க வேண்டுமென நினைக்கவேயில்லை.\nபவுல் அவர்களுக்கு கிறிஸ்தவத்தை விளக்கு கிறார். உண்மையில் நமது உடல் என்பது தூய ஆவி தங்கும் ஆலயம் என்கிறார். அதன் புனிதத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்கிறார்.\nசிலுவையில் இறைமகன் இயேசு இறந்ததன் முக்கியத்துவத்தையும், அவரது உயிர்ப்பு தருகின்ற புதிய வாழ்வைக் குறித்தும் பவுல் எழுதுவது அன்றைய கிரேக்க மக்களின் சிந்தனைகளை தெளிய வைப்பதற்கான சிந்தனை. இன்றும் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு பெருமளவில் பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை.\n9-ம் நாள் திருவிழா: கோட்டார் சவேரியார் தேர்கள் பவனி மற்றும் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி\nபாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய சப்பர பவனி\nகோட்டார் புனித சவேரியார் பேராலய வளாகத்தில் நடந்த தேர்பவனி\nகோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இன்று தேர்ப்பவனி: ஏற்பாடுகள் தீவிரம்\nமாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா: பேராயர் செல்லையா பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-10/pope-history-dionysius-felix-eutychianus-marcellinus-marcellus.html", "date_download": "2020-12-03T17:21:40Z", "digest": "sha1:M53OG7LHJSBHMAMMA5XMGBLO5F4P5AL5", "length": 18730, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையர் வரலாறு – இருபக்க வேதனைகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (03/12/2020 15:49)\nஉரோமில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் சித்ரவதைகளை அனுபவித்த இடம் - கொலோசியம் (AFP or licensors)\nதிருத்தந்தையர் வரலாறு – இருபக்க வேதனைகள்\nதூரத்திருஅவைகளை நம்பிக்கையில் ஊக்கமூட்டி, அவற்றுக்கு கடிதங்கள் எழுதுவது, துன்புறும் திருஅவைகளுக்கு நிதி உதவி அனுப்புவது என்று, திருத்தந்தை தியோனிசியுஸ் (Dionysius) அவர்கள், பல வழிகளில் ஆர்வமுடன் செயல்பட்டார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nகல்லறைத் தோட்டத்தில் திருவழிபாடு நடத்திக்கொன்டிருந்த ஒரு திருத்தந்தையை அக்கல்லறையில் வைத்தே கொலைசெய்த நிகழ்வோடு கடந்த வார திருத்தந்தையர் வரலாற்றை நிறைவுக்கு கொணர்ந்தோம். அத்திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸின் மறைசாட்சிய மரணத்திற்குப்பின் பதவிக்கு வந்தார் திருத்தந்தை புனித தியோனிசியுஸ் (Dionysius). இவர் திருத்தந்தை ஸ்தேவானின் காலத்திலேயே அறிஞராக, அருள்பணியாளராக அறியப்பட்டிருந்தார் என்பதை வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. திருத்தந்தை 2ம் Sixtusன் பணிக் காலத்திலும், அவர் மரணத்திற்குப் பின்னரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்ததால், தியோனிசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம்தேதி திருத்தந்தை இரண்டாம் Sixtus கொலைசெய்யப்பட, 259ம் ஆண்டு ஜூலை 22ல்தான் பதவியேற்றார் திருத்தந்தை தியோனிசியுஸ். இயேசு, மற்றும், மூவொரு கடவுள் குறித்த தவறான படிப்பினைகள் பரவி வந்ததால், 260ம் ஆண்டு ஆயர் மாநாட்டை உரோம் நகரில் கூட்டி அது குறித்து விவாதித்தார் இத்திருத்தந்தை. தூரத் திருஅவைகளுக்கு விசுவாச ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதுவது, துன்புறும் திருஅவைகளுக்கு நிதி உதவி அனுப்புவது என பல வழிகளில் ஆர்வமுடன் செயல்பட்டார் திருத்தந்தை தியோனிசியுஸ்.\nதிருத்தந்தை தியோனிசியுஸ் அவர்களின் மறைவுக்குப்பின், கி.பி. 269ம் ஆண்டு பதவிக்கு வந்தார் திருத்தந்தை முதலாம் Felix. ஏற்கனவே திருத்தந்தை தியோனிசியுஸ் அவர்களின் காலத்திலேயே பேரரசர் Gallienus, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகளை நிறுத்தி, கோவில் உடைமைகளையும், கல்லறைகளையும் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்ததால் அமைதியான ஒரு சூழலிலேயே திருத்தந்தை முதலாம் Felixன் பணிக்காலம் தொடர்ந்தது. அமைதியான இக்காலத்தில் இவருக்குப்பின், 275ல் திருத்தந்தை புனித Eutychianusம், 283ல் திருத்தந்தை Caiusம் பதவிக்கு வந்தனர். திருத்தந்தை Caius, 12 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றார். அதற்குப்பின், 296ம் ஆண்டு பதவிக்கு வந்தார், திருத்தந்தை புனித Marcellinus.\nஇந்த திருத்தந்தையின் காலத்தில், அதாவது அவரின் பணிக்கால முடிவுக்கு ஓராண்டிற்கு முன்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிரான Diocletianன் சித்ரவதைகள் துவங்கின. 303ல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடங்கப்பட்டாலும், இதனால் ��ிருத்தந்தை Marcellinus பாதிக்கப்படவில்லை. இவர் 304ம் ஆண்டு இயற்கையான முறையிலே மரணம் அடைந்தார். ஆனால் இவருக்குப் பிடிக்காதவர்கள் இவரைப் பற்றிய பல பொய்க் கதைகளை எழுதிவைத்து பரப்பி வந்தனர். பேரரசர் Diocletianனின் கட்டளையின் பேரில் இவர் புறவினக் கடவுளுக்கு பலி கொடுத்ததாகவும், சிலைகளுக்குத் தூபம் காட்டியதாகவும், புனித நூல்களை எரிக்க கொடுத்ததாகவும் பொய்க் குற்றம் சாட்டி அவரை களங்கப்படுத்த முயன்றனர். ஆனால், உண்மையில் இத்திருத்தந்தை நம்பிக்கைக்கு எதிரான எச்செயலிலும் ஈடுபடவில்லை. மாறாக, சித்ரவதைகளுக்குப் பயந்து ஒளிந்துகொண்டார் என்று, சில ஏடுகள் தெரிவிக்கின்றன. இவர் காலத்தில் கிறிஸ்தவர்களின் Calistus கல்லறைத்தோட்டம் அரசரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆகவே இன்னொரு கல்லறைத் தோட்டமான Priscillaவில் கிறிஸ்தவ நடவடிக்கைகள் தொடர்ந்தன.\nதிருத்தந்தை Marcellinusக்குப்பின் 308ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் திருத்தந்தை புனித Marcellus. கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றதால் இடையில் நான்கு ஆண்டுகள் திருத்தந்தை இல்லாமல் இருந்த ஒரு நிலை ஏற்ப்பட்டது. 304ல் திருத்தந்தை Marcellinus இறந்தார். 305ல் பேரரசர் Diocletian பதவியிழந்தார். பின்னர் வந்த மன்னர் Maxentius, கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகளை தடுத்தி நிறுத்தினார். இருப்பினும் அவர் ஆட்சியேற்ற இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான் திருத்தந்தை Marcellus பதவியேற்க முடிந்தது. இவர் திருத்தந்தையாக பதவிக்கு வந்தபோது உரோமைத் திருஅவையில் ஒரே குழப்பநிலைதான் நிலவியது. திருஅவையின் பல இடங்கள் அரசரின் கையில் இருந்தன. விசுவாசத்தை மறுதலித்த பல கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பம்போல் பல்வேறு கொள்கைகளைக்கொண்டு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இவர்களை சீர்படுத்த விரும்பிய இத்திருத்தந்தை, திருஅவைப் பகுதிகளை 25 மாவட்டங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு திருஅவை நிர்வாகியை நியமித்தார். இவர்களே திருமுழுக்குக்கு வயது வந்தோரைத் தயாரிக்கும் பொறுப்புடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கே இறந்தோரின் அடக்கச் சடங்கை நிறைவேற்றும் பொறுப்பும் வழங்கப்படடது.\nஅதேவேளை, திருஅவையை விட்டு விலகிச் சென்றவர்களை மீண்டும் எப்படி இணைப்பது என்பது குறித்த கேள்வியும் பூதாகரமாக உருவெடுத்தது. திருமறையை மறுதலித்து விலக��ச் சென்றவர்கள் மீண்டும் இணையவேண்டுமானால் அவர்கள் பாவப்பரிகாரம் செய்து கழுவாய் தேடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் திருத்தந்தை Marcellus. ஆனால் திருமறையை மறுத்து விலகிச்சென்றவர்கள் இதனை வலுவாக எதிர்த்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் எழுந்து இரத்தம் சிந்தல்களும் இடம் பெற்றன. திருமறைக்கு எதிராக பலகாலம் மறைந்திருந்து செயல்பட்ட மன்னர் Maxentius இதனை சாதகமாகப் பயன்படுத்தி, திருத்தந்தையை சிறைப்பிடித்து உரோமிலிருந்து வெளியேற்றினார். ஓராண்டு 6 மாதம் 20 நாட்களே பாப்பிறையாக இருந்த திருத்தந்தை புனித முதலாம் Marcellus, தான் வெளியேற்றப்பட்ட சில காலத்திலேயே மரணமடைந்தார். அப்போதிருந்தே அவர் புனிதராக போற்றப்பட்டு வருகிறார்.\nதிருஅவை துவங்கிய 300 ஆண்டுகளிலேயே அது மன்னர்களிடமிருந்து மட்டுமல்ல, தன் சொந்த மக்களிடமிருந்தே உண்மைக்காகவும் நீதிக்காகவும் பல்வேறு துயர்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. இன்னும் நாம் பார்க்க வேண்டிய 1700 ஆண்டு வரலாறு காத்திருக்கிறது. வரும் வாரம் தொடர்வோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ypvnpubs.blogspot.com/2018/08/", "date_download": "2020-12-03T16:53:34Z", "digest": "sha1:UDWXKE2HTGFFT66KWEO5DRFNMG3CKK5N", "length": 44537, "nlines": 528, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: ஆகஸ்ட் 2018", "raw_content": "\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018\n\"வாயடக்கு / நா காக்க\" என\nநல்லதைச் சொல்லு - அதுவும்\nஅளந்து அளவாகச் சொல்லு - அதனால்\n\"வாயிருக்கு / நாக்கிருக்கு\" என\n\"வாயிருக்கு / நாக்கிருக்கு\" என\n\"வாயடக்கு / நா காக்க\" எனக் கொஞ்சம்\nபழைய பதிவுகளை மீட்கும் படி\nஎதிரி கூட நண்பர் ஆவாரே\nஅடுத்த முறை வரும் போது தரலாமென\nஎன் சாவுக்குச் சாட்டு என்பேன்\nசெய்வன எல்லாம் செய்த பின்\nசெய்தவை தவறென்று அறிந்து அழாதே\nஆண்டவன் கணக்கில் ஒறுப்பு இல்லையாம்\nஅறியாமல் செய்ததாகத் தப்பிக்க முயலாதே\nமறைக்க முயல்வதும் நற்பெயரைத் தராது\nஎம்மை வீழ்த்தப் பலர் இகுக்கலாம்\nசெய்த தவறுகளை திரும்பச் செய்யாது\nஉள்ளம் நொந்து வீழ்வதை விட\nதவறுகள் ஏதும் செய்யாத மனிதராக\nஉயர்ந்த மனிதராக ஒரே வழி\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 11:28:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்���ஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018\nதமிழ் வாழும் வரை - நம்மாளுங்க\nகலைஞர் கருணாநிதி - அவரது\nகல்வி கூட வணிகப் பண்டமா\nஎன்னால பதில் சொல்ல முடியல\nஒரு பௌதீகவியலில \"S\" தான் - அந்த\nஉயிரழகனா - இந்த முகநூலில\nஎதுகை, மோனை, உவமை, ஒப்பீடு\nஎண்ணி எண்ணி எழுதித் தான்\nஎழுத்து, அசை, சீர், தளை,\nஅடி, தொடை, அணி, நடை\nஅடுத்துப் பா, பாவினம் என்றிட\nஅங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்\nஎடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென\nபண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்\nயாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்\nஎந்தன் எழுத்தும் \"பா\" ஆகாமலே\nபுதுப்பா என்றால் இப்படித் தானென\nஇணைய வழி, வலைப்பக்க வழி\n\"பா\" பற்றிய தகவலைப் பகிர்ந்தேனே\nமணி (Bell) இல்லை, தடுப்பு (Break) இல்லை\nமிதிவண்டி (Bicycle) மிதித்த நினைவுகள்\nஅதிரொலி (Horn) இல்லை, தடுப்பு (Break) இல்லை\nகாற்றுக் கூட தடுக்க இயலாதென\nஅதிகூடிய குதிரை வலு கொண்ட\nஉந்துருளியில் (Moterbike) விரைவாகப் பயணிப்போமே\nபிறரை வாழ வைக்கப் பிறந்த\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் பிற்பகல் 2:31:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2018\nநீங்கள் வாழ்கிறீர்கள் - அந்த\nவாழ்கின்றனர் தான் - அதற்கு\nஏதோ ஒரு நம்பிக்கை த���ன்\nவெறுப்புகளைச் சுமப்பவர்களே - அதை\nகொஞ்சம் இறக்கி வைத்தால் தானே\nஊக்கம் பெற்று உயரப் பறக்கலாம்\nநன்கறிய விரும்பினால் - என்\nஎதிரியைக் கொஞ்சம் கேட்டறி (விசாரி)\nஅவர்கள் தான் அதிகம் சொல்வார்கள்\nபாவலர் மூ.மேத்தா சொன்ன நினைவு\nஎன்னைப் பற்றி அ - ஃ வரை\nஎதிரிகள் சிலர் பரப்பி விட்டனரே\nதொலைந்து போன என் கவிதைகள்\nமூன்றாம் ஆண்டு நினைவாக (25-09-1990)\nயாழ் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்த\nஉயிர் நீத்த திலீபன் அண்ணாவின்\nஉயிர் மூச்சு நின்ற போது...\" என்று\nஎழுதியது மட்டும் அடிக்கடி நினைப்பேன்\nமீட்டுப் பார்க்கிறேன் - ஆயினும்\nஎஞ்சிய வரிகள் என்னிடம் இல்லையே\n\"கற்பு\" என்ற தலைப்பில் (1993)\nநானும் இழந்துவிட்டேன் - அவை\nநெஞ்சை விட்டு நீங்காத இழப்பே\nஅவை தான் - இன்று வரை\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் முற்பகல் 4:57:00 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 16 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 47 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனி��் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 1 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n▼ ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aroo.space/category/photography/", "date_download": "2020-12-03T16:34:27Z", "digest": "sha1:O2NYPE6YH6BUE7RK4PXMVM3OPCL74VX2", "length": 3174, "nlines": 49, "source_domain": "aroo.space", "title": "புகைப்படம் Archives | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nபுகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் ஆஷிக்.\nமருட்சி – நகரும் படங்கள்\nநகரும் படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் கண்ணன்.\nபுகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் விஸ்வநாதன்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=3888", "date_download": "2020-12-03T16:18:39Z", "digest": "sha1:WPXJFUHBAFCKA3L5FSACQDMCMBJOWQ6K", "length": 4867, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "Ponniyin Selvikal!|பொன்னியின் செல்விகள்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nவாஷிங் மெஷின் எது ரைட் சாய்ஸ்\nமாமி கரண்டி இப்போ மாமி கேமரா\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54489/Tender-cancelled-for-digging-well-in-Sholingar-Lake", "date_download": "2020-12-03T17:59:48Z", "digest": "sha1:JMRR42JI336LDUTRWV2TNAAKDNYB5JNJ", "length": 8011, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோளிங்கர் ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டர் ரத்து..! | Tender cancelled for digging well in Sholingar Lake | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசோளிங்கர் ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டர் ரத்து..\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் ஏரியின் நடுவில் கிணறு தோண்டுவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசோளிங்கர் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள சோளிங்கர் ஏரியின் நடுவில் 99 லட்சம் ரூபாய் செலவில் கிணறு தோண்ட மாவட்ட நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. ஏரியின் நடுவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால் ஏரி வறண்டு விடும் எனவும், 900 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் அதனால் டெண்டரை ரத்து செய்யக் கோரி சோளிங்கரைச் சேர்ந்த சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, சோளிங்கரின் குடிநீர் வசதிக்காக பல ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏதுமில்லை எனவும், முறையான ஆய்வு செய்யாமல் டெண்டர் விடப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nவழக்கை விசாரித்த நீதிபதி, நீர் நிலையில் கிணறு தோண்ட பொதுப்பணித்துறையின் ஒப்புதல் பெறாததையும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டி, ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nதமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு : விவரம்..\nபள்ளியில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு.. செய்தியை வெளிக்கொண்டுவந்தவர் மீது வழக்கு..\nRelated Tags : சென்னை உயர்நீதிமன்றம், கோளிங்கர் ஏரி, chennai high court,\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு : விவரம்..\nபள்ளியில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு.. செய்தியை வெளிக்கொண்டுவந்தவர் மீது வழக்கு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/mullai-pattu/", "date_download": "2020-12-03T17:26:54Z", "digest": "sha1:RMO3GK5IJN3PRISF6GIXB4AGEJ2RW2HI", "length": 5790, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "முல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம்", "raw_content": "\nமுல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம்\nநப்பூதனார் முல்லைப்பாட்டு – செ��்கைப் பொதுவன் விளக்கம்\nஆசிரியர் : முனைவர். செங்கை பொதுவன் M.A., M.Ed., Ph.D\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 343\nநூல் வகை: இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: செங்கைப் பொதுவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/biskoth-baby-song-lyrical-video/", "date_download": "2020-12-03T15:58:01Z", "digest": "sha1:REE6ZSVEUGU4CAIZPNEZPXFJRNO6PD2M", "length": 5975, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "ஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video - G Tamil News", "raw_content": "\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2013/07/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5-2/", "date_download": "2020-12-03T16:21:36Z", "digest": "sha1:MAMU6UOFQTFGC5KGKTJQYJODATIMLTLH", "length": 107308, "nlines": 169, "source_domain": "solvanam.com", "title": "தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் ஜூலை 19, 2013 No Comments\nஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும் சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காணலாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து வெளியே வந்துவிட்டனர்.\nஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாம��� (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக் குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.\nஇவர்கள் எல்லாமே நிகழ் கால தமிழ் இலக்கியத்தின் ஐம்பது அறுபதுகளின் தேக்க காலத்தில் தெரியவந்தவர்கள். க.நா.சுப்பிரமணியமும் செல்லப்பாவும் உருவாக்கிய சிறுபான்மை இலக்கியச் சூழலின் தாக்கத்தில் எழுந்தவர்கள் இல்லை. ஆனால் க.நா.சு.வும் செல்லப்பாவும் உருவாக்கிய இலக்கிய சிறுபத்திரிகைக்கு ஓரளவு கடன்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரஸ்வதி என்னும் இலக்கியச் சிறுபத்திரிகை இவர்களுக்கு இடம் கொடுத்து வளர்த்தது என்று சொல்லலாம். ஜெயகாந்தன் ஒருவர் தான் வெகுஜன பத்திரிகைகளில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டார். ஆர் ஷண்முக சுந்தரத்திற்கும் சுந்தர ராமசாமிக்கும் அங்கீகாரமும் தொடர்ந்த எழுத்துக்கான வாய்ப்பும் அளித்தது க.நா.சு.வும் செல்லப்பாவும் சிருஷ்டித்த சிறுபான்மை இலக்கியச் சூழல் தான்.\nஅறுபது எழுபதுகளில் இன்னம் ஒரு புதிய தலைமுறை இளம் எழுத்தாளர் தோன்றினர். இவர்களது வருகைக்கென வென்றே தயாராக இருந்தது என்று சொல்லவேண்டும், முன்னர் சொன்ன புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட சிறுபான்மை இலக்கியச் சூழல். இந்த புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் ஆரம்பத்திலேயே காணப்பட்ட ஒரு எழுத்துத் திறன், முப்பதுக்களில் தோன்றிய முன்னோடிகள் தம் கைவசப்பட பல வருஷங்கள் உழைத்துப் பழக வேண்டியிருந்தது இந்திரா பார்த்த சாரதி (1931), அசோகமித்திரன் (1931), சா. கந்தசாமி (1940), சுஜாதா (1936) ஆகிய எல்லோருமே சிறுகதைகள் எழுத்தாளர்களாகத் தான் தொடங்கி பின்னர் நாவல்களிலேயே அதிகம் தெரிய வந்தனர். இந்திரா பார்த்த சாரதி எழுத்தின் சுவாரஸ்யம் அதில் காணும் பரிகாசம். ந. முத்துசாமி சிறுகதைகளுக்குள்ளேயே தன்னை வரம்பிட்டுக்கொண்டவர். அவர் எழுத்தில் ஒரு கிராமத்தானின் பூச்சற்ற நாட்டுப்புற வெகுளித்தனம் இருக்கும். அதுவே அவர் எழுத்தின் திறனும் குணமுமாகி, கடந்துவிட்ட ஒரு பழமையை நோக்கிய தாபமும் ஏக்கமும் நிறைந்த ஒரு பயணமாக வெளிப்படும் அவர் எழுத்து.\nசுஜாதாவின் எழுத்தில் அவர் வார்த்தைகளோடு விளையாடும் விளையாட்டுக்களே பெரும் வாசகப் பெருக்கத்தை அவருக்கு சம்பாதித்துத் தந்தது. அதிலே அவரும் சுகம் காண்பவர். ஆனால் அவர் இத்தோடு நின்று விடுபவர் இல்லை. அவர் எழுத்தில் காண்பது ஒரு விஷமத்தனமான விளையாட்டும், பாலியல் சீண்டலும் மாத்திரமல்ல. அதைத் தாண்டி, இன்றைய விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பரவிய இன்றைய சூழலில் மனித வாழ்க்கையின் முரண்களையும் போராட்டங்களையும் அவர் எழுத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. விஞ்ஞானத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் நகையுணர்வுடனும் விளக்குவதில் பிரபலம் பெற்றவர் சுஜாதா. இதில் சுஜாதாவைத் தொடர்பவர் தொண்ணூறுகளில் தெரிய வந்த இன்னொருவர், சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் இரா முருகன்.\nஇக்காலகட்டத்தில் தெரியவந்த இன்னொரு நாவல், சிறுகதை எழுத்தாளர், சா. கந்தசாமி. இவருடைய நாவல் விசாரணை கமிஷன்(1996) சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. அது நிகழ்கால அரசியலையும் சமூகத்தையும் தைரியமாக விமர்சிக்கும் இவரது நாவலில் ஒரு அவநம்பிக்கைத் தொனியும் காணும்.\nஅசோகமித்திரன் கடந்த ஐம்பது வருடங்களான தொடர்ந்த முனைப்புடனான எழுத்தில் கைத்திறனின் தேர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணமுடியும். கைவரப்பெற்ற, வெற்றியும் தந்த இத்திறனை விட்டு அவர் நகர்வதில்லை அவரது உலகம் மத்திய தர நகர மக்கள் தம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் இன்னல்கள் தாம். அவர்கள் தம் சமூக அடையாளங்களை மீறிய இன்னல்கள் தாம் அவரது உலகம். அசோகமித்திரனிடம் என்ன எதிர்பார்ப்பது என்று வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆச்சரியம் தருவதும் ஏது இராது. அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் ஏதும் இராது. அசோகமித்திரன் எழுத்துக்கள் யாரையும் ஏமாற்றுவதில்லை.\nஆனால் அம்பை (1940) ஆச்சரியப் படுத்துவது மட்டுமில்லை. அதிர்ச்சியடையச் செய்பவரும் கூட. ஆசாரம், சம்பிரதாயம், பண்பாடு என்ற முகமூடிகளில் தம் சுய பிம்பங்களைக் காத்துக்கொள்ள முயலும் அதிகாரங்களையும் ஆணாதிக்கங்களையும் அவர் விட்டு வைப்பதில்லை. சிறுகதைகள் மாத்திரமல்ல. தமிழ் பெண் எழுத்தாளர்களை, அவரது முன்னோடிகளும், சக காலத்தவருமான எழுத்தாளர்களைக் கண்ட பேட்டிகள் Face Behind the Mask என்ற புத்தகம் ஒன்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. தன்னைப் பெண்ணிய வாதி என்ற அடைமொழிக்குள் அடைத்துக் கொள்ளாத பெண்ணியவாதி அம்பை.\n1923-ல் பிறந்த கி.ராஜநாராயணன் இங்கு பேசப்படும் எழுத்தாளர்கள் எல்லோரிலும் மூத்தவர் தமிழ் நாட்டின் தென்கோடியில் தெலுங்கு பேசும் விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் விஜயநகர் சாம்ராஜ்ய காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள். பள்ளிப்படிப்பு என்று சொல்ல அதிகம் ஏதும் இல்லாதவர் தான் அவரது எழுத்துக்கள் இக்காரணங்களால் தனித்வம் மிக்கது. வாய்மொழி மரபும் எழுத்து மரபும் மட்டுமல்லாது, கிராமீயமும் நகரத்துவ நாகரீகமும் கூட அவ்வவற்றின் தனித்வம் தன் எல்லைக்கோடுகளை மங்கச் செய்து இவரது எழுத்துக்களில் ஒன்று கலந்திருக்கும்.\nபிரபஞ்சன் (1945), நாவலாசிரியர், சிறுகதைகளும் எழுதுபவர். முன்னர் ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ள பாண்டிச்சேரிக் காரர். 1709 – 1761 காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்த ரங்கம் பிள்ளை பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டூப்ளே முதலானவர்களுக்கு துபாஷி யாகவும் ஆலோசகராவும் இருந்தவர். தமிழில் எழுதப்பட்ட அவரது அன்றாட நாட்குறிப்புகள் மிக விரிவானவை. அவர் வாழ்ந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்கும், ப்ரெஞ்சுக் காரர்களுக்கும், மராட்டியர்களுக்கு இடையே தொடர்ந்த போர்களும், கோட்டைகளுக்குள்ளும் வெளியேயும் நடந்த சதிச்செயல்களும் நிறைந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் 12 பெரிய பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன வெளியாகியுள்ளன. இந்நாட்குறிப்புகள் ஆனந்த ரங்கம் பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையை மாத்திரம் சொல்பவை அல்ல. அவர் வாழ்ந்த காலத்து சமூக, சரித்திர நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளவை. பெரும்பாலும் இந்த நாட்குறிப்பு களையும், அந்தக் காலத்து மராட்டியர்களின், நவாபுகளின் வரலாறுகளையும் ஆதாரமாகக் கொண்டு, புதுச்சேரியின் வரலாற்றையே ஆனந்த ரங்கம்பிள்ளையை மையப்பாத்திரமாகக் கொண்டு பிரபஞ்சன் திட்டமிட்டுள்ள மூன்று பாக வரலாற்று நாவலில் இ���ுகாறும், மானுடம் வெல்லும் (1990) வானம் வசப்படும் (1993) என இரு பாகங்கள் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். இப்பெரும் வரலாற்று நாவல் தனித்துவம் மிக்கதும் ஒரு மைல்கல் எனச் சொல்லப்படவேண்டியதுமான படைப்பு.\nஅண்டை மாநிலங்களிலிருந்தும், தூரத்து மாநிலங்களி லிருந்தும் காலம் காலமாக குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழும் மக்களால் தமிழும் தமிழ் இலக்கியமும் வளம் பெற்றுள்ளது. இது ஒரு நீண்ட வரலாறு கொண்ட காட்சி, நிகழ்வு. தமிழ் இலக்கியத் தோற்றமான சங்க காலத்திலிருந்தே (கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகள்) தொடங்குவது. இன்று தன் எண்பதுகளில் இருக்கும் எம்.வி.வெங்கட் ராம் (1920), ஏதோ ஒரு நூற்றாண்டில் சௌராஷ்டிரத்திலிருந்து குடிபெயரத் தொடங்கி கடைசியில் தமிழ் நாட்டில் குடிகொண்ட சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். 1930-களின் மணிக்கொடி காலத்திய மூத்த எழுத்தாளர். அதே மணிக்கொடி காலத்திய கு.ப.ராஜகோபாலனின் தாய் மொழி தெலுங்கு. அவரோடு இரட்டையராகக் கருதப்பட்ட ந.பிச்சமூர்த்தியும் தெலுங்கு மொழி பேசுபவர். மணிக்கொடி எழுத்தாளர் என்று புகழ்பெற்ற இவர்கள் யாரும் ஒரு வார்த்தை தெலுங்கில் எழுதியவர்கள் இல்லை.\nசமகாலத்திய திலீப் குமார் (1951) தமிழ் நாட்டில் வெகுகாலமாக வாழ்ந்து வரும் குஜராத்திகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கதைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டில் வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. விமலாதித்திய மாமல்லன் (1960) ஒரு மகாராஷ்ட்ரியன். அவருடைய கதைகள் நம்மை தமிழ் நாட்டின் மகாராஷ்ட்ரர்களின் குடும்பத்துக்குள் இட்டுச் செல்கின்றன. விட்டல் ராவ் (1941) கன்னடியர். அவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளும் பேசும் திரிவேணி சங்கமம் என்று சொல்லத்தக்க இடத்திலிருந்து வருபவர். அவரது கதைகள் தமிழ் நாட்டில் வாழும் கன்னடம் பேசும் குடும்பத்தினர் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. தம் வீடுகளில் கன்னடம் பேசினாலும் இவர்கள் தமிழ் வாழ்க்கையோடு ஐக்கியமானவர்கள் இருப்பினும் தமது கன்னட அடையாளங்களை, தெரிந்தோ, பிரக்ஞை அற்றோ சிறிய பெரிய அளவில் தம்மில் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள். இவையெல்லாம் இவர்கள் அனைவரது தமிழ் எழுத்துக்களிலும் சித்தரிக்கும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட வண்ணங்களையும், மணங்களையும் கொண்டு சேர்க்கின்றன. அது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளப்படுத்தியுள்ளது.\nசுப்ரபாரதி மணியனும் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் தமிழ் நாட்டின், தமிழ் இன மக்களின் எல்லைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அப்பிரதேசங்களின் தனித்வ குணங்களையும் நுணுக்கமாகவும் விவரமாகவும் கொண்டு சேர்த்துள்ளார். ஆ. மாதவன் பல தலைமுறைகளாக, திருவனந்த புரத்தில் வாழ்பவர். அவர் காலம் கடைத்தெருவில் உள்ள அவரது கடையில் கழிகிறது. அவரது கதைகளும் இயல்பாக, அக்கடையைச் சுற்றிய உலகையும் மக்களையும் பற்றித் தான் பேசுகின்றன. அவர்களது மலையாள மணத்தோடு. நீல பத்மனாபன் (1936) வெகு காலம் முன்பே கேரளத்துக்குக் குடிபெயர்ந்து வாழும் தமிழ் நாட்டு இரணியல் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் தம்மைச் சுற்றியுள்ள தமிழர், மலையாளிகள் வாழ்க்கையைத் தான் தன் எழுத்தில் கொண்டு வர இயலும். நீல பத்மநாபன் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதிக்குவித்துள்ளவர். அவற்றில் தலைமுறைகள் (1966) என்ற நாவல் ஒரு மைல்கல் என்ற சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது.\nஇன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம், ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பி.ஆர். ராஜம் அய்யரும் (1872-1898) புதுமைப்பித்தனும் (1907-1948) தம் எழுத்துக்களில் அவர்களுக்குப் பரிச்சயமான கொச்சைப் பேச்சு மொழியை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, கொச்சை கொடுக்கும் ஜீவனை அறிந்து பின் வந்த தலைமுறையினர் பேச்சு மொழியையே பயன்படுத்துவது வழக்கமாயிற்று. இது படிப்பவர்களுக்கு முதலில் சற்றி சிரமம் கொடுப்பதாகவும், பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளப் பழகவேண்டியும் இருந்தது. ஏனெனில் பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ�� நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்\nவண்ணநிலவனும் (1948), வண்ணதாசனும் (1946) அவர்களுக்குப் பரிச்சயமான உயிரோட்டம் மிகுந்த திருநெல்வேலி பிள்ளைமார் பேச்சு மொழியில் தான் எழுதுகின்றனர். அவர்கள் மாத்திரமல்ல. இன்னம் அனேகர். அவரவர் பிறந்து வளர்ந்து பேசிய பேச்சு மொழியில். நாஞ்சில்நாடன்(1946) எழுதுவது, அவர் பிறந்து வளர்ந்து ஊரைப் பற்றி, அங்கு வாழும் மக்களைப்பற்றி, அதன் சுற்றுவட்டார ஜனங்களைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர்களது பேச்சு மொழி, அவர்களது குறுகிய வட்டத்துக்கு அப்பால் வழங்காத, அவர்களுக்கே உரிய ஒன்றாக இருக்கலாம். அவர்கள் வேறு எங்கு இப்போது வளர்ந்தாலும் சரி. எட்டுத் திக்கும் மதயானை (1998) என்னும் அவரது சமீபத்திய நாவல், தன்னுடைய கிராமத்தை விட்டு ஒடி, தலைமறைவு உலகில் சேர்ந்து விடுகிறான். அந்த உலகு அவனை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. அரசியல் வாதிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், தலைமறைவில் வாழும் குற்றவாளிக் கும்பல்களுக்கும் இடையில் நிலவும் வெளித்தெரியாத உறவுகளையும், இவற்றினுள்ளும் ஊடுருவியுள்ள சாதிப் பிணைப்புகளையும் பற்றியது தான் இந்நாவல்.\nதற்காலத் தமிழ் இலக்கியதைப் பற்றிப் பேசும்போது, எண்பதுகளும் தொண்ணூறுகளும் மிகுந்த பரவசமும் உற்சாகமும் தந்த வருடங்கள். வெகுஜனப் பத்திரிகைகளின் அசுரத்தனமான செல்வாக்கு இன்னமும் வாசகர்களை ஆட்டிவைக்கின்றன தான். ஆனால அவற்றில் வெளிவந்து மக்களைக் கவர்ந்தனவெல்லாம், ஐம்பதுக்களிலிருந்து தொடர்ந்து பல பத்துவருடங்களுக்கு பெரிய இலக்கியமாகக் கருதப்பட்ட நிலை இப்போது இல்லை. அரசியல் வாதிகளும், சினிமாக்காரர்களும் இன்னமும் பெருவாரியான மக்களை மயக்கும் கவர்ச்சி பெற்றவர்கள் தான். ஆனால் இலக்கிய ரசனைகொண்ட ஒரு சிறுபான்மை உருவாகியுள்ளதாகச் சொன்னேனே, அவர்கள் இந்த மயக்கத்திற்கு பலியானவர்கள் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப தங்கள் எழுத்துக்களைத் தயாரித்து சந்தையில் கடை பரப்பிக்கொண்டிருந்த இடது சாரி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கிளப்பிக்கொண்டிருந்த கூச்சலும் ஆரவாரமும் அனேகமாக் இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம் அவர்களுக்கு வழிகாட்டலும் உயிர்ப்பும் தந்து வந்த கோட்டைகள் சரிந்துவிட்டன இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தான். ஆனால் ஒவ்வொரு பருவமும் அது கொண்டு வந்து சேர்க்கும் நோய் பரப்பும் பூச்சிகளும் தொத்து நோய்களும் கொண்டது தானே. பருவத்திற்கு பருவம் அவை மாறினாலும்.\nகடந்த முன் பத்துக்களில், தமிழ்ப் புலமை, மரபின் தளைகளை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக சிந்திக்கச் செயல்படத் துணிந்த சிருஷ்டி இலக்கிய உலகை தன் ஆதிக்கத்தில் அடக்கி வைத்திருந்தது. அங்கீகரிக்க மறுத்தது. ஆனால் எழுபதுக்குப் பின் கிளர்ந்த மாற்றங்களால், தன் பழைய வழிமுறைகள் செல்வாக்கு இழந்தது கண்டு, இடது சாரிகள் ஊர்வலத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது தமிழ்ப் புலவர் உலகம்.இந்தத் தாவலும், பயணமும் அவர்களுக்கு சுலபமாகவே இருந்தது. இடதுசாரிகளும் அவர்களை தம் ஊர்வலத்தில் சேர்த்துக் கொண்டனர். காரணம் இடது சாரிகள் கொடுக்கப்பட்ட கொள்கைகளையே கோஷமிட்டு எழுதிப் பழகியவர்கள். அவர்கள் முன் பட்டையிட்ட பாதை ஒன்று தரப்பட்டது போலவே, தமிழ்ப் பண்டிதர்களுக்கும் இலக்கண வரம்புகளும் தயாரித்துத் தரப்பட்ட ஃபார்முலாக்களும் சூத்திரங்களும் ஏதும் புதிய பாதைகளை அவர்களுக்குத் தரவில்லை. பழக்கப்பட்ட சுவடு காட்டும் பாதை. யாப்பு விதிகளும் இலக்கண வரம்புகளும் இங்கும் கூட உதவாது போகவே, இவர்கள் பயணம் தொடர புதிய வாகனங்கள் கிடைத்தன. ஸ்ட்ரக்சுர்லிஸம், பின்னர் போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிஸ்ம்,, பின்னர் போஸ்- மாடர்னிஸம் என்றெல்லாம் தொண்ணூறுகளில் கோஷங்கள் தமிழ் வெளியை நிறைத்தன. ஒவ்வொன்றின் கூடாரத்திலும் இவர்களது வாசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் நீடித்தது. இந்தத் தமிழ் பண்டிதர்கள் எல்லாம் பெரும்பாலும் கல்லூரிகளில் மொழியியல் படித்தவர்கள். ஆக, மொழியியல் இவர்களது தாவலை சுலபமாக்கியது. மொழியியல் இவர்களுக்கு ஒரு பயிற்சி மையம். அங்கு கற்ற படித்து மனனம் செய்த சொற்கூட்டங்கள், விதிமுறைகள், மற்றவர்களைப் பயப்படுத்தத் தான் பயன்பட்டன. ஆனால் மொழி எவ்வாறு கலையாகிறது. வார்த்தைகள் பெறும் புத்துயிர், புது அர்த்தங்கள், வ��ற்று வார்த்தைக் கூட்டங்கள் எவ்வாறு வார்த்தைகள் முன்னர் கொண்டிராத புது உலகையும் அர்த்தங்களையும் சிருஷ்டித்துவிடுகின்றன என்ற மாயம் பற்றி அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. அவர்களுக்குப் புரிந்ததில்லை. மொழியும், பார்த்து அனுபவித்த வாழ்க்கை விவரங்களும் மாய உலகை சிருஷ்டிக்கும் திறனும் அவர்களை மீறிய உலகம். வெற்றுப் புலமையும் மனனம் செய்த விதிகள் வாய்ப்பாடுகள் இவற்றைக் கேட்டு பிரமிப்போர் இன்னும் இருந்தாலும் அவர்களும், அந்தக் காலமும் மறைந்து கொண்டிருக்கிறது தான்.\nஇன்னமும் ஒரு வேடிக்கை. இந்தத் தமிழ் புலமைகளும் கோஷதாரிகளும் இப்போது புதிதாக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் தலித் கூடாரத்துக்குள் நுழைந்து விட்டனர். அங்கு அவர்களுக்கு தலித் சித்தாந்தம் ஒன்றை தாமே உருவாக்கி போதிக்கத் தொடங்கியுள்ளனர். எவ்வாறு தாம் உருவாக்கியுள்ள தலித் சித்தாந்தத்தை அடியொற்றி தலித் இலக்கியம் படைக்கப்படவேண்டும், அதன் விதி முறைகள் என்னவென்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.\nஅடுத்து சிருஷ்டி பரமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசலாம். எல்லா சிருஷ்டிகரமான ஈடுபாடுகளைப் போலவே, சில மிக சுவாரஸ்யமானவை. இன்னும் சில மிகவும் ஆச்சரியம் தருபவை. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், தோப்பில் முகம்மது மீரான்(1944). அவரது நாவல்கள் பழமைப் பிடிப்பும் இறுக்கமான வாழ்வும் கொண்ட முஸ்லீம் சமூகத்தை விமர்சனம் செய்பவை. இம்மாதிரியான கண்டனத்துக்குள்ளாகும் முஸ்லீம் சமூகம் என்னவோ கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தது. அவரது கதைக்களனும், மக்களும் அவர் பிறந்து வளர்ந்த கடற்கடையோரம் அரபிக்கடலைப் பார்த்த தேங்காய்ப் பட்டினம் என்னும் கிராமத்தை மையம் கொண்டது. அம்மக்கள் பெரும்பான்மையினர் மதக் கட்டுப்பாடுகளில் வாழும் முஸ்லீம்கள். இவர்களது கட்டுப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தனது கிண்டலுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்குவதில் மீரானுக்கு தயக்கம் ஏதும் இருப்பதில்லை.\nதனது முதல் நாவல் கடலோரத்து கிராமத்தின் கதை(1988) தொடங்கி பின் வந்த துறைமுகம்(1991), கூனன் தோப்பு(1993), சாய்வு நாற்காலிகள்(1995) ஆகிய நாவல்களில், தன் முந்திய முஸ்லீம் சமுதாயத்தின் குருட்டு நம்பிக்கைகள், மதக்கட்டுப்பாடுகளின் முரட்டுக் கரங்கள், முஸ்லீம் மதகுருக்கள் இம்மக்களின் மீது கொண்டுள்ள கழுத்தை நெறுக்கும் ஆதிக்கம், ஏழைமக்களையும் பெண்களையும் மதகுருக்களும் பணம் படைத்தோரும் தம் கட்டுக்குள் வைத்து சற்றும் இரக்கமின்றி இழைக்கும் கொடுமைகள், இவையெல்லாம் மதத்தின் புனிதத்தைக் காப்பாற்ற்த் தான் என்று கோஷிக்கும் வேஷதாரித்தனம் எல்லாம் மீரானின் எழுத்தில் பதிவாகியுள்ளன. வேடிக்கை என்னவென்றால், மீரானின் எழுத்துக்கள் எல்லாமே எதிர்பாரா வியாபார வெற்றிகள். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அவை பெற்றுள்ளன. இப்போது அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் பேசாப் பொருளை யெல்லாம் பேசியவராயிற்றே.\n0 Replies to “தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2”\nஜூலை 23, 2013 அன்று, 5:27 காலை மணிக்கு\nகரிச்சான் குஞ்சு பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்தேன்\nஜூலை 24, 2013 அன்று, 8:51 காலை மணிக்கு\nநாலைந்து நாட்களுக்குப் பிறகு இன்று (24.7.13) தான் இந்த டப்பாவைத் திறந்தேன். நான் விரும்புவது இந்தப் பெயர் ஏன் விட்டுப் போயிற்று, அந்தப் பெயர் ஏன் வந்தது என்று பெயரைச் சொல்லிக் கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல், ஏன் இந்தக் கேள்விகள் எழுகின்றன, சொல்லப் பட்டவற்றில், சொல்லப்படாதி விட்டுப் [போனவற்றில் அவரவரது வேறுபட்டபார்வைகள் என்ன என்று சொல்லப்படுமானால், இந்த discourse விரிவடையக்கூடும் பல பார்வைகள் கிட்டும். அது தான் வேண்டியது. அது கிட்டுவதாயில்லை. எனக்கு இது பற்றிய வருத்தம் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து உண்டு. 50 வருஷங்களுக்கு மேல் கழிந்தும் அபிப்ராயப்ங்களைப் பரிமாறிக்கொள்ளும் மனோபாவம், அந்தப் பண்பாட்டை ஏன் நாம் வளர்க்க மறுக்கிறோம். தெரியவில்லை. ஒன்று பார்வையற்ற நிராகரிப்பு, இல்லையெனில் அதே கருத்து பரிமாற்றமற்ற பாராட்டு.\nகரிச்சான் குஞ்சு ஏன் விட்டுப் போனார் என்று யோசிக்கிறேன். பதில் தெரியவில்லை. மிகவும் சுவாரஸ்யமான எழுத்தாளரி. எந்த டைப்காஸ்டிங்குக்கும் அடங்காதவர். அவரிடமும் அவரைகடைசிக் காலங்களில் ஆராதித்தவரிடமும் அனேக முரண்கள். குடுமியும் சமஸ்கிருத படிப்பும், சங்கீத உபாசனையும் நிறைந்த ஒரு மனிதர்,ஹோமோசெக்ஸையும் வைத்து 600 பக்க நாவல் எழுதியவர், எப்படி பண்பாடற்ற காட்டடியாக தம் திராவிட, கம்யூனிஸ்ட், பெரியாரிய கோஷங்களை தன் முனைப்போடு இரைச்சலிடுபவர்களுக்கு வேண்டியவராகவும் குருவ���கவும் ஆனார் என்பதுஎனக்குப் புரியாத சமாசாரம். அந்த பக்த கோடிகள் கும்பகோணத்தைச் சுற்றி அருகாமையில் இருந்ததா அவர் மறைவுக்குப் பிறகு, அந்த குருவைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு அறவே மறைந்து போயிற்று.\nமனித மனங்களின் விசித்திர செயல்பாடுகள்\nஆகஸ்ட் 7, 2013 அன்று, 8:19 மணி மணிக்கு\n//கரிச்சான் குஞ்சு ஏன் விட்டுப் போனார் என்று யோசிக்கிறேன். பதில் தெரியவில்லை //\n//அனேக முரண்கள். குடுமியும் சமஸ்கிருத படிப்பும், சங்கீத உபாசனையும் நிறைந்த ஒரு மனிதர்,ஹோமோசெக்ஸையும் வைத்து 600 பக்க நாவல் எழுதியவர், எப்படி பண்பாடற்ற காட்டடியாக தம் திராவிட, கம்யூனிஸ்ட், பெரியாரிய கோஷங்களை தன் முனைப்போடு இரைச்சலிடுபவர்களுக்கு வேண்டியவராகவும் குருவாகவும் ஆனார் என்பதுஎனக்குப் புரியாத சமாசாரம். அந்த பக்த கோடிகள் கும்பகோணத்தைச் சுற்றி அருகாமையில் இருந்ததா அவர் மறைவுக்குப் பிறகு, அந்த குருவைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு அறவே மறைந்து போயிற்று. //\nகுடுமி, சமஸ்கிருத படிப்பு, சங்கீத உபாசனை போன்ற பணபாடுகள் நிறைந்த மனிதர், பண்பாடற்ற காட்டடியாக தம் திராவிட, கம்யூனிஸ்ட், பெரியாரிய கோஷங்களை – எழுப்பும் இரைச்சல்காரர்கள் (உங்கள் சொற்களே) போற்றுபவராக இருந்தபடியால், அவரைப்பற்றிச் சொல்ல உங்கள் மனம் மறுத்துவிட்டது என்பதுதான் பதில்./\nபண்பாடுகள் எவை; பணபாடுகள் எவையல்ல என்ற தனக்குத்தானே முன்முடிபுகளை வைத்துக்கொண்டு இலக்கிய வரலாறு எழுதினால் வரலாறாக இருக்காது. தனிமனிதனொருவனின் மனோவிஹாரங்களில் வடிகாலாகத்தான் இருக்கும்.\nஆகஸ்ட் 7, 2013 அன்று, 8:27 மணி மணிக்கு\nஆகஸ்ட் 7, 2013 அன்று, 10:01 மணி மணிக்கு\nநீங்கள் எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், தமிழக அரசியலில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நல்ல எதிர்காலமும் இருக்கலாம். உங்களை விட சாமர்த்தியமாக வார்த்தைகளில் விளையாடுபவர் உங்கள் வழியில் எதிர்ப்படாதவரை.\nகரிச்சான் குஞ்சு என் வணக்கத்துக்குரியவர். என் அபிமானத்துக்குரியவர். அவர் தன் நம்பிக்கைகளை, ஆசாரங்களை எந்நிலையிலும் விடாதவர். கடைசி காலங்களில் அவர் பட்ட கஷ்டங்களை, யாரிடமும் சொல்லாது தனக்குள் அடக்கிக் கொண்ட வருத்தங்களை நான் ஒரு கும்பகோணத்து வீட்டின் பின் கட்டு அறை ஒன்றில் தன் கல்யாணம் செய��து கொடுக்கவேண்டிய வயதில் உள்ள பெண்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வின் நிலையை, அவர் சொல்லி அல்ல, பார்த்து அறிவேன். அக்காலங்களில் அவரைச் சுற்றி இருந்த கும்பகோண கும்பலை, மார்க்ஸீய, திராவிட கோஷங்கள் இட்டுக்கொண்டு தம்மை அறிவாளிகளாக தம்பட்டமடித்துக்கொண்டிருந்த கும்பலை நான் அறிவேன். இந்த்ப் பொருந்தாமையைத் தான் நான் சொன்னேன். அதற்கு நீங்கள் அளித்துக்கொண்ட வியாக்கியானம் உங்களுக்கே உரியது.\nமற்றபடி, கரிச்சான் குஞ்சுவோ, ப. சிங்காரமோ ஏன் இல்லாமற்போனார்கள், அவர்கள் இருவரும் நான் மதிக்கும் எழுத்தார்கள், பின் ஜெயகாந்தன் ஏன் முதல் பக்கத்தில், முதல் பாராவில், முதல் வரியிலேயே சொல்லாமல் விட்டேன், என்பவர்களுக்கும் என்னிடம் பதில் இல்லை. இதென்ன எல்லோரும் யார் பெயர் இருக்கிறது, யார் பெயர் இல்லையென்று attendance எடுக்கும் காரியமா இதைத் தவிர ஒரு ஐம்பது வருட இலக்கிய மதிப்பீட்டைப் பற்றி உருப்படியான, கருத்து பரிமாற்றம் இல்லை என்பது வருத்தம் தரும் ஒன்று.\nஆகஸ்ட் 8, 2013 அன்று, 7:08 காலை மணிக்கு\n//இந்த்ப் பொருந்தாமையைத் தான் நான் சொன்னேன்//\nஇதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். பொருந்தாமை எவை என்ற முன்முடிபுகள் நீஙகள் எடுத்துக்கொண்டு இலக்கிய வரலாறு எழுதவந்து விட்டீர்கள். அவ்வரலாறு எப்படியிருக்கும் உங்கள் முன்முடிபுகள்படிதானே இருக்கும் என்பதுதான் என் வியாக்கியானம்.\nஅதன்படி, கரிச்சான் குஞ்சு எத்தனை பெண்களைக்கரையேற்ற் முடியாமல் இடர்பட்டார்; எந்தக்குடிசையின் பின்புறத்தில் தரையில் தூங்கினார் என்பன இலக்கிய வரலாற்றுக்குத் தேவையில்லை. திருவள்ளுவர் ஏழையா பணக்காரனா கம்பருக்கு எத்தனை மனைவிகள் எத்தனை பங்களாக்களென்றா ஆராய்ந்து பார்த்தபின் அவர்களை வரலாற்றில் சேர்க்கிறார்கள்\nவரலாறு கரிச்சான் குஞ்சுவின் இலக்கியப்பங்களிப்பைப்பற்றித்தான் பேசவேண்டும். அவ்வருக்கு சமஸ்கிருதம் தெரியும் அவருக்குக் குடுமி உண்டு. ஆச்சாரஙக்ள் பிசகாதவர் என்றெல்லாம் எழுதி விசன்ப்படுகிறீர்களே அவர் இன்னாருக்குக் குரு என்று நீங்கள் விசனப்படுவது வரலாற்றை எழுத விழைவனுக்கு இடரே.\nதிராவிட இயக்கத்தோடு தொடர்புடையவர்களெல்லாம் இலக்கியம் எழுத இலாயக்கில்லாதவர்கள் என்ற நினைப்பில் எழுதுவது இலக்கியச்சேவையன்று. மட்டமான அரசியல்.\nதயவு செய்து எழுத்தாளர்களின் பங்களிப்பைக் கணிப்பில் கொண்டு வகைப்படுத்தவும்.\n( பின்குறிப்பு: என் கருத்துக்களைப்பற்றி விவாதிக்க நான் யார் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. இது பொது இணைய தள மேடை. உங்களிடம் தனியே நான் வாதம் செய்யவில்லை. உலகம் முழுதும் வியாபித்துள்ள சொல்வனம் வாசகர்களுக்குத்தான் நீங்கள் இலக்கிய வரலாறு என்று எழுதியதில் உள்ள குறைகளைக் காட்டுகிறேன்.)\nPingback: வெ.சா. கட்டுரை – “தமிழ் இலக்கியம்: ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்” | சிலிகான் ஷெல்ஃப\nPrevious Previous post: டோக்கியோ கனவுகள்: சன்செட் படவிழா-2013 -பரிசு பெற்ற குறும்படம்\nNext Next post: கவிதைகள் – கு. அழகர்சாமி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 ���தழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்���ன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயரா���் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநித��� வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-03T18:04:11Z", "digest": "sha1:DYDIBQOSD7WE26CGBX7F6AN2AHTNV2ZY", "length": 9724, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டேவிட் போவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடேவிட் ராபர்ட் ஜோன்ஸ் (David Robert Jones (8 சனவரி,1947 – 10 சனவரி,2016) தொழில்முறையாக டேவிட் போவி (/ˈboʊi/)[1] என அறியப்படும் இவர் ஆங்கிலப் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஐந்து தசாப்தங்களாக நாட்டார் பாடல்கள் பாடுவதில் முண்ணனிப் பாடகராகத் திகழ்ந்தார். இவரின் புதுமையான படைப்புகளுக்கு சக இசைக் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றார். இவரின் வாழ்நாளில் இவரின் பாடல் தொகுதிகள் சுமார் 140 மில்லியனுக்கு விற்பனையானது. சர்வதேச அளவில் அதிக அளவில் இவரின் படைப்புகள் விற்பனையாகின.\n2002 ஆம் ஆண்டில் ஹதன் சுற்றுப் பயணத்தின் போது\n2.1 பிரிட்டிசு அகாதமி விருது\n2.2 பிரிட் இசை விருது\n2.3 சிறப்பான பங்களிப்பாளர் விருது\nபோவி சனவரி 8, 1947 இல் இலண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் மாவட்டத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் ஆகும். இவரின் தாய் மார்க்ரெட் மேரி \"பெக்கி\" (1913-2001)[2][3] கெண்ட் மாகாணத்திலுள்ள இராணுவ முகாமில் பிறந்தார்[4]. இவரின் மரபுவழிப் பெற்றோர்கள் அயர்லாந்தில் இருந்து மான்செஸ்டரில் குடியேறினர்.[5]\n1984 ஆம் ஆண்டில் டேவிட் போவி ���மெரிக்க இசை விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[6]\n1984 டேவிட் போவி விருப்பமான நாட்டார் பாடல்ஆண்| பரிந்துரை\n1994 தெ புத்தா ஆஃப் சுபர்பியா சிறந்த தொலைக்காட்சி விருது பரிந்துரை\n1984 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\n1985 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1986 டேன்சிங் இன் தெ ஸ்ட்ரீட் பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\nபிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1994 ஜம்ப் தே சே பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1998 லிட்டில் வொண்டர் பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2000 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2004 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2014 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\nதெ நெக்ஸ்ட் டே பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2017 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\nபிளாக் ஸ்டார் ஆண்டின் சிறந்த பாடல் தொகுதி வெற்றி\n1996 பிரிட்டிஷ் இசை உலகத்தில் சிறப்பான பங்களித்தவர் விருது வெற்றி\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் டேவிட் போவி\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டேவிட் போவி\nDavid Bowie at the டர்னர் கிளாசிக் மூவி\nடேவிட் போவி at Curlie\nடேவிட் போவி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/article-370-won-t-be-restored-union-law-minister-ravi-shankar-prasad-401301.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T17:30:33Z", "digest": "sha1:QO5EJGSG4FGI325VCDKTPV4VEXGTPP7D", "length": 19741, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு | Article 370 Won't be Restored: Union Law Minister Ravi Shankar Prasad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய கொடியை அவமதிக்கி��ீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nடெல்லி: தேசத்தின் தேசிய கொடியை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தா தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; அதுவரை இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தப் போவதில்லை; ஜம்மு காஷ்மீருக்கான தனிகொடிதான் கையில் இருக்கும் என பேசியிருந்தார் மெகபூபா முப்தி. அவரது இந்த பிரிவினைவாத பேச்சு கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது.\n370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா\nஇது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: 370வது பிரிவு என்பது கடந்த ஆண்டுடன் முடிந்து போன அத்தியாயம். அதை மீண்டும் செயல்படுத்துகிற பேச்சுக்கே இடமில்லை. 370-வது பிரிவு நீக்கம் என்பது அரசியல் சாசனப்படி மேற்கொள்ளப்பட்ட ஒருநடவடிக்கை. நாடாளுமன்ற இருசபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுதான் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.\n370வது பிரிவை நீக்குவோம் என இந்த தேசத்தின் மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம். அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறோம். நாட்டு மக்களும் இதனை ஏற்று ஆதரவளித்தனர். பலவகைகளில் நாட்டின் தேசிய கொடிக்கு அவமரியாதை செய்கிறார் மெகபூபா முப்தி. அதை நம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதன் மூலம் அங்கு வளர்ச்சிப் பணிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமையை ஜம்மு காஷ்மீர் லடாக் பிரதேச மக்கள் இப்போதுதான் பெற்றிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.\nகள்ள மவுனம்- இரட்டை நிலைப்பாடு\nஜம்மு காஷ்மீரில் ஒரு சில குடும்பங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற நிலைமையை மாற்றி இருக்கிறோம். மெகபூபா முப்தி, தேசியக் கொடியை அவமதிக்கும் விஷயத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கி���்றன. இது அந்த அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் காட்டுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து\nடெல்லியில் ஏழாவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் -கடும் குளிரிலும் அனலடிக்கும் தலைநகரம்\nவேதாந்தாவுக்கு பின்னடைவு.. ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir article 370 mehbooba mufti farooq abdullah ravi shankar prasad ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவு பரூக் அப்துல்லா மெகபூபா முப்தி ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/pune/oxford-astrazeneca-trial-paused-in-india-after-developed-neurological-symptoms-397191.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T16:36:03Z", "digest": "sha1:U4OA67CD2XO5WYPBFLOJSEZMBYANZXBN", "length": 20272, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா...தடுப்பு மருந்து...இந்தியாவில் நிறுத்தம்...இதுதான் காரணம்!! | Oxford, AstraZeneca trial paused in India after developed neurological symptoms - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் ���ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு\nமுதலிரவு முடிந்தவுடன்தான் \"அது\" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை\n3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்பட��� அடைவது\nஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா...தடுப்பு மருந்து...இந்தியாவில் நிறுத்தம்...இதுதான் காரணம்\nபுனே: ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பெண் ஒருவருக்கு நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டு, தண்டுவடத்தை பாதித்ததுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.\nஆஸ்ட்ராஜெனிகாவின் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த மருந்து இந்தியாவில் பலன் அளிக்காதது குறித்து அதன் தலைமை நிர்வாகி பாஸ்கல் சோரியட் பேசியுள்ளார். அதுதொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ''அரிதாக பாதிக்கப்படும் transverse myelitis (முதுகு தண்டுவடத்தில் வீக்கம், தொற்று) எனப்படும் நோயால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறிகுறிதான் வெளிப்பட்டுள்ளது. அவரது நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து விரைவில் வெளியேறுவார்.\nஇந்தியாவில் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உண்மையான கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. போலி மருந்து அளிக்கப்படவில்லை. மூன்றாம் கட்ட மனித ஆய்வில் உண்மையான தடுப்பு மருந்து அல்லது போலி தடுப்பு மருந்து அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். யாருக்கு உண்மையான மருந்து அளிக்கப்பட்டுள்ளது, யாருக்கு போலி மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படாது. அவர்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தப்படும். பின்னர் சில நாட்கள் கழித்து ஆய்வில் முடிகள் மேற்கொள்ளப்படும்.\nஇதேபோன்றுதான் கடந்த ஜூலை மாதமும் ஒருவருக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணம் திசுக்கள் இறுக்கமாகும் sclerosis எனப்படும் நரம்பு பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கும் தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற நிகழ்வுகள் மனித பரிசோதனையின்போது ஏற்படுவது சகஜம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது டஜன் கணக்கில் கொரோனா தடுப்பு மருந்து மனித ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் முதல் நிகழ்வாக நடந்து இருக்கிறது என���று அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா\nஇந்தியாவில் ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு மருந்து மனித ஆய்வு நிறுத்தம் குறித்த தகவல்களை ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉலகில் இருக்கும் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் நடுத்தர நாடுகளுக்கு சீரம் இன்ஸ்டிடியூட்தான் மருந்து தயாரித்து வருகிறது. இதுதான் உலகிலேயே அதிகளவிலான தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த மனித ஆய்வை இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அனுமதியுடன்தான் சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்\nஉண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்\n குழந்தைகளும் இடம் பெறும் செகண்ட் செரோ-சர்வே.. ஐசிஎம்ஆர் செம்ம பிளான்\n2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல்\nசூப்பர்.. \"கோவிஷீல்டு\" தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்\nபுனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை\nகோவிட்ஷீல்ட் வேக்சின்.. 73 நாட்களில் பயன்பாட்டிற்கு வருமா வதந்திக்கு சீரம் நிறுவனம் முற்றுப்புள்ளி\nஒரு காலத்தில் குதிரை வளர்ப்பு.. இன்று ஆக்ஸ்போர்ட் வாக்சின்.. கலக்க வரும் பூனாவாலா குடும்பம்\nபரீட்சைக்கு நேரமாச்சு.. சேர்ந்து தேர்வு எழுதி சூப்பர் மார்க்கும் வாங்கிய அம்மா, மகன்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகோவிஷீல்ட் தடுப்பு ஊசி மருந்து ஆஸ்ட்ராஜெனிகா covishield corona vaccine astrazeneca oxford vaccine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T15:57:14Z", "digest": "sha1:D7H576XUWKSGSRWKI7TROOA4Q3FX4GFF", "length": 7758, "nlines": 128, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கடைக்களுக்கான வாஸ்து,vastu for provision store in tamil", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்துபடி கடைகள் அமைப்பில் பண வரவு.\nவியாபாரம் செய்யும் கடைகளின் நோக்கம் உற்பத்தி செய்த பொருளை அல்லது, வாங்கிய பொருளை விற்று பணம் பண்ண வேண்டும். ஆகவே நிறைய வாடிக்கையாளர்கள் வந்து செல்ல வேண்டும்.ஆனால் தொழில் நடத்துவதற்கும், வியாபார நடத்துவதற்கும் வாஸ்து படியான இடங்கள் அவசியம் தேவை.ஆனாலும் சில அடிப்படை விதி முறைகளை கடைப்பிடித்து கட்டிடங்களை கட்டிக்கொள்வது போதும்.பேரிய பாதிப்பை தராத குற்றங்கள் இல்லாமல் இருந்தால் போதும்.\nஒரு கடையிலோ அல்லது வியாபாரம் செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் ஒருசில தவறுகள் ஒரு கடையின் வியாபாரத்தில் பாதிப்பை கொடுக்கும்.அதாவது சாலைக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பள்ளமாக உங்கள் கடைகள் இருக்கும்.அல்லது தரைத்தள அமைப்பாக (underground) உங்களுடைய கடை அமைக்கப்பட்டிருக்கும்.\nஅல்லது கடைக்கு உண்டான தலைவாசல் வாசலை தவறான பகுதியில் அமைந்திருப்பது, மற்றும்\nஉங்களுடைய கடை இருக்கும் கட்டிடத்தின் இடத்தில் படி அமைப்பு தவறான இடத்தில் இருப்பது.\nவீட்டில் அமைப்பில் ஒரு பகுதியை வியாபாரம் செய்யும் இடமாக பயன்படுத்துவது.\nஅகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும் இருப்பது.அல்லது ஆயாதி இல்லாத நிலையில் கட்டிடம் இருப்பது.\nவாழ்க்கையில் வளமாக்கும் கண்ணாடிப் பயிற்சி\nநல்ல தெருகுத்து மற்றும் தவறான வருவதை எவ்வாறு தெரிந்து கொள்வது:\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t43511-2", "date_download": "2020-12-03T17:11:38Z", "digest": "sha1:7CYW7NSAUMBWL4KPTHF477K5MRZ4FEEZ", "length": 19224, "nlines": 178, "source_domain": "www.eegarai.net", "title": "2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்க���்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» மனசுக்குள் மலை தீபம்\n» நினைவின் எடை – கவிதை\n2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\nகாலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது.\nஅதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:\nஉடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல..\nவைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nதினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.\nRe: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\nஎன்னைப்போல் வாரத்திற்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு\nஅன���பவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\n@சிவா wrote: என்னைப்போல் வாரத்திற்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு\nஇல்லைன்னா . மாதத்திற்கு இரண்டு முறை\nRe: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\n@சிவா wrote: என்னைப்போல் வாரத்திற்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு\nஇல்லைன்னா . மாதத்திற்கு இரண்டு முறை\nஇல்லனா வருஷத்துக்கு 2 முறை பல் துலக்குபவர்களுக்கு....\nRe: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--��ிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41046-2020-10-29-09-29-22", "date_download": "2020-12-03T16:21:53Z", "digest": "sha1:S2CX5UAAABQF2WKAZ4FERUOUKKMQVQLO", "length": 20814, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "மணமுறையும் புரோகிதமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி\nபுரோகிதத் தன்மையை ஒழிப்பதே இறுதி லட்சியமாக இருக்க முடியும்\nதீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி\nஅர்ச்சகர் பதவியில் ‘தகுதி - திறமை’ கூடாது என்பது ஏன்\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2020\nஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விரு பாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது.\nமனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்து விட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விரு பாலர்க்கும் மணவினை ஏற்படுதல��� அவசியமாயிற்று.\nஇன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று.\nஎனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன.\nஆதித்தமிழர் கள் தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடாத்தினார்கள். ஆண் பெண் இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்தையர்கட்கும் ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது.\nஇவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பரக்கக் காண்பதுடனின்றி, இற்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி முதலிய தீவுகளிலும் காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.\nஎல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய, பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பார்கள் எனவும் தமிழர் மணவினையிலும் பார்ப்பன புரோகிதர் புகுந்து கொண்டனர்.\nஇது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும். ஆனால் பார்ப்பன புரோகிதனோ வேறு எந்த புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா என்பது கேள்வி. இத்தகைய கேள்விக்கே நாம் வருந்துகின்றோம்.\nஇத்தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கும் நாம் மிகவும் துக்கிக்கின்றோம். பார்ப்பனர் அர்த்தமற்ற, தனக்கே விளங்காத சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து; மணமக்கள் முகத்தை சுட்டுப் பொசுக்கி கண்களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சட��்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு சடங்கிற்கும் “சுவர்ண புஷ்பம்” பெற்று மூட்டை கட்டிக் கொண்டு போனாற்றான் விவாகம் முடிந்ததாக அருத்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா\nஇடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததானால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்பந்தமா இந்த நிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும் இந்த நிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும் அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவது, மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும்.\nபெரும்பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை. சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்களும் பார்ப்பனீயமும் நீக்கப் பெற்றுள்ளது.\nமேலும் தமிழர்களில் பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஎனவே, விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் நீக்குவார்களாயின், இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்க மும் சரி, எவ்வரசாங்கமாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆக வேண்டும்.\nஇதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒரு மணத்தை மணமாக அங்கீகரிக்க மறுத்த செயலை நாம் வன்மையாய் கண்டிப்பதுடனின்றி திரு.எஸ். வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில் தமிழரின் மனப் பான்மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டுகின்றோம்.\nதிரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திரு.சுப்பையா நாயுடுவின் செயலையும், நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.\nஇந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழர் உதவியால் வயிறு வளர்க்கும் ஒரு ஐயங்கார் பத்திரிகையாய “தமிழ்நேசன்” புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரியாதை கொள்கைக்கு எதிராகப் பிரசாரம் புரிவதும் வியப்பன்றே.\n(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)\nக��ற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84323/High-Court-dissatisfied-with-Registration-Department-of-Tamil-Nadu", "date_download": "2020-12-03T16:58:10Z", "digest": "sha1:RVIZASW5UAJK5WFKCZYIGPHS5EIEDBEI", "length": 8543, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’’பதிவுத்துறையில் மேஜைக்கு கீழ்தான் வேலை நடக்கிறது’’ - உயர்நீதிமன்றம் அதிருப்தி | High Court dissatisfied with Registration Department of Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n’’பதிவுத்துறையில் மேஜைக்கு கீழ்தான் வேலை நடக்கிறது’’ - உயர்நீதிமன்றம் அதிருப்தி\nபதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.\nகரூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரிசெய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.\nஇதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வருவாய் துறையிலிருந்துதான் லஞ்சம் தொடங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் ஆவணங்களை திருத்தி, வருவாய்க்கு மேல் சொத்துகளை குவிப்பதாக கூறினார்.\nஇதேபோல் பதிவுத்துறை அதிகாரிகளும் செயல்படுவதாகவும், பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுவதாகவும் நீதிபதி அதிருப்தியுடன் குறிப்பிட்டார். பத்திரப்பதிவு எழுத்தர்கள் லஞ்சம் வாங்கித் தரும் ஏஜெண்டுகளாக செயல்படுவதாகவும், லஞ்சம் - ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கழக அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது என நீதிபதி விமர்சித்தார்\n\"தியேட்டரில் பேட்ட படத்தின் முதல் காட்சி பார்த்தது மறக்கமுடியாதது\" - மாளவிகா மோகனன்\nதோனியின் கருத்து அபத்தம்; கேதர் ஜாதவிடம் ஸ்பார்க் இருக்கிறதா - ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி\nRelated Tags : மதுரை, கரூர், உயர்நீதிமன்ற மதுரை கிளை, உயர்நீதிமன்றம், பதிவுத்துறை, மேஜை, வேலை, விமர்சனம், Jobs, desk, High Court,\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தியேட்டரில் பேட்ட படத்தின் முதல் காட்சி பார்த்தது மறக்கமுடியாதது\" - மாளவிகா மோகனன்\nதோனியின் கருத்து அபத்தம்; கேதர் ஜாதவிடம் ஸ்பார்க் இருக்கிறதா - ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gurudevar.org/anbusevuga/anbu-sevuga-1-1/", "date_download": "2020-12-03T16:54:50Z", "digest": "sha1:ZJF45CUTCNOZSVG6XPRTC2JWT7A7L6XR", "length": 6721, "nlines": 70, "source_domain": "gurudevar.org", "title": "அருளாட்சித் திட்டம் - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\n“….. எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும்,\nகருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்;\nதாமரையும் அல்லியும் (பகலிரவு மலர்ந்த மலர் உள்ள தடாகமாக இருந்திடும்) நிறைந்த பளிங்கு போல் தெளிந்த நீருடைய பொய்கை எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;\nகொடிய பலநோய்களைப் போக்கும் மூலிகைகளும் நறுமணமிக்க மலர்களும் பசுமை மாறாமல் வளரும் நந்தவனம் எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;\nஎல்லாக் கோயில்களிலும் ஆறுகாலப் பூசையின்போதும் புலமைமிக்க அருட்செல்வர்கள் உயிரும் உடலும் நலமுறும் சித்தாந்தக் கருத்துரைகளை அருள்வ���க்காகச் சொற்பொழிவாற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்திடவும்;\nஎல்லாக் கோயில்களிலும் எல்லாத் திருவிழாக்களும் முறைப்படி இனிதே நிறைவேறிடவும்;\nஉலகெங்கும் சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்புதற்குரிய அறிவும், புலமையும், பயிற்சியும் பெற்ற தொண்டர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி எல்லாக் கோயில்களிலும் முறையாக நடந்திடவும்;\nஎல்லாக் கோயில்களும் பல்கலைக் கழகமாக, திருமண மண்டபமாக, மனமகிழ் மன்றமாக, கலைவளர் கூடமாக, மருத்துவமனையாக, உயிரின் நலம் பேணும் தெய்வீகக் கலைகளைத் தவத்திலாழ்ந்து பயிலும் தவப் பள்ளியாக… ஆக்கிடுதற்கும்\nஉரிய தெளிவான, முறையான, முழுமையான திட்டங்கள் அனைத்தும் தீட்டி முடிக்கப்பட்டுவிட்டன …..”\n(குருதேவர் அறிக்கை 2இலிருந்து எடுக்கப் பட்டது.)\nஹிந்துமதம் பொய்யானது - II\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naveenprakash.blogspot.com/2008/11/", "date_download": "2020-12-03T18:42:59Z", "digest": "sha1:W5UIENAGXORXN5MRMGEQ7UA74RYBNCAL", "length": 17355, "nlines": 228, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: நவம்பர் 2008", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nதிங்கள், நவம்பர் 10, 2008\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் நீ இருக்கும் தைரியத்தில்\nதான் நான் குறும்பு செய்கிறேன்...\nஇனி நான் இருக்கும் போது\nகையில் தான் மருதாணி இட\nஎனக்குக் கூசும் என ஏண்டி\nகிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் திங்கள், நவம்பர் 10, 2008 148 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்ப��... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/start-your-2020-with-the-inspirational-video-of-this-kid-madda-ram-playing-cricket-sachin-018123.html", "date_download": "2020-12-03T17:01:29Z", "digest": "sha1:UPMS2HI5ALE6ZZZ32XZMMCARMZ2LXOFR", "length": 16455, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "சச்சினின் மனதை பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கிரிக்கெட் வீடியோ.. அவர் சொன்ன வார்த்தை! | Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket.: sachin - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\n» சச்சினின் மனதை பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கிரிக்கெட் வீடியோ.. அவர் சொன்ன வார்த்தை\nசச்சினின் மனதை பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கிரிக்கெட் வீடியோ.. அவர் சொன்ன வார்த்தை\nமும்பை: செம்ம பாஸிட்வ் என்ர்ஜியுடன் இருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். எப்போதுமே அதைத்தான் தனது ரசிகர்களுக்கு அவர் கொடுப்பார். அவர் ஷேர் செய்த பாசிட்டிவ் மெசேஜ் சொல்லும் வீடியோ ஒன்று இளைஞர்களிடையே மிகப்பெரிய வைரலாகி வருகிறது.\nஇந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தோள்பட்டை வலியால் பல ஆண்டு அவதிப்பட்டு வந்தது ஊரறிந்த விஷயம். அதன்பிறகு அவர் தனது வலியில் இருந்து மீண்டு மிகப்பெரிய வரலாறுகளை கிரிக்கெட்டில் படைத்தார்.\nஅத்துடன் தோள் பட்டை வலிகளை பொருட்ப்படுத்தாமல் ஆடி இந்திய அணியை பல போட்டிகளை வெற்றி பெற வைத்தவர். 90ஸ் சிறுவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தான். சச்சினை பார்த்து அவரைப்போல் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குழந்தைகள் கோடிகளை தாண்டும்.\nகடைசி 10 வருடத்தில் சிறந்த கேப்டனும் அவர்தான்.. சிறந்த விக்கெட் கீப்பரும் அவர்தான்\nஎன்றைக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் சச்சின் டெண்டுல்கர்,மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nசச்சின் ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த குழந்தை மடா ராம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் தரும் வீடியோவுடன் உங்கள் 2020 ஐத் தொடங்குங்கள். இது என் மனதை உருக்கியது, உங்களையும் உருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோடிவில் மாற்றுத்திறனாளி சிறுவன் பந்தை அடித்துவிட்டு ரன்னுக்காக அதி வேகமாக தாவி தாவி செல்கிறான். இந்த வீடியோ ஏற்கனவே பல ஆயிரம் பேரை கவர்ந்த நிலையில் சச்சின் வார்த்தைகளோடு வந்த பிறகு உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.\nஊனம் என்பது தடையல்ல. அதை பொருட்டாக நினைக்காமல் விளையாடும் அந்த சிறுவனின் தன்னம்பிக்கை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. நம்மால் முடியும் என்று நினைத்தால் தடைகள் உடைபடும். எதுவும் இங்கு தடையாக இருக்காது என்பதற்கு அந்த சிறுவன் உதாரணம் என்று சச்சினுடன் சேர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள்\nகாயங்கள் ஆறும்... வடுக்கள் மறையாது... மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்.சச்சின் அஞ்சலி\n2 செஞ்சுரி.. 3 மேட்ச்.. தோனி, ரோஹித், சச்சின் ரெக்கார்டு காலி.. கோலியின் அடுத்த சம்பவம்\nதிங்கட்கிழமையும் அழகானதுதான்... அதை சிறப்பாக்கினால்... சச்சின் டெண்டுல்கர் செஞ்சத பாருங்க\nலாரா, மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த சிறப்பு பரிசு. வாத்தியத்தை இசைத்து காட்டி சச்சின் உற்சாகம்\nகோடிக்கணக்கானவங்களுக்கு உத்வேகமா இருந்ததற்கு நன்றி... சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி சொன்ன பிசிசிஐ\nநான் விளையாடிய வீரர்களிலேயே சச்சின் & லாரா தான் பெஸ்ட்... ஷேன் வார்ன் குதூகலம்\nஎன்ன ஒரு ஆளுமை... மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு சச்சின் பாராட்டு\nவானிலையில நல்ல மாற்றம் ஏற்பட்டுருக்கு... சேஸிங்ல சிறப்பா விளையாட முடியுது... சச்சின் விளக்கம்\nஐபிஎல் போட்டி எல்லாம் பாஸ்ட்டாதான் நடக்குது.. ஆனால் சேப்டியா நடக்குதா\nஇன்னா அடி.. இன்னா அடி... சூப்பரப்பு.. சாஹாவின் அதிரடி.. சச்சின், சாஸ்திரி பாராட்டு\nசொந்த இழப்புகள்... போட்டிகளில் பங்கேற்பு... மனதீப், ராணாவிற்கு சச்சின் பாராட்டு\nஇன்னா ஷாட் அடிக்கிறாரு... அப்படியே ஜேபி டூமினியை ஞாபகப்படுத்தறாரு... சச்சின்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகொரோனா வேக்ஸின்.. ஹர்பஜன் சர்ச்சை பதிவு\n47 min ago இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\n3 hrs ago யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\n3 hrs ago அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்\n3 hrs ago பெங்களூரு எப்சி அணிக்கு எதிரான போட்டி... எங்களுக்கு ஸ்பெஷல்தான்... சென்னையின் கோச் நறுக்\nNews தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.diriya.lk/ta/category/knowledge-hub-ta/", "date_download": "2020-12-03T16:36:12Z", "digest": "sha1:SHCH5TS6Z3FTOIEMRXRIILPERF3AVEPO", "length": 17167, "nlines": 134, "source_domain": "www.diriya.lk", "title": "அறிவு மையம் Archives | Diriya", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்\nDiriya.lk யினால் உங்களிடம் கொண்டு வரப்பட்ட Diriya Biz தொடரின் முதல் காணொளியில் இணைந்து இருப்பவர் திரு. ஹெமிந்த ஜெயவீர, Venture Frontier Lanka மற்றும் Thuru.lk யின் இணை நிறுவனர், இலங்கை...\nஉங்களுடைய குடும்ப வணிகத்தின் முதிர்ச்சிக்கேற்ப சரியான நிர்வாக முறைகளை ஏற்றுக்கொள்ளல்\nஉங்கள் வணிகம் அல்லது நிறு��னத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது....\nநீங்கள் உங்கள் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ஒரு வங்கி அல்லது முதலீட்டாளரை நாடுகிறீர்கள் எனின் நீங்கள் பரந்த நோக்கினை கொண்டிருப்பதாக அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் வணிக எண்ணக்கரு சிறப்பானதாக இருப்பினும், அவர்களை...\nஉதவிக்குறிப்புகள்: மக்களை எவ்வாறு இணங்க வைப்பது\nமுந்தைய கால தலைவர்கள் எவ்வாறு பொதுமக்களை தங்கள் சுதந்திரத்திற்காக போராட முன்வர வைத்தார்கள் என்பது பற்றி எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா ஆபிரஹாம் லிங்கன் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த விதத்தினை கண்டு வியந்துள்ளீர்களா ஆபிரஹாம் லிங்கன் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த விதத்தினை கண்டு வியந்துள்ளீர்களா\nசமூக ஊடக சந்தைப்படுத்தலில் உங்களுக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் அனைத்து விடயங்களும் சமூக ஊடகங்களின் ஊடாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா வணிக உலகில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை பதிக்க...\nSWOT பகுப்பாய்வு என்றால் என்ன ஒரு வணிகத்தினுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்ளவும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள், நீங்கள் அகற்ற வேண்டிய அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் உதவுகின்ற பொதுவான நுட்பமே SWOT பகுப்பாய்வு ஆகும்....\nசமூக ஊடக சந்தைப்படுத்தலில் உங்களுக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் அனைத்து விடயங்களும் சமூக ஊடகங்களின் ஊடாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா வணிக உலகில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை பதிக்க...\nகுடும்ப வணிக நிர்வாகம் என்பது குடும்பத்தினுடைய நிர்வாகம் மற்றும் வணிகத்தினுடைய நிர்வாக��் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பரந்த விடயப்பரப்பாகும். ஒரு குடும்ப வணிகத்தின் ஆரம்ப படிகளுக்கு தொழில் முனைவு ரீதியிலான நடைமுறைகள்...\nஉங்களுடைய குடும்ப வணிகத்தின் முதிர்ச்சிக்கேற்ப சரியான நிர்வாக முறைகளை ஏற்றுக்கொள்ளல்\nஉங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது....\nநீங்கள் உங்கள் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ஒரு வங்கி அல்லது முதலீட்டாளரை நாடுகிறீர்கள் எனின் நீங்கள் பரந்த நோக்கினை கொண்டிருப்பதாக அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் வணிக எண்ணக்கரு சிறப்பானதாக இருப்பினும், அவர்களை...\nDiriya.lk என்பது டயலொக் ஆசியாட்டா பி.எல்.சியின் நிலைத்தன்மை மற்றும் சமூக கண்டுபிடிப்பின் முயற்சி. இங்கு கிடைக்கும் உள்ளடக்கமானது , வேகமான வணிக உலகின் சவால்களை வழிநடத்துவதில் மிகச்சிறிய , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) நடைமுறைகளைக் கற்பித்தல், வழிகாட்டுதல் மற்றும் உதவுதல் ஆகிய நோக்கங்களுக்கு மட்டுமே உரியதாகும் . Diriya.lk இல் கிடைக்கும் உள்ளடக்கத்தின் பயன்பாடு காரணமாக, டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி, அதன் ஊழியர்கள், அதன் அதிகாரிகள் அல்லது இயக்குனர்கள் எந்தவொரு நேரடி, மறைமுக, தற்செயலான, பின்விளைவு அல்லது தண்டனைக்குரிய சேதங்கள் அல்லது இலாபங்கள், வருமானம், வணிகம், சேமிப்பு அல்லது தரவு ஆகியவற்றின் எந்தவிதமான இழப்புக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்.\nwww.diriya.lk இல் மேம்பட்ட அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். குக்கீகளை அனுமதிப்பதன் மூலம், நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தைப் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560615", "date_download": "2020-12-03T17:10:47Z", "digest": "sha1:WUIUT5HUAYBKXQIDYMNSGEQDZM7LW6H5", "length": 21595, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "பல்டி அரசாக மாறிய பழனிசாமி அரசு: ஸ்டாலின் தாக்கு| TN withdraws order on replacing anglicised versions of Tamil names of localities | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ��ிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி) பொது ... 1\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு ... 8\n'பல்டி' அரசாக மாறிய பழனிசாமி அரசு: ஸ்டாலின் தாக்கு\nசென்னை: தமிழ் உச்சரிப்பு அரசாணையை, தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதற்கு, 'பழனிசாமி அரசு, பல்டி அரசாக மாறியுள்ளது' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள, ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே, ஆங்கிலத்தில் உச்சரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்பப் பெறுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழ் உச்சரிப்பு அரசாணையை, தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதற்கு, 'பழனிசாமி அரசு, பல்டி அரசாக மாறியுள்ளது' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள, ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே, ஆங்கிலத்தில் உச்சரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்பப் பெறுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நிபுணர்கள் உதவியுடன், தமிழ் உச்சரிப்புக்கேற்ப, சரியான ஆங்கில வார்த்தையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில், புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு. முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்���ளது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெலவைக் குறையுங்கள்: வங்கிகளுக்கு அரசு உத்தரவு(23)\nஅரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதனால் இவர் என்ன சொல்கிறார் என்றால் இவர் ஏதாவது அரசின் செயலை குறை கூறினால் அதை அரசு சரி செய்யக்கூடாது. சரி செய்தால் பல்டி அரசாகிவிடும். இவர் குறை கூறுவது சும்மா தமாஷாக எடுத்துக்கொள்ளவேண்டும் அதன்மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று தெளிவுபடுத்துகிறார்.\nநீங்களும் என்னென்னமோ அறிக்கை விட்டு பாக்குறீங்க .. பழனி எந்த பிரச்னையும் இல்லாம ஆட்சி காலத்தை முழுசா கழிக்க போறார் ..இந்த மாதிரி குண்டக்க மண்டக்க அறிக்கை விட்டா திரும்ப பழனி முதல்வரா வர சான்ஸ் இருக்கு\nஎங்க தலீவரே ...உங்கள் அறிக்கை அக்கப்போர் பற்றி தினமும் வாசகர்கள் கழுவி-கழுவி ஊத்துவத்தைப்பற்றி பீகார் காரருக்கு புரியாமல் இருக்கலாம் ..இங்க இருக்கும் ஒரு அல்லக்கைகூடவா உங்களுக்கு விளக்கம் கொடுக்க முன்வரவில்லை ..வாசகர்கள் விமர்சனங்கள் உங்களுக்கு புரியாது என்பது வேறு விஷயம்... கொஞ்சம் சூதகமா நடந்துகொள்ளுங்க தலைவரே ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளி���ிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெலவைக் குறையுங்கள்: வங்கிகளுக்கு அரசு உத்தரவு\nஅரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/03/25104817/1362727/vasanta-navaratri-viratham.vpf", "date_download": "2020-12-03T17:48:17Z", "digest": "sha1:R5WAULU36ILL2GSLJ2Q23VQ4QSA6QF3T", "length": 26688, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "வளமான வாழ்வருளும் வசந்த நவராத்திரி விரதம் || vasanta navaratri viratham", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவளமான வாழ்வருளும் வசந்த நவராத்திரி விரதம்\nவசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.\nவசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.\nஅன்னை பராசக்திக்கு விருப்ப���ான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆனால் நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை:- புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.\nஇவற்றில் புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. அதிலும் அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி விரதமாக புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.\nவசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க் கிருமிகள் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வத்தின் அருள் மனிதருக்குக் கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த காலகட்டத்தில் அம்பாளை வழிபடும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த வசந்த நவராத்திரி கொண்டாடுவதற்கான ஒரு குட்டிக்கதை சொல்லப்படுகிறது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.\nமுன்னொரு காலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்த மன்னனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். ஒருமுறை வேட்டைக்காக காட்டிற்கு சென்ற மன்னன், சிங்கத்தால் மரணம் அடைந்தான். இதையடுத்து மன்னனின் மனைவியர்களில் யாருடைய மகனுக்கு முடிசூட்டுவது என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி மனோரமாவின் மகன் சுதர்சனனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித் தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்தை அரசனாக்க விரும்பினான். அதற்கான முயற்சியிலும் இறங்கினான்.\nஇதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இதனால் இருவருக்கும் போர் மூண்டது. இதில் வீரசேனன் கொல்லப்பட்டான். இதையடுத்து மனோரமாவும், சுதர்சனனும் உயிர்தப்பி காட்டிற்குள் சென்றனர். அவர்கள் இருவரும் காட்டிற்குள் இருந்த பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தனர்.\nஇந்த நிலையில் அயோத்தியின் ஆட்சிப்பொறுப்பை அடைந்த யுதஜித், தன்னுடைய படையினரை அனுப்பி சுதர்சனனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். அந்தப் படையினர், சுதர்சனனும் அவனது தாயும் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதையடுத்து சுதர்சனனை தன்னுடைய கைதியாக அனுப்பிவைக்கும்படி, பரத்வாஜ் முனிவருக்கு யுதஜித் தூது அனுப்பினான். ஆனால் தன்னை நாடி வந்தவர்களை காப்பது தன்னுடைய கடமை என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார், முனிவர். இதனால் கோபம் அடைந்த யுதஜித், போர் தொடுக்க முடிவு செய்தான். ஆனால் அவனோடு இருந்த அமைச்சர்கள், ‘முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல’ என்று அறிவுரை கூறியதைத் தொடர்ந்து, யுதஜித் அந்த முடிவை கைவிட்டான்.\nஇந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை பரத்ராஜ் முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சனன் ஒரு கட்டத்தில் தவ நிலைக்கு சென்றான். அவன் உச்சரித்த மந்திரத்தில் வீரியம், அன்னை பராசக்தியை அவன் முன்பாகத் தோன்றும்படி செய்தது. சுதர்சனன் முன்பாக தோன்றிய தேவி, அவனுக்கு சக்தி வாய்ந்த, அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கினாள்.\nசில காலங்களுக்குப் பிறகு, பனாரஸ் நாட்டு அரசனின் ஒற்றர்கள், பரத்வாஜ் முனிவரின் ஆசிரமம் வழியாக சென்றபோது, ஆயுதங்களை லாவகமாக கையாண்ட சுதர்சனனைக் கண்டனர். அவர்கள் பனாரஸ் அரசனின் மகளான சசிகலாவிற்கு, சுதர்சனன் ஏற்ற துணையாக இருப்பான் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பனாரஸ் மன்னன், சுதர்சனனை முறைப்படி அழைத்து தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பது பற்றி பேச���னான். சுதர்சனனும் சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது சுதர்சனன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை தோற்கடித்து, தன் மாமனாரை காப்பாற்றினான். சுதர்சனனிடம் இருந்த ஆயுதங்கள், யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது. போர் முடிந்ததும், சுதர்சனன் - சசிகலா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர்.\nஇதனால் மனம் மகிழ்ந்த அன்னை பராசக்தி, அவர்களின் முன்பாக தோன்றி ‘என்னை வருடந்தோறும் இதே வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து நன்மைகள் விளையும்’ என்று கூறி மறைந்தாள்.\nதிருமணத்திற்கு பிறகு சுதர்சனன் தன் மனைவியுடன் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவனை வாழ்த்திய முனிவர், அவனை அயோத்தியின் அரச னாக முடிசூட்டிக்கொள்ளும்படி அனுப்பிவைத்தார். மன்னனாக பொறுப்பேற்ற சுதர்சனன், நாட்டு மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தான்.\nஇந்த புண்ணிய தினங்களில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று, அம்பாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். வசந்த நவராத்திரி நாட்களில் அனுதினமும் அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும். வீட்டிலும் அனுதினமும் சித்ரான்னங்கள் படைத்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான தேவி துதிப் பாடல்களைப் பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால், அனைத்து நோய்களும் விலகி, சகல நன்மைகளும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவறுமையை போக்கும் ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு விரதம் இருக்க உகந்த நாள்\nகல்யாண மாலை தோள் சேர கார்த்திகை செவ்வாயில் முருகன் விரத வழிபாடு\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nவிரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nநமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\nராகு கேது தோஷம் நீங்கும்... புத்திர பாக்கியம் அருளும் விரதம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41000-2020-10-20-10-57-46", "date_download": "2020-12-03T16:31:58Z", "digest": "sha1:NBUTB5ZNKRELIMK6I3TUOGMKIT4BRCCK", "length": 19769, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "என்கரேஜ்…", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉலக ஒழுங்கின் மீது பெரும் தாக்குதலாக மாறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nகோயில் சொத்துக்களை கொள்ளையிடத் துடிக்கும் பார்ப்பனக் கும்பல்\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\nஉயிரின் தோ���்றம் (அணு மரபணுவான கதை)\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2020\nஅதிகாலை 4 மணி. எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. நா அலாரம் வைக்காம எழுந்து, லைட் போடாம, யாருக்கும் தொந்தரவு இல்லாம போயி குளிச்சிட்டு வந்து ரெடி ஆனேன். ஒரு பொருளை எடுக்கும்போது சத்தம். யாரோ ஒருவரின் எரிச்சலான முனகல். நா கதவை சாத்திட்டு வார்டன்கிட்ட சாவி வாங்கி கேட் ஓபன் பண்ணிட்டு கெளம்பிட்டேன்.\nஅன்னைக்கி காலேஜ் காம்ப்படிஷன். நான் மட்டும்தான் பெண் அந்த ட்ராமா குரூப்ல. எனக்கு அதுல பெருமையா இருந்தது, அதே சமயத்துல கொஞ்சம் தயக்கமும் இருந்ததுன்னு சொல்ல இடமில்லாத அளவுக்கு எந்த பாலின பாகுபாடும் இல்லாத ஒரு இடமா இருந்தது.\nஅன்னைக்கி போட்டியில எங்க காலேஜ் தான் ட்ராமால ஃபர்ஸ்ட் பிரைஸ். ட்ராமா ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சீப் கெஸ்ட்டா வந்திருந்த சீமான் பாராட்டினாங்க. ட்ராமால நடிச்ச எல்லாருக்கும் அந்த காலேஜில முதுகலை படிக்க இலவசமா இடம் தர்றதா சொல்லி பாராட்டுனாங்க. எல்லா ஆராவாரமும் முடிஞ்சு விடுதிக்கு 12 மணிக்கு வந்தேன்.\nஎல்லாரும் தூங்கிட்டாங்க. ப்ரைஸ் எல்லாம் சத்தமே போடாம வச்சிட்டு, ப்ரஷ் ஆகிட்டு தூங்க போனேன். தூக்கமே வரல. எல்லருகிட்டயும் சொல்லனும்போல இருந்தது. எல்லாருக்கும் தெரியும். ஆனா யாருமே எந்த கேள்வியும் கேக்கல. ஒருத்தர்கூட பேசவே இல்ல. தூங்கிட்டாங்க.\nஇதே மாதிரிதான் நா எந்த காம்படிஷன் போனாலும், யாரும் எந்த ரியாக்ஷனும் இல்லாமதான் இருந்தாங்க. எனக்கு ஆசையா இருக்கும். “ஏய் நல்லா பண்ணுடி”, “ஆல் த பெஸ்ட்”, “ஆல் த பெஸ்ட்”, “சூப்பரா பண்ணு”, “ஹேய்… கங்ராசுலேஷன் டி…” –னு யாரும் சொல்ல மாட்டாங்களான்னு. மூனு வருஷம் முடிச்சுட்டேன் யாரும் சொல்லல. பி.ஜி. படிக்குறேன், இப்பவரைக்கும் அப்படித்தான். என்னைய கிளாஸ்ல எழு��்து பேச சொல்லுவாங்க, அப்ப நா பேசுற ஒரு வார்த்தை, என்கரேஜ் பண்ணுங்க, என்கரேஜ் பண்ணுங்க, என்கரேஜ்… என்கரேஜ்… என்கரேஜ்…\nகடைசிவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டருந்துகூட எனக்கு வரவே வராத வார்த்தை, “ஆல் த பெஸ்ட்”. என்கிட்ட யாராவது நல்லா பேசுனா, நா அவங்ககிட்ட கேக்குற முதல் கேள்வி… “ ஏன் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஒத்தே வர மாட்டுது”. என்கிட்ட யாராவது நல்லா பேசுனா, நா அவங்ககிட்ட கேக்குற முதல் கேள்வி… “ ஏன் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஒத்தே வர மாட்டுது ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண். ஏன் ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண். ஏன்” அப்படின்னு கேட்டுக்கிட்டே இருப்பேன்.\nஆனா, என்னோட மனசு ஒத்துக்குற மாதுரி எந்த பதிலும் வரல… நானும் அத கேக்குறதையே விட்டுட்டேன். ரொம்ப நாளுக்கு அப்பறம் இந்த கேள்வியை எழுத்தாளர் மணிமாறன்கிட்ட கேட்டேன். அவரு அந்த கேள்விய என்கிட்டயே திரும்பி கேட்டாரு. நானும் பல காரணங்கள சொன்னேன். அத என்னாலயே ஏத்துக்க முடியல. ஆனாலும் இதுவா இருக்குமோ… அதுவா இருக்குமோ…னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.\nஒரு கட்டத்துல தெரியலனு சொல்லிடேன். ஏன்னா அடிமையா இருக்குற பெண்ணா இருந்தா சரி. இது அந்தக் காலம் இல்லை. எல்லாரும் சேந்துதான் படிக்கிறோம். அப்பறம் ஏன். ஒரு பெண் நல்லா படிக்கிறாள், எல்லாத்துலயும் முதல் மதிப்பெண். இன்னொரு பெண் சுமாரா படிக்கிறாள். எனக்கு தெரிந்தவரை இந்த விசயத்தில் ரெண்டு பேரும் ஒன்னாதான் தெரிஞ்சாங்க, ஏன்\nஅவரின் பதில், வாழ்க்கை என்பது ஒரு வட்டம். எவ்வளவு படித்தாலும், குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது குறுகுன வட்டமாக இருக்கிறது. இத எப்படி ஒரு குறையா சொல்ல முடியும் நீங்க ஓரளவுக்கு கலைத்துறையில அந்த வட்டத்தவிட்டு வெளிய வர்றிங்க… அதுவே அவங்களுக்கு ஆச்சரியம்தான். அத ஒத்துக்கவே அவங்களால முடியாது. இதுல அவங்க என்கரேஜ் பண்ணுவாங்கனு எதிர்பார்க்குறது நம்ம தப்புனு சொல்லிட்டாரு.\nஇது என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்த, முடியாத பதில்தான். ஆனால்… இந்த ஆனால்தான் எனக்கு மிகப்பெரியதாக தெரிகிறது. ஆம், இந்த ஆனால்தான் என்னை இன்றுவரை துரத்திக் கொண்டிருக்கிறது.\nநீ நல்லாதான் படிக்கிற… ஆனால்... நீ நல்லாதான் பேசுற… ஆனால்… நீ நல்லாதான் நடிக்கிற... ஆனால்... இப்படி எத்தனையோ ஆனால்கள் என்னைப் போன்ற எ���்தனை எத்தனையோ பெண்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.\nநாம் சார்ந்திருக்கும் இந்த கலாச்சார சூழலில், ஒரு பெண் தான் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை உணராமலேயே அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக் கொண்டிருக்கிறாள். அவள், வருங்காலத் தலைமுறைகளின் சமத்துவத்தைத் தீர்மாணிக்க வேண்டியவள், நிகழ்கால ஆணாதிக்க வெறியிடமிருந்து மீட்கப்பட வேண்டியவள்.\nஎன்னைத் துரத்திய ஒன்று இனி உங்களையும் துரத்தட்டும். பெண்கள் முன்னேறிவிட்டார்கள்… பெண்கள் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்…\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநான் காலேஜ்ல விளையாட்டு போட்டி ல களந்துகிட்டு இரண்டு முதல் பரிசு பெற்றேன். வகுப்பின் மானதை நான் காப்பாற்றினேன் ஆண்கள் தான் பாராட்டினார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2017/07/blog-post_5.html", "date_download": "2020-12-03T17:45:55Z", "digest": "sha1:2M3IRTEC2553SPGEUWSMII5VGE73OHXL", "length": 11339, "nlines": 261, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வாடித் தவிக்குது பதிவர் உலகு", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவாடித் தவிக்குது பதிவர் உலகு\nவாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்\nமூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்\nவாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்\nமூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்\nபதிவாய் நானும் தந்து விட்டேன்\n(எழுதாது இருக்கும் நம் மனம் கவர்ந்த\nபதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய் )\nLabels: கவிதை -போல, பதிவர்கள்\n’வாடி என் கப்பக்கிழங்கே’ என்று ஆரம்பிக்கும்\nசினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வந்து ஹிம்சித்து விட்டது. :)\nபதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வலைப்பதிவினில் எழுத வரவேற்கும் அற்புதமாக ஆக்கம். பாராட்டுகள்.\nஒவ்வொரு வரியினிலும் உள்ள உதாரணங்கள் மிகவும் அருமையாக வந்து அவைகளாகவே விழுந்துள்ளன.\nஅனைவர் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள்\nவரனும், எல்லாரும் வரனும்... பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரனும்\nஅருமை.....எங்கள்/ நம் எல்லோர் மனதிலும் இருப்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.....வரணும் எல்லோரும்....\nதூங்கும் போதும் காலாட்டிகிட்டே இருந்தால்தான் ,உங்களின் இருப்பை இந்த உலகம் நம்பும் :)\nவரவேண்டும் எல்லோரும் என்பதே என் ஆசையும் . அருமையான அழைப்புக்கவிதை ஐயா\nபதிவுலகுக்கு எல்லோரையும் வரவேற்கும் கவிதை அருமை.\nஅருமை என் ஏக்கமும் அதுவே\nசில நேரங்களில் இந்த மாதிரியான உயர்வு நவிற்சி அணியுள்ள எழுத்தும் தேவைதானோ என்னவோ\nஅனைவரையும் எழுத தூண்டும் ஆவல் மிகு வரிகள்...\nஅருமை... நல்லதொரு மாற்றம் வரட்டும்...\nஅய்யா, நானும் ஒருமாத இடைவெளிக்குப் பிறகு இன்று எழுதிவிட்டேன்\nபதிவுலகத்திலிருந்து பலரும் விலகி இருப்பது வருத்தம் தருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நானும் பதிவுலகம் வருவதில் சிக்கல்கள்.....\nநாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கி...\nவாடித் தவிக்குது பதிவர் உலகு\nகல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - Kalviyai Azhikkum ...\nதமிழ்மண ஓட்டுப் பட்டை- ஒரு சிறு சந்தேகம்\nஎன் அப்பன் குதிருக்குள் இல்லை\nமுக நூலும் நிஜ வாழ்வும்....\nமாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்\nபொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா\nதமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...\nஉனக்கும் வருமடி \"வளர்மதி \"ஆப்பு...\nகாற்று வாங்கப் போனால் ....\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ksurendran.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-12-03T17:09:42Z", "digest": "sha1:ABB2MZIHWZMNIBYGMSI2IKSQEBIQKP56", "length": 9253, "nlines": 124, "source_domain": "ksurendran.wordpress.com", "title": "விளையாட்டு | அகம் புறம்", "raw_content": "\nஅற்புதம்… கீழே உள்ள சுட்டியை சுட்டுங்கள்…\nஇது எப்படி நிகழ்கிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்…\nஉலக கால்பந்து போட்டியின் புதுமையான நாள்காட்டி உங்களின் பார்வைக்கு… உங்களுடைய மவுசை ஒரு முறை கிளிக்கிவிட்டு நாள் காட்டியின் மேல் உங்கள் மவுசை நகர்த்திட அந்த நாளுக்குரிய பந்தயம் மற்றும் முடிவுகள் மேலும் பல விவரங்களை ��ற்றி அறிந்திட முடியும். கால்பந்து ரசிகராக இல்லாவிட்டாலும்கூட இந்த நாள்காட்டியினுடைய வடிவமைப்பை பார்த்து ரசிக்கலாம்.\non ஜூன் 18, 2010 at 4:15 முப பின்னூட்டமொன்றை இடுங்கள்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகையே உற்சாகத்தில் ஆழ்த்தி கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் உதை திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் ஜோக்கன்ஸ்பர்க் நகரில் இன்று துவங்குகிறது. உலக கோப்பையை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா இதற்காக 6 ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளது. உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்ற தென்னாப்பிரிக்கா இதற்காக பிரத்யேக கால்பந்து மைதானங்களை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவால் இந்த போட்டியை நடத்த முடியுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றை பொய்யாக்கும் வகையில் அந்நாடு முழுவீச்சில் உழைத்து உலக கோப்பைக்காக தன்னை தயார்படுத்தி இருக்கிறது.\nதென்னாப்பிரிக்காவின் உழைப்பிற்க்கு வந்தனம். உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இனிதே நடைபெற வாழ்த்துவோம் வாருங்கள்…\non ஜூன் 11, 2010 at 9:06 முப பின்னூட்டமொன்றை இடுங்கள்\nIPL போட்டிகளை லைவாக பார்க்க…\nIPL போட்டிகளை லைவாக பார்க்க வேண்டுமா… கீழே உள்ள சுட்டியைச்சொடுக்குங்கள்..\nமுதல் முறையாக நுழையும் போது கொஞ்சம் பொறுமை தேவை.. என்ஜாய்…\non மார்ச் 19, 2010 at 10:52 முப பின்னூட்டமொன்றை இடுங்கள்\nவிளையாடுவோமா…. கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்…\nதர்பார் டீசர் – ஒரு பார்வை\nகும்முக்கி – ஒரு காகப்பார்வை\nகாசி.. ஒரு அனுபவம்… 3\nகாசி.. ஒரு அனுபவம்… 2\nதடாக மலையும்… தாடகை மலையும்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 செப்ரெம்பர் 2013 திசெம்பர் 2012 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nஉன் கண் உன்னை…… இல் தனி காட்டு ராஜா\nகும்முக்கி – ஒரு கா… இல் benzbaskzr\nபோட்டோ கமன்ட்… இல் இராம.\nதடாக மலையும்… தாடகை… இல் rathnavelnatarajan\nதடாக மலையும்… தாடகை… இல் புவனா முரளி\nதடாக மலையும்… தாடகை… இல் Surendran\nதடாக மலையும்… தாடகை… இல் புவனா முரளி\nவல்லவனுக்கு… இல் தனி காட்டு ராஜா\nபுரியாத புதிர்… இல் Thiru\nபுரியாத புதிர்… இல் karmegaraja\nகாசி.. ஒரு அனுபவம்… 3 இல் Surendran\nகாசி.. ஒரு அனுபவம்… இல் Surendran\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. RSS 2.0Comments RSS 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/tag/bigg-boss-4-tamil/", "date_download": "2020-12-03T16:10:42Z", "digest": "sha1:VJX6PF4FMIQE7VUONAEO53IXWEG3ZYNN", "length": 5824, "nlines": 75, "source_domain": "newstamil.in", "title": "bigg boss 4 tamil Archives - Newstamil.in", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடராஜனுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nஇவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது\nஇந்த வாரம் நடைபெற்ற பிக் பாஸ் 4 எவ்விஷன் ப்ராசஸில் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். ஆம் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி, அனிதா ஆஜீத், சுரேஷ்,\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக்பாஸ் -4 சீசனில் போன வாரம் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல். தற்போது தொடங்கியுள்ள விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் ��ீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-12-03T17:13:28Z", "digest": "sha1:BVS3HQCXEJ76XFJTWAWLW6BJNV4OMSAF", "length": 20018, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொம்பு (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொம்பு (Horn) என்பது இரட்டைக் குளம்புள்ள ஆடு, மாடு, மான் முதலிய விலங்குகளின் தலையிலிருந்து முளைக்கின்ற வளர்ச்சி ஆகும். இவை எண்ணிக்கையில் இணையான இரண்டாகவும், சிலவற்றுக்கு முன்னும் பின்னும் இரண்டாகவும், சிலவற்றுக்கு ஒன்றாகவும் இருக்கும். பல்வேறு விலங்குகளின் கொம்புகள் அனைத்தும் ஒத்த தன்மையை உடையவை அல்ல. அமைப்பிலும் வேதித் தன்மையிலும், பண்பிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும்.\nமுறுக்கிய கொம்புகளுடன் காணப்படும் ஆடு\n2 கொம்புள்ள சில விலங்குகள்\nஆகியன காணப்படும். ஒரு சில இனங்களில் இவை வேறுபட்டும் இருக்கும்.\nவிலங்கியல் ஆய்வுகளின்படி மானின் தலையில் இருப்பது கொம்புகள் என்று கூறப்பட்டாலும், அவை எலும்புகளின் நீட்சியே ஆகும். தலையின் எலும்பு வெளியே நீண்டு வளரும் ஒரே விலங்கு மான் ஆகும். மானின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து புதிதாக முளைக்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும். கொம்பு விழுந்த மான் புதுக்கொம்புகள் முளைக்கும் வரை எதிரிகளின் பார்வையில்படாமல் காட்டில் மறைந்தே வாழும்.\nமானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து முளைத்தாலும் ப்ரோங் ஹார்ன் என்னும் மானின் கொம்புகள் பழைய கொம்புகள் இருக்கும்போதே, அதன் கீழிருந்து புதிய கொம்புகள் முளைக்கத்தொடங்கிவிடும். பழைய கொம்பு விழுந்தவுடன் புதிய கொம்பு வளர்ந்து வெளியே தெரியும். பொதுவாக ஆண்மானுக்கே கொம்பு உண்டு. ஆனால் பனிமான்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. மான் இனத்தைச் சேர்ந்த சேபில் என்னும் விலங்கின் கொம்புகள் அரைவட்டமாக இருக்கும். லெஸர் குடு எனும் மானின் கொம்புகள் இரண்டு பக்கமும் ஒரே மாதிரி முறுக்கியபடி அமைப்புடன் காணப்படும். நான்கு கொம்புகள் உள்ள ஒரே விலங்கினம் ஜீனஸ் டெட்ரா செரோஸ் என்னும் மான் ஆகும். இதன் தலையின் உச்சியில் இரண்டும், நெற்றியில் இரண்��ுமாக நான்கு கொம்புகள் காணப்படும்.\nபுள்ளிமானின் கொம்புகள் சுமார் 100 செ. மீ இருக்கும். ஓரிக்ஸ் என்ற மானின் கொம்புகள் 130.செ.மீ. வரை இருக்கும். அது தன் கூர்மையான கொம்புகளால் ஒரு சிங்கத்தைக் கூட குத்திக் கொன்றுவிடும். உலகின் மிகவும் அகலமான பெரிய கொம்புகளை உடையது மூஸ் எனும் மானினம் ஆகும். இதன் கொம்பு 190 செ.மீ நீளமும் 90 செ.மீ அகலம் வரையும் இருக்கும்.\nபொதுவாக மானின் கொம்புகள் தற்காப்பிற்காகப் பயன்படுகின்றன. ஆனால் சில சமயம் இதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடும். ஆண் கலைமான்களுக்குள் சண்டை ஏற்படும்போது, இரண்டு மான்களின் கொம்புகளும் பிரிக்க முடியாதபடி சிக்கிக் கொள்ளும்; இரை தின்ன முடியாமல், நீர் அருந்த முடியாமல் இரண்டும் பட்டினியால் இறக்க நேரிடுவதும் உண்டு.\nஆடுகளுக்கு பெரும்பாலும் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. சிலநேரம் ஆடுகள் நான்கு கொம்புகளுடன் அதிசயமாகப் பிறப்பதும் உண்டு. உருசியாவில் செர்பெஷ்தி, இந்தியாவின் குஜராத் ஆகிய இடங்களில் நான்கு கொம்புகளுடன் ஆடுகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மார்கோ போலோ என்ற செம்மறி ஆட்டின் கொம்புகள் திருகிக்கொண்டு அச்சமூட்டும் தோற்றத்துடம் இருக்கும். ஆடுகளில் பெரிய கொம்புகளை உடையது சைபீரியாவின் மலை ஆடு ஆகும்.\nகாண்டாமிருகத்தின் மூக்கின் நடுக்கோட்டில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகள் முளைக்கும். இதன் கொம்பு கெட்டியான கெரடீன் என்ற நார்ப்பொருளால் ஆனது. இதன் கொம்பு சுமார் 100 செ.மீ நீளம் வரை இருப்பதுண்டு. காண்டாமிருகத்தின் கொம்புகளின் எண்ணிக்கை அதன் இனத்திற்கேற்றவாறு மாறுபடும். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியா, ஜாவா இனத்தைச் சேர்ந்ததாகும். ஆசியா கண்டத்திலும் சுமத்தரா ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் இரட்டைக்கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன\nஒட்டகச் சிவிங்கிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொம்பு உண்டு. இதன் கொம்புகள் எலும்பு முடிச்சாகவும், மேலே தோல் மூடியும் இருக்கும். ஆனால் இதனைக் கொம்பின் வகையில் சேர்ப்பது இல்லை. இதன் கொம்புகளால் இதற்கு எந்தப் பயனும் இல்லை.\nஆப்பிரிக்கக் காட்டெருமைகள்- ஆண், பெண் இரண்டும் கொம்புகளுடன்\nபொதுவாக விலங்குகள் தங்களது எல்லை மற்றும் ஆதிக்கத்தை முடிவு செய்ய கொம்புகள் பயன்படுகின்றன. இனச்சேர்க்கைக்கு பெண் இனத்தைக��� கவரவும் தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகின்றன.பிற கொன்றுண்ணிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சண்டையிடவும் கொம்புகள் உதவுகின்றன.. சவானாப் புல்வெளிகள் போன்ற திறந்த வாழ்விடங்களில் வாழும் உயரமான விலங்கினங்களில் பொதுவாக ஆணினத்தில் கொம்புகள் உள்ளன ஆனால் சில இனங்களில், பெண்ணினத்திற்கும் கொம்புகள் உள்ளன. தம்மை நீண்ட தூரம் வரை புலப்படுத்தவும், கொன்றுண்ணிகளிடமிருந்து தம்மை வேறுபடுத்தவும் இவை உதவுகின்றது[1] என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விலங்குகளின் கொம்புகள் மரத்துண்டு, பட்டை, வேர், மண் ஆகியவற்றை அகழ்ந்தெடுக்கவும் உதவும். கொம்புடன் உள்ள ஆண் விலங்கு பொதுவாக பெண் இனத்தைக் கவரவும் தனது எல்லைக்கு அதனை ஈர்க்கவும் தனது கொம்புகளைப் பயன்படுத்துகின்றது. சில சமயம் இக்கொம்புகள் உடல் வெப்பத்தினைச் சமன் செய்து குளிர்விப்பதற்கும் எலும்பு மைய இரத்த நாளங்களில் கொம்புகள் ஒரு ரேடியேட்டர் போலவும் செயல்படுகிறது.\nமனிதர்கள் விலங்குகளின் கொம்புகளை வேட்டையாடி அதனை வீட்டில் அலங்காரப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது வீரமாகக் கருதப்பட்டது. இது இவ்வினங்களின் அழிவிற்கு ஒரு காரணாமாகிறது.\nஇது ஒரு இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. மதுக்கோப்பைகள் செய்யவும் பயன்படுகிறது.[2]\nசீன மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும், வெடிமருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. கொம்பிலிருந்து ஒரு வித பசை தயாரிக்கப்படுகிறது.\nகொம்புகளிலிருந்து கெரட்டீன் எனும் பொருள் கிடைக்கிறது.\nகொம்புகளின் உறுதித் தன்மை காரணமாக கருவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களான இருக்கைகள் முதலானவை செய்யவும் பயன்படுகிறது.\nமரத்தால் செய்யாப்படும் வில்லை விட மரம் மற்றும் கொம்புகளால் செய்யப்படும் விற்களில் ஆற்றல் அதிகமாகக் கிடைக்கும்.\nகொம்பு மற்றும் அதன் முனைகள் பல நூற்றாண்டுகளாக கைப்பிடிகள் மற்றும் கத்திகளின் கைப்பிடிகள் போன்ற ஆயுதங்கள் செய்யப் பயன்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில் இவை கைத்துப்பாக்கியில் பயன்படுத்தப் பட்டன.\nகாண்டாமிருகத்தின் கொம்பிலிருந்து தயாரிக்கப்படும் கிண்ணத்திற்கு நஞ்சு முறிவாற்றல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, காண்டாமிருகத்தின் ஒரு கொம்பின் மதிப்பு, அதன் எடைக்கு 2மடங்கு தங்கம் என ப��ிப்பிடப்படுகிறது. ஆனால், இரசாயனப் பரிசோதனையில், அதன் கொம்புக்கு எவ்வித சக்தியும் கிடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.[3]\n↑ 'கோகுலம்' மே-2012 இதழ். பக் 61-64.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-jayakumar-on-7-5-reservation-bill-401171.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-03T17:27:35Z", "digest": "sha1:7LFCYWWYUPQ62OMJJIO2SC5XNGXBTD47", "length": 17792, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "7.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம்: அமைச்சர் ஜெயக்குமார் | TN Minister Jayakumar on 7.5% Reservation Bill - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாத���காப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம்: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.\nநீட் தேர்வால் பாதிக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.\nஆனால் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாகி வருகிறது.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nஇந்த மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க இன்னும் 4 வார கால அவகாசம் தேவை என்பது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிலைப்பாடு.\nஇதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் கூறியிருக்கிறார். இதனிடையே ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதிப்பதைக் கண்டித்து திமுக நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது.\nஇது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அப்போது, 7.5% உள்��துக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் அமைச்சர்கள் நாங்கள் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநருக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்தோம்.\nஒப்புதல் தருவார் என நம்பிக்கை\nஅதேநேரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எங்களிடம் தெரிவித்த கருத்துகளையும் வெளியில் கூற முடியாது. ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet tamilnadu governor banwarilal purohit நீட் தமிழகம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/sports/2020/10/88541/", "date_download": "2020-12-03T17:04:08Z", "digest": "sha1:BJTNKU2YPSVIJQ7CU5J7IUOQCKYSV2KC", "length": 52804, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு! - Vanakkam London", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க ந��திமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்\nசொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும்...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை \nவாஷிங்டன்: கடந்த அக்���ோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...\nசபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...\nகொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nபுதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக...\nஇந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவுஸ்ரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவுஸ்ரேலிய வீரர்களும் அங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.\nஅச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.\nஉத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27ஆம், 29ஆம் திகதிகளில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1ஆம் திகதி மூன்றாவது போட்டியில் கான்பெர்ராவிலும் விளையாடுகிறது.\nஇவ்விரு நகரங்களிலேயே டிசம்பர் 4ஆம் 6ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் ரி-20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து இந்தி��ா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 17ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறுகின்றது.\nஇதனைத்தொடர்ந்து மெல்பேர்னில் டிசம்பர் 26ஆம் திகதியும், ஜனவரி 7ஆம் திகதி சிட்னியிலும், பிரிஸ்பேனில் ஜனவரி 15ஆம் திகதியும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.\nPrevious articleபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nNext articleகிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில்\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nபிரித்தானியப் பதிப்பு ஆசிரியர் - December 3, 2020 0\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nஇலங்கைப் பதிப்பு ஆசிரியர் - December 3, 2020 0\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nநியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய...\nகொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு\nஉலகம் பூங்குன்றன் - December 3, 2020 0\nரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்...\nதென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்\nஇந்தியா பூங்குன்றன் - December 3, 2020 0\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - November 29, 2020 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு\nஉலகம் பூங்குன்றன் - November 29, 2020 0\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - December 2, 2020 0\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால��� கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\n‘புரவி’ புயல் இன்று மாலை இலங்கையை கடக்கும்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அத��க...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16154&ncat=4", "date_download": "2020-12-03T16:36:40Z", "digest": "sha1:2F3NCHS6LAVTRYKY5IV2VIEB5HZSLE46", "length": 19986, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி டிசம்பர் 03,2020\nரஜினியுடன் கூட்டணி: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிறார் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 03,2020\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... டிசம்பர் 03,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... அதிசயம்... நிகழ���ம். ரஜினி பரபரப்பு டுவிட் டிசம்பர் 03,2020\nகூகுள் நிறுவனம், பலூன் திட்டம் என்ற பெயரில், இணைய இணைப்பு தர ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றின் மூலம், கேபிள்கள் இணைக்க முடியாமல், இன்டர்நெட் வசதி கிடைக்காமல் இருக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் இணைய இணைப்பு தரும் சாத்தியக் கூறுகளை சோதனை செய்வது குறித்து சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தோம்.\nஇணைய இணைப்புக் கிடைக்காமல் இருக்கும் இந்தியக் கிராமங்களிலும் இந்த வசதியைத் தருவது குறித்து, கூகுள் நிறுவனம் சிந்தித்து வருவதாக, கூகுள் விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குநர் டாட் ரோ தெரிவித்துள்ளார்.\nஇன்டர்நெட் பலூன்கள் குறித்து, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து தகவல்கள் கேட்டு கடிதங்கள் வந்துள்ளதாகவும், இவை இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் உற்சாகம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, எந்த அளவிற்கு இணைய வசதியை மக்களுக்குக் கொண்டு செல்கிறதோ, அந்த அளவிற்கு அந்நிறுவனம் லாபம் பெறும். எனவே, விண்ணில் பறந்தவாறே செயல்படக் கூடிய பலூன்களில், இன்டர்நெட் இணைப்பு தரும் சோதனையை கூகுள் மேற்கொண்டுள்ளது. இந்த பலூன்கள் தற்போதைய 3ஜி டேட்டா பரிமாற்ற வேகத்தில் இணைய இணைப்பினைத் தரும்.\nஇந்த இணைய பலூன்கள், பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டு செயல்படும். அல்லது வர்த்தக ரீதியாகப் பறக்கும் விமானங்கள் செல்லும் உயரத்தைக் காட்டிலும் இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும். இங்கு வீடுகளின் வெளியே கூரைகளில் ரிசீவர்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமாக இணைய இணைப்பு கிடைக்கும். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருவதால், நிச்சயம் கூகுள் இந்த புதிய முயற்சியை, இந்தியாவிலும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி\nவிண்டோஸ் ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்\nஇந்த வார டவுண்லோட் கூடுதலாக ஆப்ஜெக்ட் காப்பி செய்திட\nடப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)\nமவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்\n25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்\nஎஸ்.டி. கார்ட் பயன்பாட்டில் சிக்கல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrpendus.in/2020/06/23/aathadi-song-lyrics-natpe-thunai/", "date_download": "2020-12-03T17:09:34Z", "digest": "sha1:TOR3VE3HVFFBCJ7R3GHURCKF2MGNMYLD", "length": 12343, "nlines": 343, "source_domain": "www.mrpendus.in", "title": "Aathadi Song Lyrics – Natpe Thunai – Mrpendus", "raw_content": "\nபாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் வி. எம். மகாலிங்கம்\nஇசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா\nகுழு : டக்கு புக்கு டக்கு புக்கு\nடகுலு புக்கு டகுலு புக்கு\nடக்கு புக்கு டக்கு புக்கு\nடகுலு புக்கு டகுலு புக்கு\nஆண் : ஜிஞ்சனக்கட தனதன\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்க பச்சை நரம்பு\nஅதில் அடையாளம் இந்த தாழம்பூ\nஆண் : ஜிஞ்சனக்கட தனதன\nகுழு : நாங்க பாக்கத்தான்டா\nஆண் : சொல்லு சொல்லு\nசொல்லு சொல்லு சொல்லு சொல்லு\nகுழு : நாங்க பாக்கத்தான்டா\nஆண் : தள்ளு தள்ளு\nதள்ளு தள்ளு தள்ளு தள்ளு\nஆண் மற்றும் குழு : ஹே காதலிலே\nஆண் மற்றும் குழு :\nஉன் நட்ப பத்தி தப்பா சொன்னா\nகுழு : நட்பே துணை\nஎன் நண்பனுக்கு எவனும் இல்லை\nகுழு : சொல்லு மச்சி\nகுழு : நட்பே துணை\nஎன் நண்பனுக்கு எவனும் இல்லை\nஆண் : சாவே வந்தாலும்\nஎன் நண்பன் பக்கம் நிப்பேன்டா\nஆண் : நண்பனை பகைச்சிகிட்ட\nஆண் : சொந்தக்காரன் எல்லாம்\nகுழு : நட்பே துணை\nஎன் நண்பனுக்கு எவனும் இல்லை\nகுழு : சொல்லு மச்சி\nகுழு : நட்பே துணை\nஎன் நண்பனுக்கு எவனும் இல்லை\nகுழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு\nலெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு\nஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு\nஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு\nஅட்றா அட்றா அட்றா அட்றா\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்க பச்சை நரம்பு\nஅதில் அடையாளம் இந்த தாழம்பூ\nகுழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு\nலெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு\nஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு\nஸ்ட்ரைட்டு ஸ்���்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு\nஅட்றா அட்றா அட்றா அட்றா\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்க பச்சை நரம்பு\nஅதில் அடையாளம் இந்த தாழம்பூ\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nகுழு : டக்கு புக்கு டக்கு புக்கு\nஆண் : அடி அங்கங்க பச்சை நரம்பு\nகுழு : டகுலு புக்கு டகுலு புக்கு\nஆண் : ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு\nகுழு : டக்கு புக்கு டக்கு புக்கு\nஆண் : அதில் அடையாளம் இந்த தாழம்பூ\nகுழு : டகுலு புக்கு டகுலு புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/04/8.html", "date_download": "2020-12-03T17:23:02Z", "digest": "sha1:XD2J4IH7FWICCNMPHT47SPM77HORMMOP", "length": 3512, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "இரவு 8 மணி முதல் மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு உத்தரவு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS இரவு 8 மணி முதல் மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு உத்தரவு\nஇரவு 8 மணி முதல் மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு உத்தரவு\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nகுறித்த பகுதிகளில் இன்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதுடன் இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2143004", "date_download": "2020-12-03T17:59:22Z", "digest": "sha1:I4AKSROXV3KQP2CJQDKOTA6F4P7WWN5W", "length": 3031, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Arunnirml/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:Arunnirml/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:09, 16 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n02:06, 16 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\n02:09, 16 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-to-address-the-nation-at-6-pm-today-400912.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T17:10:52Z", "digest": "sha1:TFHU73FHIPTCQ2TSBSDCQ6CTV52SMZ74", "length": 19164, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள் | PM Modi to address the nation at 6 PM today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் ��ுதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nடெல்லி: நாட்டில் தற்போது விழாக் காலங்கள் என்பதால் பொதுமக்கள் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதியில் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலமும் மக்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார்.\nஅதில், கொரோனா பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை மோடி வலியுறுத்தி இருந்தார். தற்போது பெரும்பாலான கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன.\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nநாடு முழுவதும் பரவலாக கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்தும் வருகிறது. அதேநேரத்தில் பண்டிகை காலங்கள் என்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிக எண்க்கையில் கூடி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கி வருகிறது.\nநாட்டு மக்களிடம் மோடி உரை\nஇந்த நிலையில் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களிடையே ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி மாலை 6 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது: கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது. தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால��� பாதிக்கப்பட்டோர் குணமடைவோர் எண்ணிக்கை 88% ஆக உள்ளது. லாக்டவுனை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. விழாக்காலம் என்பதால் கொரோனாவை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது.\nகொரோனா லாக்டவுன் முடிந்த போதும் வைரஸ் பாதிப்பு தொடரவே செய்கிறது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து\nடெல்லியில் ஏழாவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் -கடும் குளிரிலும் அனலடிக்கும் தலைநகரம்\nவேதாந்தாவுக்கு பின்னடைவு.. ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus festival pm modi கொரோனா வைரஸ் இந்தியா பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T17:52:29Z", "digest": "sha1:X7C2GTWRZMBAHPAYIQBX7GXOIGLIQGS7", "length": 5262, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ராஜஸ்தான்-ராயல்ஸ்: Latest ராஜஸ்தான்-ராயல்ஸ் News & Updates, ராஜஸ்தான்-ராயல்ஸ் Photos & Images, ராஜஸ்தான்-ராயல்ஸ் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்திய இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஐபிஎல் 11: டைம்ஸ் ஆஃப் இந்தியா கணிப்பு\nமும்பை இந்தியன்ஸை வீழ்த்தக்கூடிய ட்ரீம் 11 அணி...தேர்வு செய்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா\nசிறந்த ஐபிஎல் 11 அணி இதுதான்: டைம்ஸ் ஆஃப் இந்தியா கணிப்பு\nMI vs DC Ipl Final: ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற போல்ட்\nஐபிஎல் 2020: கங்குலியின் குட் புக்கில் இடம்பிடித்த 6 இளம் இந்திய வீரர்கள்\nமாதவிடாய் குறித்த கேள்விகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் பதில்களும், வீடியோ\nராஜஸ்தான் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்\nKKR vs RR: பட்டைய கிளப்பிய பாட் கம்மின்ஸ்: கொல்கத்தா அணி அபார வெற்றி\nKKR vs RR Live Score: 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி..\nஐபிஎல் 2020: பிளே ஆஃப் செல்ல யாருக்கு அதிக வாய்ப்பு: கள நிலவரம் இதோ\nKKR vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு\n1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை\n பஞ்சாப் செய்த மூன்று முக்கியத் தவறுகள்\nKXIP vs RR: மாஸ் காட்டிய பென் ஸ்டோக்ஸ்...ராஜஸ்தான் ரகளை வெற்றி\nKXIP vs RR IPL Match Highlights: ராஜஸ்தான் ராயல்ஸ் ரகளை பேட்டிங்... பஞ்சாப்பை பந்தாடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/25518-thiruvannamalai-deepa-festival-flag-hoisting-behaving-harshly-of-the-ruling-party-figure.html", "date_download": "2020-12-03T17:32:55Z", "digest": "sha1:3TZBQENV4OPC7ZI24ZRG5M4NYMSRPXYA", "length": 12981, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்.. ஆளுங்கட்சி பிரமுகரின் அடாவடி | அமைச்சர் வருமுன்பே கொடி ஏற்றுவது ஏன் என அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அதிமுக பிரமுகர் ஒருவர் கோபப்பட்டது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்.. ஆளுங்கட்சி பிரமுகரின் அடாவடி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்.. ஆளுங்கட்சி பிரமுகரின் அடாவடி\nஅமைச்சர் வருமுன்பே கொடி ஏற்றுவது ஏன் என அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அதிமுக பிரமுகர் ஒருவர் கோபப்பட்டது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி இன்று காலை கொடியேற்ற வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொள்வதாக இருந்தது ஆனால் அமைச்சர் வருவது தாமதமானதால் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்ற வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்தார் அதற்குள் குடியேற்றுவது முடிந்துவிட்டது அடைந்து அமைச்சரின் முகம் மாறியது. அப்போது அமைச்சரை வரவேற்க வந்த கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் சிவாச்சாரியர்களிடம் அதிமுக நகர செயலாளர் செல்வம் அமைச்சர் வருவதற்கு முன்பாக இப்படி குடி ஏற்றலாம் என்று கடுமையாக கோபப்பட்டு வாக்குவாதம் செய்தார்.\nஆகமவிதிப்படி திட்டமிட்டபடி உரிய நேரத்தில் விழா நடத்தப்பட வேண்டும் அதுதான் நல்லது என்று சிவாச்சாரியார்கள் அவருக்கு எடுத்துரைத்தனர். ஆயினும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்தப் பிரமுகர் தொடர்ந்து அதிகாரிகளிடம் அடாவடியாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அமைச்சர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு வந்திருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா என்ற பழமொழி இவர்களுக்கு தெரியுமா தெரியாதா அமைச்சர் வரும்வரை ஆலய நிகழ்ச்சிகள் ஏன் நிறுத்தப்படவேண்டும் வேண்டும் என்று சில பக்தர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலரோ அண்ணாமலையார் பார்த்துக்கொள்வார் நமக்கு எதற்கு வம்பு என்று படி அமைதியாக கலைந்து சென்றனர்.\nகேரளாவில் பாப்புலர் பிரண்ட் தலைவர்களின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை திடீர் சோதனை\nநடிகை பலாத்கார வழக்கு நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி\nவெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nகல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா\nவிவசாயிகளுக்கு ஆதரவு... விருதுகளை திருப்பி அளிக்கும் விளையாட்டு வீரர்கள்\nமுகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..\nபொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..\nகவிதையை திருடினாரா மாநில முதல்வர்\nடெல்லி சலோ போராட்டத்தில் ம.பி, மேற்கு வங்க விவசாயிகளும் பங்கேற்பு.. டிச.3ல் மீண்டும் பேச்சுவார்த்தை..\nஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு\nகுஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி\nவீடுகளில் கொரோனா போஸ்டர் ஒட்ட உத்தரவிடவில்லை : மத்திய அரசு தகவல்\nகமிட்டி வேண்டாம்: மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nகன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் கோலிவுட் இயக்குனர்.. அஞ்சலி ஜோடி போடுகிறார்..\nவாக்காளர் பட்டியல்: பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=274555&name=PeterVasan", "date_download": "2020-12-03T17:43:59Z", "digest": "sha1:37QX244TZZVSKJFNBYGJDQ25Y63CZ4NR", "length": 11116, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: PeterVasan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் PeterVasan அவரது கருத்துக்கள்\nசிறப்பு கட்டுரைகள் அத்துமீறும் ஆண்களுக்கு ஒரு அறிவுரை\nதீர்வு: \"பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள் தேவனுடைய வழியை பின்பற்றுங்கள்\" என்று உரக்க சொல்ல வேண்டும். இதை படித்த பின் கீழ்ப்படியுங்கள் வாழ்க்கையில் மெய்யாகவே மாற்றம் வரும். அப்பொழுது மனிதனற்றவன் மனிதனாவான். 01-ஏப்-2018 14:04:06 IST\nஒரு முகத்தில் பலமுக மனிதன் 25-மார்ச்-2018 15:38:04 IST\nவாரமலர் அரசு சாதிக்காததை, இவர் சாதித்தார்\nநல்லதே நடக்கட்டும். 25-மார்ச்-2018 15:26:45 IST\nசிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்\nஒரு அப்பா தன் பிள்ளையை அன்போடு வளர்த்து நன்றாக படிக்க வைத்து கல்யாணமும் முடித்து வைத்தார். அவன் அப்பாவின் அன்பை உணரவில்லையா அல்லது மனைவியின் தூண்டுதலினாளையோ அவன் அவனுடைய அப்பாவை ஒரு ஆசிரமத்தில் விட போனான். அவன் அப்பாவும் கூட போனார். விடுகையில் அவ்வாசிரமத்தின் தலைவர் அவனுடைய அப்பாவிடம் வெகு நேரம் பேசினார். அவனுக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று. அப்பா ஆசிரமத்தில் நுழைந்தார். அவன் ஆசிரமத்தின் தலைவரிடம் கேட்டான் ஏன் அப்பாவிடம் இவ்வளவு நேரம் பேசினீர்கள் என்று. அத்தலைவர் மனம் பொறுக்காமல் சொன்னார். இதே ஆசிரமத்தில் தான் உன் அப்பா பிள்ளை இல்லாத போது ஒரு அனாத பிள்ளையை எடுத்து வளர்த்தார். அதே பிள்ளை அவரை இந்த ஆசிரமத்தில் விட வந்திருக்கிறது. 24-மார்ச்-2018 14:23:32 IST\nசிறப்பு கட்டுரைகள் கல்லூரி மாணவர்களுக்கு அநீதி\nஇந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு தெரிந்த நண்பர்களுக்கும் நான் படித்த காலத்தில் நடந்திருக்கிறது. நீங்கள் சொன்ன எல்லாம் அல்ல ஏதோ எக்ஸாம்ல மார்க் ஏமாற்றமாக இருக்கும். சமூக அக்கறையோடு எழுதின உங்களுக்கு வாழ்த்துக்கள். 24-மார்ச்-2018 13:46:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/40162/bogan-movie-teaser", "date_download": "2020-12-03T16:15:34Z", "digest": "sha1:AIFH7C6TRMURAKX2BCPBNR6MVWH6JRAB", "length": 3781, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "போகன் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர்\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...\nநடிகை சாய் தன்ஷிகா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=622&Itemid=0", "date_download": "2020-12-03T16:20:15Z", "digest": "sha1:KFHQZFXB55PNT2ORNR2YPBGZYBGF2VKG", "length": 22920, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nயாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 ஆண்டுகளின் நினைவுகள் இங்கே மீட்கப்படுகின்றன. இக்கட்டுரையாளர் யாழ்பாண நூலகம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிததுள்ளார். ஏறத்தாழ முடிவுறும் நிலையில் உள்ள அந்த ஆவணப்படம் மேலும் தகவல் தரவுகள் சேர்ப்பதற்கும் செம்மைப்படுத்துவதற்கும் ஆர்வலர்களின் ஆதரவுக்காக காத்திருக்கின்றது. யாழ்பாண நூலகம் பற்றிய ஆவணங்கள் (பத்திரிகை நறுக்குகள், நிழற்படங்கள், சிறுவெளியீடுகள், கட்டுரைகள்போன்றவை..) வைததிருப்பவர்கள் தந்துதவினால் ஆவணப்படத்தை நிறைவு செய்து வெளியிட வசதியாக இருக்கும். தொடர்புக்கு:someeth13@gmail.com\nஅரச காவலர் அவரைக் கொன்றனர் .\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது.\n'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை\nதவறுகள் எதுவும் நிகழவே இல்லை\nஎன்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.\nபிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.\nபுத்தரின் மேனியை மூடி மறைத்தனர்\nஇப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார். அவருக்கு கிடைத்த அதே செய்தியை யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள். ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது. அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை. ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும், ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன .\nயாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது. சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா, வண. லோங் அடிகள், இந்திய தூதுவராலய செயலர், அமெரிக்கதூதுவர், பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.\nயாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள், பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது. இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில் யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது. பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிப்பினாலும் உருபெற்ற நூலகம் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது\nயாழ்நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம். தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது. 11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது. யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்பு மையங்கள், சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று.\nஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது. இளைஞர்கள் கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும், நூலகங்களும் மாறியிருந்தன. சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக்கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.\nசிங்கள இனவெறியர்களுக்கு தமிழர்மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் தருணம் பார்த்திருந்தனர். 1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்கள் தமிழர் கல்வி ஆதாரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது. 1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பொலிச்சர் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும், கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.\nயாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது, தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு, மகிழூந்து என்பன தீக்கிரையாக்கப்பட்டன. 1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல் தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திலும் தீ வைக்கப் பட்டது. அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.\nதீ யாழ்ப்பாண நகரமெங்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்கு மூலையில் முதல் தீ வைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவதும் தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர். தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.\nயாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது. அங்கிருந்தும் ப��ற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள். கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில் தெரியவந்தது .\nஇந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின் நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.\n1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும். தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களாகும். இவர்களின் ஏற்பாட்டிலேயே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர். இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில் சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார் .\nஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ, தமிழரின் உரிமைத் தீப்பிளம்பாக மாறியது.\nஅந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்கும் எரிகிறது. ஈழத் தமிழரின் தேசிய அடையாளத்தின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும். யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.\nஉலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது. ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.\n1984இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின் பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பாத்திரங்களைப் பெறலாயிற்று. இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக��கப்பட இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.\nஇப்போது சர்வதேசக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டிட்யிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவத்ற்கு உதவின.\nபலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர். இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது .\nஇருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை. அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின் சமாதியாகவே இருகிறது. இப்போது மீளவும் கட்டப்பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே. முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை. பெருமபாலான பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம் தனித்தே இருகிறது. அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளன.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)\nஇதுவரை: 19976821 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T17:08:40Z", "digest": "sha1:BW4ECNXKT7BGA3JB7ZEOB2AEF3ITIUJL", "length": 5823, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கரும்புலிகள் தினம் Archives - GTN", "raw_content": "\nTag - கரும்புலிகள் தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் கரும்புலிகள் தினம் இல்லை – கிளிநாச்சியில் மட்டும் அனுஸ்டிக்கப்பட்ட்து..\nகிழக்கில் கரும்புலிகள் தினம் இம்முறை...\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/03/blog-post_0.html", "date_download": "2020-12-03T17:09:23Z", "digest": "sha1:CU2AFO7RIOLRP3CYNGQLRB22HYTM5YTL", "length": 6665, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி வந்தாறுமூலை கண்ணகியம்மன் ஆலயத்தில் பூஜை. - Eluvannews", "raw_content": "\nகொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி வந்தாறுமூலை கண்ணகியம்மன் ஆலயத்தில் பூஜை.\nகொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி வந்தாறுமூலை கண்ணகியம்மன் ஆலயத்தில் பூஜை.\nகொடிய கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி சிலம்போசை நாயகி மட்டக்களப்பு வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பிராத்தனை வியாழக்கிழமை மாலை (26) நடைபெற்றது.\nவரலாற்றுச் சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் உலகிலே வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்கொல்லி நோயில் இருந்து உலக மக்கள் விடுபடுவதற்காகவும் நிம்மதியைப் பெறவேண்டியும் இதன்போது ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா க���ல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/garbarakshambigai-stotram/", "date_download": "2020-12-03T17:36:33Z", "digest": "sha1:T63QI5U7ZUKOFL776L66YGGJAESFBJRP", "length": 7860, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "கர்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் | Garbarakshambigai stotram", "raw_content": "\nHome மந்திரம் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பரக்ஷாம்பிகை மந்திரம்\nகர்ப்பிணி பெண்களுக்கான கர்பரக்ஷாம்பிகை மந்திரம்\nஒரு உயிரை இந்த உலகத்திற்கு கொண்டு வர, பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கஷ்டத்தை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாய் மறு ஜென்மம் எடுக்கிறாள். சுகப்பிரசவம் என்பதையும் தாண்டி வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் அறுவை சிகிச்சையில் பிழைப்பது என்பது இன்னும் கடினமாகி விட்டது. எவ்வளவோ சிக்கல்களைத் தாண்டி தாயும் குழந்தையும் பிரசவத்தில் நலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நம் முன்னோர்கள் கர்ப்ப ரக்ஷாம்பிகை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று நமக்கு ஒரு வழியைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் கர்��்பரக்ஷாம்பிகை மந்திரம். கர்ப்பிணி பெண்களுக்கான மந்திரம் இதோ.\nசுகப்பிரசவம் ஆக இதை உச்சரிக்கவும்\nஹே சங்கர சமரஹா ப்ரமதாதி\nநாதரி மன்னாத ஸரம்ப சரிசூட\nஇந்த மந்திரத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரவேண்டும். இதனால் பிரசவத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் வராமல் தடுக்கலாம்.\nஎதிர்மறை ஆற்றலை நீக்கும் ராமர் ஸ்லோகம்\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்\nஅஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும். பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 1 முறை உச்சரித்தால்\nஅனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும் உடனே தீரும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/psycho-poems/", "date_download": "2020-12-03T16:26:24Z", "digest": "sha1:FW7HKTJWNA3ZFA4MD3QAMT4BVGAVHZ33", "length": 7803, "nlines": 96, "source_domain": "freetamilebooks.com", "title": "சைக்கோ – கவிதைகள் – விக்னேஷ்", "raw_content": "\nசைக்கோ – கவிதைகள் – விக்னேஷ்\nஆசிரியர் : விக்னேஷ் மாரிமுத்து\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nசைக்கோ: பொதுவாக மனஇறுக்கத்தால் புத்தி செயலற்றவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .\nஇன்றைய சமுதாயா கலாச்சார சூழ்நிலைகளில் தம் கடமைகளை உண்மையாய் செய்பவரும் யாவருமே சைக்கோ வாக பார்க்கும் நிலை உள்ளது.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறக்கும் ஒருகுழந்தையின் இன்பம், துன்பம்,கோபம் ,ஏமாற்றம் முதலியனவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியே “சைக்கோ”.\nஇக் கவிதை நிகழ்வுகள் யாவும் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் மனிதர்கள் மட்டும் அல்ல ஒரு நொடி நம் சுய நிகழ்வுகளையும் சுமந்துச்செல்லும்.\nநான் விக்னேஷ் மாரிமுத்து ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சேர்ந்தவன்.இது என் முதல் புத்தகம் .ஏதேனும் குறைகளோ பிழைகளோ இருப்பின் தயர்வுகூர்ந்து மன்னிக்கவும் .தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லின���்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 358\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: விக்னேஷ்\nமனித உணர்வுகளின் பிரதிபலிப்பு .\nமேலும் இதுபோல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் ..\nபுத்தகம் அருமை .உணர்வுகளின் பிம்பத்தை வெளிப்படுத்துகிறது .வாழ்த்துக்கள் \nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mediahorn.news/home-11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-12-03T18:05:07Z", "digest": "sha1:WYHG2J7LHO247C337SPAUYEV6YQIF54P", "length": 21440, "nlines": 59, "source_domain": "mediahorn.news", "title": "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துங்கள்: ஸ்டாலின்", "raw_content": "\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துங்கள்: ஸ்டாலின்\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:\n”இந்திய அரசியல் சட்டத்தால் எழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தில் மிக முக்கியமான கூறு சமூக நீதி என்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல, இந்திய நீதித்துறையின் தலைமை மன்றமான உச்ச நீதிமன்றம், தன்னுடைய பல தீர்ப்புகளில் சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களும் இதனை வழிமொழிந்து நிலைநிறுத்தி இருக்கின்றன. அத்தகைய அடிப்படைச் சிறப்பு வாய்ந்த சமூக நீதியைச் சிதைக்கும் செயலை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.\nபாஜக அரசு மத்தியில் உருவானது முதல், அவர்கள் இரண்டு காரியங்களில் முதன்மை கவனம் செலுத்தி வருகிறது. முதலாவதாக, தங்களது மதவாத சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்; தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை என்னும் ஆயுதத்தைக் கொண்டு, சிலவற்றை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். இரண்டாவதாக, சமூக நீதியைச் சாய்த்திடும் செயலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.\nஅரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக சமூக நீதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவர். அதனால் வேறு பல வழிகளைக் கையாண்டு சமூக நீதியைச் சிதைக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது ‘நீட்’ தேர்வு. இந்தத் தேர்வின் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை – எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவுக்குச் சாவு மணி அடித்து விட்டார்கள்.\nஅண்மையில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27 விழுக்காடு (மத்திய அரசின் இட ஒதுக்கீடு) பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12 விழுக்காட்டினருக்கே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, இனி ஒவ்வொரு ஆண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க, மத்திய பாஜக அரசு பாதை வகுத்துவிட்டது.\nமத்திய அரசால் நியமிக்கப்பட்ட மண்டல் ஆணையம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப் பரிந்துரைத்தது. திமுக உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த ‘சமூக நீதிக் காவலர்’ வி.பி.சிங் பிரதமராக இருந்து, கலைஞர் தந்த உத்வேகத்தின் காரணமாக, மண்டல் அறிக்கையை அமல்படுத்தினார். அந்த சமூக நீதி சாதனையின் தொடர்ச்சியாக, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பாஜகதான் இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.\n‘மண்டல் காற்று வீசுவதை நீங்கள் யாரும் தடுக்க முடியாது’ என்ற பிரதமர் வி.பி.சிங், ‘இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதற்காக ஒரு முறையல்ல; நூறு முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்’ என்று நெஞ்சுரத்தோடு சொன்னார், அதற்காகவே பதவியைத் தியாகம் செய்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக இன்றும் உயர்ந்து நிற்கிறார்.\nமண்டல் ஆணையத்���ின் பரிந்துரைப்படி வெளியிடப்பட்ட மத்திய அரசு உத்தரவுப்படி, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் 2014-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த தகவலின்படி தரப்பட்டது மொத்தமே 12 விழுக்காடுதான். மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்க்கு திறக்கப்பட்டிருந்த வழியை அடைத்ததன் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைப் பிரதமராக வைத்துக் கொண்டு, தன்விரலைக் கொண்டே தனது கண்ணைக் குத்திக் கொள்வதைப்போல, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து விட்டார்கள். இதில் நடந்திருக்கும் மாபெரும் அநியாயம் – அநீதி என்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, பட்டியலின சமுதாயத்தினர்க்கும் சேர்த்தே வஞ்சகம் இழைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது; அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 18 விழுக்காடு, பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என உள்ளது.\nஆனால், இப்போது மத்திய அரசு வழங்கும் இட ஒதுக்கீடு பங்கீட்டில் பட்டியலின மக்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடுதான் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி 3 விழுக்காடு இடங்களைப் பட்டியலின மக்கள் இழக்க நேரிடுகிறது. இந்த 3 விழுக்காடு இழப்பின் மூலம், ஒவ்வோர் ஆண்டும் பட்டியலின மாணவ, மாணவியர் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் உணரலாம்.\nபிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையில் 50 விழுக்காடு தந்திருக்க வேண்டும்; ஆனால் கொடுத்த 27 விழுக்காட்டையே பெற முடியாத நிலை ஒருபக்கம் என்றால், பட்டியலின மக்களுக்கு உண்மையில் தந்திருக்க வேண்டியதை விட மூன்று விழுக்காடு குறைவாகத் தருகிறார்கள். இதுதான் சமூக நீதிக்குச் சாவுமணி அடிக்க முயற்சிக்கும் சதிச் செயலாகும்.\n“இந்துக்களுக்காக”க் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பாஜகவினருக்கு பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா அவர்கள் என்ன இந்துமத எதிரிகளா அவர்கள் என்ன இந்துமத எதிரிகளா இந்துக்களுக்காக உழ���ப்பதாகச் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதமரும், மத்திய பாஜக அரசும் வழங்க வேண்டும்.\nஇது சமூக நீதியால் பண்பட்ட மண். இன்றிலிருந்து 98 ஆண்டுகளுக்கு முன், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, வகுப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆட்சி திமுகவின் மூலவேர்க் கட்சியான நீதிக்கட்சியின் ஆட்சி. அந்த சமூக நீதித் தத்துவத்தில் எந்த அரசு வந்தாலும், எத்தகைய பெரும்பான்மை இருந்தாலும், கை வைக்க முடியாத வகையில், கண்ணை இமை காப்பதுபோல் காத்தும், 69 விழுக்காடு வரை வளர்த்தும் வந்துள்ளோம்.\nஇத்தகைய சமூக நீதிக்கு ஆபத்து வந்தபோது 1950-ம் ஆண்டு திகவும், திமுகவும் நடத்திய போராட்டத்தின் காரணமாகவும், காமராஜர் துணை கொண்டும், நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டது. பெரியாரும் அண்ணாவும் அன்று நடத்தியதை ஒத்த மாபெரும் போராட்டக் களத்துக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும் மத்திய பாஜக அரசு கழுத்தை நெரித்துத் தள்ளுகிறது.\nதிமுக கூட்டணிக்கட்சிகள், தோழமைக் கட்சிகள், சமூக நீதித் தத்துவத்தில் ஆர்வம் உள்ள அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம்.\nமக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும். இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மக்களை (அவர்களின் கணக்குப்படி சொல்வதானால் ‘இந்து’ மக்களை) படிக்க விடாமல், முன்னேற விடாமல், வேலைக்குத் தகுதிப்படுத்தாமல், வேலையைத் தடுக்கும் – தட்டிப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்.\nபல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி வருவதை, சமூக மேலாதிக்கம் செய்பவர்களால், ஆட்சி அதிகாரம் பெற்றவர்களால் இன்னமும் தாங்கிக் கொள்ள முடியாமல் தடைக் கற்கள் போடப்படுவதை நினைக்கும் போது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.\nஅனிதா உள்ளிட்ட ஏழு உயிர்களை இழந்ததற்குக் காரணம், இந்த சம���க நீதி மறுக்கப்பட்டதால் தானே இட ஒதுக்கீடு பறிபோகும் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்போதும் போல் அடிமை மனப்பான்மையுடன் அதனைத் தாரைவார்த்துவிடாமல், அண்ணா பெயரையும் திராவிடம் என்ற பெயரையும் தாங்கி நிற்பதை நினைத்தாவது கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும்.\nசட்டநீதிக்கு இணையானது சமூக நீதி; அதைக் காப்பது அவசியம். எப்போதெல்லாம் இட ஒதுக்கீட்டைப் பறிக்கிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டவிரோதச் செயல்களின்மூலம், சமூகத்தில் உட்பூசல்களை ஏற்படுத்துவார்கள். பாதிப்புகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக பிளவுபடுத்துவார்கள்.\nதங்களது சதியை மறைக்க திசைதிருப்பும் நாடகங்களை அரங்கேற்றுவார்கள். இவற்றையெல்லாம் கண்டு மனம் பறிகொடுத்து தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என்று எதிர்பார்ப்போர் தோற்றோடுவர். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், வேலை உரிமைக்காகவும் உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன்.\nகல்விக்கான – வேலைக்கான உரிமை மட்டுமல்ல; அதிகாரத்தை அடைவதற்கான உரிமை; அதிகாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை; அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை; பாஜக அரசால் தட்டிப் பறிக்கப்படும் உரிமை. அந்த உரிமையை மீட்க ஒன்றிணைவோம் வாரீர் என்று மீண்டும் அழைக்கிறேன்.\n‘சமூக நீதியை அடைவதற்கான முட்பாதை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்’ என்றார் கலைஞர் . அத்தகைய முட்பாதையை மாற்றிப் பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/article/walk-15-min-extra-to-boost-world-economy-20125", "date_download": "2020-12-03T16:56:23Z", "digest": "sha1:MC2SADL65H5A2F4SXK2WV3BP56EI3632", "length": 7231, "nlines": 42, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உலக பொருளாதாரம் முன்னேறும்!", "raw_content": "\nதினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உலக பொருளாதாரம் முன்னேறும்\nதினமும் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி, ஜாக்கிங், கார்டியோ உடல் பயிற்சியை மேற்கொள்வதால், அவர்களின் உடல் நலம் மேம்படுவதுடன், தேவையின்றி உடல் நலக் கோளாறுகளால் எடுக்கப்படும் விடுமுறைகளும் குறைகின்றது. நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கிறது.\nவ���லைக்குச் செல்லும் ஊழியர்கள் அன்றாடம் முறையான உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) அளவுக்கு உயரும் என்று லண்டனில் உள்ள ஆயுள்காப்பீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஆய்வறிக்கையில், ‘பணியாளர்களின் உடல் நலத்திற்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாபத்திற்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது. தினமும் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி, ஜாக்கிங், கார்டியோ உடல் பயிற்சியை மேற்கொள்வதால், அவர்களின் உடல் நலம் மேம்படுவதுடன், தேவையின்றி உடல் நலக் கோளாறுகளால் எடுக்கப்படும் விடுமுறைகளும் குறைகின்றது. நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தொழிலாளிகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே நிறுவனத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய், மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற நோய்களால் பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலையை மாற்றுவதற்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வாக இருக்க முடியும். உலகெங்கும் உள்ள பணியாளர்களிலிருந்து 1,20,000 பேரைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40% அமெரிக்க ஊழியர்களும், 36% பிரிட்டன் ஊழியர்களும், 14% சீன ஊழியர்களும் வெகு குறைவாக உடற்பயிற்சி செய்வதாகக் கண்டறியப்பட்டது. தற்போது 30% உலக மக்கள் உடற்பயிற்சி செய்வதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது. மேலும் 18 -64 வயதில் உள்ளவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும். 40 வயதைத் தாண்டியவர்கள் தங்களது உடலைப் பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மேலும் நீடிக்கலாம்.’\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலை வலி, சைனஸ், தோள்பட்டை வலியை நீக்கும் “மகா சிரசு முத்திரை”\nவீட்டில் துளசி செடியிருந்தால் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்\nவாக்கிங் vs ஜாக்கிங்: எது பெஸ்ட் | தினமும் 30 நிமிடங்கள் போதும்\nமாசற்ற அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வெந்தயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/jaguar/xe/pictures", "date_download": "2020-12-03T17:36:34Z", "digest": "sha1:3AV7OUT2DN67PE67LHMFAMFLYQDT3GNS", "length": 11632, "nlines": 275, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்இ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜாகுவார் எக்ஸ்இ\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்இ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்இ வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of ஜாகுவார் எக்ஸ்இ\nஎல்லா எக்ஸ்இ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஜாகுவார் எக்ஸ்இ looks பயனர் மதிப்புரைகள்\nஇதனால் amazing facts பாராபங்கி\nஎல்லா எக்ஸ்இ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்இ இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 3 series படங்கள்\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\nபிஎன்டபில்யூ 5 series படங்கள்\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the ஜாகுவார் XE\nஐஎஸ் எக்ஸ்இ have rear பொழுதுபோக்கு or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஹிந்தி | தொடங்கப்பட்டது a... இல் ஜாகுவார் எக்ஸ்இ 2019 india walkaround\nஎல்லா ஜாகுவார் எக்ஸ்இ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஜாகுவார் எக்ஸ்இ நிறங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ்இ on road விலை\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-12-03T17:28:18Z", "digest": "sha1:7YZ6LMKGEOWDXIAPHHGN354IGS23J25P", "length": 3890, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்களால் கைது செய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்களால் கைது செய் 2004ல் இயக்குனர் பாரதிராஜா இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், சுஜாதா வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கண்களால் கைது செய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2020, 03:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/09/blog-post_5603.html", "date_download": "2020-12-03T17:13:05Z", "digest": "sha1:BBJJR3Q4RQ3A4E6SVAVM5UW337L7UBWF", "length": 8508, "nlines": 55, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள் - Lalpet Express", "raw_content": "\nஅன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்\nசெப். 05, 2010 முகவைத்தமிழன்\nஅன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்\nஅன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nஇஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.\nஅந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.\nசமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.\nஇஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக���கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.\nஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.\nஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.\nரியாத் - சௌதி அரேபியா\nTags: அரசியல் இஸ்லாம் ஃபித்ரா ரமழான் ஜக்காத்\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nலால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/08/09153911/1769149/invite-CM-Yogi-Adityanath-for-inaugurating-the-hospital.vpf", "date_download": "2020-12-03T16:40:57Z", "digest": "sha1:LHDN36XNEHFUC6O7KO33YRLR3HTMWWYB", "length": 7545, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: invite CM Yogi Adityanath for inaugurating the hospital Sunni Waqf Board", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம் - சன்னி வக்பு வாரியம்\nஅயோத்தி மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம் என சன்னி வக்பு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅயோத்தி தண்ணிபூரில் மசூதி கட்டுவதற்கு அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் மருத்துவமனை, நூலகம், சமூக சமையலறை, ஆய்வு மையம் உள்ளிட்ட பொதுச்சேவை வசதிகளை அமைக்க சன்ன�� வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வராது எனவும், தான் ஒரு இந்து மற்றும் யோகி என்பதால் அதில் பங்கேற்க முடியாது என்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.\nஆனால் மசூதி நிலத்தில் நடைபெறும் பொதுச்சேவை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என அறக்கட்டளை கூறியுள்ளது.\nஇது தொடர்பாக அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் அதர் உசேன் கூறுகையில், ‘தண்ணிபூரில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் ஆஸ்பத்திரி, நூலகம், சமூக சமையலறை போன்றவை கட்டப்படும். இது பொதுமக்களுக்கானது. இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுப்போம். அவர் இந்த விழாவின் பங்கேற்பாளர் மட்டுமல்ல, இவற்றின் கட்டுமானங்களுக்கும் அவர் உதவுவார். இஸ்லாம் விதிமுறைப்படி மசூதிக்காக, அடிக்கல் நாட்டப்படும் நிகழ்வு இல்லை’ என்று தெரிவித்தார்.\nYogi Adityanath | inaugurating | hospital | Sunni Waqf Board | அயோத்தி மசூதி | மருத்துவமனை அடிக்கல் | ஆதித்யநாத் | சன்னி வக்பு வாரியம்\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/11/01054028/2028359/Try-to-connect-with-people-PM-Modi-to-IAS-Probationers.vpf", "date_download": "2020-12-03T18:13:00Z", "digest": "sha1:7YKKXTZDOOYMIDFA3BCISNVMX63DO3L5", "length": 6722, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Try to connect with people: PM Modi to IAS Probationers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை - தேசிய நலனை கருதி முடிவுகள் எடுங்கள்\nபதிவு: நவம்பர் 01, 2020 05:40\nகுறைந்தபட்ச அரசு, நிறைவான நிர்வாகம் என்பதை மந்திரமாக கொண���டு, தேசிய நலனில் முடிவுகள் எடுக்குமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nபிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் இருந்துகொண்டு, பயிற்சி பணிக்காலம் முடித்து, முழுமையான பணிக்குள் நுழைய உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார்.\nஅப்போது அவர், அவர்களை குறைந்தபட்ச அரசு, நிறைவான நிர்வாகம் என்பதை மந்திரமாக கொண்டு, தேசிய நலனில் முடிவுகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நாடு எட்ட உள்ள நிலையில், ஒரு முக்கியமான கால கட்டத்தில் அவர்கள் மக்கள் பணியில் நுழைவதாக சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், “ஒரு அரசு கொள்கைகளால் மட்டுமே நடத்தப்படுவது அல்ல. எந்த மக்களுக்காக கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவோ, அவர்களை ஈடுபடுத்த வேண்டும். மக்கள் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பெறுகிறவர்கள் அல்ல. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. எனவே அரசில் இருந்து கொண்டு, நிர்வாகத்தை நோக்கி நடைபோட வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது தலையீட்டை குறைத்துக்கொண்டு, சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,246 பேருக்கு கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/10/birds-and-proverbs-literature.html", "date_download": "2020-12-03T16:31:43Z", "digest": "sha1:RDOOSO3FLOH55NNLPYHHEZLTWG5ABF6Y", "length": 11189, "nlines": 176, "source_domain": "www.scientificjudgment.com", "title": "பறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.", "raw_content": "\nமுகப்புஇலக்கியம்பறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nபறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nசிவா. அக்டோபர் 15, 2019\nகடினமான விசயங்களை விளங்கிக் கொள்வதற்காகவும் பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காகவும் நம் முன்னோ���்கள் எதுகை, மோனையுடன் கூடிய சில சொற்றொடர்களை பயன்படுத்தி வந்தனர். அவைகளே பழமொழிகளாக பரிணமித்தன.\nஅவைகள் காலத்தால் அழியாமல் இன்றும் தன் வீச்சு குறையாமல் இருந்துவருகிறது. \"பறவைகளும் பழமொழிகளும்\" என்னும் இந்த பதிவில் பறவைகளை மேற்கோள்காட்டி நிற்கும் சில பழமொழிகளை காணலாம்.\nவௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும்.\nபாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ\nஉயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா\nகரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும் பாழ்.\nகாகம் கொத்தி மாடு சாகாது. கோழி மிதிச்சு குஞ்சு சாகாது.\nஉறவு இல்லா வாழ்வு சிறகு இல்லா பறவை போல.\nஅன்ன நடை நடக்கப் போக உள்ள நடையும் போச்சு.\nகூரை ஏறி கோழி பிடிக்க வக்கத்தவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.\nகெட்ட காலத்திற்கு நாரை கெளிற்று மீனை விழுங்கினது போல.\nவித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.\nகாட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம்.\nகழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாகாது.\nகாகம் இல்லா ஊரும் இல்லை, சோகம் இல்லா வீடும் இல்லை.\nகுருவி உட்கார பனம்பழம் விழுத்தாற்போல.\nதூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகொக்கு பிடிக்க தலையில் வெண்ணை வைத்த கதை போல.\nகடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு.\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.\nகிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்தது போல.\nமுட்டை இடுகின்ற கோழிக்குத்தான் அதன் வலி தெரியும்.\nபேச்சு பேச்சென்று பேசும் கிளி கூட பூனையைக் கண்டால் கீச்சு கீச்சென்றுதான் கத்தும்,\nசேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்திப் பார்க்கும்.\nஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும்.\nகூரைமேல் சோறுபோட்டால் ஆயிரம் காகம் உறவு சொல்லி வரும்.\nகங்கையில் முழ்கினாலும் காக்கை அன்னப்பறவை ஆகுமா\nஆயிரம் காக்கையை விரட்ட ஒரு கல் போதும்.\nகுருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா\nஎச்சி கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா\nகாக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னையாரே\nகாக்கையை கண்டு அஞ்சுனவன், கரடியை பிடித்து கட்டினானாம்.\nசெம்போந்து வலமானால் சம்பத்து உண்டாகும்.\nபறவைகளும் பழமொழிகளும் பற்றி அறிந்துகொண்ட நீங்கள் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பழமொழிகளைப்பற்றி அறிந்துகொள்ள 👉 இங்கு கிளிக்குங்க.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nபறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nநாளமில்லா சுரப்பிகள் - Endocrine glands.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nஹீட் பிட்டோஹீய் பறவை - Hooded pitohui bird.\nசிவா. ஆகஸ்ட் 23, 2019\nHooded pitohui bird. நாம் வாழும் இப்பூமியில் பலவகையான விஷத்தன்மை வாய்ந்த உயி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/11101/?share=telegram", "date_download": "2020-12-03T17:16:14Z", "digest": "sha1:IERNO4YWOFISU537KAESFNZRYKRBO72C", "length": 24559, "nlines": 297, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\nஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா \nதிருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை\nபெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது\nதங்க நகை திருடியவர் கைது\nதிருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்\nபோலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு\nஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை \nதமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம்\nசென்னை: தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. திரு.முருகன், காவல் துணை கண்காணிப்பாளர், (தி���ுப்பத்தூர் துணை பிரிவு, சிவகங்கை மாவட்டம்) சென்னை பெருநகர நவீன கட்டுபாட்டு அறை காவல் உதவி ஆணையராகவும்\n2. திரு.லோகநாதன், காவல் உதவி ஆணையர், (சென்னை பெருநகர நவீன கட்டுபாட்டு அறை) சென்னை பெருநகர அசோக் நகர் காவல் உதவி ஆணையராகவும்\n3. திரு.வின்சன்ட் ஜெயராஜ், காவல் உதவி ஆணையர், (சென்னை பெருநகரம்- அசோக் நகர்) வேலூர் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n4. திரு.வெங்கடேஷன், காவல் துணை கண்காணிப்பாளர், (Social Justice & Human Rights – நாமக்கல்) கடலூர், திட்டகுடி துணை சரக காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n5. திரு.பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர்;, (கடலூர், திட்டகுடி துணை சரகம்) விழுப்புரம், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n6. திரு.முத்துபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர்;, (Social Justice & Human Rights – மதுரை) விருதுநகர், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n7. திரு.ஸ்ரீகாந்த், காவல் துணை கண்காணிப்பாளர்;, (Q-Branch CID – திருப்பத்தூர்) சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n8. திரு.பாலகுமார், காவல் உதவி ஆணையர், (மதுரை, தல்லாகுளம் குற்றபிரிவு) திண்டுக்கல், மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம் காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n9. திரு.எழில் அரசு, காவல் துணை கண்காணிப்பாளர், (விழுப்புரம், வர்த்தக குற்ற புலனாய்வு பிரிவு) சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு – சி.பி.சி.ஜ.டி காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n10. திரு.உதயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர், (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் துணை சரகம்) மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையராகவும்\n11. திரு.ஜவகர்லால், காவல் துணை கண்காணிப்பாளர், (பெரம்பலூர், மங்கலமேடு துணை சரகம்) கடலூர், சேத்தியாதோப் துணை சரக காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n12. திரு.சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர், (ஈரோடு – சிறப்பு பணிக்குழு) கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n13. திரு.ஆறுமுகம், காவல் துணை கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு) கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்\n14. சென்னை குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பி சின்ராம், தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக���ும்,\n15. அடையாறு உதவி கமிஷனர் அசோகன், தாம்பரம் உதவி கமிஷனராகவும்,\n16. தாம்பரம் உதவி கமிஷனர் ஈஸ்வரன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பியாகவும்,\n17. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி சீனிவாசலு, நீலாங்கரை உதவி கமிஷனராகவும்,\n18. நீலாங்கரை உதவி கமிஷனராக இருந்த பாண்டியன்இ கிண்டி உதவி கமிஷனராகவும்,\n19. முதுகுளத்தூர் டிஎஸ்பி ரவி, சென்னை ரயில்வே டிஎஸ்பியாகவும்,\n20. சென்னை ரயில்வே டிஎஸ்பியாக இருந்த சுஷில்குமார், ஆவின் விஜிலன்ஸ் டிஎஸ்பியாகவும்,\n21. ஆவின் விஜிலன்ஸ் டிஎஸ்பியாக இருந்த ராமலிங்கம், பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,\n22. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெரினா பேகம், சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும்,\n23. சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி விஷ்ணு, தர்மபுரி பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும்,\n24. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜீவானந்தம், சிறைத்துறை விஜிலன்ஸ் டிஎஸ்பியாகவும்,\n25. சிறைத்துறை விஜிலன்ஸ் டிஎஸ்பியாக இருந்த சவரிநாதன், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,\n26. சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி சங்கரலிங்கம், சென்னை உளவுப் பிரிவு உதவி கமிஷனராகவும்,\n27. சென்னை உளவுப் பிரிவு உதவி கமிஷனராக முத்துக்குமார், வண்ணாரப்பேட்டை டிஎஸ்பியாகவும்,\n28. வண்ணாரப்பேட்டை டிஎஸ்பியாக இருந்த சிராஜூதீன், அயனாவரம் உதவி கமிஷனராகவும்,\n29. அயனாவரம் உதவி கமிஷனராக இருந்த சந்திரஹாசன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாகவும்,\n30. ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த சரவணகுமார், செம்பியம் உதவி கமிஷனராகவும்,\n31. செம்பியம் உதவி கமிஷனராக இருந்த அர்னால்டு ஈஸ்டர், தர்மபுரி பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n32. சிபிசிஐடி டிஎஸ்பி பொன்னுச்சாமி, அரியலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவம்,\nஇதேபோல தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்துஇ டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமணிமுத்தாற்றை தூய்மை படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர்\n311 கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் IPS., அவர்களின், அறிவுரையின் பேரிலும் விருத்தாசலம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாள��் திருமதி. […]\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nதிருவாரூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nமுதியோருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெண் ஆய்வாளர்.\nஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.\nவிபத்து ஏற்பட்ட நிலையில், அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,371)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,134)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nபிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை\nபோக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG\nஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nவழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://coimbatorecompanies.com/index.php/en/cricketnews/5098/syed-mushtaq-ali-trophy-karnataka-beat-tamil-nadu", "date_download": "2020-12-03T16:35:40Z", "digest": "sha1:J6PMZO4GGWHXKLJ4TZYKTDYTA6GXQHQW", "length": 4486, "nlines": 67, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | List Business", "raw_content": "\nமணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி\nHome / Cricket / மணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி\nசையது முஷ்டக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி கர்நாடகா த்ரில் வெற்றி பெற்றது.\nசூரத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கர்நாடக அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கேப்டன் மனீஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ரோஹடன் கடன் 35 ரன்களும், கே.எல்.ராகுல் 22 ரன்களும் எடுத்தனர்.\nஇதையடுத்து பேட்டிங் செய்த தமிழ்நாடு முதலில் தடுமாறினாலும், விஜய் சங்கர் மற்றும் பாபா அபர்ஜித் இணை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.\nஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் ரன் அவுட் ஆன நிலையில், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அதை எதிர்கொண்ட முருகன் அஷ்வின் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், கர்நாடகா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கர்நாடக கேப்டன் மணீஷ் பாண்டேவுக்கு இன்று திருமணம் நடைபெறும் நிலையில், இந்த வெற்றி அவருக்கு சிறப்பானதாக அமைந்தது.\nரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudivilaan.blogspot.com/2012/10/200.html", "date_download": "2020-12-03T17:21:54Z", "digest": "sha1:XCK7UKQKCRO477Q22PH5IF4OZZMPV2XF", "length": 5214, "nlines": 95, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: 200 வெள்ளியில் அரசியல் சுருக்கு", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nசெவ்வாய், 2 அக்டோபர், 2012\n200 வெள்ளியில் அரசியல் சுருக்கு\nமலேசிய 2013க்கான வரவு செலவு திட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி.\n21 வயது முதல் 30 வயது வரைக்கான இளைஞர்கள் விவேக தொலைபேசி வாங்குவதற்கு அரசு 200 வெள்ளி உதவி தொகை நீட்டவுள்ளது.\nமாத வருமானம் 3000க்குக் கீழ் இருக்க வேண்டும்.\n3G விரிவலை வசதி இருத்தல் வேண்டும் போன்றவை இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.\nஇன்னும் சில மாதங்களில் இது அமலுக்கு வரும். அப்போது அதன் ஏனைய விதிமுறைகளும் வழிமுறைகளும் தெரிவிக்கப்படும்.\nஅதுவரை இதே அரசாங்கம் நிலைக்குமா\nகவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்...\n200 வெள்ளிக்குத் தகுதி பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். வாக்களிக்க தகுதி பெறுவதற்கும் அதே 21 வயதுதான்... இல்லே\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் முற்பகல் 12:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n200 வெள்ளியில் அரசியல் சுருக்கு\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/29_193550/20200512180040.html", "date_download": "2020-12-03T16:24:37Z", "digest": "sha1:IQQJMYRC57YUFG2WE27N776NRN34WNTO", "length": 6374, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "கரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் இரண்டாமிடம் பிடித்த ரஷியா", "raw_content": "கரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் இரண்டாமிடம் பிடித்த ரஷியா\nவியாழன் 03, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் இரண்டாமிடம் பிடித்த ரஷியா\nகரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது.\nரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,32,243 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 43,512 பேர் குணமடைந்துள்ளனர். 2,116 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெர்மனியில் ஜனவரி 10ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு\nஅமெரிக்காவில் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் டிரம்ப் சூசகம்\nஇலங்கையில் கரையை கடந்த புரெவி புயல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nபைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது\nடெல்லி போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது: இந்திய வெள��யுறவுத் துறை\nகொழும்பு சிறையில் கலவரம்: 8 கைதிகள் உயிரிழப்பு - பதற்றம் - அதிரடி படை குவிப்பு\nசெல்ல பிராணியுடன் விளையாடியபோது காலில் காயம்: ஜோ பைடன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%28Perfect+Health%29?id=4%205050", "date_download": "2020-12-03T17:03:25Z", "digest": "sha1:4TSABHJWT3TBSDO6RQDZPSPSZLLUM5U6", "length": 8648, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் (Perfect Health) Iyarkai Mooligai Unavu Maruthuvathil Paripoorana Udal Nalam (Perfect Health)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் (Perfect Health)\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் (Perfect Health)\nஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி டாக்டர். வி. சசிரேகா\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர்.\nமருந்தின்றி நோய்நீங்கி இளமையுடனும், ஆரோக்கியத்துடனும்\nஉயிருள்ள வரை உடல்நலத்துடனும் வாழ கற்றுத்தரும் புத்தகம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nதி ரியல் பேலியோ டயட் (ஆதிமனிதனின் உணவு முறை)\nபூனை மீசை (சிம்கார்டு கதைகள்)\nமுத்துக்குவியல் (நீதியரசரின் வாழ்வில் இனிய மணித்துளிகள்)\nஇன்று முதல் சுஜோக் - அக்குபிரசர் (இது ஒரு இயற்கை விஞ்ஞானம்)\nநோய் என்பது ஒரு வரம்\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் (Perfect Health)\nஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி டாக்டர். வி. சசிரேகா\n{4 5050 [{புத்தகம் பற���றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர்.
மருந்தின்றி நோய்நீங்கி இளமையுடனும், ஆரோக்கியத்துடனும்
உயிருள்ள வரை உடல்நலத்துடனும் வாழ கற்றுத்தரும் புத்தகம்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/aval/6600-is-your-skin-darkened-by-the-sun.html", "date_download": "2020-12-03T16:01:18Z", "digest": "sha1:TNYGNHUJZJ4RMCZVNRJBIWJ5WC2NBHCG", "length": 14772, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வெயிலால் உங்க சருமம் கருமையாகிவிட்டதா? | சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவெயிலால் உங்க சருமம் கருமையாகிவிட்டதா\nவெயிலால் உங்க சருமம் கருமையாகிவிட்டதா\nசூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது\nசூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. கருமையை போக்க கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.\nகடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nபேக்கிங் சோடா இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\nஓட்ஸ் இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.\nவெள்ளரிக்காய் சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.\nகற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nவெயிலில் உங்கள் சருமம் கருமை அடைகிறதா அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க..\nகருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்.. உடனே யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் பளிச்சுனு மின்ன சில சீக்ரெட் டிப்ஸ்.. உடனடி தீர்வு..\nவீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ஈசியாக ஃபேஷியல் செய்யலாம்..\nமழைக்காலத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..\nமுடி அடர்த்தியாக வளர சில அற்புத டிப்ஸ்..\nநோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்,பாலூட்டும் தாய்மார்க்கு உதவும் ஆயுர்வேத மருத்துவம்...\nமுகத்துல பழுப்புகள் அதிகமா வருதா அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...\nவயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக���க வேண்டுமா அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nமுகப்பரு உங்களின் அழகை கெடுக்கிறதா கவலை வேண்டாம் இந்த பேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணி பாருங்க..\nகலர் பயன்படுத்தாமல் முடி கரு கருன்னு இருக்க வேண்டுமா வயதானாலும் முடி நரைக்க கூடாதா வயதானாலும் முடி நரைக்க கூடாதா அப்போ இதை யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் வெண்மையில் ஜொலிக்க மாதுளை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க\nஇனி உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டாம்.. பிளாஸ்டினேட் செய்யுங்கள்\nவிமானத்தில் இயந்திர கோளாறு... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=397", "date_download": "2020-12-03T17:29:32Z", "digest": "sha1:BJDLN7GNODKK3SSBKUBR3D2ZZFV57TI2", "length": 15129, "nlines": 169, "source_domain": "www.dinakaran.com", "title": "செஞ்சி கோட்டையில் ரோப் கார் வசதி | Genji Fort Rope Car facility at the request of tourists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசெஞ்சி கோட்டையில் ரோப் கார் வசதி\nசெஞ்சி,:விழுப்புரம் மாவட்டம் உள்ள புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த கோட்டை கட்டிடங்கள், சோழர் மற்றும் விஜய நகர பேரரசர்களால் கட்டப்பட்டவை. மலைக்கோட்டை, அகழி, அரண்மனை, வெங்கட்ரமணர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், கமலக் கன்னியம்மன் கோயில் போன்றவை இங்கு உள்ளன. மேலும் வெடிமருந்து கிடங்கு, ஆயுதக் கிடங்கு, குதிரை லாயம், நெற்களஞ்சியம், பீரங்கி, கல்யாண மகால், யானைக்குளம், கண்காணிப்பு மேடை போன்றவையும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கிறது.\nதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டை பகுதிகளை சுற்றிப் பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வரலாற்றுப் பொக்கிஷமாக காணப்படும் செஞ்சிக் கோட்டையை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்கள். ஆனால் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளது. கோட்டை பகுதியை அழகுபடுத்தும் நோக்கோடு பல இடங்களில் புல்வெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ராஜகிரி கோட்டையின் மையப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மைசூர் தோட்டக் கலைத்துறை பசுமையான புல்வெளிகளை உருவாக்கி உள்ளது.\nசில மாதங்களாக கடும் வெயில் வாட்டியதால் புல்வெளிகள் கருகியது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் புல்வெளிகள் மீண்டும் துளிர்த்து பச்சை பசேலென காணப்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து கோட்டையை சுற்றிப் பார்த்து செல்கிறார்கள். எனவே தொல்லியல் துறை கூடுதல் நிதி ஒதுக்கி கோட்டை பகுதிகளை மேலும் அழகுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடிநீர், கழிவறை, தங்குமிடம், உணவகம் போன்ற வசதிகளை செய்து கொடுத்தால் செஞ்சிக்கோட்டை மேலும் பொலிவு பெறும். அதிக வருவாயும் ஈட்ட முடியும். மேலும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள ரோப் கார் வசதியையும் ஏற்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nதொடர்மழை எதிரொலி: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nஉள்ளத்தை கொள்ளை கொள்ளும் கல்வராயன்மலை சுற்றுலா தலமாக்கப்படுமா\nசெஞ்சிக்கோட்டை குளத்தில் படகு சவாரி விடப்படுமா\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/actress-kaveri-got-divorce-with-soorya-kiran", "date_download": "2020-12-03T17:42:58Z", "digest": "sha1:UWEL566PKPJ62G4MZPTW43HZDOWPZMPV", "length": 7739, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரபல நடிகையுடன் விவாகரத்தானது உண்மைதான்! வருத்தத்துடன் மனம்திறந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகியின் சகோதரர்! - TamilSpark", "raw_content": "\nபிரபல நடிகையுடன் விவாகரத்தானது உண்மைதான் வருத்தத்துடன் மனம்திறந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகியின் சகோதரர்\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் கல்யாணி. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் அப்பு, பெண்ணின் மனதைத் தொட்டு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், காசி, புன்னகைப்பூவே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கல்யாணி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.\nஇவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான சூர்யகிரண் என்பவரை காதலித்து திருமணம�� செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.\nஇந்நிலையில் சூர்யகிரண் சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ்-4 ல் பங்கேற்று முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது மனைவி கல்யாணியை பிரிந்ததை குறித்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஅப்பொழுது அவர், நான் அவரை இன்னும் நேசிக்கிறேன். அவர் தான் என்னை விட்டுப்பிரிந்துவிட்டார். அவர் தன்னை பிரிந்ததற்கு சொந்த காரணங்கள் இருக்கலாம். அது எனது முடிவல்ல. அவர் இல்லாமல் வேறு யாருடனும் என்னால் வாழ முடியாது என கூறியுள்ளார். சூர்யகிரண் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாயகி சுஜிதாவின் சகோதரர் ஆவார்.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=487&Itemid=0", "date_download": "2020-12-03T17:10:39Z", "digest": "sha1:25ACXPYGFPEBD2YC6NBRBZGSP5NOHBQJ", "length": 9381, "nlines": 34, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎன் பனை என் பூவரச மரம் எங்கே\nஎன் பனை என் பூவரச மரம் எங்கே(சென்னையில் இருந்து வெளிவரும் புதியபார்வை ஏப்ரல் 16-30. 2006 இதழில் வெளிவந்த இச்செய்தி நன்றியுடன் இங்கு மீள் பிரசுரமாகின்றது. படங்கள் எம்மால் இணைக்கப்பட்டவை. படங்கள் தந்துதவியர் வாசுதேவன்.)\nபாரிசில் வாழும் புலம்பெயர்ந்த எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் தொகுத்த 'பாரிஸ கதைகள்' நூலை முன்வைத்து 'சாரளம்' அறக்கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வனுபங்கள் குறித்த உரையாடல் கவிஞர் இன்குலாப் தலைமையில் நிகழ்ந்தது. இடம்:வான்மலர் கிறிஸ்டியன் மீடியா சென்டர்.சென்னை.\n'சாளரம்' அறக்கட்டளை தமிழ்மண், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகளையும் அக்கறையையும் கருத்தரங்கம், உரையாடல் மூலம் தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. இது வரவேற்கத்தக்க முயற்சி.\nவரவேற்புரையில் 'பொன்னி' பதிப்பாளர் வைகறை 'அகதி என்ற வார்த்தை மறைந்து புலம்பெயர்தல் என்பது 90களுக்கு பிறகுதான் வழக்கத்திற்கு வந்தது' என்றார்.\n'பாரிஸ் கதைகள் நூலில் கி.பி.அரவிந்தன் எழுதியுள்ள முன்னுரை வழக்கமானவற்றிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கதைகளைவிட அதை ரசித்துப் படித்தேன். உலகளாவிய அளவில் கூலி என்ற சொல் தமிழர்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக மாறியிருக்கின்றது. நான் நெருக்கடி காலத்தில் கவிதையே எழுதவில்லை என்று மனுஷ்யபுத்திரன் கூறியிருக்கிறார். என்று கேள்விப்பட்டேன். ஒரு போராட்டமே நடத்தியிருக்கிறேன். அவர்களுக்கு தெரியாது. சிலர் வேண்டுமென்றே வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள்' என்றார் தன் தலைமையுரையில் இன்குலாப்.\nஅடுத்துப் பேசிய ஓவியர் மருது ஐரோப்பிய பயணங்களில் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'என்னிடம் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஈழத்தில் நடந்த போராட்டங்கள், கொடுமைகள், துயரங்கள் பற்றிய கதைகள் பலரால் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களுக்காக நிறைய படங்கள் வரைந்து கொடுக்க வேண்டிய சூழல். ஈழமண்ணுக்காக உயிர்நீத்த வீரனின் படத்திற்கு கீ���்தான் ஒவ்வொரு குடும்பமும் வாழ்கின்றது' என்ற நெகிழ்வுடன் குறிப்பிட்டார் மருது.\nமுனைவர் க.பஞ்சாங்கம் நூல் பற்றிய விமர்சனத்தை நீண்ட கட்டுரையாக வாசித்தார். எழுத்தாளர் எஸ்.பொ.பேசும்போது 'புலம்பெயர்ந்த வாழ்க்கை என்பது எல்லா நாடுகளிலும் ஒன்றுபோலில்லை. ஆஸ்திரேலியாவில் அகதி கார்டு கிடையாது. 1988-ல் ஒரு வகையான வாழ்க்கை என்றால் 2002-ல் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை. புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் நெருக்கடிகளுக்கிடையிலும் தமிழ்த்துவ அடையாளத்தை தக்க தக்க வைத்துள்ளார்கள்' என்றார் உறுதியான குரலில்.\nபாரிஸ் வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் வாசுதேவன். 'பாரிசில் இருக்க கூடிய புலம்பெயர் வாழ்க்கை பரிமாணங்கள் மிகவும் பலப்பட்டவை. அங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் நீங்கள் வந்து எவளவு காலம் என்று கேட்டுக் கொள்வார்கள். 90க்கு முற்பட்ட வாழ்க்கை மாடுமாதிரி உழைக்க வேண்டிய கடினமான காலமாக இருந்தது. அன்று ரெஸ்ட்டாரண்டில் கடுமையாக உழைத்தவர்களெல்லாம் இன்று சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள். 19 வருடங்களுக்கு பிறகு என் சொந்த கிராமத்தை தேடி யாழ்பாணம் சென்றேன். எல்லாம் மாறிக்கிடந்தது.\nஅப்பா, அம்மா யார் பேரைச் சொன்னாலும் தெரியவில்லை. என்னுடைய ஊர், என் வேப்பமரம், என் பனை, என் பூவரச மரம் எங்கே போனதென்று தெரியவில்லை. இந்த வலி எல்லா ஈழத்தமிழர்களுக்கும் உண்டு' என்று புலம்பெயர் துயரத்தின் வலியை நெகிழ்ச்சி ததும்ப பேசினார் வாசுதேவன்.\nஇதுவரை: 19976957 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bannhadian.com.vn/20-05-2020-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2020-12-03T16:04:45Z", "digest": "sha1:NQSZBX7UHDC3QXKSQ74Z3ZDFHLCGAVKH", "length": 11835, "nlines": 198, "source_domain": "bannhadian.com.vn", "title": "(20/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன? | Chennai | COVID19", "raw_content": "\n(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன\n(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன\nஎனக்கு தெரிஞ்சி ஒரே idea இன்று முதல் எல்லோரும் கொரோனாவுக்கு எதிரான மருந்தை தொடர்ந்து 20 days எடுத்துக்கொள்வோம் 20 to 30 days la கொரோன இல்லா��ல் பண்ணிடலாம்\nநாங்க நல்லா செயல்படுறோம் நாங்கள் நல்லா மீட்டிங் போடுறோம் நீங்களே சொல்லிக்கோங்க thuff\nகொரோன வரவே வராது னு சொன்னால் வந்துவிடும் எப்போதும் பாசிட்டிவ் ஆக பேசவேண்டும்\nதமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை. மிக பிராமாண்டம். உலகையே வியக்க வைத்த சென்னை.\n1. சட்டசபை ,2. சினிமா , 3. தொழிற்சாலை,\n4. கப்பல் துறைமுகம் , 5, மக்கள் தொகை,\n6. வெளிநாடு ஏர்போர்ட். இன்னும் நிறைய\nசென்னை வரலாறு காணாத சம்பவம் நடந்த இடங்கள் ஆனால் இதில் வரும் ஒரு\nநாள் வருமானத்தை கொண்டு இந்த மாநகரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு தூய்மையான மாநகரமாக\nவிடமாட்டார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றால் அதற்கு என்ன காரணம் தீர விசாரித்து முடிவெடுங்கள் எங்கு சுகாதாரம் உள்ளது\nசென்னையில் இதை கேட்க நாதியில்லை\nபோராட்டம் நடத்த நீங்கள் குறியிங்கள்\nஜல்லிக்கட்டு போல் இல்லை என்றால்\nஅரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் தவிர நீங்கள் அனைவரும் காணாமல் போய்விடுவீர்கள். நாம் அனைவரும் கட்டும் வரி பணத்தில் தானே\nசெய்ய சொல்கிறோம். எந்த கொடிய நோய் வந்தாலும் நமக்கு தான் . 🙏👉\n\"கூழாங்கல் நிற பேரழகு தமிழ்\nவாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ்\nதழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியழகு தமிழ்\" கேட்க \"மக்கள் தொலைக்காட்சி\" யை \"யூ டியூப்\" ல் காணுங்கள் நன்றி.\nஉண்மை பேசுங்கள். கொரோனா இல்லாத மாடல் மாநிலமாக வந்து இருக்க வேண்டிய நம் மாநிலம் கொரோணாவின் ஊற்றுகள் ஆக யார் காரணம் என்பதை பேசாமல் இருப்பது ஏனோ\nசென்னை மக்கள் self discipline குறைவு\nபோத்தீஸ் ,சரவணா ,ஜெயச்சந்திரன், போன்ற பெரிய துணிக்கடைகளுக்கு அரசு அனுமதி தந்துவிட்டதா\nசென்னையில் தமிழகத்தை சார்ந்த மக்கள் தொகை குறைவு . அண்டை மாநிலத்தவர்கள் குடியிருப்பு அதிகம்\nசென்னை நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் கழிவு நீர் தேக்கம் அதிகம்\nஊரடங்கு தளா்த்திட்டு, ௭ன்ன தீர்வு ன்னு கேட்க்கறீங்க\nசென்னை ல தளா்வு இப்போது தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-12-03T17:10:30Z", "digest": "sha1:CYYL3RRO4RD5RJQC7HC5Z6OFGFH6SVAS", "length": 18268, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ரூ.700 கோடி நிதியை இந்தியா ஏற்க மறுப்��ு? | ilakkiyainfo", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ரூ.700 கோடி நிதியை இந்தியா ஏற்க மறுப்பு\nஎங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என தெரிகிறது.\nபுதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.600 கோடி கொடுத்துள்ளது.\nமீட்பு பணிகள், நோய் தடுப்பு பணிகள், சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.\nமத்திய அரசு உத்தரவு காரணமாக ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கேரளா கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.\nஉள் கட்டமைப்பை சீராக்க மத்திய அரசு உடனடியாக ரூ.2,600 கோடி தரவேண்டும் என்று கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கூடுதல் நிதி திரட்ட லாட்டரி சீட்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது.\nஅபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் சமீபத்தில் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு இந்த நிதி உதவி பற்றி தெரிவித்தார்.\nஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறினார்.\nமாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரியவந்துள்ளது.\nவெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\nநிதி உதவி செய்ய முன் வந்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ், மாலத்தீவு, ஐ.நா. சபைக்கு இந்தியா சார்பில் ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்றாலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்வதில் எந்தவித தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\nநிதி உதவி மற்றும் சீரமைப்பு பணி செய்ய முன் வந்த வெளிநாடுகளிடம், “எங்களிடம் போதுமான அளவுக்கு வளங்கள் உள்ளன.\nஅவற்றை கொண்டு கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிடம் பணத்துக்கு கை ஏந்துவதை 2004-ம் ஆண்டே இந்தியா நிறுத்தி விட்டது.\n2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய மழை வெள்ள அழிவு ஏற்பட்டது. உடனே ரஷியா உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா, ரஷியாவிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை.\n2004-ல் சுனாமி தாக்கியபோது அமெரிக்கா எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், எங்களிடமே மறுசீரமைப்புக்கு பணம் உள்ளது என்று கூறி அமெரிக்க உதவியை ஏற்க மறுத்து விட்டார்.\n2014-ம் ஆண்டு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டபோது, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் உதவ போட்டி போட்டு முன் வந்தன.\nஆனால் எந்த நாட்டின் உதவியையும் இந்தியா ஏற்கவில்லை. அந்த வரிசையில் இப்போதும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் உதவியை இந்தியா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி பெண்\nமறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம் (காணொளி இணைப்பு) 0\nஹெச்.ராஜா என்பவன் ஒரு நச்சுப்பாம்பு இவனை நாடு கடத்தவேண்டும்\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nLTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா\nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட��டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/blackout-threat-looms-as-discom-collections-drops-heavily-018849.html", "date_download": "2020-12-03T15:58:49Z", "digest": "sha1:SI2ESOL5YNYLJPO76FQB2HVRYNPMCRHH", "length": 25039, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.90,000 கோடி கடன் வேண்டும்..! இல்லையெனில் நாடு முழுவதும் மின் தடை..! | Blackout threat looms as discom collections drops heavily - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.90,000 கோடி கடன் வேண்டும்.. இல்லையெனில் நாடு முழுவதும் மின் தடை..\nரூ.90,000 கோடி கடன் வேண்டும்.. இல்லையெனில் நாடு முழுவதும் மின் தடை..\nரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம்.. 2020ல் மறக்க முடியாத நிகழ்வு..\n12 min ago 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\n32 min ago பட்டையைக் கிளப்பும் பர்கர் கிங் ஐபிஓ.. 38 மடங்கு பங்குகளுக்கு ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு..\n56 min ago அல்ட்ராடெக் சிமெண்ட்டின் பிரம்மாண்ட திட்டம்.. ரூ.5,477 கோடி புதிய முதலீடு..\n1 hr ago ஹெச்டிஎப்சி வங்கியை போல் எஸ்பிஐ யோனோ சேவையும் முடங்கியது..\nNews உங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nAutomobiles டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nSports யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\nMovies மணப்பெண் கோலத்தில் சும்மா ஜில்லுனு இருக்கும் கேத்தரின் தெரசா..வைரல் பிக்ஸ் \nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் மின் விநியோக நிறுவனங்களில் கட்டண வசூல் அளவு எப்போதும் இல்லாத வகையில் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள கட்டணம், விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.\nஇந்நிலையில் மின்சார உற்பத்திக்கு பவர் பிளான்ட்-க்கு தேவையான நிலக்கரி வாங்கவும், மின்சாரக் கடத்தலுக்கான செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்து வருகிறது மின்சார விநியோக நிறுவனங்கள்.\n��ந்த நிதி பற்றாக்குறை தொடர்ந்து நிலவினால் நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாட்டின் காரணமாக அதிகளவிலான மீன் தடை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nதற்போது மின்சார விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய இத்துறை தற்போது மத்திய அரசிடம் உடனடியாக 90,000 கோடி ரூபாய் நிதி உதவியை நாடி வருகிறது. இதற்கான ஒப்புதல் பெற 2 முதல் 3 வாரமும், அதற்கான நிதி திரட்ட அடுத்த 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.\nஇந்நிலையில் அடுத்த 6 முதல் 8 மாத காலத்தில் இந்திய மக்கள் அதிகளவிலான மின் தடை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.\n20 முதல் 25 சதவீதம்\nலாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை முடங்கியுள்ளதாலும், மத்திய மாநில அரசுகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ள காரணத்தாலும் மின்சார விநியோக நிறுவனங்கள் வழக்கத்தைக் காட்டிலும் வெறும் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூல் செய்துள்ளனர்.\nமேலும் இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக லாக்டவுன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் ஆபத்துகளைச் சமாளிக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் தொழிற்துறை நிறுவனங்களும் நிதியை முடக்கி வைத்துள்ளதால், அரசு கொடுத்த சலுகையைக் காரணம் காட்டி மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கின்றனர்.\nமேலும் இந்த லாக்டவுன் காலத்தில் மின்சாரப் பயன்பாடும் 20 முதல் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இவை அனைத்தும் பெரும் தொழிற்துறை, உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வருமானம் பாதிப்பு அடைந்துள்ளது.\nமாநில மின் நிலையங்கள் மட்டும் சுமார் 92,887 கோடி ரூபாய் அளவிலான கட்டணம் பெரும், அதில் 80,818 கோடி ரூபாய் உத்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கான, ஆந்திரா பிரதேசம் மாநிலங்கள் பெறுகிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாநில மின் அமைப்புகள் மத்திய அரசிடம் கடன் உதவியைக் கேட்டுள்ளது. இந்தக் கடன் உதவியைக் குறைந்த வட்டியில் விரைவில் கிடைத்தால் மின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் எவ்விதமான தடையும் இருக்காது. இல்லையெனில் நாடு முழுவதும் நீண்ட நேரம் அல்லது அதிக நேரத்திற்கு மின் வ���ட்டை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் முதல் இரண்டு வாரத்தில் உச்சபட்ச மின்சார தேவை 5.6% குறைவு\nஇந்தியாவில் மின்சார தேவை 7 – 17% குறையும்.. காரணம் இந்த கொரோனா..\nஇந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nகாய வைக்கும் துணியில் இருந்து கரண்டா..\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரமா..\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்சார தேவை.. நலிவடையும் பொருளாதாரம்.. என்ன காரணம்\nஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..\n24/7 மணிநேர தடையற்ற மின்சாரத்திற்கு புதிய பல திட்டங்கள்.. விரைவில் prepaid smart meter திட்டம்\n வாக்குச் சாவடியால் மின்சாரம் பெற்ற தமிழக பள்ளிக் கூடம்..\nப்ரீபெய்டு ஸ்மார்ட் மின்சார மீட்டர்... ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது\n‘பிரீபெய்டு மின்சாரம்’ மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்..\nஅடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nபேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\nமுதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-sources-say-that-three-political-leaders-negotiating-with-rajinikanth-389881.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-03T17:56:42Z", "digest": "sha1:DUGQHTJXJB5YRKPHXKSSQ2K5FKZWML6H", "length": 22420, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் அரசியல்: திமுகவை வீழ்த்த நீங்கதான் \"மாஸ் லீடர்\".. நச்சுன்னு நங்கூரத்தை போட்ட அந்த 3 பேர் யார்.. பரபர தகவல்! | Rajinikanth: Sources say that three political leaders negotiating with Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும���.\nடிரெண்டிங் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து ரஜினிகாந்த் சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎன்ன ஒரு அக்கிரமம்.. ஓடும்ரயிலில், மாற்று திறனாளியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்.. 6 பேர் மீது கேஸ்\nபுரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nஅந்த ரூமில் அமித்ஷாவை சந்தித்த அந்த 2 முக்கிய புள்ளிகள்.. யாரும் எதிர்பாரா சந்திப்பு..\n2020 படு மோசம்.. அதிலும் டிசம்பர் ரொம்ப உக்கிரமா இருக்கு.. புதிய காற்றழுத்தத்தால் மக்கள் கவலை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு\nஅந்த ரூமில் அமித்ஷாவை சந்தித்த அந்த 2 முக்கிய புள்ளிகள்.. யாரும் எதிர்பாரா சந்திப்பு..\n2020 படு மோசம்.. அதிலும் டிசம்பர் ரொம்ப உக்கிரமா இருக்கு.. புதிய காற்றழுத்தத்தால் மக்கள் கவலை\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இடப்பெயர்ச்சியாவதால் யாருக்கு சாதகம்\nவெளுக்கும் மழை.. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nதமிழகத்தில் மட்டும் கொரோனா பரிசோதனை கட்டணம் ஏன் அதிகம்.. மர்மம் என்ன\nSports தோனிதான் அப்படி ஆட சொன்னார்.. கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.. ஜடேஜா பரபர பேட்டி\nMovies ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவை வீழ்த்த நீங்கதான் \"மாஸ் லீடர்\".. நச்சுன்னு நங்கூரத்தை போட்ட அந்த 3 பேர் யார்.. பரபர தகவல்\nசென்னை: ரஜினி ரெடியாய்ட்டார் போல.. கூட்டணி தொடர்பாக, நச்சுன்னு நங்கூரத்தை 3 பேர் போயஸ் கார்டனில் போட்டுள்ளனராம்.. திமுகவை வீழ்த்த மாஸ் லீடர் நீங்கள் மட்டும்தான் என்றும் சொல்லி உள்ளனராம்.. ஆனால், யார் அந்த 3 பேர் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எழுந்து வரும் மிகப் பெரிய கேள்வியாக வலம் வருகிறது\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து மெளனம் கலைத்த Rajinikanth\nபாஜக தரப்பு ரஜினியை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறது. அமித்ஷா அழைத்துவிட்டார்.. தமிழிசையும் அழைப்பு விடுத்தார்.. ஆனால் ரஜினி பக்கம் சத்தமே இல்லை... முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் முதல் எச்.ராஜா வரை ரஜினிக்கு முட்டுக்கொடுத்து கொண்டு பேசிதான் வருகிறார்கள்... ஆனாலும் பாஜகவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை.\nஇந்த சமயத்தில்தான், அதாவது, ஏப்ரல் மாசமே கட்சியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வந்த நிலையில், இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்துவிட்டது.. எனினும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகை அதிகமாக பேசப்பட்டது. ஒரு பக்கம் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்பட்டது.. இன்னொரு பக்கம் மா.செ.க்களுடன் ரஜினியே நேரடியாக பங்கேற்று பேசி அரசியல் குறித்த அவர்களின் கருத்தையும் கேட்டதாக சொல்லப்பட்டது.\nஎப்படி இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. இந்த 4 கட்சியுடன் கண்டிப்பா கூட்டணி இருக்காது. அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்\" என்று ரஜினி அப்போதைய கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வந்தன.\nஇந்நிலையில் திரும்பவும் ரஜினியுடன் கூட்டணி குறித்து சில தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்... குறிப்பாக 3 அரசியல் தலைவர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள் என்கிறார்கள்.. அந்த 3 பேரில் 2 பேர் ஏற்கனவே நெருக்கமாக இருப்பவர்கள்தானாம்.. 3 பேருமே ரஜினியுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், என்னென்ன தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது வரை அந்த தலைவர்கள் ரஜ���னியிடம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதைதவிர மேலும் சில பேச்சுவார்த்தைகளும் நடக்கிறதாம்.. தற்போது லாக்டவுன் என்பதால், இவர்களுடன் வீடியோ மூலம் ரஜினிகாந்த் பேசி வருவதாகவும் தெரிகிறது.. ஆனால் இப்போதும் கூட்டணிக்கு தலைமை என்பதை ரஜினி ஏற்கவே இல்லையாம்.. திமுகவை வீழ்த்த உங்களை போன்ற மாஸ் தலைவர்கள்தான் தேவை\" என்று காம்பரமைஸ் செய்து வருகிறார்களாம்.\nசீனா செய்வது தவறு... எங்கள் தேசப்பற்றை சந்தேகம் கொள்ள வேண்டாம் -கொதிக்கும் டி.ராஜா\nயார் அந்த 3 பேராக இருக்கும் என தெரியவில்லை.. ரஜினியை பொறுத்தவரை, திருநாவுக்கரசர் முதல் கராத்தே தியாகராஜன் வரை நெருக்கமாக உள்ளவர்கள்தான்.. அதேபோல ஏற்கனவே ரஜினியுடன் கூட்டணியா என்று கேட்டதற்கு, ஆமாம், இல்லை என்று எதையுமே சொல்லாமல், யூகத்தை வலுவாக நிலைநிறுத்தி உள்ளார் பாமகவின் டாக்டர் ராமதாஸ்.. அதிமுகவின் 4 அமைச்சர்கள் ரஜினியுடன் சேர தயாராகிவிட்டார்கள் என்று அப்போதே தகவல்களும் பரபரத்தன.. எனவே ரஜினியுடன் யார்தான் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆனால், இவர்களின் ஒரே நோக்கம் திமுகவை வீழ்த்துவதுதானாம்\nரஜினி தரப்புக்காக இப்படி ஒரு இழுவை நடந்து கொண்டிருப்பதை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதுவும் ரகசியமாக பார்த்துக் கொண்டுதான் உள்ளதாம். மறைமுகமாக நடக்கும் வேலைகளை திமுகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. அதை அழகாக டேக்கிள் செய்யும் வகையில் எதையாவது அதிரடியாக செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் ஹைலைட் என்னவென்றால், ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் 3 கட்சிகளில், ஒரு கட்சி திமுக கூட்டணியில் உள்ளதாம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nபுரேவி புயல்: தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமான சேவைகள் ரத்து\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்\nசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு\nஅன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.. குறைஞ்சிகிட்டே வருது\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth rajini rajini politics dmk congress ரஜினிகாந்த் ரஜினி ரஜினி அரசியல் திமுக காங்கிரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-udhayakumar-says-jayalalitha-achieved-what-mgr-did-not-achieve-400104.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T18:02:44Z", "digest": "sha1:TMHPFGU2FBZ4RNGYDTC33SY7QBWUUBGU", "length": 18873, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்... அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை..! | Minister Udhayakumar Says, Jayalalitha achieved what Mgr did not achieve - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nமதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார்\nதேரோடும் மதுரையிலே.. வைகையிலே பெரு வெள்ளம்.. செம செம.. மக்களே எச்சரிக்கை.. கவனமா இருங்க\nமணிக்கட்டை அறுத்து.. ரூமில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய குடும்பம்.. பரபர பின்னணி.. கலங்கிய மதுரை\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்\nதிருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nஉசிலம்பட்டியில் கோழி கறி வாங்க ஐந்து பைசாவுடன் அலைமோதும் மக்கள்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்... அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை..\nமதுரை: எம்.ஜி.ஆரால் சாதிக்க முடியாததை கூட ஜெயலலிதா சாதித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் நிர்வாகத்திறமையோடு ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசி அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஜெயலலிதாவை புகழ்வதாக நினைத்து எம்.ஜி.ஆரை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைச்சர் உதயகுமார் பேசியிருப்பது அதிமுகவின் சீனியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nவயதானவர் என்றும் பாராமல்.. நடுரோட்டில் முடியை பிடித்து இழுத்து தாக்கிய மருமகள்.. படங்கள் வைரல்\nதமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் கூறும் கருத்துக்கள் அவர்களை அறியாமல் சர்ச்சையி���் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதுவென்ன என்றால், எம்.ஜி.ஆரே சாதிக்காததை ஜெயலலிதா சாதித்துள்ளார் என்பது தான்.\nகடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுகவை வெற்றிபெற வைத்தார் ஜெயலலிதா என்றார். எம்.ஜி.ஆர். காலத்தில் கூட இப்படி தேர்தலை சந்தித்ததில்லை என்பது தான் அவரது பேட்டியின் சாராம்சம். இதில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஒப்பீடே தேவையில்லை. ஆனால் அமைச்சர் உதயகுமார் யதார்த்தமாக கூறிய கருத்து எம்.ஜி.ஆர். அபிமானிகளை அதிருப்திக்கொள்ளச் செய்துள்ளது.\nதிமுகவில் எதுவும் நடக்காதது போல் அமைதியாக வெளியில் தெரிந்தாலும் உள்ளே பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கக்கூடும் எனவும் அமைச்சர் உதயகுமார் கூறினார். சர்வாதிகாரப் போக்குடன் ஸ்டாலின் திமுகவை வழிநடத்திச் செல்வதாக விமர்சித்த அவர், கருத்துப் பரிமாற்றங்களுக்கு அங்கு இடமில்லை எனக் கூறினார்.\nஅதிமுகவில் ஆரோக்கியமான முறையில் கருத்துப்பரிமாற்றங்கள், ஆலோசனைகள் நடப்பதாகவும் திமுகவில் சர்வாதிகாரம் மட்டும் தான் உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டார். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக 3-வது முறையாக தொடர்ச்சியாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடேய மைனா டேயாலோ... கிராமிய பாடல் பாடி அமைச்சருக்கு நன்றி சொன்ன கலைஞர்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்\nமதுரையில் கனமழை.. வைகை ஆற்றில் வெள்ளம்.. மலை போல் குவிந்த நுரையால் பரபரப்பு\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம்\nசபரிமலைக்கு போக முடியாத பக்தர்களே... இங்கேயும் நெய் அபிஷேகம் ஐயப்பனுக்கு செய்யலாம்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்��ையா \"செல்லம்\".. வைரலாகும் \"தகதக\" வீடியோ\nசூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்\nஉலகத்தை மனிதத்தை அழகாக்குவது இவரை போல சில மனிதர்கள் தான்.. வீடியோவை பாருங்கள்\n\"அதை\" நசுக்கும் அளவுக்கு.. கட்டிலில் விடிய விடிய.. காயத்ரியின் வெறித்தனம்.. 2020-ன் நாகர்கோவில் ஷாக்\nவேளாண் கல்லுாரியில் ‘கிரீனி மீல்ஸ்’ அறிமுகம்.. இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் அசத்தல்..\nசீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\nஉஷார்.. வெடித்த கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம்.. மதுரை மாநகராட்சி ஊழியருக்கு கண் பார்வை பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/iressa-p37103112", "date_download": "2020-12-03T18:12:26Z", "digest": "sha1:3U22BZHGPR5R4LNVBSG2IVUHRYJNYLPK", "length": 21717, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Iressa in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Iressa payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Iressa பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Iressa பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Iressa பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Iressa-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Iressa பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Iressa-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Iressa-ன் தாக்கம் என்ன\nIressa உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Iressa-ன் தாக்கம் என்ன\nIressa மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Iressa-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Iressa ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Iressa-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Iressa-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Iressa எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Iressa உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nIressa-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Iressa உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Iressa-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Iressa உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Iressa உடனான தொடர்பு\nஉணவுடன் Iressa எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Iressa உடனான தொடர்பு\nIressa மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Iressa எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Iressa -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Iressa -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nIressa -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Iressa -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களு���் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.srikaruvurar.com/single-post/2017/12/13/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2020-12-03T16:17:46Z", "digest": "sha1:UZZA7QC2DB7DL2S4ZA5NJNES5KYW2EHY", "length": 8056, "nlines": 61, "source_domain": "www.srikaruvurar.com", "title": "திருமந்திரம்-உபதேசம்", "raw_content": "\n\"வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்\nகோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி\nதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந்\nதோயம தாய்எழுஞ் சூரிய னாமே.\"\nமூங்கிலிருந்து ‘’தீ’’ அவைகள் ஒன்றொடோன்று உரசும்போது வெளிப்படுவது போல், இந்த உடம்பினுள் கோயிலாக குடிகொண்டிருக்கும் ஆன்மாக்களின் தலைவனான இறைவன், மும்மலங்களை மாற்றித் தாயைவிடவும், கருணையெனும் கடலிருந்து சூரியனாக எழுகிறான்.\nமூங்கிலினுள் தீ கனல் இருப்பதனால் அவைகள் காற்றினால் ஒன்றொடோன்று உரசும்போது தீப்பற்றிக்கொள்கிறது.அதுபோல் இந்த உடம்பெனும் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆன்மாக்களின் தலைவனான இறைவன், பிராண காற்றினால் மூலக்கனலை தூண்டும்போது மும்மலங்களை மாற்றி, கடலிலிருந்து எழும் சூரியன் போல் தனிப்பெருங்கருணையின் மூலம் மேல் எழுந்து ஒளிவெள்ளமாய்த் திகழ்கிறான்.\nஅன்னையானவள் தன் பிள்ளைகளிடம் புறவழுக்குகளை நீக்குவதில் மிகுந்த தயவுடையவளாய் இருப்பதால், ‘’தாயாக’’ பேர் பெற்று கொண்டாடப்படுகிறாள். அப்பேர்ப்பட்ட தாயைவிடவும் தயாநிதியாக இருந்து,உடம்பெனும் கோயிலில் குடிகொண்டு ஆன்மாக்களின் அகஅழுக்கான மும்மலக்குற்றத்தையும் மாற்றி தனிப்பெருங்கருணையினால் அருட்பெரும் ஜோதியாக வெளிப்படுகின்றான்.\nஇறைவனின் தனிப்பெருங்கருணை வெளிப்படுதல் விளக்கியவாறு.\nஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.\n03/12/2017 மற்றும் 07/12/2017 ல் மஹான் கோரக்கர் மற்றும் மஹாவதார் பாபாஜி அவர்களின் அவதார தினங்களை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக 09/12/2017 ல் அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது,\nமஹான் பாபாஜி & கோரக்கர்\nமஹான்கள் திருமூலர் & இடைக்காடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39491/actor-sarath-kumar-photos", "date_download": "2020-12-03T17:18:20Z", "digest": "sha1:OYSLA4I4Y7VNO7OPFBFEGNPUO3B37LHN", "length": 4091, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகர் சரத்குமார் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் சரத்குமார் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் ஸ்ரீ - புகைப்படங்கள்\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் புகைப்படங்கள்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்\nசர்வம் தாள மயம் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/Mexico", "date_download": "2020-12-03T17:59:37Z", "digest": "sha1:55AOR26UFDALVHZHNW34NOYQZ55FWF4X", "length": 18503, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் மெக்ஸிகோ : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா மெக்ஸிகோ அகச்களிஎண்டேஸ்அகபுலோஈஸ்டாடோ தே மெக்சிகோ ஒஅஷொகொகங்குன்கம்பசேகிண்டானா ரூகுஅடலஜராகுஅனஜாடோகுஎர்ணவக்காகேறேடரோகொலிமா கொஹயில க்ஸ்கபசான் க்ரிச்டோப்ல் தே லா கசாஸ்சான் லுயிஸ் போடோசிசினலோவ சியாபாஸ்சிஹுஹுஆசொநோராஜலிச்கோஜெஅகடேக்கஸ்ஜெர்ரோரோடிசுஆனாடுக்ஸ்லா குடிஎர்றேஜ் டுராங்கோடோபாச்கோதக்சோ தமளிபாஸ்த்லாக்ஸ்களாநயரிட்நியுவோ லியோன்பஜா கலிபோர்னியபஜா க்ச்ளிபிரியா சுரபலேங்கேபுஎபெலாபுஎர்டோ ஈஸ்கொண்டிடோமஜல்டன் மிகொஆகன்மெக்சிகோ DFமேக்சிகலி மேர்டாமொண்டேர்ரிமொறேலோஸ்யுக்டான்வில்லகேர்மொசாவேரக்ருஜ் வேரக்ருஜ் ஹிடல்கோஹெர்மிசில்லோ\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச��ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Armando Brito அதில் மெக்ஸிகோ அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது micheal robinsen அதில் மெக்ஸிகோ அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Stephanie J Mayfield அதில் மெக்ஸிகோ அமைப்பு கல்வி\nபோஸ்ட் செய்யப்பட்டது Sherry Dooley அதில் மெக்ஸிகோ அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Kevin Long அதில் மெக்ஸிகோ அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் மெக்ஸிகோ அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Juan Doe அதில் மெக்ஸிகோ அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/173239?ref=archive-feed", "date_download": "2020-12-03T17:02:10Z", "digest": "sha1:FZLG2P2IK3JKOBGIFDCOT7722AGVMICS", "length": 8092, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் காணமல் போன இளம் பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார்: பொலிசார் வேண்டுகோள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் காணமல் போன இளம் பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார்: பொலிசார் வேண்டுகோள்\nபிரித்தானியாவில் காணம் போன பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொலிசார் கூறியுள்ளார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்தவர் Ashleigh Fair. 19 வயதான இவர் Royal Berkshire மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.\nவெளியே சென்ற அவர் திரும்பி வராத காராணத்தினால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.\nமருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, காலை 9.30 மணிக்கு வெளியேறிய அவர் இரண்டு மணி நேரத்திற்கு பின் மீண்டும் அதாவது 11.37 மணிக்கு அதே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.\nதற்போது நி���வி வரும் கடுமையான பனிப் பொழில் காலில் ஷு போடாமல் திரிந்துள்ளார். உடனடியாக பொலிசார் அந்த பெண் தொடர்பான சிசிடிவி காட்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், கடந்த வியாழன் அன்று காணமல் போன அந்த பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அவரைப் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naveenprakash.blogspot.com/2008/09/", "date_download": "2020-12-03T18:12:34Z", "digest": "sha1:YQ47LD2SSY2PMTOLJJFQY6QFZAOSOVQ5", "length": 16939, "nlines": 225, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: செப்டம்பர் 2008", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nபுதன், செப்டம்பர் 10, 2008\nஎன் முக ரகசியம் கேட்கும்\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் புதன், செப்டம்பர் 10, 2008 95 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான��� நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சா��ும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/new-year", "date_download": "2020-12-03T17:54:33Z", "digest": "sha1:2EMXETVTTRT2FLY7O27HATLJVQ57BKTV", "length": 6821, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "New Year News in Tamil | Latest New Year Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஎப்பவும் கூடவே இருப்பாரே... நயன்தாராவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் மிஸ்சிங்\nபுத்தாண்டை வரவேற்ற மழை …திரைப்பிரபலங்கள் நன்றி\nசின்னத்திரை பிரபல நடிகைகளின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஆண் நண்பருடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்து.. ஸ்ரேயா மகிழ்ச்சி\nஜனவரி 1..இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரை பிரபலங்கள்.. டபுள் சந்தோஷம்\nஇளசுகளை இன்றும் குத்தாட்டம் போடவைக்கும் இளமை இதோ இதோ.. 35 ஆண்டுகளாக ஹிட்\nநியூ இயர் வருது... சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க... ரசிகர்களுக்கு கே.ஜி.எப் ஹீரோ அட்வைஸ்\nபுத்தாண்டை கொண்டாட அமெரிக்காவுக்கு பறந்த நயன்தாரா, விக்கி: இந்த ஆண்டாவது நடக்குமா\nசர்ச்சை, சர்ச்சை சர்ச்சையோ சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா\nபுத்தாண்டுக்கு அனிருத் கொடுக்கும் சர்பிரைஸ்: நாளை வரை காத்திருங்க\nமகள் கொடுத்த நியூ இயர் சர்ப்ரைஸ்... கலங்கிப்போன எம்.எஸ்.பாஸ்கர்\nஇவ்ளோவா, நான் எதிர்பார்க்கவே இல்லை: வியப்பில் சிவகார்த்திகேயன்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-transgender-designed-new-dress-made-up-of-masks/articleshow/78740747.cms", "date_download": "2020-12-03T16:01:09Z", "digest": "sha1:GEFJKK4FJN2ZWXRTTLE6AJDWDXQ5WUTT", "length": 11063, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாஸ்க்குகளால் உருவான ஆடை... சென்னை திருநங்கை டிசைனர் அசத்தல்\nகோவையை பிறப்பிடமாகக் கொண்ட பிரஸ்ஸி சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப்டிசைனில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nகொரோனா பெருந்தொற்று உலகம் முழுக்க எல்லாத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அனதவகையில் வரப்போகும் தீபாவளியில் என்னென்ன மாற்றங்களைக் ஒண்டு வருமோ என்று பத்திரிகைகள் பலவும் யூகங்களைத் தெரிவித்து வரும் நிலையில், ஆடை வடிவமைப்பில் புதிய உத்தியால் கவனம் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர்.\nகோவையைத் தந்து பிறப்பிடமாகக் கொண்ட திருநங்கை பிரஸ்ஸி, சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிருநங்கைகளால் ஃபேஷன் உலகிலும் சிறந்து விளங்க முடியும் என நிரூபித்த இவர், மேலும் பல திருநங்கைகளுக்கு தற்போது ஆன்லைனில் ஃபேஷன் வகுப்புகளை எடுத்து வருகிறார்.\nசமீபத்தில் ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்’ என்ற மீம் சமூக வலைதளங்களில் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு புதிய முகக்கவச ஆடையை வடிவமைத்துள்ளார். மாஸ்க்குகளால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுதல்வரின் சென்னை வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் விசிட்... ஏன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nதமிழ்நாடுபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nசென்னைசாலை விபத்து... காருக்குள் சிக்கி தவித்த நபர்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/two-held-for-cheating-several-women-online-by-filming-blackmailing-them-in-kallakurichi/articleshow/69887296.cms", "date_download": "2020-12-03T16:48:34Z", "digest": "sha1:ZOV6T2YW5U4ZQX24VX6ADZ2ZOHOMZVE4", "length": 16054, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kallakurichi sexual abuse: கள்ளக்குறிச்சியில் ஒரு பொள்ளாச்சி சம்பவம்- பல பெண்கள் பாலியல் வன்கொடுமை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகள்ளக்குறிச்சியில் ஒரு பொள்ளாச்சி சம்பவம்- பல பெண்கள் பாலியல் வன்கொடுமை\nபொள்ளாச்சியை போன்று, கள்ளக்குறிச்சி பகுதியிலும் இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.\nஇளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்\nபல இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்\nசெல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததால் அதிர்ச்சி\nகள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு கொடூரன்களை போலீசார் கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி அருகே அரசு கல்லூரியில் பி.எஸ்��ி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு அப்பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராஜா(45) மற்றும் அவரது நண்பர் வேலுமணி(24) ஆகியோர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூற, தாய் கொடுத்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா, வேலுமணி ஆகியோரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராஜா பல இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து தனது கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்தது. அதன் விவரம்;\nகுள்ளக்கருப்பன் கோயில் அருகே கரும்பு தோட்டத்துக்கு பின்புறம், மறைவான பகுதியில் ஏரி உள்ளது. அப்பகுதிக்கு வரும் காதல் ஜோடிகள் இங்கு வந்துசெல்வது வழக்கம். இவ்வாறு வரும் காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ராஜாவின் (45) கும்பல் புதர்களில் செல்போனுடன் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nபின்னர் அந்த காதல் ஜோடியிடம் சென்று வீடியோவை காண்பித்து நாங்கள் போலீஸ், இன்ஸ்பெக்டரை வரவழைக்கிறோம் எனக்கூறி மிரட்டி, ராஜாவை வரவழைப்பார்கள். அங்குவரும் ராஜா, மாட்டிக்கொண்ட பெண்களை மிரட்டி உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லட்டுமா எனக்கூறி மிரட்டும் தொனியில் பேசுவார். அதற்கு பயந்துவிடும் பெண்களை அதே பகுதியில் உள்ள ராஜாவுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று, தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறி மிரட்டுவார்கள். பின்னர் அவர்களின் உடைகளை கழற்றி வீடியோ எடுத்துக் கொள்வார்கள். பின்னர் ராஜா, வேலுமணியின் கூட்டாளிகள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது. மேலும் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை திட்டமிட்டு வலைவீசி தங்கள் இச்சைக்கு பயன்படுத்திய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ராஜாவை கைது செய்த போலீசார், அவனிடம் மேலும் யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் கல்லூரி மா���விகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இதேபோன்று கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேளச்சேரியில் கள்ளக் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கள்ளக்குறிச்சி பாலியல் வன்கொடுமை கள்ளக்குறிச்சி Tamilnadu Pollachi Sexual Abuse Case kallakurichi sexual abuse\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்தியாசபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்த���களை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72022.html", "date_download": "2020-12-03T16:16:52Z", "digest": "sha1:NJOVCPLGNEIDDOBCCEWPYPMNBAFLWJS4", "length": 6443, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "இரு வேடங்களில் மேஹாலி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபா.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் அருத்ரா. இந்த படத்தின் மூலம் மேஹாலி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் இன்னும் வெளிவராதபோதும் அடுத்தடுத்துப் பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இவர் ரகடம் என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்துவருகிறார். படம் குறித்து பேசிய மேஹாலி, “ஒரு பாடல் காட்சியைத் தவிர நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.\nஅறிமுக இயக்குநர் மகா இயக்கும் இந்த படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடித்து தயாரிக்கிறார். கதாபாத்திரம் குறித்து பேசிய மேஹாலி, “நகரத்தைச் சேர்ந்த நவீனப் பெண்ணாகவும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடிக்கிறேன். எனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. ரேகா, ராஜேந்திரன், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சமயம் ரேகா ஜி எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். தமிழ் உச்சரிப்பை சரிபடுத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/surya-peyarchi-july-2019-tamil/", "date_download": "2020-12-03T16:43:34Z", "digest": "sha1:UXOCJSUTHU7Q64S6IFKBIGRJGYC5CCPX", "length": 21267, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை சூரிய பெயர்ச்சி பலன் | Surya peyarchi July 2019 in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 12 ராசியினருக்குமான ஜூலை மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\n12 ராசியினருக்குமான ஜூலை மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\nநவகிரகங்களில் முதன்மை நாயகனாகவும், உலகிற்கே ஒளியை தருபவருமாக சூரிய பகவான் இருக்கிறார். ஜூலை மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 04. 50 மணியளவில் சூரிய பகவான் ” மிதுனம்” ராசியிலிருந்து “கடகம்” ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். இந்த சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nமேஷ ராசிக்கு நான்காவது ராசியாகிய கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பணியிடங்களில் சக ஊழியர்கள் உயரதிகாரிகள் ஆகியோருடன் அனுசரித்து செல்வது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பணவரவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. அலைச்சல்களால் உடல், மன சோர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபங்கள் ஒன்றும் இருக்காது. பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட கூடும்.\nரிஷப ராசிக்கு மூன்றாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். தந்தை வழி உறவுகளுடன் பிரச்சனைகள் உண்டாகலாம். பெண்களுக்கு உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே சிறக்க முடியம். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபம் மட்டுமே கிடைக்கும்.\nமிதுன ராசிக்கு இரண்டாவது வீடான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் பொருள் வரவிற்கு பாதிப்பு இருக்காது. உடலாரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். வேலை தேடும் நபர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலர் ப��னித பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்கள் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்ப பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.\nகடக ராசிக்கு கடக ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியாவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலர் மக்களால் பாராட்டப்படும் காரியங்களை செய்து புகழ் பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும்.\nசிம்ம ராசியினருக்கு பன்னிரெண்டாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மனம் உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் கொடுத்த தொகை வட்டியுடன் வந்து சேரும். வேலைகளில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்களே இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த கடனுதவி சற்று தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடினமான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.\nகன்னி ராசியினருக்கு பதினோறாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் பொருள் வரவு நன்றாக இருக்கும். வெளிநாடுகள் செல்லும் முயற்சி வெற்றியடையும். பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சற்று ஒத்திப்போடுவது நல்லது. உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தன வரவுகள் உண்டாகும்.\nதுலாம் ராசியினருக்கு பத்தாவது ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் மாணவர்கள் கல்வியில் சற்று பின் தாங்கும் நிலை ஏற்படும். பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்க்க முடியும். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சற்று தடை, தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விவ���ாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும்.\nவிருச்சிக ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியாவதால் தந்தை வழியில் உடல் நல பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும். பூர்வீக நிலம் தொடர்பான வழக்குகளில் தாமதம் உண்டாகும். ஒரு சிலர் ஆன்மீக பயணகளை மேற்கொள்வீர்கள்.\nதனுசு ராசியினருக்கு எட்டாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் மருத்துவ செலவு ஏற்படும். ஒரு சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி, போட்டிகள் போன்றவற்றில் சிறப்பார்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும்.\nமகர ராசிக்கு ஏழாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைப்பது நல்லது. குழந்தை இல்லாமல் வாடியவர்களுக்கு குழந்தை பிறகும். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் தீர்க்க முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும்.\nகும்ப ராசியினருக்கு ஆறாம் ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதை மீண்டும் அடைத்து விட முடியும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்த முயலக்கூடும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.\nமீன ராசியினருக்கு ஐந்தாவது ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை சிலர் கிடைக்க பெறுவார்கள். கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் திரும்பும். சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். ஒரு சிலர் தங்களின் பூர்வீக சொத்துகள் கிடைக்கப் பெறுவார்கள்\nகடக லக்னத்தில் பிறந்தவர்களுக்குக்கான பரிகாரம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம் இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா\nஇந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கனவுகள் வரும்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ramayanam.mooligaimannan.com/2018/04/blog-post_17.html", "date_download": "2020-12-03T16:02:00Z", "digest": "sha1:FDS6UBAGQXVDB2XASXYUOOLPRHCCKBFP", "length": 8390, "nlines": 90, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: இராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2018\nஇராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்\nஇராமாயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத்துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும்.\nஆரியத்தின் ஏடு ஆனந்த விகடன், ஆங்கில ஏடு மெயிலிலிருந்து எடுத்து வெளியிட் டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம். இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி. எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதோ படியுங்கள்:\nபாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருச்சேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி யின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.\nகி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வரு கின்றன. இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் அவ்வப் போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தியிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவையே.\nஆதாரம்: 12.10.1975 நாளிட்ட ஆனந்த விகடன்.\nஉண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்ரகார ஆனந்த விகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்\n- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 12:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனந்த விகடன், கற்பனை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nபிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா\nஇராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்\nபிராமணர்களை''ப் பழித்தால் பின், காக்காவாகப் பிறப்ப...\nசேதுக்கரை எப்போது இராமர் பாலமானது\nஆனந்தவிகடனே ஒப்பம் - இராமாயணம் கற்பனை\nசேலம் மாநாட்டு ஊர்வலத்தில் நடந்தது என்ன\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nசீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.\nஇராமன் ‘பிராமணர்களை’த்தான் தொழுதான் பிரம்மா- சிவன்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/modi-pays-tribute-to-jayalalithaa-on-her-birth-anniversary/articleshow/68134542.cms", "date_download": "2020-12-03T17:54:19Z", "digest": "sha1:ZOCILMYAS3232DPRF2GRMQNH7DAS2EIK", "length": 11662, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jayalalithaa: அதிமுக அலுவலகத்தில் முதல் முறையாக மோடி படம்: ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி: ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதிமுக அலுவலகத்தில் முதல் முறையாக மோடி படம்: ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அவரை புகழ்ந்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று.\nபுதுடெல்லி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அவரை புகழ்ந்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் முதல் முறையாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் பிரதமர் மோடியிடம், ஜெயலலிதா மனு அளிப்பது போல உள்ளது.\nலோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து பா.ஜ.க., போட்டியிடுகிறது. இந்த படம் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜெயலலிதா பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கான அவரின் பங்களிப்பு இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும். நிர்வாக திறமையும், கருணை உள்ளமும் கொண்ட அவரின் திட்டத்தால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். ’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுகிலனை கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு: டிடிவி தினகரன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்இன்னும் 6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: இலான் மஸ்க் நம்பிக்கை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nஇந்தியாசபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/471", "date_download": "2020-12-03T17:54:43Z", "digest": "sha1:4VZC77HIIYT3VMCEDEUNE77FHP2MUTAY", "length": 7149, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/471 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉங்களிடம் சொல்லி உங்கள் சம்மதத்தைப் பெற ஆறு வருடங்கள் காத்திருந்தோம். இடையில் எங்களிடையில் எந்த தப்பும் நேரவில்லை. நாங்கள் சொல்லத்தான் முடியும். நம்புவது உங்களிஷடம். அவளைப் பற்றி நான் உங்களிடம் பிரஸ்தாபித்ததுமே, உங்கள் கோபத் தைக் கண்டதுமே, எங்களுக்கு வரம் கிடைக்காதென்று தெரிந்துவிட்டது. அவளிடம் சொன்னதும், மது, என் னால் இனி பிரிந்திருக்க முடியாது. அவர் ஆசி கிடைக்கிற போதுதான். பிறகு துணிந்து விட்டோம். அதைத் துணிச்சல் என்று கூட சொல்ல முடியாது. வெகு இயல் பாய்த் தொடர்ந்த அடுத்த கட்டம், பத்து வருடங்கள் ஆச்சு. இப்பவும் சொல்கிறேன். தீயினுள் விரலை வைத்து விட்டேன் நந்தலாலா, அதுதான் அது. நாங்கள் மீளமுடியாது. மீள விரும்பவில்லை. இன்னமும் சொல்கிறேன். தன்மையில் அவள் ஆணா, பெண்ணா என்றுகூட என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. அவளிடம் எதிர்பாராத சில அசாத்ய பரிவுகள், பணிவுகள், துணிச்சல்கள், எதிர்மாறுகள், மூர்க்கங்கள், சமயங்கள் இருக்கின்றன. சரி, நீங்கள் என்னையே கறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் உடம்புக்கு என்ன” 'மது மூணு மாதங்களுக்கு முன் ஒரு நாள், நடுப்பகலில் திடீரென்று மழையிருட்டு கண்டது. மொட்டை மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை, உடனே எடுத்துவரக் கத்தினேன். எல்லாரும் என்னை ஆச்சரியமாய்ப் பார்த் தனர். அடுத்த கணமே எனக்குள் தெரிந்துவிட்டது. உச்சி வெயில் பட்டை வீறிக் கொண்டிருந்தது. போன மாதம், அதே மாதிரி இன்னொரு அசடு நிகழ்ந்தது. மொட்டை மாடியிலிருந்து வடாத்தைத் துணியோடு தூக்கி வரச் சொன்னேன். அப்பாவைப்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ypvnpubs.blogspot.com/p/blog-page_43.html", "date_download": "2020-12-03T17:15:29Z", "digest": "sha1:LAQRHH46DDYO6OMF7KQ7VKOZZUVNEY5S", "length": 51844, "nlines": 502, "source_domain": "ypvnpubs.blogspot.com", "title": "Yarlpavanan Publishers: வலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்", "raw_content": "\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nஉலகெங்கும் தமிழை அழியாது பேண, தமிழ் நூல்கள் கிடைக்க உதவுவோம்.\nஉலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி. என்றும் உங்கள் மதியுரை(ஆலோசனை)களையும் தமிழ் பேண உதவும் நூல்களை வழங்கும் உதவிகளையும் வரவேற்கிறேன்.\nஅறுபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கும் மேலான மின்நூல்கள்; இம்மின்னூல் களஞ்சியத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் எனது நண்பர்களூடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இண���யத்தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவையாகும். இந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத்தளங்களிற்கு நன்றிகள்.\nநீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.\nஎன்றும் அறிவுப் பசி போக்க\nஅச்சுத்தாள்களோ மின்தாள்களோ அல்ல - அவை\nபல அறிஞர்களின் அறிவைச் சுமந்துகொண்டிருக்கும்\nதமிழை மறந்த, தமிழை மறக்கும் உறவுகளுக்கு\nஇணையத்தள மின்நூல் களஞ்சிய நூல்களை\nஎண்ணி நூறு நண்பர்கள் அறியச் செய்வீரே\nதமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.\nஎல்லோரும் இப்படித்தான் என்னைக் கேட்பார்கள். நானும் பொது நலன் கருதி இம் மின்நூல் களஞ்சியத்தைத் தொடங்கவில்லை. நான் பாவிக்கும் நூல்களை; நூல்களே கிடையாத அல்லது நூல்களைத் தேடிப்பெற வசதியற்ற இடத்தவர் பாவிக்க இடமளித்தால் நல்லது என எண்ணினேன். இவற்றைப் பகிர்வதால் பலருக்கு நன்மை கிட்டுமென உணர்ந்தேன். இதனைப் போய் பொது நலன் என்று சொல்லமுடியாது.\nநானும் எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பொத்தகங்களையே இணைய வழியில் பொறுக்கித் திரட்டினேன். தமிழைப் பேண, இலக்கியங்களை அறிய, தமிழைரைப் படிக்க, இலக்கியங்களை ஆக்க, ஊடகங்களில் இட, ஊடகங்களைப் படிக்க, உளவியலைப் படிக்க, உளநல வழிகாட்டலைப் புரிய, மருத்துவர்களின் வழிகாட்டலைப் பெற, தன்(சுய) முன்னேற்ற நூல்களை வாசிக்க, பாலியலையும் வாழ்வியலையும் விளங்கிக்கொள்ள, கோட்பாடுகளை (தத்துவங்களை) அறிய, கணினி சார்ந்த நூல்களைப் படிக்க எனப் பல நோக்கோடு பல நூல்களை நான் விரும்பியவாறு பொறுக்கித் திரட்டினேன்.\nஅதனையே இம் மின்நூல் களஞ்சியத்தில் நான் விரும்பியவாறு தனித் தனித் தலைப்பிட்டுத் தொகுத்துள்ளேன். இவற்றைப் பல நாடுகளிலும் உள்ள நம்மாளுகளுக்குப் பயன் தரும் வகையில் பகிர்ந்துகொள்ளவே இம் மின்நூல் களஞ்சிய முயற்சி என்பேன். இது எனது தன்(சுய)நலத் தேவைகளை நிறைவு செய்து தந்தாலும் பலருக்குப் பயன்படுமாயின் அல்லது இதனால் பலர் நன்மை அடைவார்களாயின் அதுவே எனக்கு நிறைவைத் தரும்.\nஉலகெங்கும் நூற்றியம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் போர் மற்றும் தொழில் வாய்ப்புத் தேடி புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் பலர் தமிழை மறந்து விட்டனர். ஆங்கில மொழிமூலம் தமிழைக் கற்பதற்கான நூல்களை இங்கு வைத்துள்ளேன். அவற்றைத் தமிழரல்லாத ஏனையோரும் படித்துத் தமிழில் புலமை பெறலாம்.\nமேலும் தமிழ் பேணுவோருக்கும் தமிழ் இலக்கிய விரும்பிகளுக்கும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் உளவியல், இதழியல், கணினியியல் துறை சார்ந்தோருக்கும் உளநல மதியுரைஞர்களுக்கும் வாழ்வியல் தேடல்களுக்கும் மூதறிஞர் வழிகாட்டல்களுக்கும் என விரும்பியோர் பயன்படுத்தலாம்.\nபயனர் விருப்பங்களை இவை நிறைவு செய்யுமா\nதொடக்கத்தில் முப்பத்தேழு நூல்களையே இணைத்திருந்தேன். அதனைக் கூட நாளுக்கு நாள் பதிவிறக்கி இருந்தனர். தற்போது ஐந்நூறுக்கு மேற்பட்ட நூல்களையே இணைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் இவை ஆயிரங்களையும் தாண்டலாம். எனது கற்றலும் தேடலும் தொடரும் வரை இணைய வழியாக நூல்களைத் திரட்டிக்கொண்டே இருப்பேன். அதனை இம் மின்நூல் களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டே இருப்பேன். ஆயினும், இவை பயனர் விருப்பங்களை நிறைவு செய்யும் என்பது ஐயமே எப்படி இருப்பினும் எனது தேடல்களுக்கு ஒத்த உள்ளங்களுக்கு நிறைவைத் தரும் என்பதில் நம்பிக்கை உண்டு.\n1987 இலிருந்து எழுத்துலகில் யாழ்பாவாணனாகிய நான் இருந்து வருகிறேன். ஈழத்துப் போர்க்காலச் சூழ்ச்நிலை காரணமாக வெளியிடுவதற்காக வைத்திருந்த இரண்டு நூல்களுடன் ஈழநாதம், வீரகேசரி பத்திரிகைகளில் வெளிவந்த பதிவுகள், அரங்குகளில் (மேடைகளில்) வாசித்த பதிவுகள் என எல்லாம் அழிந்து போயின. மீள 2009 கார்த்திகை ஐந்தாம் நாளின் பின் எழுதிய, இணையத் தளங்களில் வெளியாகிய பதிவுகளையே மின்நூல்களாக வெளியிட முடிகிறது.\nஎனது மின்நூல்களில் காணப்படும் பதிவுகளைப் படித்து, உங்கள் கருத்துகளை Facebook, Google+, Twitter, Linkedin போன்ற தளங்களில் பகிருங்கள்.\nயாழ்பாவாணனின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.\nகணினி மற்றும் ஏனைய மின்னூல்கள்\nகணினித் துறைசார் மின்னூல்களைப் பதிவிறக்க.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n3:26 பிப இல் மார்ச் 13, 2013\nமின்னூல் பகிர்வுப்பணிக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் தொண்டு வெல்க உங்கள் பணிஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\n7:59 பிப இல் மார்ச் 13, 2013\nஉங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்புடன் பல நூறு நூல்களை இம்மின்னூல் களஞ்சியத்தில் இணைத்து இப்பணியை மேலும் மேம்படுத்தவுள்ளேன்.\n3:30 பிப இல் மார்ச் 13, 2013\nநீங்கள் அளித்துள்ள அகராதி செம்மையான அகராதியாக இல்லை. வேறு நல்ல அகராதியைப் பகிரலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\n8:02 பிப இல் மார்ச் 13, 2013\nதங்கள் மதியுரையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் பதிவேற்றலில் சிறந்த அகரமுதலிகளை (அகராதிகளை) இணைக்கவுள்ளேன்.\n9:37 பிப இல் ஏப்ரல் 9, 2013\nவணக்கம் ஐயா, தங்களின் மின்நூல் தொகுப்பு மிகவும் பயனுடைய தொகுப்பாக இருக்கிறது. தங்கள் முயற்சி தொடரட்டும்.\nதங்கள் வழிகாட்டலும் வாழ்த்துகளும் இதனை இன்னும் மேம்படுத்த உதவுமென நம்புகிறேன்.\nநூல்களைப் பார்த்தேன். பெரிய சேவை ஆனால், இதிலுள்ள நூல்களெல்லாம் நாட்டுடைமையாக்கப்பட்டவைதானா\nநாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் உண்டு. தன்(சுய) விருப்பில் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு. எதையும் எவரும் பயன்படுத்தலாம். ஆனால், எவரும் எதையும் விற்க முடியாது. இந்நூல்களை எல்லோரும் பயன்படுத்த ஊக்கப்படுத்துவோம்.\nதங்களின் தமிழ்பணி சிறக்க தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்\nதமிழ்த்தோட்டம் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.\n9:11 முப இல் ஜனவரி 25, 2014\nதங்கள் ஒப்பற்ற பணி சிறக்க வாழ்த்துகள். தங்களின் இப்பணி கண்டு வியந்து நிற்கிறேன். அனைவருக்கும் பயன்படட்டும் என்று பகிர்ந்த உங்கள் பொதுநலனிற்கு நன்றிகள் ஐயா. தொடர்க உங்கள் தமிழ்ப்பணியை. நன்றி.\n2:13 பிப இல் ஜனவரி 27, 2014\nமிக்க பயனுள்ள செய்தி மற்றும் மின்புத்தகங்களை,பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா\n11:21 முப இல் செ��்ரெம்பர் 20, 2014\nகொடுக்கக் கொடுக்கக் குறையாது கல்விச் செல்வம். நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீங்கள் செய்யும் பணிக்குப் பாராட்டுக்கள்\n12:03 பிப இல் செப்ரெம்பர் 20, 2014\n3:05 பிப இல் மார்ச் 11, 2015\nசிறப்பான முயற்சி, தங்கள் தூய்மையான தமிழ் வழக்கு மிக சிறப்பாக உள்ளது, மேலும் புழக்கத்தில் உள்ள பல வழக்கொழிந்த பழந்தமிழ் சொற்களை தொகுத்து தமிழுலகிற்கு அளிக்கவும்\n4:01 பிப இல் மார்ச் 11, 2015\n5:06 முப இல் மார்ச் 12, 2015\nசிறப்பான முயற்சி, தங்களின் மின்நூல் தொகுப்பு மிகவும் பயனுடையது. தங்கள் முயற்சி தொடரட்டும்.\n11:02 முப இல் மார்ச் 12, 2015\n8:59 பிப இல் மார்ச் 25, 2015\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி முயற்சியை தொடருங்கள் உங்களின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\n5:13 முப இல் மார்ச் 26, 2015\n5:23 பிப இல் ஜூலை 7, 2015\nஇணைய வலையத்தில் கிழமைகள் தமிழில் எழுதப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.\nஅதனுடன் என்களை தமிழில் எழுதி இருந்தால் சிறப்பாக இருக்கும். தமிழில் எழுதினால் சிலருக்கு புரியாது என்பதால் நீங்கள் எண்களுக்கு அருகில் அடைப்பு குறியில்\nஎன்று எழுத்தில் எழுதிருந்தால் சிறப்பாக இருக்கும்.\n5:30 பிப இல் ஜூலை 7, 2015\nதங்கள் விருப்பப்படி ஒரு பதிவைப் பதிவேன்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 4 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 295 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 16 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 13 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 47 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\n▼ நவம்பர் ( 2 )\nஇணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா\n► அக்டோபர் ( 1 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 2 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 2 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 2 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 2 )\n► ஏப்ரல் ( 3 )\n► மார்ச் ( 3 )\n► பிப்ரவரி ( 1 )\n► டிசம்பர் ( 3 )\n► நவம்பர் ( 2 )\n► அக்டோபர் ( 4 )\n► செப்டம்பர் ( 3 )\n► ஆகஸ்ட் ( 3 )\n► ஏப்ரல் ( 4 )\n► மார்ச் ( 5 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 8 )\n► செப்டம்பர் ( 1 )\n► ஆகஸ்ட் ( 4 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 9 )\n► பிப்ரவரி ( 5 )\n► டிசம்பர் ( 7 )\n► நவம்பர் ( 11 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 4 )\n► ஆகஸ்ட் ( 6 )\n► ஏப்ரல் ( 6 )\n► மார்ச் ( 6 )\n► பிப்ரவரி ( 3 )\n► டிசம்பர் ( 8 )\n► நவம்பர் ( 3 )\n► அக்டோபர் ( 7 )\n► செப்டம்பர் ( 7 )\n► ஆகஸ்ட் ( 26 )\n► ஏப்ரல் ( 9 )\n► மார்ச் ( 10 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 9 )\n► நவம்பர் ( 19 )\n► அக்டோபர் ( 30 )\n► செப்டம்பர் ( 24 )\n► ஆகஸ்ட் ( 27 )\n► ஏப்ரல் ( 14 )\n► மார்ச் ( 21 )\n► பிப்ரவரி ( 23 )\n► டிசம்பர் ( 28 )\n► நவம்பர் ( 26 )\n► அக்டோபர் ( 17 )\n► செப்டம்பர் ( 20 )\n► ஆகஸ்ட் ( 10 )\n► ஏப்ரல் ( 17 )\n► மார்ச் ( 7 )\n► பிப்ரவரி ( 7 )\n► டிசம்பர் ( 1 )\n► பிப்ரவரி ( 1 )\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பத��வுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் ��ன்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thagavalpalagai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-03T18:04:09Z", "digest": "sha1:Q7VFXAJ3DWPRN24V36OIJCFGUH4VGP7F", "length": 7956, "nlines": 91, "source_domain": "thagavalpalagai.com", "title": "செந்துறை இருட்டில் கிடக்கும் பேருந்து நிறுத்தம் பயணிகள் அச்சம். - Thagaval Palagai", "raw_content": "\nHome / செய்திகள் / செந்துறை இருட்டில் கிடக்கும் பேருந்து நிறுத்தம் பயணிகள் அச்சம்.\nசெந்துறை இருட்டில் கிடக்கும் பேருந்து நிறுத்தம் பயணிகள் அச்சம்.\nதுயரகாலத்தில் தொடரும் தொண்டு திருச்சி தம்பதிகளின் கரிசனம்\nகாலத்தால் கர்பிணிக்கு உதவிய அதிமுக எம் எல் ஏ ஆர்.டி.ஆ\nசெந்துறை இருட்டில் கிடக்கும் பேருந்து நிறுத்தம் பயணிகள் அச்சம்.\nசெந்துறை உடையார்பாளையம் பிரதான சாலையில் ளந்தல் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள வாள்பட்டறை பேருந்து நிறுத்த எதிரே அமைந்துள்ள மின்கம்பத்தில் கடந்த ஒருமாதமாக மின் விளக்கு எரியாததால் பெண் பயணிகள் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தின்அருகே ஒருவித அச்சத்துடனே அமர்ந்துள்ளனர்.\nதிரௌபதையம்மன் கோவில்தெரு, இராமசாமி நகர் சந்திப்பு என வீதிகளும் பெட்ரோல்பங்க், மதுபானகடை என பரபரப்பாக உள்ள இந்த சால���யின் பேருந்து நிறுத்தம் இருட்டில் கிடப்பதால் வாகன ஓட்டிகள் வரும்போது வயதானவர்கள் இந்த சாலையை கடக்க சிரம படுகிறார்கள் செந்துறை சிறப்பு பஞ்சாயத்து அதிகாரிகள் கவனம் கொள்வார்களா\nPrevious இணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nNext ஜெயங்கொண்டம் அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கலசம் திருட்டு\nசிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp\nதுயரகாலத்தில் தொடரும் தொண்டு திருச்சி தம்பதிகளின் கரிசனம் May 21, 2020\nகாலத்தால் கர்பிணிக்கு உதவிய அதிமுக எம் எல் ஏ ஆர்.டி.ஆ May 21, 2020\nசெந்துறை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு. April 20, 2020\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஒன்பதாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு எட்டாம் இதழ்\nஇணையத்தில் உங்கள் வாழ்த்துக்களோடு ஏழாம் இதழ்\nதகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக சிறப்பு மிக்க மனிதர்கள், விவசாயம், கலை, பண்பாடு, அறிவியல், அரசியல், ஆன்மீகம் ,வரலாறு போன்ற தகவல்களை எந்த வீத உள்நோக்கம் இன்றி வெளியிடுவதன் மூலம் உங்களையும் எங்களையும் பெருமைப்படுத்திக்கொள்ள விழைகிறோம்.தகவல்களை நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமங்களிலும் கொண்டு சேர்ப்பதில் அக்கறையோடு தொடங்க பட்ட நிறுவனம் தான் thagavalpalagai.com ஆகும்.செய்திகளைப் பொருத்தவரை,அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள்,சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.\nதிரு. R. சுரேஷ் MABL (உயர்நீதிமன்ற கிளை மதுரை) ,\nதிரு T. செல்வம் BABL ,\nதிரு.T. கரிகாலன் BABL (உயர் நீதி மன்றம் சென்னை ) ,\nதிரு. P.K. வாசுகி BCA BL(HONS) ( உயர் நீதி மன்றம் சென்னை ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilan24.com/contents/news/113134", "date_download": "2020-12-03T16:56:19Z", "digest": "sha1:QMILYWV7UOFDVHOAQJCMKAJM5XZG6UFJ", "length": 19276, "nlines": 123, "source_domain": "www.tamilan24.com", "title": "பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஆப்பிள், கூகுள், அமேஷான் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் தமது சாதனங்களுக்கும், சேவர்களுக்கும் தேவையான சிப்களை தாமே வடிவமைக்கின்றன.\nஇதேபோன்று பேஸ்புக் நிறுவனமும் தனது சேவர்கள் மற்றும் சாதனங்களுக்கான சிப்களை தானே வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏனைய நிறுவனங்களின் சிப்களை பயன்படுத்துவது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கக்கூடிய சாத்தியம் இருப்பதனாலேயே இந்த முடிவுக்கு பேஸ்புக் வந்துள்ளது.\nஎதிர்காலத்தில் Qualcomm போன்ற ஏனைய நிறுவனங்களின் சிப்களை மிகக் குறைந்த அளவிலேயே பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.\nஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் Oculus மாயத்தோற்றம் கொண்ட ஹெட்செட் போன்ற சாதனங்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇச் சாதனங்களிலும் தனது சிப்களையே பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தா��்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேல��ம் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ��� தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/teddy-movie-jukebox/", "date_download": "2020-12-03T16:29:52Z", "digest": "sha1:22IWG2XLVZOAO626YF3VT3V7HMGOWQ7Z", "length": 5807, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "ஆர்யா நடிக்கும் டெடி படத்தின் அனைத்து பாடல்கள் Jukebox - G Tamil News", "raw_content": "\nஆர்யா நடிக்கும் டெடி படத்தின் அனைத்து பாடல்கள் Jukebox\nஆர்யா நடிக்கும் டெடி படத்தின் அனைத்து பாடல்கள் Jukebox\nகமல் கனவை நிறைவேற்றிய சூர்யா – பொன்மகள் வந்தாள் விவகாரம்\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/viral-tik-tok-video/", "date_download": "2020-12-03T16:04:17Z", "digest": "sha1:H4M455EYE4ZCF6MEMWV5OB64L7AYWSK3", "length": 7988, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "வைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ - G Tamil News", "raw_content": "\nவைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ\nவைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.\nஅதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.\nமேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன.\nஇதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள்.\nடிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது.\nமேலும் திரைப்பட வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தங்களையே நடிகர்களாக பாவித்து வீடியோ வெளியிடும் சிலருக்கு திரைத்துறை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.\nஇப்போது இந்த ஐஸ்வர்யா ராய் வீடியோ வைரல் ஆகி வருகிறது. நீங்களும் பாருங்கள்…\nமக்கள் மீதான சுமையை மின் வாரியமும் அரசும் இறக்கி வைக்கட்டும் – பிரசன்னா\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்\nபிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்\nவெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/celebs/laxman-mfi.html", "date_download": "2020-12-03T17:18:52Z", "digest": "sha1:BMDDGV43462H4UOI3WGN7YFFINSJP3ZH", "length": 8625, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லக்ஷ்மன் குமார் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nலக்ஷ்மன் குமார் இந்திய திரையுலக இயக்குனரும், தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு மசாலா படம் என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கியும், தயாரித்தும், ஒளிப்பதிவும் செய்துள்ளார். இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் 2009-ம் ஆண்டு திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளர��க அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மசாலா... ReadMore\nலக்ஷ்மன் குமார் இந்திய திரையுலக இயக்குனரும், தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு மசாலா படம் என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கியும், தயாரித்தும், ஒளிப்பதிவும் செய்துள்ளார்.\nஇவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் 2009-ம் ஆண்டு திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மசாலா படம் மூலம் இயக்குனராக...\nDirected by லக்ஷ்மன் குமார்\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு\nமறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\n'ரஜினி அழைத்தால் அவருக்காகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்..' நடிகை கஸ்தூரி ரெடி\nடிசம்பர் 31 ஆம் தேதி எடுக்கும் எந்த முடிவும் நிலைச்சதில்லை.. ரஜினி அரசியல் பற்றி கரு.பழனியப்பன் நச்\nஅண்ணாத்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.. இன்னும் 40 சதவீதம் தானாம் பாக்கி\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/pg-teacher-wanted-english-physics.html", "date_download": "2020-12-03T16:03:31Z", "digest": "sha1:SHOSIMU3DS5GKEB75QQ6SSQH3YFSPRSK", "length": 7186, "nlines": 124, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "PG Teacher wanted [ENGLISH, PHYSICS, CHEMISTRY, ZOOLOGY ] - Asiriyar Malar", "raw_content": "\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முடியாது - Director Proceedings\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n2003 -2004 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய முடியாது - Director Proceedings\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/04/not-a-single-brick-should-be-removed-from-the-temple-under-the-control-of-the-hindu-temples-department-high-court-3498214.html", "date_download": "2020-12-03T16:54:37Z", "digest": "sha1:G76IV4WEYF5VBNFT4R244H6FMNA2ILW4", "length": 11748, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது: உயர்நீதிமன- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஇந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது: உயர்நீதிமன்றம்\nசென்னை: இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலில் இருந்தும் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் புனரமைப்புக் குழு அமைப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, கரூர் மாவட்டம் கார்வழி எனும் பகுதியில் 500-ஆண்டுகள் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடிக்க இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. கோவிலை இடிக்கக்கூடாது என நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.\nஅப்போது நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் கோவில் வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்களின் பட்டியலில் உள்ளதா, எதற்காக இந்த கோவிலை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இதே போன்று எத்தனை கோவில்களை இடிக்க இந்துசமய அறநிலையத்துறை திட்டம் வைத்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.\nஅப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வெங்கடேஷ், மனுதாரர் குறிப்பிடும் கோவிலை இடிக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் மட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் கோவில்களைப் பராமரிப்பது தொடர்பான குழுக்களை அமைத்துள்ளீர்கள். இந்த குழுக்கள் அரசாணையின் அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.\nமேலும், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலிலும் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது என அறிவுறுத்தினர்.\nபின்னர் இந்த விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் மற்றும் அனைத்து கோவில் செயல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 18-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இ��்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/11110018/1275712/Nithyananda-release-new-video-on-social-media.vpf", "date_download": "2020-12-03T18:02:34Z", "digest": "sha1:SVDK3L4O3PQZAFYUKNQLQODYHE7P6KWI", "length": 19449, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா || Nithyananda release new video on social media", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஎனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார் என்று புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.\nஎனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார் என்று புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.\nசர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது தற்போது குழந்தைகளை சிறை வைத்ததாக புகார் எழுந்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது மகள்களை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு கடத்தி சென்று சிறை வைத்ததாக நித்யானந்தா மீது போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nபோலீசார் தேடுவதை அறிந்ததும் நித்யானந்தா தலைமறைவானார். அவர் மீது வெளிநாட்டு பக்தை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.\nஏராளமான பக்தர்களிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஅடுத்தடுத்து சர்சைகளில் சிக்கிய நித்யா���ந்தா தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. அந்த தீவுக்கு ‘கைலாசா’ என பெயரிட்டு அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்யானந்தா ஐ.நா.சபையை நாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஆனால் இந்த தகவலை ஈக்வடார் அரசு மறுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலா பயணியாக ஈக்வடாருக்குள் நுழைந்த நித்யானந்தாவுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டதாகவும், பின்னர் அகதிகளுக்கான விசா கேட்ட நித்யானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவர் ஈக்வடாரில் இருந்து ஹைதி தீவுக்கு சென்றுவிட்டதாக ஈக்வடார் தூதர் கூறியுள்ளார்.\nஆனாலும், கைலாசா நாடு குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றி உள்ளதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா தனது நாட்டுக்கு இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக பரபரப்பை கிளப்பினார்.\nஈக்வடார் அரசு நித்யானந்தாவை ஏற்க மறுத்த நிலையில் வேறு சில நாடுகளில் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது வரை நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், நித்யானந்தா தினந்தோறும் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தோன்றி பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.\nஇந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-\nஎனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.\nஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.’\nகைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.\nஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்துப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.\nஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள்.\nஎன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.in/Default.aspx", "date_download": "2020-12-03T17:34:37Z", "digest": "sha1:4F2ZKC7ZHR5FVKJFAUJN4TPOAPKOMAWQ", "length": 36541, "nlines": 227, "source_domain": "www.jayanewslive.in", "title": "Jaya TV News", "raw_content": "\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை\nராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nபுரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியம் - பொதுமக்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபுரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் - ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என அறிவிப்பு\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை\nராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nபுரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியம் - பொதுமக்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி video\nபுரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல் video\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் - ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என அறிவிப்பு video\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி சாதனைகளைப் படைக்க புறப்பட்டிருக்கும் தமிழக வீரர் த.நடராஜனுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து video\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது - கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி - விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு\nநீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2வது முறையாக உபரி நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nதெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nவிவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தானிகள் என பா.ஜ.க.வை சேர்ந்த திரு.Amit Malviya தெரிவித்துள்ளதற்கு, சிரோண்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் திரு.சுக்பிர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரை தேச விரோதியென அழைக்���ும் உரிமையை, பா.ஜ.க.விற்கு ....\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் : மேற்குவங்க முதலமைச்சர் எச்சரிக்கை\nவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசு : பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு\nடெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\nகுடியிருப்புகளில் இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nகுடியிருப்புப் பகுதிகளுக்கு இடப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவிற்கு தி.மு.க. தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். சாதிப்பெயர்களுக்கு மாற்றாக பீம் நகர், கிராந்தி நகர் உள்ளிட்ட முற்போக்கு பெயர் சூட்டப்படுமென அறிவித்துள்ள ....\nபேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்\nபுரேவி புயலால் தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக வெறிச்சோடிய ராமேஸ்வரம்\nகும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலத்தில் சிக்கிய மினி லாரி - 4 பேர் பத்திரமாக மீட்பு\nசென்னை 'ப்ரோக்கன் ப்ரிட்ஜ்'-ஐ மீண்டும் கட்ட ரூ.411 கோடி செலவாகும் : உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி தகவல்\nஈராக்கில் யாசிதி இன மக்கள் தாய் நாடு திரும்ப உதவி : புதிய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள ஈராக் ராணுவம்\nஈராக்கில் இருந்து வெளியேறிய யாசிதி இனமக்கள் மீண்டும் தாய் நாடு திரும்பும் வகையிலான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதி ....\nஉலகில் 2-வது மிக அதிக வெப்ப நிலை கொண்ட ஆண்டு 2020 : ஐ.நா.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உணவக உரிமையாளர் : உணவகத்தை வலுக்கட்டாயமாக மூடிய போலீசார்\nதடுப்பூசி பலனளிக்காமல் போகும் ஆபத்து : ரஷ்ய ஆய்வாளர் எச்சரிக்கை\nபுரெவி புயல் காரணமாக இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக���கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்\nஇந்தியா - ஆஸி., மோதும் முதலாவது டி-20 போட்டி : கான்பெராவில் நாளை பிற்பகல் ஆட்டம் தொடங்குகிறது\nஇந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, கான்பெராவில் நாளை நடைபெற உள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில், இரண்ட ....\nவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இந்திய பந்து வீச்சாளர் நடராஜன் நன்றி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் நடராஜன் : பல்வேறு தரப்பினரும் பாராட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - முதல் விக்கெட்டை கைப்பற்றினார் தமிழக வீரர் நடராஜன்\nசர்வதேச விளையாட்டு வீரர்களை குறி வைக்கும் கொரோனா - பிரபல கார் பந்தய வீரரான இங்கிலாந்தின் ஹாமில்டனுக்கு தொற்று உறுதி\nதேனி மாவட்டத்தில் தூய ஆவியானவர் தேவாலயம் : 142-ஆம் ஆண்டு சப்பர பவனி\nதேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் தேவாலயத்தில், 142ஆம் ஆண்டு சப்பர பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடந்த திருப்பலியை தொடர்ந்து, நேற்று சப்பர பவனி நடைபெற்றது. இதில், ஏராளம ....\nசபரி மலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம் - நாள்தோறும் 2,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி - சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடக்கம்\nபராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து காணப்படும் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் கோபுரம் - விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்ற\nராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கு��் விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்\nபுரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம\nடிஜிட்டல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு உத்தரவு - புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியம் - பொதுமக்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபுரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் - ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என அற\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி சாதனைகளைப் படைக்க புறப்பட்டிருக்கும் தமிழக வீரர் த.நடராஜனுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது - கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி - விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு\nநீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2வது முறையாக உபரி நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nதெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள் : பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு - திருச்சியில் இருந்து டெல்லி செல்ல முயன்ற அய்யாகண்ணு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : திருச்செந்தூரை சுற்றியுள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தண்டோரா - ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை\nமாண்புமிகு அம்மாவின் வழியில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடும் விதமாக, கழகத்தின் சார்பு அணிகளில் தனியாக மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு உருவாக்கம் - டி\nகனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 தலைப்புகளைக் கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல்\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன்\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல்\nஇராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை\nமெய்சிலிர்க்க வைக்கும் சிறுவனின் நினைவாற்றல் : செல்போன் எண், வாகன எண்களை மனப்பாடமாக கூறும் அதிசயம்\nமழலைக்குரலில் தேசியக்கொடிகளின் பெயர்களை பட்டியலிடும் குழந்தை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி\nமலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் நட்டு சாதனை\nபாடல் ஹிட்… படம் ப்ளாப்… : 22 ....\nதேஜஸ்வி யாதவ் கடந்த வந்த பாதை ....\nவெள்ளை மாளிகையில் ஜோ பைடன் : ....\nஜப்பானிய எடை குறைப்பு டெக்னிக ....\nகொழுப்பைக் குறைக்கும் உணவுகள ....\n2-வது அலை... அடுத்து இந்தியா. ....\nசிரிச்சா.... சி விட்டமின் : 3 ....\nகாபி.... டீ... எது நல்லது\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nநெல்லை, கங்கைகொண்டானில் மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் அம்மாவின் ஆட்சியை மலர வைக்க சபதம் ஏற்போம் - டிடிவி தினகரன்\nஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் 15-08-2019\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் கல்வி கருத்தரங்கம் 07-08-2019\nடிடிவி தினகரன் தலைமையில் திருவள்ளூர் வானகரத்தில் ஆலோசனைக்கூட்டம் - 04-08-2019\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 16-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 15-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 14-05-2019\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 12-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 11-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 10-05-2019\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.srivaikhanasam.com/articlemore.asp?aid=73", "date_download": "2020-12-03T17:33:37Z", "digest": "sha1:YIFEYXPKLXFSDNJMIUEO65ENGHSXWWKL", "length": 2724, "nlines": 25, "source_domain": "www.srivaikhanasam.com", "title": "Vikhanasa", "raw_content": "\nதானம் செய்வதால் வரும் பலன்கள். நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே... அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும். பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும். நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். அரிசி தானம் - பாவங்களைப் போக்கும். பால் தானம் - துக்கம் நீங்கும். தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும். தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும். பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/p-chidambaram-raises-question-to-pm-modi-on-kashmir-leader-arrest-issue-q5d3pq", "date_download": "2020-12-03T15:56:56Z", "digest": "sha1:4ENNII7CAZWY7XIYADJCYCZNVBBL5YU4", "length": 13162, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அது உங்களுக்கு அருவருப்பா தெரியலையா..? மோடியைக் கேள்வியால் துளைக்கும் ப.சிதம்பரம்! | p.chidambaram raises question to pm modi on Kashmir leader arrest issue", "raw_content": "\nஅது உங்களுக்கு அருவருப்பா தெரியலையா.. மோடியைக் கேள்வியால் துளைக்கும் ப.சிதம்பரம்\n“உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்களை அமல்படுத்தும்போது, அதை அமைதியாக எதிர்ப்பதைத்தவிர மக்களால் வேறு என்ன செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மீதான நடவடிக்கை விவகாரத்தில், ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது முதலே காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக அரசியல் கட்சித் தலைவா்கள் கடந்த 6 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், “உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற���படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்களை அமல்படுத்தும்போது, அதை அமைதியாக எதிர்ப்பதைத்தவிர மக்களால் வேறு என்ன செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அவருடைய ட்விட்டர் பதிவில், “போராட்டங்கள் எல்லாமே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், எம்.பி.க்கள் அதற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசுகிறார். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உணர்ச்சிமிகு உதாரண மனிதர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் பிரதமர் மறந்துவிட்டார். அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும். இதுதான் சத்தியாகிரகப் போராட்டம்” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்படும் நேரம்... கபில்சிபலுக்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்..\nப.சிதம்பரத்தின் ஆல்-இன் ஆல்... வாசன் ஐகேர் நிறுவனர் அருண் தற்கொலை..\nபாஜகவை அடுத்து எம்ஜிஆர் புகைப்படத்தைப் பயன்படுத்தும் காங்கிரஸ்... எம்.ஜி.ஆருக்கு புது டிமாண்ட்..\nடிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மோடி... அமெரிக்கத் தேர்தல் குறித்து தெறிக்கவிட்ட கார்த்தி சிதம்பரம்..\nநேற்று இரவு 9.56 மணிக்கு அமெரிக்க மக்களுக்குத் தீபாவளி தொடங்கியது.. ப.சிதம்பரம் ட்வீட்..\nபாஜகவிற்கும், முருகனுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை.எம்பி கார்த்திக்சிதம்பரம் அதிரடி பேட்டி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்தவர்கள் மக்கள் மீது பாய தயராகிறார்கள்... திமுக மீது டிடிவி கடும் அட்டாக்\nதமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி... மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்..\nபாமகவை வன்முறை கட்சியாக அதிமுக காட்டிவிட்டது... திமுக கூட்டணி கட்சியின் குண்டக்கமண்டக்க கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-12-03T16:40:13Z", "digest": "sha1:NANHV2HF4F2RO7KL6UPQN6HSA7YM2FU4", "length": 10444, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் அமெஸ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ calculatorஹோண்டா அமெஸ் கடன் இஎம்ஐ\nஹோண்டா அமெஸ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nஹோண்டா அமெஸ் இ.எம்.ஐ ரூ 13,308 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 6.29 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது அமெஸ்.\nஹோண்டா அமெஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் அமெஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா அமெஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\n���றிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/tamil-nadu-police-arrested-atm-secret-number-fraud-gang-in-delhi/articleshow/74298594.cms", "date_download": "2020-12-03T17:49:15Z", "digest": "sha1:275SVZ4MYK3H3W3PAGE7CCPNJFZJVQ4R", "length": 14463, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "atm secret number fraud gang: நம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி\nவங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி ரகசிய எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியுள்ளது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை தமிழ்நாடு போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.\nமுதியவர்கள், பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் போல பேசுவதுதான் மோசடிக் கும்பலின் வழக்கம். குறைந்த வட்டியில் கடன் என்றோ, வங்கிக் கணக்குக்கு ரிவார்டு பாய்ண்டுகள் கிடைத்துள்ளதாகவோ, வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதாகக் கூறியோ இந்தக் கும்பல் ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்றது தெரியவந்துள்ளது.\nஏடிஎம் கார்டின் 16 இலக்க எண், நிறைவுத் தேதி, சிவிவி எனப்படும் பாதுகாப்புக் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பலரிடம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. கார்டு விவரங்களைக் கொண்டு கூகுள் பே, மோபிக் விக், பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளில் கணக்குகளைத் தொடங்கி இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.\n இந்த நம்பருக்கு கால் பண்ணு... சொக்க வைத்த பெண் குரல்.\nஇந்த கும்பல் செல்போன் எண்களை மாற்றி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் அவர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும் அந்தக் கும்பல் அடிக்கடி மாற்றும் செல்போன் எண்களை தொழில் நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், அவர்கள் டெல்லியில் இருந்து மோசடியை அரங்கேற்றுவதை கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்ட தமிழ��நாடு தனிப்படை போலீஸார், தீவிரக் கண்காணிப்பு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாகியுள்ள சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களிடமும் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபரங்கிப்பேட்டை: என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை\nவங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவோரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கார்டுகளின் ரகசிய விவரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம் சிறுவன் கைது... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்இரு மடங்கு வளர்ச்சி கண்ட சர்க்கரை உற்பத்தி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவர்த்தகம்இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இதுதான்: கெத்து காட்டும் அம்பானி\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nகிரிக்கெட் செய்திகள்கோலியிடமும் வேலையைக் காட்டிய 2020...‘ரன் மெஷின்’ பட்டத்திற்கு ஆபத்து\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/699879", "date_download": "2020-12-03T17:59:11Z", "digest": "sha1:PKJOU67SRV62JOO5DXLNKD3BQZE4P7GM", "length": 4623, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅ. கு. ஆன்டனி (தொகு)\n07:18, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n879 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:45, 20 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMdmahir (பேச்சு | பங்களிப்புகள்)\n07:18, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMdmahir (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி''' ([[மலையாளம்]]: അറക്കപ്പറമ്പില് കുര്യന് ആന്റ്റണി, பி. [[டிசம்பர் 28]], [[1940]]) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி ஆவார். மூன்று முறை [[கேரளம்|கேரளத்தில்]] முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். [[1977]]இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த ஆன்டனி தற்போது [[மன்மோகன் சிங்]] அரசில் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141729522.82/wet/CC-MAIN-20201203155433-20201203185433-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-03T18:52:17Z", "digest": "sha1:5ENJSTZ3P3G5NAYRJCEEMM2KK4LY3PRG", "length": 33400, "nlines": 321, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ��ல் இருந்து.\n110 குடும்பங்கள், c.42,751 இனங்கள்\nசிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி [1] என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையா. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751 வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு [2] விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.[3]. சிலந்திகள் அராக்னிடா (Arachnida) என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது அரனியே (Araneae) என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.\nஉடற்கூறு அடிப்படையில் சிலந்திகள் மற்ற கணுக்காலிகளைப் போலல்லாமல் உடல் பகுதிகள் இரண்டு இணைவுத் துண்டுகளாக (tagmata) காணப்படுகிறது. தலைநெஞ்சுப்பகுதி (cephalothorax) மற்றும் வயிற்றுப்பகுதி (abdomen) என்ற அந்த இரண்டு பகுதிகள் சிறிய உருளை வடிவ காம்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பூச்சிகளைப் போல சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் (antennae) இல்லை.மிகவும் பழமையான மிசோதீலே (Mesothelae) குழுவைச்சார்ந்த சிலந்தியைத் தவிர மற்ற கணுக்காலிகளில் சிலந்திகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளன.தலைநெஞ்சுப்பகுதியில் நரம்புச்செல்கள் கொத்தாக இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கணுக்காலிகளைப் போல் சிலந்திகளின் கால்களில் விரிவடையக்கூடிய தசைகள் காணப்படுவதில்லை அதற்குப் பதிலாக நீர்ம அழுத்தத்தால் (hydraulic pressure) மேலெழும்பித் தாவுகின்றன.\nசிலந்தியின் வயிற்றுப் பகுதியில் துணை உறுப்பாகக் காணப்படும் ஆறு விதமான நூற்பு சுரப்பி உறுப்புகள் பட்டு நூலினை வெளித்தள்ளுகின்றன. ஒட்டும் தன்மையுள்ள நூலின் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொறுத்து சிலந்தி வலைகளின் அளவுகளில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுருள் கோள வலைகள் (spiral orb web) சிலந்திகளின் ஆரம்பகால வலைப்பின்னல் வடிவமாக இருக்கின்றன. சில சிலந்திகள் சுருள் கோள வலைகளை விட அதிகப்படியான சிக்கலான நூற்கூடுகளைக் கட்டுகின்றன.பட்டு உற்பத்தி செய்யும் கூம்பல் (spigots) கொண்ட சிலந்தி போன்ற இனம் (arachnids) 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் புவியியல் காலத்தில் (Devonian period) தோன்றின, ஆனால் அந்த விலங்குகளுக்கு வெளிப்படையாக நூற்பு உறுப்புகள் (spinnerets) இல்லை.உண்மையான சிலந்திகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய கரிமப்பாறைகளில் (Carboniferous rocks) புதைபடிவங்களாக கண்டிறியப்பட்டுள்ளன. அவை அடிப்படை சிலந்தி இனமான மீசோதீலே பிரிவைச் சார்ந்த சிலந்தியினத்துடன் ஒத்திருந்தது.தற்போதுள்ள நவீன சிலந்தியினங்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்றாய காலத்தில் தோன்றிய மைகலோமார்ஃபே (Mygalomorphae) மற்றும் அரானியோமார்ஃபே (Araneomorphae) ஆகியனவாகும்.\n1 உடல் கூறு இயல்\n3 குருதியோட்டம் மற்றும் சுவாசம்\n(1) எட்டுக்கால்கள் - நான்கு இணை கால்கள்\n(2) உடலின் முன்பகுதியாகிய தலை-நெஞ்சகம் (cephalothorax). இது புரோசோமா (prosoma) என்றும் கூறப்படும்\n(3) உடலின் பின்பகுதியாகிய வயிறு. இது ஓப்பிசுத்தோமா (opisthosoma) என்றும் அழைக்கப்படும்.\nசிலந்திகளின் உடல், வழக்கமாக கணுக்காலிகளில் காணப்படும், பல்பகுதி உடலமைப்பு கொண்டது எனினும் பிற கணுக்காலிகளில் இல்லாதவாறு, இதன் இருபகுதியான உடற்பகுதிகள் இணைந்து இருக்கின்றன. கணுக்காலிகளில் அறுகால் பூச்சிகளில் காணப்படுவது போன்ற உணர்விழைகள் சிலந்திகளுக்குக் கிடையா. சிலந்திகளுக்கு நஞ்சு பாய்ச்சும், கொடுக்கு போன்ற வாய்ப்பகுதி உண்டு. இதனைக் கெலிசெரே (Chelicerae) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர் (கிரேக்கச் சொல் keras என்றால் கொம்பு என்று பொருள் (cera