diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1239.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1239.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1239.json.gz.jsonl" @@ -0,0 +1,470 @@ +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/arun-vijay", "date_download": "2020-10-29T08:16:03Z", "digest": "sha1:AYDXUFMAYU25DWNSZQCZZMCA5WF66DJM", "length": 17690, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அருண் விஜய் - News", "raw_content": "\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஇயக்குனர் ஹரியுடன் இணையும் அருண் விஜய்\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண்விஜய், அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nபிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅஞ்சாதே 2-வில் அருண் விஜய்\nதமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அடுத்ததாக அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த அருண் விஜய்\nதமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார்.\nரசிகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அருண் விஜய்\nபல வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் அருண் விஜய், ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்.\nஅஜித் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன் - அருண்விஜய்\nமாஃபியா-2 படத்தை விட அஜித் படத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை\nகுற்றம் 23 படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nநடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் மற்றும் மாஃபியா படங்களின் அப்டேட்களை அவர் வெளியிட்டுள்ளார்.\nவிஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் - அருண்விஜய்\nநடிகர் விஜய் கொடுத்�� அறிவுரைதான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.\nஅருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி\nஅருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குப்பத்துராஜா, சிக்ஸர் படத்தில் நடித்த பல்லக் லால்வானி நடிக்க இருக்கிறார்.\nசெப்டம்பர் 13, 2019 11:23\nமீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய்\nபாக்ஸர், மாஃபியா படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 09, 2019 10:15\nமாஃபியா தலைப்பில் அருண் விஜய்\nதுருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅருண் விஜய் ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்‌‌ஷன் திரில்லர் கதையாக உருவாக இருக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார். #ArunVijay #NivethaPethuraj\nமீண்டும் காக்கிச்சட்டை அணியும் அருண் விஜய்\nகுற்றம் 23 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய த்ரில்லர் படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArunVijay #GopinathNarayanamoorthy\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Amrita%20College%20of%20Engineering", "date_download": "2020-10-29T08:51:38Z", "digest": "sha1:NZWKHR7TJKOL5NBLO4VYDMOIKXQ32YXA", "length": 5516, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Amrita College of Engineering | Dinakaran\"", "raw_content": "\nமௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து\nதனியார் பொறியியல் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில் இன்ஜினியரிங்கில் 75% இடங்கள் காலி: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nநாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு\nநெசவு தொழில் நுட்ப கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு\nகோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்\nகாரைக்காலில் வேளாண் கல்லூரி முதல்வரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nஆசிரியர் படிப்பு மட்டும்தான் தனி அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டும் பாரதி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு\nஇன்ஜினியரிங் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கியது\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக இடங்களை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு எனத் தகவல்..\nஇன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி சரிவு\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை தற்காலிகமாக மூடல்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்: அண்ணா பல்கலை.அறிவிப்பு \nஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பகுதிநேர முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வு\nதமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதற்கு யார் காரணம்: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nபீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. இந்தியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் கற்பிக்கப்படும் : பாஜக வாக்குறுதி\nஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:22:37Z", "digest": "sha1:PHM7HEB6HV5YHAJVW5R3FGA2YWE52UXG", "length": 7996, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "மால்திய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமால்திய மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிகளின் கீழ்வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி மால்டா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:40:56Z", "digest": "sha1:AVFZDAK2Z6UXXPHLQ2WHIHOVSKJJVOER", "length": 4569, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தினகாலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர��� + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2016, 06:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukadaiyurmarriagetemple.com/p/about-us-thirukadaiyur-60th-70th-80th.html", "date_download": "2020-10-29T08:34:33Z", "digest": "sha1:6FKUP6OTRD2H52R2TPPH37Z6S4VZQN2H", "length": 45615, "nlines": 150, "source_domain": "www.thirukadaiyurmarriagetemple.com", "title": "Thirukadaiyur Temple Marriage Online booking 60th, 70th, 80th Marriage Booking in Thirukadaiyur: ABOUT US", "raw_content": "\nஇவ்வலைதளத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறது\nஇத்திருத்தலத்தில் 60,70 மற்றும் 80 வயது திருமணம் (சஷ்டி பூர்த்தி மற்றும் இத்திருத்தலம், திருக்கடவூர், திருக்கடையூர் என்றும் தற்போது அழைக்கப்படுகிறது. பில்வனம் , பிஞ்சிலவனம் , கடவூர் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.\nபூதிருக்கடையூர். ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் ஆலய தேவஸ்தானம் தருமபுர ஆதினம், மயிலாடுதுறை. இத்திருத்தலத்தில் சுயம்புவாக ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரும் அம்மை ஸ்ரீ அபிராமி அம்மனும் அருள் பாளிக்கின்றனர். இத்திருத்தலத்தில் 60, 70 மற்றும் 80 வயது திருமணம் (சஷ்டி பூர்த்தி மற்றும் சதாபிஷேகம், சாந்தி) செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. திருக்கடையூர் பூஜா\nஇத்திருத்தலத்திற்க்கு வருபவர்களுக்கு அவர்களுது விருப்பம் போல் அனைத்து ஏற்பாடுகளையும் பூஜை, உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகளையும் செய்து வருகிறது).\nஉக்ரரத சாந்தி (மணி விழா) –59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பம்.சஷ்டியப்த பூர்த்தி – 60 வயது பூர்த்தி 61 வயது ஆரம்பம்.பீமரத சாந்தி – 70 வது வயது.விஜயரத சாந்தி – 75 வது வயதுசதாபிஷேகம் –80 வது வயது.ரெளத்ர சாந்தி –85 வது வயதி .காள சாந்தி (கனகாபிஷேகம்) –90 வது வயது.மஹா மிருதுன்யா சாந்தி (பூர்னாபிஷேகம்) 1து.00 வது வயஆயூஷ்ய ஷோமம் (எல்லா வயதினர்க்கும்)இத்திருத்தலத்தில் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.\nஅருள்மிகு அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் கோவிலமைப்பு\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை சீர்காழி, பொறையாறு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. இத்தலத்தில் அமிர்தகடேஸ���வரர், அபிராமி அம்மன் திருக்கோவில் உள்ளது. அருகில் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஆக இரண்டு பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோ.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தலமாகும்.\nநகரின் நடுவில் மேற்கு நோக்கிய சந்நிதியுடன் கோவில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு 2 இராஜகோபுரங்கள் மேற்புறம் ஒன்றும் கீழ்புறம் ஒன்றும் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் இடதுபக்கம் நூற்றுக்கால் மண்டபமும் , பிரசங்க மண்டபமும் உள்ளன. வலது பக்கம் அபிராமி அன்னைக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ந்து நடனமண்டபம் வழியாக உள்ளே சென்று கொடிமர விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே செல்கிறோம் . நேர் எதிரில் கருவறையில் அமிர்தகடேஸ்வரர் காட்சி தருகிறார்.\nதேவர்களும் அசுர்க்ளும் திருப்பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. அவர்கள் அமிர்தத்தை உண்ணத்தலைப் பட்டபோது, முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் , தம்மை முதலில் வழிபடாத காரணத்திற்காக அமிர்தம் நிறைந்த ஒரு குடத்தை இத்தலத்தில் ஒளித்து வைத்துவிட்டார். இக்குடமே பின்னர் சிவலிங்கமாக மாறிவிட்டது. அமிர்தம் + கடம் அதுவே அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெற்றது. இச் சிவலிங்கத் திருமேனியில் ஒரு பிளவும் பாசக்கயிறு பட்ட தலும்பும் காணப்படுகின்றன. இனவ மார்கண்டேயர் வரலாற்றினை நினைவூட்டுகின்றன.அமிர்தகுடத்தை ஒளித்து வைத்த விநாயகர் கள்ளவாரணப் பிள்ளையார் என்ற பெயரில் இத்தலத்தில் விளங்குகிறார்.\nஸ்வாமி சந்நிதியில் சங்குமண்டபத்தில் சந்திரசேகர் , சமயாச்சாரியர்கள் உற்சவமூர்த்திகளும் உள்ளனர். மகா மண்டபத்தில் கால சங்காரக் கடவுள் விளங்குகிறார். இக்கோவிலில் அகத்தியர் வழிப்பட்ட பாபகரேஸ்வரர் , புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் இருவரை வழிப்பட்ட பின்னரே மற்ற ஸ்வாமிகளை வழிபடுவர்.\nமகா மண்டபத்தில் , இயமனை சம்காரம் செய்த இறைவன் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு அழகிய சபையில் வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் இடது திருக்கரங்களில் பாசமும் தர்சனி முத்திரையுடனும் , தெற்கு முகமாகக் காணப்படுகிறார். இவருடைய இட��ு பாகத்தின் கீழ் இயமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கிறார். இயமன் காலடியில் மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டி அனைத்திருக்க சிவபூதம் கயிறு கட்டி இழுக்கிறது. இவரது இடது பாகத்தில் மும்பெருந் தேவியர் விளங்க , இம்மூர்த்திக்கு எதிரில் இயமனின் உற்சவமூர்த்தி எருமை மீது அமர்ந்து இறைவனின் அருளை நாடி கைக்கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறது. பூமிதேவி விஷ்ணு ஆகியோரின் வேண்டுதல் படி இறைவன் இயமனை எழுப்பித்தந்தருளினார். இறைவன் அனுக்கிரகம் பெற்ற இயமனின் திருவுருவம் கால சம்காரமூர்த்தியின் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ளது.\nஇக்காலசம்கார மூர்த்தி வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அதாவது சித்திரைப் பெருவிழாவின் 6 ம் திருநாளன்று வீதியுலா வருகிறார். இவரே அமிர்தகடேஸ்வரரின் உற்சவ மூர்த்தியாவார். இவர்களை வணங்கிவிட்டு முதல் பிரகாரத்தில் நுழைந்து முருகன், இலட்சுமி, சோமாஸ்கந்தர், நடராசர், பிட்ச்சாடனர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன் மற்றும் தென்புறத்தில் சப்தமாதர்கள் அறுபத்து மூவர் ஆகியோரைக் காணலாம்.\nஇரண்டாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் , யாகசாலை ஆகியவை உள்ளன. அடுத்து இறைவன் கோவிலை விட்டு வெளிவந்தால் , அபிராமி அன்னையின் தனிக்கோவில் உள்ளது.\nஇறைவி வலது மேல் திருக்கரத்தில் ஜெபமாலையும் , இடது மேல் திருக்கரத்தில் செந்தாமரை மலரும் , வலது கீழ்க்கரத்தில் அபய முத்திரையும், இடது கீழ்க்கரத்தில் வரதமுமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை சரஸ்வதி தேவியும் பூஜித்து பேரு பெற்றதாகக் கூறுவர்.\nவில்வமும் , சாதி மல்லிகையும் இத்தல விருட்சங்கள் ஆகும். வில்வம் சிவவடிவமே என்பர். உபயோகித்த வில்வ தளங்களை நீரில் நனைத்து திரும்பத் திரும்ப நாம் பயன்படுத்தலாம் என்பர். மார்க்கண்டேயர் வேண்டுதல் படி கங்கை இத்தலத்திற்கு வந்த போது சாதி மல்லிகைக் கொடியும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்வாமிக்கு மட்டுமே இதன் மலர் பயன்படுத்தப்படுகிறது.\n1. இறைவன் மார்கண்டேயருக்காக இயமனை உதைத்தருளியத் தலம் என்பதால் இது அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று.\n2. திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்\n3. வறுமை வாட்டிய போதும் மனைவியினுடைய திருமாங்கல்யத்தை விற்று , குங்கிலியம் வாங்கி இறைவனுக்குக் குங்கில��யப் புகை போட்டு கோவில் தொண்டு செய்து முக்தியடைந்த குங்கிலியக் கலய நாயனார் தொண்டு செய்த தலம்.\n4. தம் பெயரினால் கோவை பாடி மன்னர்களிடம் பெரும் பொருள் பெற்று , சிவாலயங்கள் கட்டுவித்தும், சிவனடியார்களைப் பேணியும் காரிநாயனார் அவதரித்த திருத்தலம்.\n5. திருவுந்தியார் என்னும் ஞான நூலை இயற்றிய கடவூர் உய்யவந்த தேவநாயனார் வாழ்ந்த தலம் .\n6. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிப் பாடலைக் கேட்டு அவருடைய பக்தியினை உலகினர் அறிய அபிராமி அன்னை தனது காது தோட்டினைக் கழற்றி வான மண்டலத்தில் வீசி , அம்மாவாசையை முழுமதி நாளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம்.\n7. நவக்கிரகங்கள் தேவையில்லாத தலங்களில் இதுவும் ஒன்று.\n8. பிரம்மனுக்கு உபதேசம் செய்த தலம். 9. எம பயம் போக்கும் தலம்.\nசஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலியன வேறு எந்த தலத்தில் நடத்தினாலும் இத்தலத்து இறைவனை நினைத்து செய்ய வேண்டிய தலம்.\nஇக்கோவிலில் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதில் 6ம் திருநாளன்று கால சம்காரம் உற்சவம் நடைபெறும். அன்று ஒரு நாள் மட்டுமே காலசம்ஹார மூர்த்தி வீதியுலாவிற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை மாதத்தில் சோமவார சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவன் அபிஷேகப்பிரியர் ஆவார். எனவே இந்நாட்களில் வலம்புரி , இடம்புரி சங்குகளில் மார்க்கண்டேயர் கொண்டு வந்த கங்கா தீர்த்தத்தை மார்க்கண்டேய தீர்த்தத்தினை எடுத்து வந்து\nஅமிர்தகடேஸ்வரர்க்கு அபிஷேகம் செய்வர். அபிஷேகத்தின் போது லிங்கத்தின் மீது பாசக்கயிறு பட்ட தலும்பினையும் , காலனை சம்காரம் செய்ய இறைவன் லிங்கம் வெடித்துச் சிதற வெளிப்பட்ட போது ஏற்பட்ட பிளவினையும் நாம் காணலாம்.ஹோமங்களும் அதன் சிறப்புகளும்\nஇத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். ஒரு மனிதனுக்கு 60 வயதில் தான் பல்வேறு கண்டங்கள் வந்து அவனுடைய ஆயுளைக் குறைக்கும் என்பதால் மக்கள் சாந்தி ஹோமங்கள் செய்து தங்களுடைய ஆயுசு நீட்டிக்க இங்கு வருவார்கள். இங்கு 60, 80 ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் , தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது.\nசாந்தி ஹோமங்கள் செய்த பின் காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கு��். உடல் பலம் பெரும் , நோய் நொடி விலகும், எம பயம் அண்டாது என்பது கண் கூடாகத் தெரிகிறது\n59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் – உக்ரசாந்தி பூஜை\n60 வயது முடிந்து 61 வயது தொடங்குகிறவர்கள் – சஷ்டியப்தபூர்த்தி பூஜை\n70 வயது முடிந்து 71 வயது தொடங்குகிறவர்கள் – பீமரதசாந்தி பூஜை\n80 வயது முடிந்து 81 வயது தொடங்குகிறவர்கள – சதாபிஷேகம் பூஜை\n99 வயது முடிந்து 100 வயது தொடங்குகிறவர்கள் – கனகாபிஷேகம் பூஜை\nஇதை தவிர 1 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்கள்\nதங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று ஆயுள் விருத்திக்காக செய்யும் பூஜை ஆயுள் ஹோமம் எனப்படும்.\nகாலசம்கார மூர்த்தி சந்நிதிக்குள் ஸ்வாமிக்கு வலப்புறத்தில் மதிலில் ஒரு எந்திர தகடு உள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்பர் .இதனை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பர்.\nமேலும் இத்தலத்தில் வியாதிகள் குணமாக சங்காபிஷேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிஷேகமும், இதய நோய் உள்ளவர்கள் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை செய்து பலன் அடைகிறார்கள்.\nஇவ்வித பூஜைகள் ஹோமங்கள் செய்கிறவர்கள் , கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரனர வழிபட்டு தங்கள் வேண்டுதல் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்கிறார்கள்.திருக்கடவூர் மயானம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்\nதிருக்கடவூருக்கு கிழக்கில் 2 கிலோ. மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் தற்போது திருமெய்ஞானம் என்றும் , திருமயானம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்வாமி பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பெயர் மலர்க்குழல் மின்னம்மை ஆகும்.\nஇம்மயானத்தில் இறைவன் பிரம்மனை நீராக்கி , மீண்டும் உயிர்ப்பித்து , படைப்புத் தொழிலைச் செய்யுமாறு அருளிய தலம். இம்மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்குள்ள மார்க்கண்டேய தீர்த்தத்திருந்து தான் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்காக நாள்தோறும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள தூசி தீர்த்தத்தின் நீரையே மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு மார்க்கண்டேய தீர்த்தம் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மார்க்கண்டேயரின் வேண்டுதல் படி கங்கா தீர்த்தம் ஒரு கிணற்றில் தோன்றியது. அமிர்தகடேஸ்வரருக்கு மட்டுமே இத்தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.\n1008 சங்காபிஷேகத்திற்கு இத்தீர்த்தம்மே பயன்படுகிறது. பங்குனி மாதம் சுக்கில பட்சம் , அசுவினி நட்சத்திரத்தன்று மட்டுமே இத்தீர்த்தக் கரையில் ஸ்வாமி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்தருளுவார்.\nஎனவே நாமும் , ஆயுள் விருத்திக்காக அமிர்தகடேஸ்வரரையும் , கால சம்கார மூர்த்தியையும் , ஞானமும் செல்வமும் பெற அபிராமி அன்னையையும் தரிசித்து , தனது படைப்புத் தொழில் திரும்பப் பெற்ற பிரம்மன் போன்று , நம்முடைய தொழிலில் ஏற்படும் இடையூறுகளை வென்று தொழில் விருத்தி பெற பிரம்மபூரீஸ்வரரையும் வணங்கி , 100 வது வயதில் கனகாபிஷேகம் என்னும் ஹோமம் செய்ய நமக்கும் இறையருள் கிட்டும் என்ற முழு நம்பிக்கையுடன் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/126690-exercises-to-be-fit-and-healthy", "date_download": "2020-10-29T07:01:18Z", "digest": "sha1:OITUI76QH7XDXH62NC2GA2IOWQA5VH33", "length": 6706, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 January 2017 - ஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள் | 6 exercises to be fit and healthy - Doctor Vikatan", "raw_content": "\n3 சீக்ரெட்ஸ் - டயட்... ஆக்டிவ்... ரிலாக்ஸ்... நலம் நம் கையில்\nதேவை ஒரு குடும்ப மருத்துவர்\nடாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்\nஇன்றிலிருந்து தொடங்க ஹெல்த்தி ஹெபிட்ஸ் 12\nஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nதூக்கம் காக்கும் 10 வழிகள்\nபி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்\nகுளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி\nஸ்டார் ஃபிட்னெஸ் - அமீர்கான்\nஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்\nமனமே நீ மாறிவிடு - 24\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nமருந்தில்லா மருத்துவம் - 24\nஅலர்ஜியை அறிவோம் - 23\nஸ்வீட் எஸ்கேப் - 24\nஉடலினை உறுதிசெய் - 29\nஇனி எல்லாம் சுகமே - 24\nஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்\nஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்\nஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230703-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-29T07:57:49Z", "digest": "sha1:QCGZ55DUIGEDYBFCPYZW4BRMKGDCO73E", "length": 9412, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.\nமூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.\nபதியப்பட்டது August 9, 2019\n(உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு”\nஇன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும்\nமணல் ஊருகி அலை புரளும் பாலையிலே\nஈடன் பூந்தோட்டத்து வழி தவற\nஉந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை\nஇதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே\nநீ இச்சித்தும் நான் தவிர்த்த\nஅந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா.\nஉன்னிடத்தே வளைய வளைய வந்து\nஎனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே\nஉன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து\nமற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற\nஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு.\nஇருள் கலைய முன்னெழுந்து காடு செலல்\nஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன்\nயார் பட்டி மந்தைகள் நாம்.\nகூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று\nநம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு.\nஎது பகடை எவர் காய்கள்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nதொடங்கப்பட்டது March 25, 2015\nதுமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் மனோவும் கூட்டணியும் கையெழுத்து\nதொடங்கப்பட்டது திங்கள் at 18:27\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 3 minutes ago\nஆயிரம் ரூபாய்(1964) கார்பரேற் அரசியல் ..👌\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\nதுமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் மனோவும் கூட்டணியும் கையெழுத்து\nவடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளை விட மனோ கணேசனைய் மலையென நம்பியிருந்தேன், ஆனால் மனோ கணேசன் கூலிக்கு மாரடிக்கும் பக்கா அரசியல்வாதி என நிரூபித்து உள்ளார்.\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 9 minutes ago\nயக்கு பாய் புரியாணி ..👌\nமூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:34:03Z", "digest": "sha1:LBGCU7XNCO2R5BBWGS4IKDNX4ADGTZYW", "length": 60755, "nlines": 290, "source_domain": "swisspungudutivu.com", "title": "உலகசெய்திகள் – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / உலகசெய்திகள்\n – 16 பேர் பலி\nSeptember 7, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nபங்காளதேஷில் மதவழிபாட்டு தளத்தில் இருந்த ஏ.சி.க்கு செல்லும் கியாஸ் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று (04) வழக்கம் போல மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் …\nஉலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்கு கொரோனா\nAugust 2, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) இதுவரை 1 கோடியே 80 இலட்சத்து 11 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் குறிப்பிடுகையில், “சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸுக்கு தற்போது உலகம் முழுவதும் 1.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 688,683 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 1 கோடிக்கும் அதிகமானவர்கள் …\nஉலகில் 1.71 கோடி மக்களை பாதித்த கொரோனா வைரஸ்\nJuly 30, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,187,414 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 670,202 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கொரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் …\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா\nJuly 12, 2020\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஇந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்��ு வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.​ை இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வைத்தியசாலை சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அமிதாப், …\nஇதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் \nJune 27, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லை. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலத்தில், இந்த மாநிலங்களில் மருத்துவ பரிசோதனை வசதிகளோ, சிறப்பு ஆஸ்பத்திரிகளோ கிடையாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை …\n38 கோடி ரூபா போதைப்பொருள் கடத்திய நபர் கைது\nJune 18, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகனடாவிலிருந்து 38.10 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதாக இந்திய லொரி ஓட்டுநரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனா். கனடாவின் ஒன்டரியோவில் இருந்து அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லொரியை குா்பிரீத் சிங் (30) என்ற இந்தியா் ஓட்டிச் சென்றாா். நயாகரா வீழ்ச்சியை கடந்து அமெரிக்காவின் அமைதி பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த லாரியை பொலிஸாா் சோதனையிட்டனா். சரக்கு லொரியில் 58 பெரிய அட்டைப் …\nகாற்றின் மூலமே பெரும்பாலும் கொரோனா பரவல்\nJune 13, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொரோனா நோய்த்தொற்று காற்றின் மூலமாகப் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நோய் பொரும்பாலும் காற்றின் மூலமே பரவுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து அமெரிக்காவில் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், வேதியியலுக்காக 1995 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மரியோ …\nஜாா்ஜ் ஃபிளாய்டுக்கு இன்று இறுதிச் சடங்கு\nJune 10, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nபொலிஸினால் தாக்கப்பட்டு உயிரிழந்த கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அமெரிக்காவில் கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டு ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதி கோரியும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவரின் குடும்ப உறுப்பினா் …\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nJune 4, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nதமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் வருகிற ஜூலை 5 ஆம் திகதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி திகதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை வருகிற ஜூலை 6 ஆம் திகதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு …\nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nJune 4, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,432,370 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 385,991 ஆக உயா்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 இலட்சத்தை கடந்துள்ளது. தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் …\nJune 3, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன ஜனாதிபதி ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெ���ோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4 வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார். இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் …\nகொரோனா தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nJune 3, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nபிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டியாகோ ஆஸ்பத்திரி உறுதி செய்தது. அந்த குழந்தையை அங்கு சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர். அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து வந்தது. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இப்போது …\nஎச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்\nJune 3, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஅரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது. நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய …\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nMay 31, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69 ஆயிரமாக உள்ளது. இதன்படி உலகில் இதுவரை 6,059,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 369,126 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனா பாதித்து இதுவரை 103,776 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,458), …\nவுகான் சந்தையில��� கொரோனா உருவாகவில்லை – புதிய குழப்பம்\nMay 29, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும் அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. இந்த 5 மாத காலத்தில் சுமார் 200 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் கால் பதித்து விட்டது. அந்த வகையில், ஏறத்தாழ …\nசீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nMay 27, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது. அதே சமயத்தில், கொரோனா எப்படி உருவானது என்பது பற்றி விசாரணை நடத்த சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக சீன அரசு ஆலோசகரும், சீன வெளியுறவுத்துறை மந்திரியுமான வாங் …\nடிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nMay 26, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nமலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19 ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி …\n342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்\nMay 25, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகம் முழுவதும் 213 நாடுகள் / பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்���மும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 10 ஆயிரத்து …\n500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்\nMay 22, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்து உள்ளது. கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டது. அணைகளில் இருந்து தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறத் …\nவைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா\nMay 20, 2020\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பகல் நேரத்தில் சாலையில் சென்ற நபரை இருவர் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரில் ஒருவர் தாக்குவதும், மற்றொருவர் தாக்கப்படும் நபரிடம் இருந்து பணத்தை பறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. வைரல் வீடியோ டெல்லியின் பல்ஜீத் நகரில் எடுக்கப்பட்டது என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றும் தெரியவந்து இருக்கிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான நபர் புலம் பெயர்ந்த தொழிலாளி இல்லை என்பதும், அவர் …\nWHO க்கு கெடு விதித்த அமெரிக்கா – சீனா பதிலடி\nMay 20, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. 2 தினங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனல் பறக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர், உலக சுகாதார நிறுவனம் 30 …\nகொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் – ஐ.நா\nMay 19, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் திகதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேற்று ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த செய்தியில் அவர், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறபோது, அது மாற்று பாலுறவு …\nசீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை\nMay 18, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nசீனாவின் மத்திய நகரமான வுகானில் டிசம்பர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். …\nகொரோனா தொற்றுநோயை 100% தடுக்கக்கும் Antibody கண்டுபிடிப்பு \nMay 17, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பயோடெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸூக்கு எதிரான ஒரு ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர், இது கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்கிறது. சான் டியாகோவை தளமாகக் கொண்ட சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம் அதன் எஸ்.டி.ஐ 1499 என்ற ஆன்டிபாடி மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக்களில்கொரோனா வைரஸை நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக கூறி உள்ளது. சோரெண்டோ வெளியிட்டு உள்ள அறிக்கியைல் ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் …\nவிஷ சாராயம் குடித்த 35 பேர் பலி\nMay 16, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அதன் அண்டை நாடான மெக்சிகோவில் கொரோன வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக …\nATM மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி\nMay 14, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஇந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 14 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்களில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு கடந்த 6 வாரங்களில் 20 …\n70% சிறை கைதிகளுக்கு கொரோனா\nMay 13, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை ஊழியர்கள் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல், கலிபோர்னியா மாகாணத்தில், டெர்மினல் தீவில் உள்ள மத்திய சிறையில் பாதி கைதிகளுக்கு, அதாவது 644 பேருக்கு …\nகொரோனா சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – ஆதாரம் உண்டு\nMay 1, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா …\nபதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு சட்டமா அதிபர் அனுமதி\nApril 30, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nபதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸை கட்டுப்ப���ுத்துவதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமிரட்டும் கொரோனா – இதுவரை 202,880 பேர்பலி\nApril 26, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. …\nஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள் – அதிரடி உத்தரவு\nApril 24, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு …\nஎச்சரிக்கை – ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம்\nApril 23, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் இயல்புநிலை திரும்பி வருவதால் அங்கு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், அங்கும் படிப்படியாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஊரடங்கால் மக்கள் …\nகொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம்\nApril 22, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nபுதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார். எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் …\nஅறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா – விஞ்ஞானி வேதனை\nApril 21, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் உயர்ந்துவிட்டது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக …\n26,033 பேர் பலி – நிலை குலைந்த அமெரிக்கா\nApril 15, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,981,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1,392,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 478,425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு …\nஉலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது\nApril 15, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வா���்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா …\nஇத்தாலியில் கொரோனா வைரஸூக்கு 100 டொக்டர்கள் பலி \nApril 11, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஉலக அளவில் கொரோனா வைரஸூக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, அங்கு கொரோனாவுக்கு இதுவரை 100 டொக்டர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற டொக்டர்களும் அடங்குவர். இதை அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், மருத்துவ துறையில் …\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nApril 9, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nகோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக உள்ளதாக அதிபர் …\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nApril 9, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆரம்ப காலத்தில் கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினார். அதேசமயம் கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்ற விஷயத்தை …\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nApril 7, 2020\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள் 0\nஅமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி அமெரிக்காவில், அந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5753", "date_download": "2020-10-29T08:06:15Z", "digest": "sha1:JGSNQFOW6RIB5EDY6MTSBSHOEXCOVGM7", "length": 4412, "nlines": 53, "source_domain": "vallinam.com.my", "title": "எழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை", "raw_content": "\n2020க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருதை பெரும் எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nஎழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை\n← கலை இலக்கிய விழா 10\nஎழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை →\n2 கருத்துகள் for “எழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை”\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 125 -செப்டம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1195144.html", "date_download": "2020-10-29T07:54:57Z", "digest": "sha1:HJBAIYG4FR4A3YNVLS4CTJJ7FMP6JOWC", "length": 18723, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (31.08.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திக��ின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nயால தேசிய வனத்துக்கு தற்காலிகமாக பூட்டு\nயால தேசிய வனத்தை நாளை (01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.\nஅதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது.\nமூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்று சூரிய பண்டார கூறினார்.\nஇதன் பின்னர் நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டு யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.\nநான்கு தேரர்கனை கைது செய்ய உத்தரவு\nஅரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.\nபெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கு எதிராகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசிறுபோக நெல் கொள்வனவின் அளவு அதிகரிப்பு\nஇம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போது ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவிர கூறியுள்ளார்.\nஅதன்படி 2000 கிலோ கிராமில் இருந்து 3000 கிலோ கிராமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nஅத தெரணவிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nதற்காலிக வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுடகோள் விடுத்துள்ளது.\nவாக்காளர் இடாப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇதுதவிர தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk இணையத்தளத்திலும் வா���்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அந்த ஆணகை்குழு கூறியுள்ளது.\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று\nமொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும்.\nஇன்றைய தினம் காலை 10.00 மணி முதல் நள்ளிரவு வரையில் கண்காட்சி திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.\nமாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்.\nகண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானது முதல் நேற்று இரவு வரை அதிகளவிலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.\nகண்காட்சி இடம்பெறுகின்ற வளாகத்தில் டிவி தெரண மற்றும் எப்எம் தெரண கூடங்களுக்கும் அதிக மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட வருகின்றனர்.\nபணிப் பகிஷ்கரிப்புக்குத் தயாராகும் ஊவா மாகாணத் துணை மருத்துவர்கள்\nஊவா மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஆகியோர், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.\nஇதற்கமைய, இவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனரென, ஊவா மாகாண மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலதிக கொடுப்பனவு வழங்காமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nரஷியாவிடம் ஆயுதம் கொள்முதல்- இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி அமெரிக்கா பதில்..\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார் – அசேல…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு..\nசட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nபலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு..\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்..\nமறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை – மணீஷ் சிசோடியா..\nகொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு..\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு…\nசட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து…\nகோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nபலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல்…\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு…\nமறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை –…\nகொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு..\nசர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\nஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல்..\nபொரளை; 20, கொட்டாஞ்சேனை ; 44, மட்டக்குளி 36\nஅதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-10-29T08:47:13Z", "digest": "sha1:7RVPJKPS5YABZVWHPPEKONS5M4NYQ7UT", "length": 11511, "nlines": 240, "source_domain": "www.rightchoice16.com", "title": "முதலமைச்சரின் தாயார் மரணம் சேலம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு மாவட்ட தொடர்பாளர் ஆழ்ந்த இரங்கல் – Rightchoice16", "raw_content": "\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nRightchoice16 / அரசியல் / முதலமைச்சரின் தாயார் மரணம் சேலம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு மாவட்ட தொடர்பாளர் ஆழ்ந்த இரங்கல்\nமுதலமைச்சரின் தாயார் மரணம் சேலம் மாவட்ட ஆம் ஆத்மி ���ட்சி தேசிய கட்டமைப்பு மாவட்ட தொடர்பாளர் ஆழ்ந்த இரங்கல்\nசற்று முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இயற்கை எய்தினார் என்பதை கேட்டு மிக்க வருத்தம் அடைகின்றேன் முதலமைச்சரின் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இப்படிக்கு எம் ஆர் சீனிவாசன் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர்\nBJP இல் குஷ்பூ எதனால்\nwww.indianshaadhi.com தமிழக மக்களுக்கான மேட்ரிமோனி பதிவு செய்யும் அனைவருக்கும் கட்டண சலுகை\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக தலைவரின் நிலை\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nமிக சிறந்த வருமான வாய்ப்பு\nதங்க நகை சேமிப்பு திட்டம்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/eye-blinking-palan-tamil/", "date_download": "2020-10-29T07:39:06Z", "digest": "sha1:SWST6GBCHQRVAPKY2KNDCPDGFMWKHRM7", "length": 12460, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கண் துடிக்கும் பலன் | Eye blinking palan in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் கண் எப்படி துடித்தால் என்ன பலன் தெரியுமா \nஉங்கள் கண் எப்படி துடித்தால் என்ன பலன் தெரியுமா \nஎதிர்காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள் அனைவருக்குமே உண்டு. ஜோதிட கலையில் கைரேகை சாஸ்த்திரம், எண்கணித சாஸ்திரம், ஜாதகத்தை கொண்டு பலன்கள் கூறுவது போன்ற அனைத்துமே வரும்காலத்தில் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகிற நிகழ்வுகளை குறித்து ஓரளவு தெரிந்து கொள்ள உதவுகின்ற கலைகளாகும். நமது உடலில் சில பாகங்களில் திடீரென்று வேகமான ஒரு துடிப்பு ஏற்படும். உடலின் பல பாகங்களில் ஏற்படும் இத்தகைய துடிப்புகள் நமக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளை பற்றி கூறும் அறிகுறிகளாக பெரும்பாலான மக்களால் கருதப்படுகிறது. அப்படி நமது முகத்தில் முக்கிய உறுப்பாக இருக்கும் “கண்கள்” சார்ந்த பகுதிகளில் ஏற்படும் துடிப்புகள் பற்றியும் அதற்கான பலன்களை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\n“கண்துடித்தல்” என்பது நமது உடலின் கண்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக வேகம் மற்றும் அழுத்தத்துடன் ரத்தம் பாய்கிற போது கண்களை சார்ந்த பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு விடயமாக இருந்தாலும், கண்துடித்தல் ஏற்படுவதற்கு நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியாக பழங்காலம் முதலே கருதப்பட்டு வருகிறது. “கலித்தொகை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம்” போன்ற புகழ் தமிழ் இலக்கியங்களிலும் கண்துடித்தல் உண்டாவதால் ஏற்படும் பலன்கள் குறித்து கூறப்படுகின்ற வரிகள் இருக்கின்றன.\nகண்ககளை காக்கும் கண் இமைகள், புருவங்கள், ஒட்டுமொத்த கண்களை சார்ந்த பகுதிகள் ஆகிய ஒவ்வொன்றும் துடிப்பதற்கேற்ப ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகின்றன. ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டாலும், பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டதால் அவை நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறி எனவும், அதுவே ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாத்திரத்தில் ஒரு பிரிவான, உடல்பகுதிகளில் ஏற்படும் துடிப்பை வைத்து பலன்கள் கூறும் “துடிசாஸ்திரநூல்” கூறுகிறது.\nஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம். பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.\nஎந்த ராசிக்காரர் எதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகண் துடித்தால் என்ன பலன்\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Govshield", "date_download": "2020-10-29T06:59:35Z", "digest": "sha1:LKSO4W3YYDEIPV27LUZXPQL3Z5E3TPKY", "length": 2790, "nlines": 19, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Govshield | Dinakaran\"", "raw_content": "\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை : 2 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டது\nசென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்: தன்னார்வலர்கள் 2 பேருக்கு செலுத்தப்பட்டது\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை முறையில் தான் உள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள்...: புனேவில் இருந்து பரிசோதனைக்காக சென்னை வருகை\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 300 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது: 10ம் தேதி பரிசோதனை தொடக்கம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு'கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்; பக்க விளைவு ஏற்படுத்துவதாக தகவல்..\nகொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் 2ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம் ; ராஜிவ் காந்தி, ராமச்சந்திரா மருத்துவமனைகளிலும் தடுப்பூசி சோதனை\n'கோவிஷீல்டு'என்ற கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் வசிக்கும் 10 கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=bathing%20court", "date_download": "2020-10-29T07:53:41Z", "digest": "sha1:M4VQWMYMRT3PV46BLNCDTQZL2AKRRVUV", "length": 5850, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"bathing court | Dinakaran\"", "raw_content": "\nமக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது.: உச்சநீதிமன்றம்\nஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு\nஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு\nஉயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு பஸ் நிலைய வளாகம் மது அருந்தும் பாராக மாறி வரும் அவலம்\nஉள்ளாட்சி அமைப்புக்கு நிதி கோரிய தமிழக மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ��யர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு\nசிபிஐ விசாரணை பொருத்தமானது: ஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றமே கண்காணிக்கும் ...உச்சநீதிமன்றம் அறிவிப்பு.\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு\nஉயர்நீதிமன்ற மேற்பார்வையில் ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்.: உச்சநீதிமன்றம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்ந்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருப்போரூர் பகுதியில் நிதி ஒதுக்கி 14 ஆண்டுகள் ஆகியும் அமைக்கப்படாத நீதிமன்றம்: விரைந்து பணிகளை தொடங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது: பிரிட்டன் நீதிமன்றம் கருத்து\nநீதிமன்ற உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்\nஹத்ராஸ் சம்பவம்: விசாரணையில் பிரச்சனை என்றால் அலகாபாத் நீதிமன்றத்தை அணுகலாம்: உச்சநீதிமன்றம் கருத்து \nயானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nபெற்றோரை பார்த்துக் கொள்ளாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது: உச்சநீதிமன்றம் கேள்வி\nகங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏன் மீட்கவில்லை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nநீதிமன்றம், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு ஆந்திர முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாலியல் தொழிலாளர்களுக்கு ஏன் உதவிகள் செய்யவில்லை அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-10-29T09:02:22Z", "digest": "sha1:MQ42XQIZMQLM5UYZRWF5PA2OW63LH45W", "length": 7536, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொட்டலகொண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொட்டலகொண்டா பௌத்த வளாகம் (Thotlakonda Buddhist Complex) (தெலுங்கு: తొట్లకొండ బౌద్ధ సముదాయం), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில், பீமுனிப்ப்பட்டினம் எனும் கிராமத்தின் சிறு மலைக்குன்றில் உள்ளது. தெலுங்கு மொழியில் தொட்டலகொண்டா என்பதற்கு பாறையில் குடைந்த கிணறு எனப்பொருளாகும்.\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகலிங்க நாட்டில் புகழ்பெற்றிருந்த பௌத்த தலமான தொட்டலகொண்டாவின் கடற்கரை பட்டினமான கலிங்கப்பட்டினத்திலிருந்து, கிமு மூன்றாம் நூற்றாண்டில், பௌத்த சமயம் இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவியது.\nஆந்திர மாநில அரசு 1988 - 1993களில் இவ்விடத்தில் அகழாய்வு செய்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈனயான பௌத்த வளாகம் விகாரையுடன் கூடிய தூபிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பௌத்த தொல்லியல் களத்தின் தெற்கில் பிக்குகள் மழை நீரைச் சேரிக்கும் வகையில், பாறையைக் குடைந்து கிணற்றை வெட்டியுள்ளனர்.\nஅகழாய்வில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட 12 கல்வெட்டுக்கள் கிடைத்தது. இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இம்மலையை முன்னர் சேனகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய தொட்டலகொண்டா பௌத்த வளாகம் நன்கு செயல்பட்டுள்ளது.\nதொட்டலகொண்டா அருகே பவிகொண்டா எனும் பௌத்த தொல்லியல் களம் உள்ளது.\n1 தொட்டலகொண்டா பௌத்த நினைவுச் சின்னங்கள்\nதொட்டலகொண்டா பௌத்த நினைவுச் சின்னங்கள்தொகு\nதொட்டலகொண்டா பௌத்த வளாகத்தின் அகலப்பரப்புக் காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:54:51Z", "digest": "sha1:ZGW5AMA5XPCVFHMZNK5L3PGITCBZDVS2", "length": 5919, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்கள் - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோபல் பரிசு பெற்ற இத்தாலியர்\n\"நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக நோபல் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2016, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_4", "date_download": "2020-10-29T09:38:54Z", "digest": "sha1:O2QQWYQA5GSJT726LYAX2ANDO3LKBWEQ", "length": 8283, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.\n1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.\n1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.\n1967 - நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\n1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே (படம்) சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.\n1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.\n1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்க��ல்லப்பட்டார்.\nடி. கே. இராமானுசர் (இ. 1985) · கி. வா. ஜகந்நாதன் (இ. 1988) · கு. மா. பாலசுப்பிரமணியம் (இ. 1994)\nஅண்மைய நாட்கள்: நவம்பர் 3 – நவம்பர் 5 – நவம்பர் 6\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2019, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prabhas-upsets-on-ar-rahman/", "date_download": "2020-10-29T08:03:21Z", "digest": "sha1:RICYMSWPWG5NTZPRBNXCVUL64WLFLWEK", "length": 5765, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்.. அநியாயத்திற்கு கொள்ளையடிக்கிறாரே என புலம்பல்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்.. அநியாயத்திற்கு கொள்ளையடிக்கிறாரே என புலம்பல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்.. அநியாயத்திற்கு கொள்ளையடிக்கிறாரே என புலம்பல்\nபிரபாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் பாகுபலி படங்களின் வெற்றிதான்.\nராஜமௌலி இயக்கிய அந்த படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் பிரபாஸின் அடுத்தடுத்த படங்கள் பேன் இந்தியா படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த படம் பெரிய அளவு விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ஜாக்பாட் அடித்தது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களையும் pan-india படமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.\nஇந்த வகையில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த வைரல் ஆனது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என பிரபாஸ் ஆசைப்படுவதாக செய்திகள் வெளிவந்தது.\nஅது சம்பந்தமாக அவரிடம் பேசியதற்கு சுமார் 4 கோடி சம்பளம் கேட்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாஸ், ஆசைப்பட்டதற்காக இப்படியா கொள்ளையட���ப்பதா என விரக்தியில் உள்ளாராம்.\nஅதுமட்டுமில்லாமல் தெலுங்கு படங்களுக்கு அவ்வளவாக ஏ ஆர் ரகுமான் இசையமைக்க விரும்பியது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தயாரிப்பு நிறுவனம் 4 கோடி கொடுக்க ரெடியாக இருந்தாலும் பிரபாஸ் சற்று பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டாராம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஏ.ஆர். ரகுமான், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், பிரபாஸ், முக்கிய செய்திகள், ராதே ஷ்யாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/k-g-f-2-teaser-update/in-tamil-nadu-5556-people-have-recovered-and-returned-home-today", "date_download": "2020-10-29T08:26:35Z", "digest": "sha1:AQNODCF3FIHNL5YAIU32XKUWHYYG36R6", "length": 5420, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nரசிகர்களை ஏமாற்றிய 'ராக்கி பாய்' கே.ஜி.எஃப்-2 படக்குழு\nரசிகர்களை ஏமாற்றிய 'ராக்கி பாய்' கே.ஜி.எஃப்-2 படக்குழு\nரசிகர்களை ஏமாற்றிய 'ராக்கி பாய்' கே.ஜி.எஃப்-2 படக்குழு\nகன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப்.\nஇப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.\nகன்னட சினிமா உலகில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற பிராந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். பிரசாந்த் நீல் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நாளை ஜனவரி 8 அன்று கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல் ஜனவரி 6ஆம் தேதி தான் படத்தின் சூட்டிங் முடிந்தது, அதனால் இரண்டு நாளில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாக டீசர் ரெடி செய்வது கஷ்டம். அதனால், நாளை யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் மட்டுமே வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளாராம். டீசர் அப்டேட்டிற���காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.\nகுஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்\nசெய்த கொலையை மறைக்க தூக்க மாத்திரை கொடுத்து 9 பேரை கொலை செய்த கொடூரன்\n#BREAKING :\"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:58:17Z", "digest": "sha1:KM2ENFLHXFBL2UVPB4YIWMH74IPP6SOR", "length": 6217, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மூர்ச்சை |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன். “ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nசாத்துக்குடி பழத்தின் ��ுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/08/blog-post_31.html", "date_download": "2020-10-29T08:33:13Z", "digest": "sha1:7ZZIKZHZE57OSOIH45TBRPWUPQDLKTXM", "length": 10402, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு.\nஇதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும்.\nஇப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘R’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘H’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும்.\nஇறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.\nயூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது.\nபோல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும்.\nகிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த அனுமதியில��ம் பல வகை உள்ளன. இதனை செட் செய்திட என்று Allow/Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம்.\nஉங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nநோக்கியா 112 டூயல் சிம்\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nகணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\n2020க்குள் அனைத்து மொபைலிலும் Android வசதி\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கு...\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nகூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 A 56\nநீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப...\nவேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க\nவர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=234:covid-grants&catid=29:press-releases&Itemid=226&lang=ta", "date_download": "2020-10-29T07:31:09Z", "digest": "sha1:SVYNQ4EAGR44HA65HB4YJKNKFIAF6B4Q", "length": 6628, "nlines": 88, "source_domain": "www.erd.gov.lk", "title": "Loans, Grants and in kind Assistance Received by the Government of Sri Lanka (GOSL) in Support of COVID -19 Response Initiatives", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குற��த்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81_-_3_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-29T09:11:46Z", "digest": "sha1:ADR7ZFK22HVYNBARAIVDYL5ZUNZ3EHRW", "length": 13802, "nlines": 426, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம் டி யு - 3 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம் டி யு - 3 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம் டி யு - 3\nஐ ஆர் - 8 x டபிள்யூ. 1263\nதமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை\nஎம் டி யு - 3 (MDU 3) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் டபிள்யூ. 1263 (IR 8 / W.1263) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]\nஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள \"வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 1989 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:15:42Z", "digest": "sha1:5PLHATQAZVPDHESETYVZJR54ZSZG5JHK", "length": 7966, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுனெபோட்டோ மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)\nசுன்னெபோட்டோ மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுன்னெபோட்டோ நகரத்தில் உள்ளது.\nஇங்கு 300,000 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்���து.[2].\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nமோகோக்சுங் மாவட்டம் துயென்சாங் மாவட்டம்\nவோக்கா மாவட்டம் கிபைர் மாவட்டம்\nகோகிமா மாவட்டம் பேக் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2015, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5755", "date_download": "2020-10-29T07:25:51Z", "digest": "sha1:ZGWICIS3WAYYBLRHK6U6F4BLB6RCPLZI", "length": 4274, "nlines": 49, "source_domain": "vallinam.com.my", "title": "எழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை", "raw_content": "\n2020க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருதை பெரும் எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nஎழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை\n← எழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை\nஎழுத்தாளர் உமா கதிர் உரை →\n1 கருத்து for “எழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை”\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 125 -செப்டம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/11/blog-post_25.html", "date_download": "2020-10-29T07:31:44Z", "digest": "sha1:63TKFK3JWRHGCBTSMA4PK6EEGYU32OT4", "length": 6637, "nlines": 218, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தினமணி கட்டுரை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்த���ல் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.\nஇங்கு சென்று பார்க்கலாம் :\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பா...\nஆனந்த விகடன் இதழில் என் கவிதைக‌ள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/22/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:36:58Z", "digest": "sha1:CYAOUB3DXG3X3JGKE2CLIMEPMM3HXHB2", "length": 15844, "nlines": 131, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் தாங்க முடியவில்லை ஏன்…\nசோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன்…\nஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்… இவன் தான் என்னை ஏமாற்றினான்… இவன் தான் என்னை ஏமாற்றினான்… என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.\n1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்\n2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.\nசில பேர் என்ன செய்வார்கள்… அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.\nஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்… நடையைப் பார்… என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…\nஅவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.\nஅதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.\nஅப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.\n அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல… என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.\nஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.\nஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.\n1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்\n2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற\n3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.\n4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே\n5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.\n6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nசொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..\nஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.\n1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை\n2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்\n3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே\n4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.\nகோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.\nஉதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.\nஇப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…\n1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்\n2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.\n3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.\nஅதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.\nஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்… என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.\nஇயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின் தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.\nஏனென்றால் அந்த அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.\nஅந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்\n1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்\n2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்\n3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.\nவலுகொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=cell%20phone%20tower", "date_download": "2020-10-29T07:43:59Z", "digest": "sha1:BQKBQ4GZT62R7HOF7YBX6HMTLTZ3WHWF", "length": 3954, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"cell phone tower | Dinakaran\"", "raw_content": "\nசெல்போன் டவரில��� ஏறி வாலிபர் திடீர் மிரட்டல்\nசேர்ந்தமரம் அருகே செல்போன் டவரில் ஏறிய மனநிலை பாதித்த வாலிபர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\nநிலத்தில் மின் டவர் அமைக்க எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்\nசென்னையில் செல்போன் சார்ஜ் போட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nடீக்கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை\nசெல்போனில் பேசியபோது 5வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி\nஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது\nஇந்த நாள் கத்தியை காட்டி பணம் செல்போன் வழிப்பறி\nதனியாக செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்\nசத்தியமங்கலம் அருகே செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனநலம் பாதித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nரூ.80 லட்சம் அட்வான்ஸ், ரூ.80 ஆயிரம் வாடகை என ஆசைவார்த்தை: செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல்\nஓசூரில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைப்பு\nசெல்போன் பறித்த வாலிபர் கைது\nசெல்போன் பறித்த வாலிபர் கைது\nசார்ஜர் போட்டு செல்போனில் பேசிய சிறுவன் பரிதாப பலி: பெரம்பூரில் சோகம்\nசெல்போன் கொள்ளை கும்பலை பிடிக்க ம.பி. விரைந்தது போலீஸ்\nபுதுச்சேரி சிறைக்குள் சக கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்தது அம்பலம்\nஇடி, மின்னல் சமயங்களில் டிவி, செல்போன், கம்யூட்டர் பயன்படுத்த வேண்டாம்\nடிவிட்டர் புகாரின் பேரில் காரில் தவறவிட்ட செல்போன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/students-who-want-to-study-english-psychology-economics/", "date_download": "2020-10-29T08:23:11Z", "digest": "sha1:WGYIQANGLJENR2Z6F3GJRWHYQFFCWBXR", "length": 11865, "nlines": 128, "source_domain": "puthiyamugam.com", "title": "ஆங்கிலம், உளவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள் - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > ஆங்கிலம், உளவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள்\nஆங்கிலம், உளவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள்\nகலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆங்கிலம், பொருளியல், உளவியல் பாடங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 1,547 ���ரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3.1 லட்சம் இடங்கள் உள்ளன.\nஇதற்கிடையே கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.\nஅதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இணையவழியில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல்செப்.4 வரை நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் நடப்பு ஆண்டு பொருளியல், உளவியல் பாடங்களுக்கு வழக்கத்தைவிட அதிக வரவேற்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கல்வியாளர்கள் செல்வக்குமார், அஸ்வின் ஆகியோர் கூறியதாவது:\nகலைப்பிரிவில் வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், உளவியல் பாடங்களுக்கும், அறிவியல் பிரிவில் பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொருளியல், உளவியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை மிக உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக உளவியல் பாடத்தில் பெண்கள் அதிக அளவு சேர்ந்துள்ளனர். உலக அளவில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.\nஇதுதவிர வங்கிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கும் உதவியாக இருப்பதால் பொருளியல் பாடப்பிரிவை நோக்கி மாணவர்கள் கவனம் திரும்பியுள்ளது என்கின்றனர்.\nதனியார் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘எப்போதும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைதான் முதலில் முடிவடையும். ஆனால், நடப்பு ஆண்டு வணிகவியல், பொருளியல், ஆங்கிலம் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கான சேர்க்கை ஓரிரு நாட்களில் முடிந்துவிட்டன.\nஅதேநேரம் சமீபகாலமாக இயற்பியல் பாடப்பிரிவில் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது’’ என்று தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:\nமாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில்சேர 3.12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.\nவிண்ணப்பித்தவர்களில் 20முதல் 30 சதவீதம் பேர் பொருளியல், ஆங்கிலம், உளவியல் பாடங்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேநிலைதான் தனியார் கல்லூரிகளிலும் நிலவுகின்றன.\nசமீப காலமாகவே, கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் 2019-20-ம்கல்வி ஆண்டில் அனைத்து கல்லூரிகளிலும் இடங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nநடப்பு ஆண்டும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் 20 சதவீத இடங்களை கூடுதலாக ஒதுக்கக் கோரிஅரசின் பரிந்துரைக்கு அனுப்பிஉள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.\nநான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி\n“அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்துள்ளனர்\nமுதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\nஇணைய வழி கல்வி – தொடரும் தற்கொலைகள்\nமாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டுகிறதா-ராமதாஸ்\nஆகஸ்டில் கல்லூரி தொடக்கம்: யூஜிசி தகவல்\nகலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n48 எம்.பி ஸ்மார்ட் போன் அறிமுகம்\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nகலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T08:04:39Z", "digest": "sha1:RV56RQVFWLQZR227JZBN74LIF3F6FVKS", "length": 9138, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட��டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇரகசியப் பரிமாறல் மொழி அல்லது கைமொழி என்பது தமிழ் பேசும் மொத்த வணிகர்கள், இடைத் தரகர்கள் தமக்கிடையே பொருட்களின் பெறுமதியை இரகசியமாக பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். இது எண்களுக்கு தமக்குள்ளே பெரிதும் புரிந்து கொள்ளும் சொற்களையும் கை சமிக்கைகளைக் கொண்டது. கைக் குட்டைக்குள் கைகளை வைத்து தமக்கிடையே சமிக்கை செய்து கொள்வர்.\nஇந்த மொழியை தெரியாதவர்கள் மத்தியில் பேச்சில் மட்டும் பெறுமதியைப் பரிமாறிக் கொள்ளலாம். தெரிந்தவர்களிடம் கைக்குட்டைகளுக்குள் கைச் சமிக்கைகளையும் பயன்படுத்திப் பெறுமதியைப் பரிமாறிக் கொள்வர்.\n1 - க - ஆட்காட்டி விரல்\n2 - உ - ஆட்காட்டி மற்றும் நடுவிரல்\n3 - சூலம் - நடு மூன்று விரல்கள்\n4 - கட்டில் கால் - பெருவிரல் தவிர்த்த விரல்கள்\n5 - தட்டு - ஐந்து விரல்களும்\n6 - தடவல் - கடசி விரலைத் தடவல்\n7 - மேல் தடவல் - மோதிர விரல் தடவல்\n8 - அ - நடுவிரல் தடவல்\n9 - நவக்கிரகம் - ஆட்காட்டி விரல் தடவல்\n10 - க பவுன் - ஆட்காட்டி விரலைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n20 - உ பவுன் - இரண்டு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n30 - சூலம் பவுன் - மூன்று விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n40 - கட்டில் கால் பவுன் - நான்கு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n50 - தட்டு பவுன் - கையில் ஒரு விரலால் தட்டி பவுன் என்று சொல்லுதல்\n60- தடவல் பவுன் - கடைசி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n70 - மேல் தடவல் பவுன் - மோதிர விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n80 - அ பவுன் (ஆனாப் பவுன்) - நடுவிரலைத் விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n90 - நவக்கிரகப் பவுன் - ஆட்காட்டி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n100 - அச்சு - ஆட்காட்டி விரலைப் பிடித்து அச்சு என்று சொல்லுதல்\n1000 - அக்கிரம் - ஆட்காட்டி விரலைப் பிடித்து அக்கிரகம் என்று சொல்லுதல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-viewers-feel-sorry-scolding-snehan-054571.html", "date_download": "2020-10-29T08:56:43Z", "digest": "sha1:O7VVURDZ2W3VRYOYDQVX6M6GKMIUU4RM", "length": 15597, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம் | Bigg Boss 2 Tamil viewers feel sorry for scolding Snehan - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக- வீடியோ\nசென்னை: மகத்துடன் ஒப்பிடும்போது சினேகன், ஆரவ் எல்லாம் ஒன்றுமே இல்லை.\nபிக் பாஸ் முதல் சீசனில் கவிஞர் சினேகன் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தார். அதை பார்த்த பார்வையாளர்கள் இந்த ஆளு வாழ்றான்யா. ஒரு பொம்பளபுள்ளய விடாம ஓடியோடி கட்டிப்பிடிக்கிறார், மோசமான ஆள் என்று விமர்சித்தனர்.\nஅதிலும் குறிப்பாக சினேகன் நமீதாவை கட்டிப்பிடித்ததை பார்வையாளர்கள் இன்னும் மறக்கவில்லை.\nசினேகன் பார்வையே சரியில்லை, காமப் பார்வை என்றெல்லாம் அவரை பார்வையாளர்கள் திட்டினார்கள். மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். ஆரவ் சும்மா கடலை போட்டதற்கே அவர் ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்தது போன்று விமர்சித்தார்கள்.\nபிக் பாஸ் 2 சீசனில் மகத் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்த பார்வையாளர்களுக்கு சினேகனும், ஆரவும் உத்தமர்களாக தெரிகிறார்கள். தேவையில்லாமல் அவர்களை திட்டிவிட்டோமோ என்று நினைக்கிறார்கள்.\nபிக் பாஸ் 2 வீட்டில் லக்சுரி டாஸ்கிற்காக போட்டியாளர்கள் பள்ளி மாணவர்கள் போன்று நடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆசிரியராக சினேகன் வருவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 2 வீட்டில் சினேகனை பார்த்த பார்வையாளர்கள் நீ நல்லவன்யா, தேவையில்லாமல் உன்னை திட்டிவிட்டோம். அந்த பய மகத்துடன் மட்டும் சேராதீர்கள் என்கிறார்கள்.\nகனா காணும் காலங்களில் வரும் மாணவர்கள் போன்று நடிக்கச் சொன்னால் பிக் போஸ் போட்டியாளர்களோ லூசு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி ���ருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T07:48:07Z", "digest": "sha1:JMUF5KZCHGDUJTJRMHYGG7226NDF6INC", "length": 23725, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "செய்திகள் Archives - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nபாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\nசீனாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் மரணம்\nவெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\n1 day ago இலங்கையில் கொரோனவால் மூவர் பலி\n1 day ago யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\n1 day ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n2 days ago கொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n2 days ago மட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\n2 days ago யாழில் இருவருக்கு கொரோனா\n2 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\n3 days ago இலங்கையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது\n3 days ago ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\n3 days ago முல்லைத்தீவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் பலி\n3 days ago பாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் இளைஞன் ஒருவருக்கு கொரோனா\n4 days ago திருமண சடங்கோன்றிற்கு சென்ற மாணவன் கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago தொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\n5 days ago வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nCovid-19 கால ஊரடங்கு வேளை உதவி நிவாரணமாக “கல்லாறு சதீஷ் கொடையகம்” இலங்கையிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு தொடர்புகளின் மூலம் ரூபா எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய்களை வங்கிக் கணக்கின் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.இவரது சேவையை நாமும் … Read More »\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nமருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்து கொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகத் தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட … Read More »\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடுமுழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டின் 49 விளையாட்டு நட்சத்திரங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி, பிவி சிந்து, விஸ்வநாதன் … Read More »\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என இரண்டாவது சோதனையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வியாழக்கிழமை இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை ��ெய்யப்பட்டது. இந்த இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என … Read More »\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 145 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அந்நாட்டில் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,696 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் … Read More »\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள … Read More »\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனை பகுதிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி … Read More »\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nயாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல் யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் … Read More »\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் … Read More »\n ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை\nஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிலிருந்து (1) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக … Read More »\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஉலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை ” பில்கேட்ஸ்” பில்லியன் டொலர் ஒதுக்கீடு.\nஇங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் உண்டாகும் Low Space Storage பிரச்சினையை தீர்ப்பது எப்படி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\nதொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nதமிழகத்தில் குடும்ப பிரச்சனையால் தாய் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் க��ர் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8441", "date_download": "2020-10-29T07:40:26Z", "digest": "sha1:AZQCXDEAJF5INPXTGE7ACZMKVCPGZGYP", "length": 4900, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கையில் இனி 16 வயதில் வேலைக்கு செல்லலாம்! புதிய சட்டம் – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் இனி 16 வயதில் வேலைக்கு செல்லலாம்\n16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக வேலைக்குச் செல்லலாம் என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.\nமுன்னதாக ஒரு தொழிலைத் தொடங்க குறைந்தபட்ச வயது 18 ஆகும்.\nபள்ளிக்கூடத்தின் கட்டாய வயதை 16 ஆண்டுகளாக விவரிக்கும் சட்ட விதிகளுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் அடிப்படையில் அரசாங்கம் சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 16 ஆண்டுகள் வரை உயர்த்தியுள்ளது.\nஇணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பதிரன இதை கூறினார்.\nஇந்த திருத்தத்திற்காக 2020 ஜூன் 10 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஅதன்படி, சட்ட வரைவாளர் பின்வரும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்காக வரைவு செய்யப்பட்ட சட்டங்களை வகுப்பார்\nபி ற ந் த பெ ண் கு ழ ந் தை யை உ யி ரு ட ன் அ ட க் கம் செய்த தாத்தா-உறவினர்.. க ல ங் க வை க்கும் புகைப்படம்\nவவுனியாவில் பட்டதாரி நியமனம் கிடைக்காத 122 பேர் மேன்முறையீடு\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:54:22Z", "digest": "sha1:YSLOPZ2X2YL2265C2Q4K5GHUEJEPVOY7", "length": 10271, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "அரசு Archives - Ippodhu", "raw_content": "\nஇந்தியா-அமெரிக்கா இடையே இன்று(அக்.27) பேச்சுவார்த்தை\nநவம்பர் 9 லாலு பிரசாத் ஜாமீனில் வருகிறார்; அடுத்த நாளே நிதிஷ் குமார் காணாமல் போவார்: தேஜஸ்வி\nகொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா\nவெளிநாட்டவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nமகாராஷ்டிரா அரசியல்: பாஜகவிலிருந்து விலகிய ஏக்நாத் கட்ஸே தேசியவாத காங்கிரஸில் இணைய முடிவு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: தேதி அறிவிப்பு\n‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற மோடி அரசு ‘குற்றவாளிகளை பாதுகாப்போம்’ என்று களத்தில் குதித்துள்ளது...\nஉத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுங்கள் ; அமித் ஷாவுக்கு பதிலடிக் கொடுத்த திரிணமூல்...\nஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: நடப்பாண்டே வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nடெல்லியில் இன்று(அக்.15) திரையரங்குகள் திறப்பு: ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய மறுப்பு\nகண்டிப்பாக இந்த சேவை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு அதிரடி உத்தரவு\nவிவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் பாஜக இயற்றும் சட்டங்கள் : ஆதரவு ஆதரவளிக்கும் அதிமுக –...\nஎல்லை பிரச்சனைக்கு மத்தியில் சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற...\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்வு – முதல்வர்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nடிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 2.1 சேனல் சவுண்ட்பார்\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்���ளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6647", "date_download": "2020-10-29T08:22:11Z", "digest": "sha1:WDWPLYF24JBIHMBTUGC3VRKC2225DDFR", "length": 52732, "nlines": 108, "source_domain": "vallinam.com.my", "title": "வெம்மை", "raw_content": "\n2020க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருதை பெரும் எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய நாய்க்குட்டியைப் போல குந்தி ஒடுங்கிக் கொண்டு சாய்ந்திருந்தாள். பார்ப்பதற்கு சூழ இருக்கும் ஆபத்துகளில் இருந்து அவ்வுடலில் அடைக்கலம் புகுந்து அவள் தப்பிக்க முயல்வது போலிருந்தது. ஆனால் அவள் எண்ணம் வேறாக இருந்தது. அந்த மாபெரும் உடலை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொள்ள முடிந்தால் இறப்பதில் இருந்து தன் மகனை காத்துவிட முடியும் என்று அவள் நம்பினாள்.\nமார்பில் துளைத்த அம்புகள் ஏற்கனவே குந்தியால் பிடுங்கப்பட்டிருந்தன. அத்துளைகளில் இருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த ரத்தத்தின் வெம்மைதான் குந்தியின் நடுங்கும் உடலை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதை உணர்ந்ததும் அவள் உள்ளுக்குள் கூசினாள்.\nஅக்குருதியின் வெம்மை தன்னை அப்படியே எரித்துப் பொசுக்கி விடாதா என்றிருந்தது அவளுக்கு. அவள் சிறுமியாக இருந்தது முதலே இந்த வெம்மைக்காக ஏங்கி இருக்கிறாள். அவள் தந்தையோ வளர்ப்புத் தந்தையோ அவளைக் கொஞ்சியதில்லை. உடல் முழுவதும் குளிர்ந்த ரத்தம் ஓடும் பாண்டுவின் அன்பான அணைப்பு கூட அவளை உள்ளுக்குள் கசப்பு கொள்ளவே செய்தது.\nதுர்வாசரிடம் பெற்ற வரத்தினைக் கொண்டு அவள் சூரியனை வரவழைத்தது கூட அவன் வெம்மைக்காகத்தானோ என்று தோன்றியது. குந்தி ஆற்றலை விரும்பினாள். ஆற்றல் என்பது வெப்பம் என்று அவள் கண்டு கொண்டாள். குளிர் எப்போதும் துயரைத்தான் தருகிறது. துயரடையும் போது உடல் வெம்மையைத்தான் முதலில் இழக்கிறது. வெம்மையில்லாத உடல் பாதுகாப்பின்மையை நிச்சயமின்மையை அடைகிறது. குந்திபோஜரிடம் வந்தது முதல் அவள் அந்த பாதுகாப்பின்மையை உள்ளுக்குள் எந்நேரமும் உணர்ந்து கொண்டிருந்தாள். போஜர் அவளிடம் அன்புடன் இருந்தார். ஆனால் அவளைக் கைகளில் எடுத்துக் கொள்ளும்போது போஜரின் உடலில் வெம்மை படரவில்லை. குந்தி தன்னால் ஈனப்படாத மகள் என்ற உண்மையை அவர் அவள் மீதான கனிவால் அவளை கவனித்துக் கொள்வதில் பிறர் சுணங்கினால் வெளிப்படும் கோபத்தால் அவள் நோயுற்றால் காட்டும் அக்கறையால் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். ஆனால் மனித உடல் அவ்வளவு நாகரிகமானதல்ல. போஜர் பேண முயன்ற அன்பையும் கனிவையும் அவர் உடல் ஒவ்வொரு முறையும் உருவாக்கிக்கொண்டதே தவிர இயல்பாக வெளிப்படுத்தவில்லை. அவளிடம் அவர் உடல் அன்பின் வெம்மையை வெளிப்படுத்தவே இல்லை. அன்பின்மையால் குந்தி எப்போதும் அஞ்சிக் கொண்டிருந்தாள். அச்சத்தையே தன்னுடைய ஆற்றலாக மாற்றிக் கொண்டாள்.\nபொதுவாக யாதவப் பெண்கள் பயிலாத குதிரையேற்றம், வாட்பயிற்சி, வேதக்கல்வி என்று அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒரு கணம் மனம் விசை இழந்தாலும் அச்சம் ஒரு மலைநாகமாக தன்னை விழுங்க எழுவதை அவள் கண்டாள். அவள் தன் உடலின் வெம்மையை கூட்டிக் கொள்ளுந்தோறும் வளர்ந்தாள். அவளைப் பற்றிய செய்திகள் யாதவ நிலத்தைக் கடந்து கங்கைச் சமவெளி வரைப் பரவின. ஆனால் அவளை விழுங்க எழுந்த நாகம் வளராமல் அதே அளவில் நீடிப்பதை அவள் கண்டாள். அவள் மனம் ஆறுதல் கொண்டது. துர்வாசரின் வேள்விகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.\nஅவள் திறனிலும் தெளிவிலும் மகிழ்ந்த துர்வாசர் யாதவ நிலத்தை நீங்கும் சமயம் விரும்பும் விண் ஆற்றல்களை மகவாக ஈன்று கொள்ளும் வரத்தை அவளுக்கு அளித்தார். ஐந்து முறை அவளால் அந்த வரத்தினை பயன்படுத்த இயலும்.\nகுந்தி யோசிக்கவே இல்லை. எழுந்து கொண்டிருந்த ஆதவனை தன்னை நோக்கி இழுத்தாள். அவன் வெம்மையில் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டாள். ஆனால் அவள் கருவுறவில்லை. கருவுற விரும்பவும் இல்லை. ஆனால் ஆதவன் அவளை நீங்கிய பின் உலகம் வெளிறிவிட்டதாக தோன்றியது. எங்குமே ஒளி இல்லாமல் போய்விட்டதாக அவள் உணர்ந்தாள். தனக்��ுள் ஏறியிருந்த வெம்மையை தன் சூழல் மெல்ல அழிப்பதை உணர்ந்தாள். அந்த வெம்மையை அவள் தன்னுள் இறுத்திக் கொள்ள விழைந்தாள். குந்தி மீண்டும் சூரியனை அழைத்தாள். அவன் உடலின் ஒவ்வொரு கணுவையும் முத்தமிட்டாள். அவள் இதழ்கள் வெம்மையில் நொந்தன. அவளுடைய வலுத்த மெல்லிய வெள்ளுடல் சற்றே நிறம் மாற்றிக் கொண்டது. கர்ணனை ஈனும் வரை குந்தி ஒவ்வொரு நாளும் கொதித்துக் கொண்டிருந்தாள்.\nஅவனை ஈன்றதும் தான் இறந்துவிட வேண்டும் என்று எண்ணினாள். ஊர் அறியாத ஒரு குடிலில் கர்ணனை குந்தி ஈன்றாள். கடும் மழை பெய்த நள்ளிரவில் கர்ணன் பிறந்தான். அவன் உடல் வெப்பமே ஒளியாக அந்த குடிசையைச் சூழ்ந்தது. மயக்கம் தெளிந்த குந்தி கர்ணனைத் தொட்டாள். தீக்குள் விரல் வைத்த இன்பம் ஆனால் அவளால் அந்த வெம்மையை தாள இயலவில்லை. அவன் அசைவுகள் அவளை சுட்டன. அவன் புன்னகை சுட்டது. அவன் விழிகள் சுட்டன. ஆடையற்ற அவன் உடலை தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.\nமயங்கிக் கிடந்த குந்தியை அம்புத்துளையில் இருந்து வெளிக்கிளம்பிய குருதியின் வெம்மை மீண்டும் எழுப்பியது.\nஇனி தன்னால் ஒருநாள் கூட உயிர் பிழைத்திருக்க இயலாது என்பதை குந்தி மகிழ்ச்சியுடன் உணர்ந்தாள். கர்ணனை ஈன்றதும் அவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்ததால் குந்தி எதிர்காலத்தை கற்பனை செய்திருக்கவில்லை. ஆனால் பிறந்த தன் மகன் போஜரிடம் செல்லுமளவு தகுதி குறைந்தவனல்ல என்று அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணமே வலுக்கொள்ளவும் செய்தது. தன் மகனுக்கு இன்னும் பெரிய இலக்குகள் காத்திருப்பதாக குந்தி நம்பினாள். பிறப்புக் கழிவுகளை தூய்மை செய்துவிட்டு குடிலுக்கு தீ வைத்துவிட்டு கர்ணனை தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். யமுனைக்கரையை ஒட்டிய வண்டிப்பாதை வழியே நடந்து குந்திபோஜரின் அரண்மனையை அடையலாம். குந்திக்கு இணையாக யமுனை ஒழுகினாள். அவள் கையிலிருக்கும் மகனைப் பார்க்க யமுனையில் அலைவிழிகள் எழுந்தன. யமுனையின் கருநீர் ஒளிகொண்டது. யமுனை மலர்ந்தாள்.\n“குந்தி குந்தி” என்று யமுனை அவளை அழைத்தாள்.\nகுந்தி நின்று “என்னடி” என்றாள்.\n“உன் மைந்தனை எனக்கு கொடுத்துவிடேன்” என்றாள் யமுனை.\nகுந்தி அனிச்சையாக ஒரு கணம் கர்ணனை தன் உடலுடன் இறுக்கினாள். ஆனால் அவன் உடலின் வெம்மை உட���டியாக அவள் இறுக்கத்தை தளர்த்தச் செய்தது. யமுனை சிரித்தாள்.\n“பார் ஈன்று ஒரு தினம் கூட ஆகாத குழந்தை இவன். இப்போதே இவன் வெம்மையை உன்னால் தாள முடியவில்லை. இவனை உன்னால் ஆயுளுக்கும் உன்னில் நிறுத்தி வைக்க இயலும் என்று நினைக்கிறாயா\nகுந்தி தன்னுள் வன்மம் ஏறுவதை உணர்ந்தாள். கர்ணனை உடலுடன் சேர்த்து இறுக்கினாள். அவள் கைகள் வெந்தன.\n“இவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிடவே நான் எண்ணியிருந்தேன். ஆனால் உன் ஆணவப் பேச்சு என்னை சீண்டுகிறது யமுனா. என் மகன் என்னை எரித்துக் கொல்லும்வரை நான் வாழ விரும்புகிறேன். அன்னையின் மீது அவனுக்கு கனிவிருந்தால் அவன் சற்று குளிரட்டும்”\nயமுனை அலைகளை எழுப்பி சிரித்தாள்.\n“வாழ்வு முழுவதும் வெம்மைக்காக ஏங்கியவள் மகனை குளிரச் சொல்கிறாள். என் கரை ஊர்களில் ஒன்றில் ஒரு கேலிச் சொல் உண்டு. பெண்கள் பிள்ளைகளை ஈன்றதும் கைகளால் நடக்கத் தொடங்கி விடுகின்றனர் என்று. உன் சொற்களின் வழியாக அக்கேலி ஒரு மெய்மை என்று எனக்கு இப்போது புரிகிறது குந்தி”\nயமுனையில் மீண்டும் அலைகள் எழுந்தன.\n“கற்றோரின் இழிவரலையும், மெய்மை தேடிச் செல்கிறவர்களின் சீற்றத்தையும், பெண் ஒறுப்பாளர்களின் வெறுப்பையும் குழந்தையை ஈன்றதாலேயே ஒரு பெண் வாழ்நாள் முழுக்க பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்பதை நன்கறிவேன் யமுனா. ஒவ்வொரு தாயும் தான் ஈன்ற குழந்தைகளின் நலன் வாழ்வில் தான் இழந்தவற்றுக்கு இணையானதுதானா என்ற அக பேரத்தில் கொண்டுதான் இருக்கிறாள். தாயாவது எனக்கு கொடுக்கும் இழிவையும் வீழ்ச்சியையும் நான் நன்கறிவேன் யமுனா. என்னை உன்னால் சீண்ட இயலாது. தாயாக மாறிய கணமே பெண் தன்னுடைய முனைப்பு ஆணவம் அனைத்தையும் இழந்து சமூகம் கொடுக்கும் போலி கௌரவங்களை சூடிக்கொண்டு இழிவு செய்யப்படுவதற்கு தயாராகி விடுகிறாள். என் தாய்மைக்காக முதன்முதலாக என்னை இழிவு செய்தது நீ என்பது எனக்கு மகிழ்வளிக்கிறது யமுனா. எத்தனை மகள்கள் தன் தாய்மைக்காக தாயாலேயே இழிவு செய்யப்படும் பேற்றினை அடைய இயலும்.”\nயமுனை முகம் மாறினாள். அவள் குரலில் கெஞ்சல் தென்பட்டது.\n“குந்தி உனக்கோ உன் அரசுக்கோ இவன் எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை. இவன் மரணம் நீ தான். நீ இவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்து உன் மரணத்தை தேடிக் கொண்டால் போஜர் இவனை வளர்ப��பார் என்று எண்ணுகிறாயா போஜர் உன்னை தத்தெடுத்தது உன் பேரெழிலுக்காகத்தான். கங்கைச் சமவெளி அரசுகளுடன் உன்னை மணமுடித்துக் கொடுத்து நல்லுறவை உருவாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். இப்போது நீ இவனுடன் போய் நின்றால் போஜர் இவனை கொலை செய்யத்தான் ஆணையிடுவார். உன் மரணத்தை அவர் பொருட்படுத்தமாட்டார். ஆனால் பெண்களின் குறித்தூய்மையை பதற்றத்துடன் கண்காணித்துக் கொண்டே இருக்கும் மையநில அரசுகளின் மத்தியில் மணமாகும் முன் நீ ஒரு மகவினை ஈன்ற செய்தி பரவினால் உன் தந்தையின் மதிப்பினை அது சிறுத்துப் போகச் செய்யும். அவனை என்னிடம் கொடுத்துவிடு. மகவீன்றதால் இழிவடைந்த பெண்களால் வஞ்சம் கொண்டு தூற்றப்பட்டு குளிர்ந்திறுகி கிடக்கும் பிள்ளைகளற்ற ஒருத்தியை நான் என் கரையொன்றில் கண்டேன். அவள் என்னுள்ளே மூழ்கி எழும்போது என் உடல் நடுங்குகிறது. சுடலைத்தீ அவள் உடல் பட்டு அணைகிறது. அவளிடம் உன் மகனை ஒப்படைக்கிறேன்.”\nகுந்தி கர்ணனை குனிந்து நோக்கினாள். அவன் கண்கள் மூடியிருந்தன. அப்போதும் அம்முகத்தில் கனிவின் வெம்மை வழிந்தது. முகத்தில் கண்களே கனிவு. உதடு காமம். நெற்றி ஆற்றல். கன்னங்கள் செழிப்பு. ஆனால் முழு உடலே ஒருவனுக்கு கனிவென்றாக முடியுமா மூடிய கைவிரல்கள், சற்றே நெளிந்த ஒளித்துளி போன்ற கால் விரல்கள், லேசாக வெளித்தெரிந்த உள்ளுதட்டுச் செம்மை, கருமை மின்னும் சிறுமேனி. மொத்தமும் கருணையாக வடிவம் கொள்ள முடியுமா மூடிய கைவிரல்கள், சற்றே நெளிந்த ஒளித்துளி போன்ற கால் விரல்கள், லேசாக வெளித்தெரிந்த உள்ளுதட்டுச் செம்மை, கருமை மின்னும் சிறுமேனி. மொத்தமும் கருணையாக வடிவம் கொள்ள முடியுமா அக்கனிவினை அவள் உணர்ந்திருக்கிறாள். அடைக்கலம் ஏதுமின்றி கருப்பையில் இருந்து வெளிப்பட்டு அழுதபோது ஆதுரமாக தொட்ட கருணை அது. பிஞ்சுடலின் அச்சத்தை அணைத்துத் தேற்றிய அடிவயிற்றுச் சூடு. அடிபட்டு உடலில் ரத்தம் வழிந்த போது அள்ளித் தூக்கியது. முத்தமிட்டு ஆறுதல் கொள்ளச் செய்தது. பெருகிய ஆற்றலை ஆதவனாக வந்தணைத்து ஆற்றுப்படுத்தியது. அவை மொத்தத்தையும் அவள் கைகளில் ஏந்தி இருந்தாள். ஏதோவொரு சமயத்தில் மட்டும் மனிதரிடத்தில் துளித்துச் சொட்டுவது இக்கனிவு. அக்கணத்தை யாரும் முன்னறே வகுத்து விட முடியாது. ஈன்ற மகவினை துவேஷம் கொண்டு நோக்கும் தாயை குந்தி அறிவாள். குடிச்சண்டையில் நெஞ்சில் வேலினை பாய்ச்சிய மகன் முகத்தைக் கண்டு கனவுடன் சிரித்த தந்தையையும் அவள் அறிவாள். ஆனால் இந்த முகம்\nஇவனால் யாரையேனும் வெறுக்க முடியுமா யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா யாரையாவது சினந்து பேச முடியுமா யாரையாவது சினந்து பேச முடியுமா நான் எப்படி இவனைக் கைவிடுவேன்\nகுந்தியின் கரங்கள் மீண்டும் அவனை இருக்கின. யமுனை அதை உணர்ந்தாள்.\nயமுனை இப்போது தன் கையில் ஒரு தொட்டிலுடன் நின்றிருந்தாள். அத்தொட்டிலுடன் அவள் பேசுவது உணவுக்காக இரைஞ்சுவது போலிருந்தது.\n“குந்தி நீ அவனை என்னிடம் தரப்போவதில்லை. ஆனால் நான் அவனை சற்று நேரம் தாலாட்ட அனுமதி. ஒவ்வொரு நாளும் ஆதவனை நான் என் மடியில் ஏந்துகிறேன். அவன் ஒளி தொட்டு விழிக்கிறேன். ஆனால் அவன் வெம்மையை நான் உணர்ந்ததே இல்லை தங்கையே. எத்தனை யுகங்களாக நான் அவன் வெம்மைக்காக காத்திருந்தேன். நான் உதித்த போது என் அக்கையை போல நானும் தெளிந்த நீரோடுகிறவளாகவே இருந்தேன். ஆதவன் மீதான ஏக்கத்தால் அவனை எனக்குள் பூட்டிக்கொள்ள நினைத்தேன். என்னை ஒரு பாறையாக்கி எனக்குள் விழுந்த அவன் பிம்பத்தை நிரந்தரமாக பூட்டிக்கொள்ள முனைந்தேன். என் மனம் இறுகியது. மனம் இறுக இறுக உடலும் இறுகியது. என்னுள் இறங்கிய படகுகள் என் இறுக்கத்தில் முட்டி அசைவிழந்தன. என்னுள் ஆழ்நீச்சலுக்கென குதித்தவர்கள் பாறைகளில் முட்டி இறந்தனர். என்னுள் இறங்கிய மானுடரை நான் கொன்று கொண்டிருந்தேன். எத்தனை நாளுக்கு பெண்ணால் இறுக்கத்தை பேணிக்கொள்ள முடியும். பெண் நீர். எப்போதும் ஓடியே ஆகவேண்டும். தனக்குள் எக்கழிவு சேர்ந்தாலும் ஓடும்வரையே அவள் பெண். நான் மெல்ல இளகினேன். ஒவ்வொரு நாளும் சிறுசுவருக்கு பின்னிருந்து எட்டிப் பார்க்கும் சிறுவன் போல ஆதவன் என்னுள்ளிருந்தே என்னை பார்க்கிறான்.\n‘இன்று இருளாது. இனி இருளாது நான் உன்னுள்ளேயே இருப்பேன்’ ன்று வாக்குறுதிகள் அளிக்கிறான் அச்சிறுகள்வன். ஆனால் மாலை நெருங்க நெருங்க அவன் முகம் கூம்புகிறது. இரவினை உலவுமிடகாகக் கொண்ட எண்ணற்ற உயிர்களை என்னுள் பிரதிபலிக்கச் செய்கிறான்.\n‘எனக்குத் தெரியாது நீயே முடிவெடு’என்று என்னை இக்கட்டில் தள்ளுவான். வருடத்தின் சரிபாதி நாட்கள் இறுகுவேன். ச���ிபாதி நாட்கள் நெகிழ்வேன். இன்றுவரை எனக்குள் அவனை வைத்துக்கொள்ள இயலாமல் தத்தளிக்கிறேன். அவனுடைய இளங்கதிர் என்று வந்தவனை ஒரு நொடி என்னிடம் கொடு. என் மார்பில் அணைத்து அவனுக்கு என் அமுதளித்து திரும்பத் தருகிறேன்.\nயமுனையின் அலைகள் வழியே அவள் நீட்டியிருந்த தொட்டில் மேலே வந்தது. குந்தி யமுனையின் சொல்லால் இயக்கப்பட்டவளென அத்தொட்டிலில் மைந்தனை வைத்தாள். அவன் தன் கையை விட்டுப் போனதும் குந்தி முதலில் உணர்ந்தது ஒரு பெரும் விடுதலையைத்தான். அவள் உடற்திசுக்கள் ஒவ்வொன்றும் முறுக்கவிழ்ந்தது போல நெகிழ்ந்தன. அவன் கைகளில் இருந்தவரை அன்னையாக இருந்தவள் அவனை யமுனை ஏந்திய கணமே விடுபட்டு நெகிழ்ந்தாள். அவள் உடலில் ஏதோவொரு ஆற்றல் குடிகொள்வதை உணர்ந்தாள். இத்தனை நாள் அளவில் பெருக்காமல் நின்றிருந்த நாகம் பெரிதாகிக் கொண்டே வந்தது. குந்தி அப்போதுதான் உணர்ந்தாள். அது சிறுத்துப் போகவில்லை. நின்றுவிட்டிருக்கிறது.\nகர்ணனை யமுனை எடுத்துக்கொண்ட அதே கணத்தில் அது குந்தியை நோக்கி விரையத் தொடங்கியது. குந்தி யமுனையில் குதித்தாள். தான் எதற்காக யமுனையில் குதித்தோம் என்று குந்தி தன்னையே கேட்டுக் கொண்டாள். நாகத்திடமிருந்து தப்ப விழைந்தா அல்லது மைந்தனை யமுனையிடமிருந்து திரும்பப் பெறவா என்று அவளால் இப்போதும் முடிவு செய்ய இயலவில்லை.\nகர்ணனின் இருமலில் வாய் வழியே தெறித்த ரத்தம் அவன் மார்பில் ஒழுகி குந்தியின் முகத்தைத் தொட்டு வழிந்தது.\nநாகம் குந்தியை கரையில் தூக்கி வீசியது. அவள் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. உடல் நடுக்கத்தை குறைக்க குந்தி கால்களை கைகளில் கோர்த்து அமர்ந்திருந்தாள். நாகம் அவளெதிரே உடல் சுருட்டி பத்தி விரித்து அமர்ந்திருந்தது. குளிரில் குந்தியின் தொண்டைமுழை ஏறி இறங்கியது. நாகம் தன்னில் எந்த அசைவை கவனிக்கும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு குந்தி நாகத்தைப் பார்த்தாள்.\n“ஆம் என் குரல்வளையைக் கடித்து என்னை கொன்று விடு”\nநாகம் இப்போதும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.\n“பதில் சொல் நான் இந்தப் புவி உள்ளவரை பெயர் நிலைக்கப்போகும் ஒரு பேரரசனை ஈன்றவள். ஏன் என்னை யமுனையில் இருந்து எடுத்து வீசினாய்\n“யமுனா உன்னைக் கொன்றிருப்பாள்” நாகத்தின் முகத்தில் தெரிந்த இச்சையின் நுனி கூட அதன் குரலில் இல்லை.\n”குந்தியின் குரலில் ஏளனம் ஏறியது. நாகத்தின் முகத்தில் மெல்லிய செம்மை படர்வது அந்தியின் மென்னொளியில் கூட நன்றாகவே தெரிந்தது. குந்தி தனக்குள் விளக்க இயலாத ஒரு மகிழ்ச்சி ஊறுவதை உணர்ந்தாள். அந்த மகிழ்ச்சி அவள் எச்சிலை சுவை உடையதாக மாற்றியது.\n“என் உடல் இன்னும் மூன்று முறை உண்ணப்பட்டால்தான் மாமுனிவரின் சொல்லுக்கு மதிப்பு இல்லையா\nநாகத்தின் திடமான பத்தி இப்போது சினத்தில் நடுங்கியது.\n“குந்தி நீ உன் வெம்மையை இழந்துவிட்டாய்”\nநாகம் நினைத்தது போலவே குந்தி நிலைகுலைந்தாள். நாகத்தின் மீதான வன்ம நெருக்கம் அகத்துக்கு அளித்த உத்வேகத்தை அதன் சொற்கள் அழித்தன. குந்தி தளர்ந்து போனாள். குளிரில் அவளுக்கு வலிப்பு வந்தது.\n“உன்னை நான் எடுத்துக் கொள்ள அனுமதி. உன் மைந்தனிடம் நீ உணர்ந்தது தந்தையின் வெம்மை. ஆனால் என்னிடமிருப்பது தாய்மையின் இனிய வெம்மை. என்னை ஏற்றுக்கொள்” என்றது நாகம்.\nசரிந்து கிடந்த குந்தி வெட்டி இழுத்த கைகளை நாகத்தை நோக்கி நீட்டினாள். நாகம் குந்தியை விழுங்கியது.\nநாகத்தின் வழியே குந்தி கண்ட உலகம் விழித்திருக்கும்போது தெளிவற்றதாகவும் அச்சமூட்டக்கூடியதாகவும் இருந்தது. உறக்கத்திலோ உலகம் மேலும் மேலும் துலக்கம் கொண்டது. விழிப்பு நிலையில் நேரடியான புன்னகையையோ முக வெறுப்பையோ கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கனவில் அவள் மகத்தான மனித உணர்வுகளின் உட்பகுதியில் வீசும் துர்நாற்றத்தை மிகத்தெளிவாகக் கண்டாள். பிறழ்காமத்திலும் கொலைகளிலும் வெளிப்படும் அன்பின் மகத்துவத்தை உணர்ந்தாள். பாண்டுவை அவள் விழிப்பு நிலையில் தேர்வு செய்தாள். ஆனால் அவனை மணந்து கொள்வதில் இருக்கும் சௌகரியங்களை அவள் கனவுகளில் உணர்ந்தாள். அவள் கனவில் விதுரனின் முகம் துலக்கம் பெற்றபோது தருமனை ஈன்றாள். திருதராஷ்டிரன் துலங்கிய போது பீமனையும் பீஷ்மர் துலங்கியபோது அர்ஜுனனையும் ஈன்றாள். மாத்ரியின் மீது குந்தி கொண்ட இழிவான கனிவால் நகுல சகாதேவர்கள் பிறந்தனர். அவர்களை குந்தியின் பார்வை தீண்டிய போதெல்லாம் மாத்ரி உள்ளுக்குள் துடித்தாள். அத்துடிப்பு வெறுப்பென பாண்டுவில் இறங்கியது. பாண்டு இயலாமையைக் கடக்க முனைந்து இறந்தான். குந்தியால் தனக்குள் ஊறும் வன்மத்தை தீர்த்துக் கொள்ள ��ாதியற்றவளான மாத்ரியும் அவனுடன் சிதையேறினாள்.\nகுந்தி எதையுமே உணரவில்லை. அன்னையின் கதகதப்பை எப்போதுமே உணர்ந்திராத மைந்தர்கள் தங்கள் தனிமையை போக்கிக்கொள்ள ஒவ்வொன்றை கண்டு கொண்டனர். அதிலேயே ஆழ இறங்கினர். மாறாக அன்னையரால் புரக்கப்பட்ட கௌரவர்கள் ஆழ்ந்த நிறைவுடன் வளர்ந்தனர். பாண்டவர்களின் அன்னையின் காதலுக்கான ஏக்கம் அவர்களை வெல்ல முடியாதவர்கள் ஆக்கியது. வெற்றியுடன் திரும்பும் போது அன்னையின் கண்களில் ஒளி கூடுவதை மைந்தர் உணர்ந்தனர். அனைத்து நெறிகளையும் கடந்து வென்று கொண்டே இருந்தனர். அவர்கள் நெறியின்மை எல்லை கடந்தபோது அஸ்தினபுரி அவர்களை எரித்துக்கொல்ல முடிவு செய்தது. வாழும்போது அன்னையின் அன்பு கிடைக்காதவர்கள் என்பதால் குந்தியையும் அவர்களுடன் எரிக்க அஸ்தினபுரி முடிவு செய்தது. அரச குடும்பத்தினர் என்பதால் அவர்களுக்கென வாரணவதத்தில் ஒரு அரக்கு மாளிகை கட்டி அங்கு வைத்து பாண்டவர்கள் எரிக்கப்படவிருந்தனர். குந்தியை சூழ்ந்திருந்த நாகம் இப்போது அவளையும் அவள் மைந்தர்களையும் சுருக்கி எடுத்துக் கொண்டு அரக்கு மாளிகையைவிட்டு வெளியேறியது. ஆனால் தீ வைக்கப்பட்டத்தில் அதன் உடல் பாதி வெந்து போனது. குந்தியின் நனவுநிலைகள் முன்பைவிட துலக்கம் பெற்றன. கனவுகள் குழம்பின. எட்டாண்டுகள் காட்டில் அலைந்தபோது திரௌபதியின் எழில் குறித்த கதைகள் குந்தியை அடைந்தன. அக்கதைகள் அனைத்திலும் அவளுடன் குந்தி இயல்பாக ஒப்பிடப்பட்டாள். வெண்மையை கருமை வென்றது என்பதே அனைத்தின் பொருளாகவும் இருந்தது. குந்தி திரௌபதியின் சுயம்வரத்துக்கு மைந்தருடன் சென்றாள். திரௌபதியிடம் தன்னை ஆண்ட நாகத்தின் சாயை இருப்பதை குந்தி உணர்ந்தாள். ஒரேநேரத்தில் அவள் மீது அன்பும் வஞ்சமும் இணைந்து எழுவதை உணர்ந்தாள்.\nதிரௌபதியை மைந்தர் ஐவரும் இணைந்து மணமுடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். கர்ணனும் கௌரவர்களும் வியக்கும்படி அவள் திரௌபதியை அலங்கரித்தாள். கௌரவர்களின் கோபத்தை அவளுள் பாதி மயங்கிக் கிடந்த நாகம் ரசித்தது. அது திரௌபதியை சீண்டியது. துரியோதனனை அவமதித்தது. திரௌபதியை துரியோதனனைக் கொண்டு அவமதிக்கச் செய்தது. பாண்டவர்களை வனவாசம் போகச் செய்தது. இறுதியில் குருக்ஷேத்திர யுத்தத்திற்கு காரணமானது. குந்தி கிருஷ்ணனின் வழியே போருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கர்ணன் தன் மகனென அறிந்து கொண்டாள். முதிர்ந்த நாகம் எஞ்சிய தன் ஆற்றலைத் திரட்டிக்கொண்டு குந்தியுடன் கர்ணனைப் பார்க்கச் சென்றது. கர்ணனனை நோக்கிய குந்தியின் ஒவ்வொரு அடியும் நாகத்தை கோபமும் சீற்றமும் கொள்ள வைத்தது. முதிர்ந்த அதன் உடல் குந்தியை அவள் விரைவுடன் தொடர முடியாமல் தள்ளாடியது. கற்களிலும் முட்களிலும் சிக்கி நாகத்தின் உடலில் ரத்தம் வழிந்தது. கர்ணனின் கங்கைக்கரை குடிலின் வாயிலைத் தொடும் கணத்தில் குந்தி முதிர்ந்த நாகத்தின் ரத்த மணத்தை உணர்ந்தாள். இளமைந்தன் உறக்கத்தில் வெளியேற்றிய விந்தின் மணம் கொண்டிருந்தது அதன் ரத்தம். குந்தியை கர்ணனை நோக்கி இழுத்து வந்த விசை தளர்ந்தது. பாண்டவர்களைக் கொன்று அரியணையை எடுத்துக்கொள் என்று அவனிடம் சொல்ல வந்தவள் அர்ஜுனனை மட்டுமே கொல்ல வேண்டும் அதற்கு ஒருமுறை மட்டுமே முயல வேண்டும் என்று குழப்பமானதொரு வரத்தினை அவனிடமிருந்து பெற்றாள்.\nஅந்தியை இரவு ஆவேசமாக அணைத்துப் போர்த்தத் தொடங்கியது. கர்ணனின் உடலில் இருந்து வெம்மை மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. கர்ணன் “அம்மா” என முனகினான்.\nகுந்தியை முதன்முறையாக அம்மாவென்று அப்போதுதான் அழைத்திருந்தான். அவன் குரல் அவன் நெஞ்சில் தலை வைத்திருந்த குந்தியை சிலிர்க்க வைத்தது.\n“மற்றொருமுறை” என்றாள். ஆனால் அவன் மீண்டும் அப்படி அழைக்கவில்லை. குந்தி அவனால் அழைக்க இயலாது என்றும் உணர்ந்திருந்தாள். கர்ணனின் ரத்தம் திட்டுகளாக உறையத் தொடங்கியது. குந்தி கர்ணனை சுற்றியிருந்த தன் கைகளை விடுவித்துக் கொண்டு மீண்டும் தன் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். முதிர்ந்த அவள் நாகம் அவள் உடைகளின் ஒலியைப் பின்பற்றி தட்டுத்தடுமாறி அவளைத் தொடர்ந்து சென்றது. அதன் பத்தியில் கர்ணனின் ஒரு துளி குருதி இருந்தது.\n1 கருத்து for “வெம்மை”\nஇவனால் யாரையேனும் வெறுக்க முடியுமா யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா யாரையாவது சினந்து பேச முடியுமா யாரையாவது சினந்து பேச முடியுமா நான் எப்படி இவனைக் கைவிடுவேன்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 125 -செப்டம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் ���ழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/04/juice-fixes-food-tube-ulcers.html", "date_download": "2020-10-29T07:52:13Z", "digest": "sha1:7CMZGK2SR3T4JQXXAGV3LIPBKZTPB7O6", "length": 10545, "nlines": 124, "source_domain": "www.esamayal.com", "title": "உணவு குழாய் புண்களை சரிசெய்யும் வெள்ளரி கற்றாழை ஜூஸ் ! - ESamayal", "raw_content": "\n/ / உணவு குழாய் புண்களை சரிசெய்யும் வெள்ளரி கற்றாழை ஜூஸ் \nஉணவு குழாய் புண்களை சரிசெய்யும் வெள்ளரி கற்றாழை ஜூஸ் \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nபுண் உள்ள இடத்துக்கு தகுந்தவாறு அறிகுறிகள் வேறுபடும். உணவுக் குழாயில் புண் (Oesophageal Ulcer); உள்ள நிலையில் நெஞ்சில் எரிச்சல் ஏற்படும். புகை, மதுப் பழக்கம் இருந்தால் இந்த எச்சல் அதிகமாகும்.\nசாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த வற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் உணவுக் குழாயி லிருந்து இரைப்பைக்குச் செல்லும் இடத்தில் உள்ள சுருக்குத் தசை விவடைந்து, இரைப்பை யிலிருந்து அமிலம் மேல் நோக்கி வரும்.\nமனித உடற்கூறு இயலின்படி வாயிலிருந்து வயிறு வரை ஒருவழிப் பாதைதான். சாலையில் ஒரு வழிப் பாதையில் செல்லும் நிலையில் விபத்து ஏற்படலாம் அல்லது போலீஸ்காரர் இல்லா விட்டால் விபத்து இல்லாமல் அன்றைய விதி மீறல் போய் விடும்.\nவேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் \nஆனால், வாய்-உணவுக் குழாய் - இரைப்பை ஒரு வழிப் பாதையாக இருப்பதற்கு, வயிற்றை உணவுக் குழாய் நெருங்கும் போது உள்ள சந்திப்பில் உள்ள சுருக்கத் தசையே (Sphincter) காரணம்.\nஇது ஒரு சிறப்புத் தன்மையாகும். புகை, மதுப் பழக்கம், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் காரணமாக இந்த சுருக்கத் தசையை விவடையச் செய்து பிரச்னையை ���ரவழைத்துக் கொள்கிறோம்.\nஎனவே சுருக்கத் தசைக்கு முதல் மயாதை கொடுத்து புகை-மது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள். உணவு குழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ் பற்றி பார்ப்போம் \nகற்றாழை - 3-4 துண்டுகள்,\nஇந்துப்பு - தேவையான அளவு.\nவெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகிய வற்றைத் தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும்.\nஇதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.\nவெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக் குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்து விடும்.\nமூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம்.\nஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும்.\nஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.\nஉணவு குழாய் புண்களை சரிசெய்யும் வெள்ளரி கற்றாழை ஜூஸ் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/04/make-banana-egg-dish.html", "date_download": "2020-10-29T07:15:10Z", "digest": "sha1:EVPX37DSYS7EGIDR3Y22FR4ZHMADKJL7", "length": 6354, "nlines": 114, "source_domain": "www.esamayal.com", "title": "வாழைப்பழ முட்டை தோசை செய்வது எப்படி? - ESamayal", "raw_content": "\n/ / வாழைப்பழ முட்டை தோசை செய்வது எப்படி\nவாழைப்பழ முட்டை தோசை செய்வது எப்படி\n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nநன்கு கனிந்த வாழைப்பழம் – 1\nசர்க��கரை/உப்பு – தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் – தேவையான அளவு\nமுதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.\nமகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி\nபிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி,\nமேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி\nவாழைப்பழ முட்டை தோசை செய்வது எப்படி\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/29114522/1273781/30-tamil-movie-released-on-december.vpf", "date_download": "2020-10-29T08:04:54Z", "digest": "sha1:5SLJZYEIME7PI2Q2LWENVKSY7WCNBF5M", "length": 13792, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ் || 30 tamil movie released on december", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் உள்பட 30 தமிழ் படங்கள் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் உள்பட 30 தமிழ் படங்கள் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஆண்டு இறுதி என்பதால் பெரிய மற்றும் சிறுபட்ஜெட்டில் தயாரான 30-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தனுசு ராசி நேயர்களே, சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான இருட்டு, ஜடா ஆகிய படங்கள் டிசம்பர் 6-ந் தேதி வருகின்றன.\nபரத் நடித்துள்ள காளிதாஸ் 13-ந் தேதியும், மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிச���்தம் 16-ந் தேதியும் வருகிறது. சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் 17-ந் தேதி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், ஜீவாவின் சீறு, விமலின் கன்னிராசி, சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் 20-ந் தேதி வருகின்றன.\nதம்பி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கி இருப்பதாக ‘எஸ்டிசி’ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் திரிஷாவின் கர்ஜனை படத்தின் உரிமையையும் வாங்கி டிசம்பரில் திரைக்கு கொண்டு வர ஆலோசிக்கிறது.\nஅமலாபாலின் அதோ அந்த பறவைபோல டிசம்பர் 27-ந்தேதி வெளியாகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, அல்டி, வேழம், சைக்கோ, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்தபோது, கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, கொம்பு வச்ச சிங்கம்டா, அவனே ஸ்ரீமன் நாராயணா ஆகிய படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.\nHero | Thambi | tamil movies | ஹீரோ | தம்பி | நிசப்தம் | தமிழ் படங்கள்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/malavika2.html", "date_download": "2020-10-29T08:56:49Z", "digest": "sha1:WXUV2BPVBBJUKHL6Q3S5CDS7YS4G3VOL", "length": 13551, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்மியை ஓரம்கட்டிய மாளு | Malavika looking for chances in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாளமீனு மாளவிகா படு ஜாலியாக இருக்கிறார். ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துவருவதால் ஏற்பட்ட சந்தோஷம் இது.\nஹீரோயினாக நடித்தபோது கூட மாளவிகா இவ்வளவு சந்தோஷமாகஇருந்ததில்லையாம். சியூ அட் 9 படம் அவரது மறு பிரவேசத்திற்கு பிள்ளையார் சுழிபோட்டது.\nஅதில் சூப்பர் உம்மா கொடுத்து நடித்தாலும் நடித்தார், உடனே அவரைத் தேடிஏகப்பட்ட கிளாமர் பட வாய்ப்புகள்.\nஆனாலும் ஷகீலா ரேஞ்சுக்கு இறங்கி விட மனம் இல்லாமல், பொறுமை காத்தார்மாளவிகா. அப்போதுதான் வந்தது வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்பாட்டு வாய்ப்பு.\nஅந்தப் பாட்டுக்கு நடித்துக் கொடுத்தபோது மாளவிகாவுக்கு இந்தப் பாட்டு இவ்வளவுஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இல்லையாம்.\nஆனால் உலக நாதனின் உட்டாலங்கடி கெட்டப், மாளவிகாவின் அம்சமானஅசைவுகள், அட்டகாசமான டான்ஸ் அத்தனையும் சேர்ந்து பாட்டை எங்கேயோகொண்டு போய் நிறுத்தி விட்டது.\nசாவு வீட்டுக்குப் போய் ஐம்பதுக்கும், நூறுக்கும் பாடிக் கொண்டிருந்த உலகநாதன்இப்போது கார் வாங்கும் அளவுக்கு உசந்து விட்டார். மாளவிகா கையிலும் ஏகப்பட்டபடங்கள்.\nஇதனால் மறுபடியும் சென்னை��்கே வந்து விட்ட மாளவிகா இங்கேயே நிரந்தரமாகதங்கி விட முடிவு செய்து விட்டார். சமீபத்தில் வெளியான திருட்டுப் பயலே படத்தில்நடிப்பிலும் அசத்தியிருந்த மாளவிகாவைத் தேடி இப்போது சிங்கிள் பாட்டு, குண்டக்கமண்டக்க நடிப்பு, வில்லி கேரக்டர் என விதவிதமான வாய்ப்புகள் தேடி ஒடிவருகிறதாம்.\nஇனிமேல் குத்தாட்டம் மட்டும் போடாமல் வருகிற அத்தனை வாய்ப்புகளையும் வாரிஅள்ளி வசூலை குவிக்க முடிவு செய்து விட்ட மாளவிகா, தனது புதிய புகைப்படஆல்பம் ஒன்றை ரெடி செய்து தனது மானேஜர் மூலமாக உலா விட்டுள்ளார்.\nஅத்தோடு பட வாய்ப்பு கோரி தயாரிப்பாளர்களையும் நேரடியாகவே போய்பார்க்கிறாராம்.\nமுன்பெல்லாம் மாளவிகா எங்காவது சென்றால் அவருடன் கூடவே அவரதுஅம்மாவும் வருவார். ஆனால் இப்போது அம்மாவை கட் பண்ணி விட்டாராம்மாளவிகா.\nமம்மி கூடவே வந்தால் சில காரியங்களுக்கு இடையூறாக இருப்பதால்இப்போதெல்லாம் தனித்துப் போய் கச்சேரி நடத்தி வருகிறார் மாளவிகா.\nஇப்போதைய நிலையில் முன்னணி நாயகிகளை விட படு பிசியாக இருப்பவர்மாளவிகா மட்டும்தான் என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/7d-cinema-abirami-mega-mall-175775.html", "date_download": "2020-10-29T08:43:04Z", "digest": "sha1:NXOSJR7VO43VJ3AIUJVSGTVT7JUDKJG2", "length": 15013, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபிராமி மெகா மாலில் 7டி சினிமா... மழை, காற்றை நேரடியாக அனுபவிக்கலாம் | 7D cinema in Abirami Mega Mall | அபிராமி மெகா மாலில் 7டி சினிமா... மழை, காற்றை நேரடியாக அனுபவிக்கலாம் - Tamil Filmibeat", "raw_content": "\n54 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபிராமி மெகா மாலில் 7டி சினிமா... மழை, காற்றை நேரடியாக அனுபவிக்கலாம்\nசென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவா இந்த தியேட்டரை திறந்து வைத்தார்.\nஇந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திரையரங்கில், அதிர்வுகளுடன் கூடிய இருக்கைகள், சவுண்ட் சிஸ்டம், நீர் அலைகள், மழை, பனிப்பொழிவு மற்றும் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை உணர்ந்து பரவசப்படும் விதத்தில் தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.\nமுதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு.\nபடம் பார்க்கும்போது, ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அசையும். மழைச்சாரலையும், பனிப்பொழிவையும், குளிர்ந்த நீரின் அற்புதத்தையும் நன்கு உணர முடியும்.\nபுயல், சூறாவளி, இடி, மின்னல் ஏற்படும். திரையில் எந்த காட்சியைப் பார்த்து ரசிக்கிறார்களோ, அதற்கு மத்தியில் ரசிகர்களும் இருக்கும் மாயத���தை உணர்வார்கள். அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் ரீல் பேக்டரி மீடியா ரவிசங்கர், சரண்யா இணைந்து 7டி தியேட்டரை வடிவமைத்துள்ளனர் என்றார் மெகா மால் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.\nஆட்டம் பாட்டத்துடன் 31தேதி.. அபிராமி அவார்ஸ்ட் 2020 \nஅபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nபுதுப்படம் கிடையாது... அபிராமி ராமநாதனுக்கு 'செக்' வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்\nசினிமா ஸ்ட்ரைக்... குறுக்குசால் ஓட்டும் அபிராமி ராமநாதன்\nஇல்லனா நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு பேரு வரான்\nஅதே விலைக்கு விற்கப்படும்.. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் - தியேட்டர் உரிமையாளர்கள் பதிலடி\nஸ்டிரைக் முடிகிறது: தியேட்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படக்கூடும்\nஅபிராமி ராமநாதன் - திருப்பூர் சுப்ரமணி பதவிப் போட்டியால் ரத்தான தியேட்டர் உரிமையாளர் கூட்டம்\nஅபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள் - எஸ்பி முத்துராமன் வாழ்த்து\n'சிவாஜியை விட அதிக அரங்குகளில்'... அஞ்சானுக்கு எதுக்கு இந்த பப்ளிசிட்டி\nரஜினி படத்தால் நஷ்டமானேன் இப்போ சீரியல் எடுக்கறேன்: அபிராமி ராமநாதன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-reminds-rajini-vidyu-raman-176826.html", "date_download": "2020-10-29T09:01:38Z", "digest": "sha1:NDVZCHRU3DX753N3RJLCV7GLAPXMQDRZ", "length": 15145, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பிளாக இருப்பதில் ‘தல’ நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரி: விது ராமன் புகழாரம் | AJITH REMINDS RAJINI :VIDYU RAMAN - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பிளாக இருப்பதில் ‘தல’ நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரி: விது ராமன் புகழாரம்\nசென்னை: 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் சமந்தாவின் தோழியாக வந்து சந்தானத்துடன் கலக்கல் காமெடி புரிந்தவர் நடிகை விது ராமன். இவர் தற்போது அஜீத்துடன் நடித்து வருகிறார்.\nசிறுத்தை சிவாவின் இயக்கத்தில், அஜீத்தின் 54வது பட வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அதில் சமீபத்தில் விது ராமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.\nஅஜீத்துடன் நடித்த தனது அனுபவங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விது. அதில்...\nதல ரொம்ப சிம்பிள்ங்க. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் இவ்வளவு எளிமையாக இருப்பாரா என நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் இப்படிதான். ரொம்ப சிம்பிள். அஜீத்தைப் பார்க்கும் போது ரஜினியைப் பார்ப்பது போலவே இருக்கிறது.\nசிம்பிள்னா நீங்க தான் ...\nதல, சூப்பர்ஸ்டார் இருவருமே சிம்பிளாக வாழ்வது எப்படி என்பதற்கு உதாரண கர்த்தாக்கள். ஈகோ இல்லாமல் மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை இவர்களைப் பார்த்து தான் வளரும் கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்' என புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nஆனால், சூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் எதையும் வெளியிட முடியாது என கறாராக மறுத்து விட்டார் விது ராமன்.\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்\nவேற லெவல்ல இருக்கும்.. சுதா என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.. தல அஜித் படம் பற்றி ஓப்பன் பண்ண ஜி.வி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/vijayalakshmi-is-the-wild-card-entry-bigg-boss-2-055307.html", "date_download": "2020-10-29T09:07:40Z", "digest": "sha1:YCXLBTBU5ATISOGAJHN27MJ42TTSLGZZ", "length": 15559, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியலில் இருந்து நடிகையை வெளியேற்றி ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரவழைத்த பிக் பாஸ் | Vijayalakshmi is the wild card entry in Bigg Boss 2 - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீரியலில் இருந்து நடிகையை வெளியேற்றி ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரவழைத்த பிக் பாஸ்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாயகி நடிகை விஜயலட்சுமி- வீடியோ\nசென்னை: நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nபிக் பாஸ் 2 வீட்டில் ஒயில்டு கார்டு மூலம் இதுவரை யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு அவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு மக்களின் ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.\nBb2 ஷோக்காக தான் நாயகி சீரியல் இருந்து வெளியேறினர் நல்ல சுவையான பிரி��ாணி சாப்பிட்டு இருக்கும் போது தீடீரென யாரோ பிரியாணி மண் அள்ளி போட்டது போல் இருக்கு\nதங்களது உரிமைகளை கேட்க எனக்கு உரிமை கிடையாது\nசிறிய ஆதங்கம் தான் மற்றபடி ஒன்றுமில்லை\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தான் நாயகி சீரியலில் இருந்து வெளியேறினீர்களா அக்கா இதற்கு நீங்கள் அந்த சீரியலிலேயே நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள விஜயலட்சுமியை பார்த்து அவரது ரசிகர்கள் பரிதாபப்படுகிறார்கள்.\nமும்தாஜை அடுத்து விஜயலட்சுமியை மகத்துக்கு பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் வராததுமாக டேனியை பார்த்து நறுக்கென்று கேள்வி கேட்கிறார் விஜயலட்சுமி.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்த���ன் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/120543/chicken-indian-bean-curry/", "date_download": "2020-10-29T07:45:36Z", "digest": "sha1:CEOACWHTK2DH45BMCCYEALRMIOKX3L7G", "length": 24355, "nlines": 399, "source_domain": "www.betterbutter.in", "title": "Chicken Indian Bean curry recipe by Banupriya Jawahar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மொச்சக்கா கறி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசிக்கன் மொச்சக்கா கறி செய்முறை பற்றி\nசிக்கன் மற்றும் மொச்சை இரண்டுமே புரதச்சத்து மிக்கவை. இரண்டையும் சேர்த்து செய்யும் போது ருசியும் அபாரம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nமல்லி விதை 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி\nவற்றல், மிளகு, சீரகம், மல்லிவிதை , பட்டை,கிராம்பு, சோம்பு ஆகியவற்றை வாசம் வரும் வரை வறுத்து அரைக்கவும்.\nவெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கோள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் மற்றும் தக்காளி விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.\nதேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nவறுத்து அரைத்த மசாலாவை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்\nமசாலா பச்சை வாசனை நீங்கியதும், சுத்தம் செய்த சிக்கன் மற்றும் பச்சை மொச்சை பயறை சேர்க்கவும்.\nநன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nசிக்கனும், மொச்சையும் வெந்து, எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்\nசுவையான சிக்கன், மொச்சக்கா கறி ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு\nBanupriya Jawahar தேவையான பொருட்கள்\nவற்றல், மிளகு, சீரகம், மல்லிவிதை , பட்டை,கிராம்பு, சோம்பு ஆகியவற்றை வாசம் வரும் வரை வறுத்து அரைக்கவும்.\nவெங்காயம��, தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கோள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் மற்றும் தக்காளி விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.\nதேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nவறுத்து அரைத்த மசாலாவை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்\nமசாலா பச்சை வாசனை நீங்கியதும், சுத்தம் செய்த சிக்கன் மற்றும் பச்சை மொச்சை பயறை சேர்க்கவும்.\nநன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nசிக்கனும், மொச்சையும் வெந்து, எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்\nசுவையான சிக்கன், மொச்சக்கா கறி ரெடி\nமல்லி விதை 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி\nசிக்கன் மொச்சக்கா கறி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக ���ெயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/139702/bottle-gourd-bajji/", "date_download": "2020-10-29T08:16:38Z", "digest": "sha1:GSHKRBHPAFFVSQICI2AKURTW7BEODQKC", "length": 21708, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "Bottle gourd bajji recipe by Rachell Revathi Samuel in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பஜ்ஜி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசுரைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி\nஎளிதாக செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 1\nகடலை மாவு 1/2 கப்\nஅரிசி மாவு 1/8 கப்\nஎண்ணெய் பொரிக்க தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சீரகத்தூள் பெருங்காயம் எடுத்து கொள்ளவும்.\nதண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.\nசுரைக்காயை மெல்லியதாக வட்டமாக நறுக்கி கொள்ளவும்.\nநறுக்கிய சுரைக்காயை மாவில் போடவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் முக்கிய சுரைக்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசுவையான சுரைக்காய் பஜ்ஜி தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nRachell Revathi Samuel தேவையான பொருட்கள்\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு ச��ரகத்தூள் பெருங்காயம் எடுத்து கொள்ளவும்.\nதண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.\nசுரைக்காயை மெல்லியதாக வட்டமாக நறுக்கி கொள்ளவும்.\nநறுக்கிய சுரைக்காயை மாவில் போடவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் முக்கிய சுரைக்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசுவையான சுரைக்காய் பஜ்ஜி தயார்.\nகடலை மாவு 1/2 கப்\nஅரிசி மாவு 1/8 கப்\nஎண்ணெய் பொரிக்க தேவையான அளவு\nசுரைக்காய் பஜ்ஜி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுற���களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505665", "date_download": "2020-10-29T08:23:58Z", "digest": "sha1:TO5QS3Q63RVERFDASZNUA26NV2JZGWZ5", "length": 27860, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டப்படுமா? செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக குழுக்கூட்டம்...கரும்புக்கான பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஐயம்| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ...\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ...\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 5\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 4\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 6\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 12\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\n செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக குழுக்கூட்டம்...கரும்புக்கான பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஐயம்\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 68\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 81\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 79\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 81\nபெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழுக் கூட்டத்தை கூட்டாததால், கரும்புக்கான நிலுவைத் தொகை உடனடியாக கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 40 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். பெரியசெவலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழுக் கூட்டத்தை கூட்டாததால், கரும்புக்கான நிலுவைத் தொகை உடனடியாக கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nவிழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 40 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். பெரியசெவலை சர்க்கரை ஆலையால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் கரும்பு பயிரினை அதிக அளவில் பயிரிட்டு வந்தனர்.இதனால் ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் லாபத்தை ஈட்டி தமிழகத்தில் முதலிடம் பெற்று சிறந்த ஆலை என்ற பரிசும் பெற்றது. ஆனால், காலப்போக்கில் சர்க்கரை ஆலையின் அரவைத் திறனும், லாபம் ஈட்டும் திறனும் குறைந்து கொண்டே வந்தது.சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளின் கரும்புக்கு பணம் உடனடியாக வழங்கப்படாமல் நிலுவைத் தொகையாக வைக்கப்பட்டு வந்தது.\nஇது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்காததால் கரும்பு பயிர் வைப்பதை விவசாயிகள் குறைத்துக் கொண்டனர். கரும்பு மகசூல் பரப்பளவு குறைந்ததால் ஆலைக்கு அரவைக்கான கரும்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது.இதனால் ஆலையின் வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கி விடப்பட்டது. அதன்பேரில் சர்க்கரை ஆலைக்கு நிர்வாக குழு உறுப்பினர்களாக 15 பேரும், ஆலை தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.நிர்வாக குழு உறுப்பினர்கள் சர்க்கரை ஆலை வளர்ச்சிக்கான கூட்டங்களை நடத்தி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினர்.\nஇந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி, சர்க்கரை ஆலை நிர்வாக குழுக் கூட்டத்தை கூட்டாமல், எந்தவித வளர்ச்சிக்கான பணிகளில் தீவிரம் காட்டாமல் இருந்து வருவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சர்க்கரை ஆலையில் நிர்வாக குழுக் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால், சர்க்கரை ஆலையில் எந்த திட்டப் பணிகளும் நடக்கிறது என தெரியவில்லை. மேலும், ஆலை வளர்ச்சிக்கான திட்ட பணிகளை முடுக்கி விடுவது என எதுவும் இல்லாததால் விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் கிடைக்குமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதுமட்டுமின்றி, விவசாயிகள் பயிரிட்ட கரும்பு, அரவைக்கு எடுத்துக் கொள்வதற்காக உடனடியாக கட்டிங் ஆர்டர் வழங்கப்படாமல் காலம் கடத்தப்படுகின்றன. இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்பு பயிர் பூ வைத்து தக்க பாய்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.இதனால், கரும்பு எடை அளவு குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்டு சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்பட்ட கரும்பு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபல மணி நேரம் காத்திருப்பதால் வாடகை வாகனம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.ஆலை நிர்வாகத்தின் இத்தகைய போக்கால் கரும்பு விவசாயிகள் காலம் கடத்துவதைத் தவிர்த்து, தனியார் ஆலைகளுக்கு தங்களது கரும்பை அனுப்பி வைக்கும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே ஆலை நிர்வாகம் உடனடியாக நிர்வாக குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆலை வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். கரும்பு பணம் உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமகிருஷ்ணா - ஜெய் கிருஷ்ணா புரிந்துணர்வு ஒப்பந்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமகிருஷ்ணா - ஜெய் கிருஷ்ணா புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/viral-video-a-duck-give-food-with-fish/3-5-magnitude-earthquake-shakes-maharashtra-this-morning", "date_download": "2020-10-29T06:57:38Z", "digest": "sha1:PUWMG4VY4A7HPQIK2GSZGJH3ACJRZOPN", "length": 8533, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதினமும் மீனுக்கு உணவளிக்கும் வாத்து நட்பின் மாண்புகளை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம்-நெகிழ வைக்கும் வைரல் வீடியோ உள்ளே\nதினமும��� மீனுக்கு உணவளிக்கும் வாத்து நட்பின் மாண்புகளை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம்-நெகிழ வைக்கும் வைரல் வீடியோ உள்ளே\nதினமும் மீனுக்கு உணவளிக்கும் வாத்து நட்பின் மாண்புகளை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம்-நெகிழ வைக்கும் வைரல் வீடியோ உள்ளே\nநட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் மினும்-வாத்தும் நெகிழவைக்கும் சம்பவம்\nஇந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிட்ட வாத்து ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅக்காலம் முதல் இக்காலம் வரை தோள் கொடுத்து உதவும் நட்பு மனித வாழ்வில் முக்கியப் பந்தமாகும். எத்தனை நாகரிக வளர்ச்சி வந்தாலும் இல்லை காலங்கள் மாறினாலும் மனித குலத்தில் இன்றும் மாறாத ஒரு உயிர் தோழனோ தோழியோ இருப்பார்கள்.இங்கு எனக்கு நண்பனே கிடையாது என்று சொல்லுபவர்கள் எவரும் இல்லை.நண்பனை சொல்ல வார்த்தை பத்துமா.. படித்த போது சட்டென எனக்கும் என தோழியின் ஞாபகம் வந்தது.தங்களுக்கும் அவ்வாறு தான் இருக்கும் காரணம் உண்மையான நட்பு இவ்வுலகத்தில் கிடைப்பது மிகவும் அரிது கிடைத்தவன் மிகவும் பெருபெற்றவனாக தான் இருப்பான் கருத்து வேறுபாடுகள் பல நட்புகள் இருந்தாலும் மூன்றான் நபரிடம் விட்டுக்கொடுக்காத மனம் படைத்தது.வெற்றியின் போது மட்டுமல்லாமல் அதிகமாக தோல்வியை சந்திக்கும் போது தோள்கொடுத்து மனதிற்கு தெம்பு கொடுப்பது தேற்றியவன் நண்பன் அதனாலே தான் அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களின் வாழ்வில் நட்பு முக்கிய பங்காற்றுகிறது என்றால் மறுப்பதற்கு இல்லை.இந்த நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா என்றால் இல்லை அனைத்து உயிர்களிடத்தும் பரந்து காணப்படுகின்ற பாச உறவாகும்.அவ்வாறு நட்பு வட்டாரம் விலங்குகளுக்கும் உண்டு இதனை நிரூபிக்கும் விதமாக வாத்து ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு என்ற சினிமா பாடலிற்கு ஏற்றாற் போல வாத்து அளிக்கும் உணவினை மீன்கள் உண்டு மிகவும் சந்தோஷமாக நீந்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் கட்டி ஈர்த்துள்ளது. இந்நிலையில் தான் இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் 32 நிமிடங்கள் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அந்த வீடியோ பதில் இது தொடர்பாக அவர், நீரில் உள்ள மீன்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்து விட்டான். நட்புக்கு இதை விட முன்னுதாரணம் தேவை இல்லை என பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை கண்ட அனைவரும் பகிர்ந்து தங்களது நண்பனின் நினைவுகளை எண்ணி நெகிழ்கின்றனர். உண்மையில் வீடியோவும் நெகிழ்வாக தான் உள்ளது.தற்போது இந்த ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது. https://twitter.com/ParveenKaswan/status/1217353953769189376\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nசென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு\nஇறுதி பருவத்தேர்வுகளை நடத்துவது கட்டாயம்- யுஜிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/kanchipuram-tourist-place/", "date_download": "2020-10-29T06:57:30Z", "digest": "sha1:YE2CNOJO4TXUW4S7IBDCYW2TOTNGVK45", "length": 12176, "nlines": 100, "source_domain": "www.indiatempletour.com", "title": "kanchipuram tourist place | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம் இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் தாயார் : காமாட்சி தல விருச்சகம் : மாமரம் தல தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று . தொண்டைநாடு தலத்தில் முதலாவது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் நிலத்தை சார்ந்த தலமாகும் . 192 அடி உயரம் , 9 அடுக்குகள் , 11 கலசங்கள் , 4 பெரிய …\nஸ்ரீ வைகுண்டநாதர் பெருமாள் – காஞ்சிபுரம் இறைவன் : வைகுந்தநாதன்,பரமபதநாதன் தாயார் : வைகுந்தவல்லி கோலம் : வீற்றிருந்த கோலம் விமானம் : முகுந்த விமானம் தீர்த்தம் : ஐரம்மத தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் புராண பெயர் : திருபரமேஸ்வரர் விண்ணகரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம் : திருமங்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் 57 வது திவ்ய தேசமாகும் ��ொண்டைநாட்டு திவ்ய தேசமாகும் . பல்லவ மன்னர்கள் காலத்தில் நிர்ணயக்கப்பட்ட கோயில் , …\nஸ்ரீ அட்டபுயக்கர பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : ஆதி கேசவ பெருமாள் ,அட்டயபுயகரத்தோன் தாயார் : அலர்மேல்மங்கை ,பத்மாசனி உற்சவர் : கஜேந்திர வரதன் கோலம் : நின்ற கோலம் தீர்த்தம் : கஜேந்திர புஸ்கரணி விமானம் : ககனாக்ருதி,சக்ராக்ருதி ,வ்யோமாகார விமானம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம்: பேய்ஆழ்வார் ,திருமங்கை ஆழ்வார் ஆழ்வாரர்களலால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் 45 வது திவ்யதேசமாகும் . திவ்ய தேசங்களிலேயே …\nஸ்ரீ நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில் – துண்டம் இறைவன் : நிலாத்திங்கள் துண்டத்தான் ,சந்திர சூடப் பெருமாள் தாயார் : நேர் உருவில்லா வல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : புருஷஸுத்த விமானம் தீர்த்தம் : சந்திர தீர்த்தம் ஊர் : திருநிலாத்திங்கள் துண்டம் , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் மற்றும் சைவ நாயன்மார் திருநாவுக்கரசர் 108 திவ்யதேசங்களில் 50 வது திவ்யதேசம் ஆகும் , …\nஸ்ரீ பாண்டவதூதர் கோயில் – திருப்பாடகம் இறைவன் : பாண்டவதூதர் தாயார் : ருக்மணி ,சத்தியபாமா கோலம் : வீற்றியிருந்த கோலம் விமானம் : வேத கோடி விமானம் , சக்கர விமானம் தீர்த்தம் : மத்சய தீர்த்தம் ஊர் : திருப்பாடகம் , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் மங்களாசனம்: பூத்தாழ்வார்,பேய் ஆழ்வார் ,திருமிழிசையாழ்வார் ,திருமங்கையாழ்வார் 108 திவ்யதேசங்களில் 49 வது திவ்யதேசம் ஆகும் , தொண்டை நாட்டு திவ்யதேசமாகும் . மூலவர் 25 அடி …\nஸ்ரீ கார்வானர் பெருமாள் கோயில் – திருக்கார் வானம் மூலவர் : கார்வானர் பெருமாள் தாயார் : கமலவல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : புஷ்கால விமானம் தீர்த்தம் : தராதர தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 53 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் . உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் இருக்கின்ற …\nஸ்ரீ விளக்கொளி பெருமாள் கோயில் -தூப்புல் இறைவன் : ஸ்ரீ விளக்கொளி பெருமாள் ,ஸ்ரீ தீபப்ரகாசர் தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார் தீர்த்தம் : லட்சுமி சரஸ் புஸ்கரணி : ஸ்ரீ சரஸ்வதி புஷ்கரணி விமா���ம் : ஸ்ரீ கர விமானம் ஊர் : தூப்புல் , திருத்தண்கா-காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் மங்களாசனம் : நம்மாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,வேதாந்த தேசிகர் வேதாந்த தேசிகர் அவதார ஸ்தலம் 108 திவ்ய தேசங்களில் தொண்டை மண்டலத்தில் 46 …\nஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி கோயில் – திருவேளுக்கை இறைவன் : அழகிய சிங்கர் ,யோக நரசிம்மர் ,முகுந்த நாயகன் தாயார் : வேளுக்கை வல்லி,அமிர்த வல்லி விமானம் : கனக விமானம் தீர்த்தம் : கனக சரஸ் ,ஹேடு சரஸ் கோலம் : அமர்ந்த திருக்கோலம் ,மேற்கு திருமுக மண்டலம் ப்ரத்யக்ஷம் : பிருகு முனிவர் மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ஊர் : திருவேளுக்கை , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசம் …\nஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் . அம்பாள் : கோமளவல்லி தாயார் தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம் ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் . ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:39:28Z", "digest": "sha1:AK5DQTGCFI5IKZOPUOZ656DCGJJHLEIM", "length": 26616, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டக்குளம்சல்லிபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபாட்டக்குளம்சல்லிபட்டி ஊராட்சி (Pattakulam-sallipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2897 ஆகும். இவர்களில் பெண்கள் 1400 பேரும் ஆண்கள் 1497 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 35\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெ���்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட���டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2015, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-c7-pro-price-52525.html", "date_download": "2020-10-29T07:07:20Z", "digest": "sha1:LXCPZCKC6Z5C4UPPD4TEMALHDSL6E43T", "length": 17732, "nlines": 485, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy C7 Pro | சேம்சங் கேலக்ஸி C7 Pro இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 29th October 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசேம்சங் கேலக்ஸி C7 Pro\nசேம்சங் கேலக்ஸி C7 Pro\nசேம்சங் கேலக்ஸி C7 Pro\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nஸ்டோரேஜ் : 64 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256 GB\nசேம்சங் கேலக்ஸி C7 Pro Smartphone Full HD Super AMOLED Capacitive touch உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 386 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 4 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி C7 Pro Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி C7 Pro Smartphone May 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇ���்த ஃபோன் Qualcomm Snapdragon 625 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB\nசேம்சங் கேலக்ஸி C7 Pro Smartphone Full HD Super AMOLED Capacitive touch உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 386 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 4 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி C7 Pro Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி C7 Pro Smartphone May 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 625 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3300 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி C7 Pro இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 16 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி M31 128GB 6GB RAM\nசேம்சங் கேலக்ஸி M30s 128GB\nஇந்தியாவின் சாம்சங்கின் சிறந்த 4G போன்\nசேம்சங் கேலக்ஸி C7 Pro News\nAPPLE IPHONE 12 மற்றும் IPHONE 12 PRO முன் பதிவு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது. இந்தியா மட்டுமின்றி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் அமெர\nOPPO F17 PRO DIWALI EDITION இந்தியாவில் அறிமுகம், புதிய டிசைன் இப்படி இருக்கும்.\nOPPO F17 PRO DIWALI EDITION ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மேட் கோல்டு பினிஷ் மற்றும் அதற்கேற்ற வால்பேப்பர் வழங்கப்படுகிறது. This Diwali, make your loved ones beam bright when you #BeTheLight to sp\nMI 10T மற்றும் MI 10T PRO இந்தியாவில், RS 35,999 யின் ஆரம்ப விலையில் அறிமுகம்.\nஇந்த சாதனங்கள் செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Mi 10T மற்றும் Mi 10T Pro ஆகியவை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படு\nAPPLE IPHONE 12 PRO மற்றும் IPHONE 12 PRO MAX அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்: - 6.7 இன்ச் 2778×128\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\nசேம்சங் கேலக்ஸி M31 128GB 6GB RAM\nசேம்சங் கேலக்ஸி A50 128GB\nசேம்சங் கேலக்ஸி M30s 128GB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/sep/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3470597.html", "date_download": "2020-10-29T08:34:35Z", "digest": "sha1:S5WJNRTZUCIXM3HUEH23HCDWLGSTF5BP", "length": 8250, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா\nசிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.\nமாவட்டத்தில் ஏற்கெனவே 4,805 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,824 ஆக அதிகரித்துள்ளது.\nசிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 88 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில்,22 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 66 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு ச���த்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/ular-thiratchai-benefits-in-tamil.html", "date_download": "2020-10-29T07:27:46Z", "digest": "sha1:4O5JWN5IIS4GEWOULG2YXTUGKR2ZYKZF", "length": 11248, "nlines": 160, "source_domain": "www.tamilxp.com", "title": "உலர் திராட்சை பயன்கள், நன்மைகள் - dry grapes benefits in tamil", "raw_content": "\nஉலர் திராட்சையின் சத்துக்களும் அதன் பலன்களும்\nஉலர் திராட்சையின் சத்துக்களும் அதன் பலன்களும்\nதிராட்சைப் பழங்களை விட உலர் திராட்சையில் அதிகமான சத்துக்களும் பலன்களும் உள்ளது.\nதிராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த உலர் திராட்சை.\nஇதில் வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து, சுக்ரோஸ், ப்ரக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை குணமாகும். மேலும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.\nஉலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல மருந்தாக பயன்படும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.\nஆண்களின் விந்தணு குறைபாடு பிரச்சினைகளுக்கு உலர் திராட்சை நல்ல மருந்தாக பயன்படுகிறது. இது உடலுறவில் ஆர்வத்தை தூண்டும். உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉலர் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் செல்களில் அழிவை கட்டுப்படுத்தும். இதனால் முதுமை தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் குணமாகும்.\nஉடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் உலர்திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.\nஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, இந்த உலர்திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.\nஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்விந்து உற்பத்தி அதிகரிக்க உணவு\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5758", "date_download": "2020-10-29T07:57:18Z", "digest": "sha1:RSLD7QEJLP5KMKYKYTZPPZVCD2DCIVLW", "length": 4297, "nlines": 49, "source_domain": "vallinam.com.my", "title": "நூலாசிரியர்களுடன் கலந்துரையாடல்", "raw_content": "\n2020க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருதை பெரும் எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\n← எழுத்தாளர் உமா கதிர் உரை\nசெல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு →\n1 கருத்து for “நூலாசிரியர்களுடன் கலந்துரையாடல்”\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 125 -செப்டம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2016/02/blog-post.html", "date_download": "2020-10-29T08:00:01Z", "digest": "sha1:SNB5G3MN6CITBT7GVOECA4VD3DVMLP4P", "length": 9778, "nlines": 124, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: நாம் செய்த தியாகம் எல்லாம் தமிழில் தேசிய கீதம் பாடவோ?", "raw_content": "\nநாம் செய்த தியாகம் எல்லாம் தமிழில் தேசிய கீதம் பாடவோ\nஇலங்கைத் திருநாட்டின் 68ஆவது சுதந்திர தின வைபவம் நேற்று முன்தினம் காலி முகத்திடலில் நட ந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nசுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது சரியா தவறா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.\nகாணாமல் போனவர்கள் பற்றி இன்னமும் ஒரு முடிவில்லாதபோது; தமிழ் மக்களின் வாழ்விடங்களை இப்போதும் படையினர் தம்வசம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற நேரத்தில்; தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் விடுதலை செய்யாத நிலையில்; போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள்; குடும்பத் தலைவரை இழந்த பெண்கள்;\nபெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள்; வீடற்றவர்கள்; அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள் என பெரியதொரு துன்பப்பட்டியல் எங்களிடம் இருக்கும் போது, தமிழ் அரசியல் தலைவர்கள் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவதில் நிறைந்த நியாயம் உண்டு.\nஇதேநேரம் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்ற விடயமும் இங்கு நோக்குதற்குரியது.\nஇவை ஒருபுறம் இருக்க, சுதந்திர தின நிகழ்வின் நிறைவில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.\nதமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கண்கள் கலங்கியதாகத் தகவல். இத்தகவலை அறியும் போது, இலங்கையில் இது காறும் இருந்த பிரச்சினை தமிழில் தேசிய கீதம் இசைக்காததுதான்.\nஇதற்காகவே தமிழ் இளைஞர்கள் போராளிகளா கப் புறப்பட்டு வீர மரணத்தை தழுவிக் கொண்டனர். யுத்தம் நடந்த போதெல்லாம் தமிழ் மக்கள் ஊர் ஊராகச் இடம் பெயர்ந்தனர் என்று பொருள் கொள்ளத் தோன்றும்.\n1948களில் முதுபெரும் புலவர் மு.நல்லதம்பி அவர்களால் தேசிய கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.\nஅன்றில் இருந்து தமிழர் பகுதிகளில் நடக்கும் பொது நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக் கப்பட்டது. போராட்ட காலத்தில் இது தடைப்பட்டிருக்கலாம்.\nஎதுவாயினும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே சம்பந்தரின் கண்கள் கலங்கியமை, தமிழர்களின் கண்களில் இருக்கின்ற கண்ணீர் காலம் எல்லாம் அழுவதற்கு என்று நினைத்ததால் ஏற்பட்டதாக இருக்கலாம்.\nஅல்லது தமிழர்கள் தமக்கொரு தேசிய கீதத்தைப் பாட நினைத்து எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தனர். அவை எல்லாம் கைக்குக் கிட்டாமல் இன்று இந்த நாட்டின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுதான் மிச்சம் என்று நினைத்து அவர் கண் கலங்கி இருந்தாலன்றி, வேறு எந்த விதத்திலும் சம்பந்தரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் முகிழ்ப்பது அர்த்தமற்றது; பொருத்தமற்றது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nசிரியாவில் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையின் சி...\nஆழ ஊடுருவும் அணியின் மறைக்கப்படும் இரகசியங்கள்\nநாம் செய்த தியாகம் எல்லாம் தமிழில் தேசிய கீதம் பாடவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/black-sheeps-first-production-and-shooting-of-the-film-begin-today/", "date_download": "2020-10-29T08:43:34Z", "digest": "sha1:CB7N2XUNUIDA6U4WFSWMCCZT7OHIUNDH", "length": 7097, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது.\nபிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.\nஇந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.\nஇதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.\nயூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுக���ுக்கு நம்பிக்கை அளிக்கிறது.\nஅனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619778", "date_download": "2020-10-29T08:35:14Z", "digest": "sha1:U62RIWUYOO7LRJCCDWOMWNSTHHEFSB3M", "length": 12341, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nசென்னை: கொரோனா சிகிச்சை மற்றும் கட்டுமான பணிகளுக்கு ரூ. 1,982 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று மட்டும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 90,607 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1089 பேர், செங்கல்பட்டில் 299 ப��ர், திருவள்ளூரில் 265 பேர், காஞ்சிபுரத்தில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 15 ஆண்கள், 2 லட்சத்து 23 ஆயிரத்து 646 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 15 பேர், திருப்பூரில் 9 பேர், கோவையில் 6 பேர், சேலத்தில் 5 பேர், வேலூரில் 4 பேர் என்று மாநிலம் முழுவதும் மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி : கொரோனா தொற்றை கண்டறிய தினமும் 80 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.\nஇதில் 6.4 சதவீதம் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. மாநிலம் முழுதும் தொற்று பாதிப்பு, 10 சதவீதத்துக்கு கீழ்தான் உள்ளது. இறப்பு சதவீதம் 1.06 சதவீதத்தில் இருந்து, 1.02 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை ஒரு சதவீதத்துக்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 90.02 சதவீதம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மற்றும் கட்டுமான பணிகளுக்கு, 1,982 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் நிதியை முதல்வர் ஒதுக்கி வருகிறார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை, இசஞ்சீவனி திட்டத்திற்காக, தமிழக அரசையும், பொதுமக்களையும் பிரதமர் மோடி பாராட்டினார். மாநிலத்தில், 40 ஆயிரம் படுக்கைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராம அளவிலான மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nதமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடானது சென்னை .. மீண்டும் ஒரு 'டிசம்பர் -15'வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறோமோ என மக்கள் அச்சம் : மு.க.ஸ்டாலின்\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்\n'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடல்..\nசென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது\nமாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்\n× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618051/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T07:41:15Z", "digest": "sha1:6Y6GV2UN2D3HFU7T2QZE4OKIIL4ZQ26K", "length": 8995, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கொடிசியா கொரோனா வார்டில் பேட்டரி வாகனம் மூலம் தூய்மை பணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரிய���ூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடிசியா கொரோனா வார்டில் பேட்டரி வாகனம் மூலம் தூய்மை பணி\nகோவை: கோவை கொடிசியாவில் உள்ள கொரோனா வார்டில் நவீன பேட்டரி வாகனம் மூலம் தூய்மை செய்யும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள ஹால் பி,டி,இ ஆகிய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,128 படுக்கை வசதிகள் உள்ளது. இதில், நேற்றைய நிலவரப்படி 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிகிச்சை மையத்தில் கொேரானா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.\nஇம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்படுவதுடன், தரமான உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் பலர் கொடிசியாவிற்கு சென்று சிகிச்சை எடுக்கவே விரும்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த மையத்தில் தினமும் காலை நேரத்தில் நோயாளிகள் உள்ள ஹால் தூய்மை செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, பேட்டரி வசதியுடன் கூடிய நவீன வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தில் 500 லிட்டர் தண்ணீரில் கிருமி நாசினி கலந்து வளாகம் முழுவதும் 20 நிமிடங்களில் தூய்மை செய்யப்படுகிறது.\nஅக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: ரசாயன கழிவு கலப்பு என விவசாயிகள் குற்றச்சாட்டு\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்\nகுடிதண்ணீர் வழங்க கோரி சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முற்றுகை\nதொடர் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாய பணிகள் தீவிரம்\nமுதுமலையில் லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மும்முரம்\nபோடியில் 53 ஆண்டு பழமையான வாட்டர் டேங்க் பழுது: புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி தீவிரம்\nஒட்டன்சத்திரத்தில் செங்காந்தள் மலர் சீசன் ஆரம்பம்: உற்சாகமாக பயிரிடும் விவசாயிகள்\n16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை இல்லை: நாகர்கோவில் எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்..\nவெளியூர் வியாபாரிகளுக்கு ���ூ.22க்கு இளநீர் கொள்முதல்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோச பூஜை: சென்னை திருநங்கைகள் வழிபாடு\n× RELATED சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குப்பை சேகரிக்க 1,500 பேட்டரி வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/08/", "date_download": "2020-10-29T08:12:10Z", "digest": "sha1:JYEPTZJYZP6DYKFCYVBEM565QKDVUEWA", "length": 16518, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2012 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on August 31, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎதையும் தாங்கும் இதயம் எதையும் தாங்கும் இதயம் தங்களுக்கு உண்டு என்று தமிழர்கள் எத்தனையோ விதங்களில் நிரூபித்திருக்கிறார்கள். அலகாபாதில் ஒரு ஏழை, தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர் அதை போலீஸ் காரர் மாமூல் தராத குற்றத்திற்காக தன் நெஞ்சின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றிய போது நிஜமாகவே நிரூபித்திருக்கிறார். அந்த காவல்துறை ஊழியருக்கு தொழில் நுட்ப … Continue reading →\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை மரணத்தை விடக் கொடுமையானது மரணபயம். ஒரு வருடம் தனிமைச் சிறையில் ஒரு கைதியை வைத்துப் பிறகு உனக்கு தூக்கு தண்டனை தரலாமா அல்லது வாழ் நாள் முழுவதும் இதே தனிமைச் சிறைதான் என்றால் உடனடியாகத் தூக்கில் இடுங்கள் என்பான். சமுதாயத்தில் எளியோரை பெண்களை தாழ்த்தப் பட்டோரை மற்றும் அனைவரையுமே … Continue reading →\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை ஆவணம் சத்யானந்தன் காலமாவது காலாவதியாவது பற்றிய கேள்வி முட்கள் நகர செருப்புக்களை ஊடுருவ முந்தும் வாகன முகப்பு விளக்கு சமிக்ஞை மின்சாரத் தடை விரித்த இருள் வெளி காட்டும் மெழுகு தீப வெளிச்சக் கூச்சம் உள்வாங்கி இணையும் இமைகள் கனவுக்கு ஒளியூட்டும் ஆவணம் ஆக்காமல்\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை அது சத்யானந்தன் அவ்வசைவு அடி வயிற்றுள் பிஞ்சு விரல் நகர்வு மௌன நீர்ப்பரப்பின் மீதொரு சிறகடிப்பு மொட்டவிழும் பூ பனிக்கட்டி நீராகும் பரிணாமம் போலில்லை இரண்டு நிமிடம் இடைவெளி விட்டாலும் வாசித்ததை பறிக்கும் எதிர் இருக்கைப் பயணிக்குச் சேர்க்க முடியாமற் போன எ��ிர்வினை\nஇருக்கை மொழி – கவிதை\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை இருக்கை மொழி சத்யானந்தன் வந்தவுடன் குரல் கொடுக்கும் நீத்தார் பிரதி நிதி காகம் பாத்திரத்தைத் தள்ளி ஓசைப் படுத்தும் பூனையல்ல உன் வருகை மௌனம் போர்த்திய் உள் ஓலங்கள் அழைப்பு மணி ஓசைக்குள் பொதிந்திருக்கும் உன் செலவாணி என்னிடம் இல்லை எனக்கு அன்னியமாயும் இருக்கலாம் அவசரமாய் அணிந்த மேலங்கி ஒன்றே எனக்கு ஆசுவாசம் அழைப்பு … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை காது வருடி சத்யானந்தன் புத்தகத்தை இரவல் கொடுத்தது இன்னொரு படைப்பாளிக்குச் செய்த துரோகமோ அவன் திருப்பித் தந்த போது பக்க அடையாள அட்டை உடன் வரவில்லை அவன் பேசியபோது படைப்பாளியைக் குதறிய நகங்கள் சீண்டியதாகத் தென்படவில்லை முனை மழுங்கடிக்கப்பட்ட குச்சம் பொருத்தி இதமாய் காதுக்குள் வருடும் சொல்லாடலில் இருந்தான்\nஎலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும்\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎலிகளின் சுதந்திரமும் எளியோரின் கையறு நிலையும் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் எலி குதறிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் உடல் பெற்றோரிடம் கொடுக்கப் பட அப்போது எலி குதறி குழந்தை இறந்ததோ என பெற்றோர் தமது சோகத்தையும் கோபத்தையும் வெளிப் படுத்தினர். அன்று நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்ட கேள்வி ஒன்றே … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n11வது இடம் இந்தியாவுக்கு 11வது இடம் ஒலிம்பிக்ஸில் கிடைத்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் ஆனால் தனது நாட்டுக்குள்ளேயே அகதியாக ஆக்கப்பட்டோர் மக்கட்தொகையில் 11வது இடம் இது NRC (Norwegian Regugee Council) என்னும் நிறுவனம் Genevaன் உலக நாட்டு அமைப்பான IDMC (Internal Displacement Monitoring Centre)ன் கணக்கெடுப்பில் வெளியான தகவல். கொலம்பியா, ஈராக், சூடான், … Continue reading →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை சுருதி சத்யானந்தன் வீட்டின் மூலையில் காற்றைக் கிழித்துப் பெருமிதமாய்ச் சுழன்ற சிலம்பத்தின் மீது சிலந்தி வலை மரணக் கிணற்றிலிருந்து வெளிப்பட்ட பாதாளக் கரண்டியிலிருந்து ஒரு தவளை தாவி நிலம் பற்றுகிறது சுருதி சேர்ந்த தந்திகள் மௌனம் பூண்ட வீணை இருக்கும் அறையில் ஒரு வண்டின் ரீங்காரம்\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிதை படிகள் சத்யானந்தன் காற்றின் சிறகுகளைப் பற்றி எரிக்கும் நெருப்பு மரத்தின் கனவுகள் ஒளிரும் முகப்பு விளக்குகளில் தூசிகளை உதாசீனம் செய்யும் வாகனங்கள் விரைந்திட நேற்றைய உணவும் விலை போகும் சந்தையில் ஒரு குழந்தை தாய்ப் பாலில் பசியாறிக் கொண்டிருந்தது உறைகல்லில் மட்டும் தங்கமாய் வெளிப்படும் மௌனங்கள் சறுக்கு மரத்தில் ஏணிப்படிகளாய்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:13:00Z", "digest": "sha1:EHKVJRR3NO2TGNWM7PUPZDL7IFUQW2YK", "length": 7791, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிப்சின் ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பவியக்கவியலில் கிப்ஸ் பயன்தரு ஆற்றல் (Gibbs free energy) அல்லது (பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பரிந்துரைத்த பெயர்: கிப்சின் ஆற்றல் (Gibbs energy), அல்லது free enthalpy[1] என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பில் இருந்து மாறா வெப்பநிலையிலும் (சமவெப்பநிலை), மாறா அழுத்தத்திலும் (சமவழுத்தச் செயல்முறையிலும்), பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது வெப்பவியக்கவியலில் உள்ள நிலையாற்றல் ஆகும். கிப்சின் ஆற்றல் மாற்றத்தை ( Δ G {\\displaystyle \\Delta G} ) எனக் குறிப்பர்.\nΔ G > 0 {\\displaystyle \\Delta G>0} : புறத்திலிருந்து பெறப்படும் ஆற்றலால் நிகழும் வேதியற்வினை (endergone Reaction).\nகிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தியானது பின்வருமாறு தரப்படுகின்றது.\ndG - கிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தி\ndH - எந்தல்பி , ெவப்பவுள்ளுைற மாற்றம்\nT - ெவப்பநிைல (ெகல்வின்)\nகிப்சின் பயனுறு ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nU - அக ஆற்றல் (அனைத்துலக முறை அலகுகள் (SI) ���லகு: ஜூல்)\np - அழுத்தம் (SI அலகு: பாசுக்கல்)\nV - கனவளவு (SI அலகு: மீ3)\nT - வெப்பநிலை (SI அலகு: கெல்வின்)\nS - சிதறம் (SI அலகு: ஜூல் / கெல்வின்)\nH - வெப்ப அடக்கம் (SI அலகு: ஜூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-10-29T09:34:24Z", "digest": "sha1:LMJ2OYPXD4S2I62IG35LHDQE2FE22UE6", "length": 7154, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "லுகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலுகோ (கலீசிய மொழி: Lugo) என்பது எசுப்பானியாவின் வடமேற்கிலுள்ள லுகோ ப்ராவின்சி கலீசியாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 330 சதுர கி.மீ. ஆகும். இங்கு 100,000 மக்கள் வசிக்கின்றனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2015, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/after-lightning-in-our-home-we-should-not-clean-our-home-in-the-evening-pmicki", "date_download": "2020-10-29T09:02:41Z", "digest": "sha1:YG57AYPJSWRJ7SPXWDSOMR37J4YJ42OQ", "length": 10097, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விளக்கு ஏற்றியவுடன் வீட்டை கூட்டி பெருக்கினால் லக்ஷ்மி வீட்டில் தங்குமா...? அதிசயிக்க வைக்கும் அற்புதம் இதோ..!", "raw_content": "\nவிளக்கு ஏற்றியவுடன் வீட்டை கூட்டி பெருக்கினால் லக்ஷ்மி வீட்டில் தங்குமா... அதிசயிக்க வைக்கும் அற்புதம் இதோ..\nநம் முன்னோர்கள் தெரிவிக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக ஒரு நல்லதுக்காக மட்டும் தன் இருக்கும் என்பதால் எந்த மாற்றமும் கிடையாது.\nவிளக்கு ஏற்றியவுடன் வீட்டை கூட்டி பெருக்கினால் லக்ஷ்மி வீட்டில் தாங்குமா...\nநம் முன்னோர்கள் தெரிவிக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக ஒரு நல்லதுக்காக மட்டும் தன் இருக்கும் என்பதால் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில், விளக்கு ஏற்றியவுடன் வீட்டை பெருக்க கூடாது என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளதை நாம் கேள்வி பட்டிருப்போம். அது ஏன் என்றால், அக்காலத்தில் மின்சாரம் இல்லை சிறு அகல் விளக்கு மட்டுமே... வெளிச்சம் பெரியதாக இருக்காது.\nஅந்த சமயத்தில் நாம் பயன்படுத்திய பொருட்கள் அதாவது உதாரணத்திற்கு விலை உயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள் ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, அதனை கூட்டி பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து குப்பையில் கொட்டி விடுவோம் அல்லவா.. பின்பு எப்படி விலை உயர்ந்த தங்கத்திலான பொருட்களோ அல்லது வேறு சிறிய பொருட்களையோ மீண்டும் பெற முடியும்.\nஇதனையெல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படும். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என நம் முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். இதனை தான், விளக்கு வைத்த உடன் வீடு கூட்டி பெருக்கினால் மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-vishnu-prasath-salem-anbumani-pnbv0j", "date_download": "2020-10-29T08:10:39Z", "digest": "sha1:RCLLTTEW74VXNHT5ZCU3DAO5BVCXJRSS", "length": 14136, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கரெக்ட்டுதான்..! பா.ம.க.வுக்கு சூடு சொரணை இல்லவே இல்லைதான்... அடித்து துவைத்து காயப்போட்ட அன்புமணியின் மச்சான்..!", "raw_content": "\n பா.ம.க.வுக்கு சூடு சொரணை இல்லவே இல்லைதான்... அடித்து துவைத்து காயப்போட்ட அன்புமணியின் மச்சான்..\nபா.ம.க.வை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டது சரிதான். இவர்களுக்கு சூடு, சொரணை இல்லவே இல்லைதான். அப்படி இருந்திருந்தால் 24 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. அரசாங்கத்தைப் பார்த்து ‘மானங்கெட்ட அரசாங்கம்.’ என்று திட்டியும் விட்டு இப்போது இப்படி கைகோர்ப்பார்களா.” என்று வெச்சு வெளுத்தெடுத்திருக்கிறார். மிக மிக நெருங்கிய உறவினராய் இருந்தும் கூட விஷ்ணுபிரசாத்.\nஅ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யோடு கூட்டு வெச்சாலும் வெச்சார் ராமதாஸையும், அன்புமணியையும் இப்படித்தான் என்று இல்லாமல் போட்டு வெளுக்கிறார்கள் ஆளாளுக்கு. ஏதோ ஒரு எதிர்கட்சி அரசியல் தலைவர் திட்டினாலும் கூட பரவாயில்லை. ஆனால் சொந்தபந்தத்திலேயே அதுவும், பொண்ணெடுத்த வீட்டுக்காரங்களே திட்டுறதென்பது கொடுமைதானே.\nராமதாஸ் தன் மகனுக்கு பெண் எடுத்த குடும்ப எதுவென்று உங்களுக்கு தெரியும்தானே. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகள் செளமியாவைதான் அன்புமணி திருமணம் செய்திருக்கிறார். செளமியாவின் சகோதரரான மாஜி எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் இப்போது தமிழக காங்கிரஸ் கட��சியின் செயல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.\nபா.ம.க.வை எப்படியாவது தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும், செளமியாவின் மாமனாரையும், கணவரையும் அறிவாலயத்தில் அழைத்து வந்து அறிவாலயத்தில் கூட்டணி பேச உட்கார வைக்க வேண்டும் என்று பெரும்பாடுபட்டார் விஷ்ணு. ஆனால் எல்லாம் வீணாக போய்விட்டது. இப்போது இதுகுறித்து வெடித்துப் பேசியிருக்கும் விஷ்ணுபிரசாத் “உறவு முறை என்பது வேறு. அரசியல் என்பது வேறு. உறவுக்கான மரியாதையை கொடுக்க நான் தவறியதேயில்லை. ஆனால் அரசியல்னு வர்றப்ப எதிரணியில் இருக்கிறவங்களை எப்படி டீல் பண்ணனுமோ அப்படித்தான் பண்ணுவேன்.\nஅன்புமணி அஞ்சு வருஷமா எம்.பி.யா இருக்கார். பி.ஜே.பி. கூட்டணியில ஜெயிச்சு வந்திருந்தாலும் அவரால மத்திய அமைச்சராக\nமுடியலை. இதனால மோடி அரசை எதிர்க்கணும்னு இத்தனை நாளா பேசிட்டு இப்ப திடீர்ன்னு கூட்டணி போடுறது என்ன அர்த்தம் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது ஒரு முரண்பாடான கூட்டணிதான். அங்கே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததுன்னு சொல்றதை விட, பேரம் நடந்துச்சுன்னுதான் சொல்லணும். அதுதான் சரியான கருத்தும் கூட. சுயலனுக்காக சமுதாய மக்களை மொத்தமாக அடகு வைத்திருப்பதால், இந்த கூட்டணியை அந்த வன்னியர்கள் என்னைக்கும் ஏத்துக்கவே மாட்டாங்க.\nபா.ம.க.வை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டது சரிதான். இவர்களுக்கு சூடு, சொரணை இல்லவே இல்லைதான். அப்படி இருந்திருந்தால் 24 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. அரசாங்கத்தைப் பார்த்து ‘மானங்கெட்ட அரசாங்கம்.’ என்று திட்டியும் விட்டு இப்போது இப்படி கைகோர்ப்பார்களா.” என்று வெச்சு வெளுத்தெடுத்திருக்கிறார். மிக மிக நெருங்கிய உறவினராய் இருந்தும் கூட விஷ்ணுபிரசாத் இப்படி பேசியிருப்பதை அன்புமணியால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லையாம். அவர் தன் மனைவி செளமியாவிடமும், மாமனார் கிருஷ்ணசாமியிடமும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறாராம் கோபத்தை. என்னா அரசியல் போங்க\nஇதை மட்டும் செய்யாவிட்டால் பழியை சுமக்க வேண்டிவரும்... எடப்பாடி அரசை கடுமையாக எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி..\n நான் நெருப்பு... தகிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி..\nபோனியாகாத கட்சிக்கு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் ��ன்ன\nஎன்னை மீறி தொண்டர்கள் மீது கை வையுங்கள் பார்ப்போம்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலாகும் புகைப்படம்\nதேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகள்... கூட்டணியில் ஒதுக்கீடு என அதிரடி தகவல்... சாதித்த காங்கிரஸ்..\n பொங்கியெழுந்த ப.சிதம்பரம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-administator-quit-the-party-pmeflr", "date_download": "2020-10-29T08:08:38Z", "digest": "sha1:HSJDOPWOZ2U7BTAA4EOPXMOAY5VJ4MOE", "length": 12195, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பதவிக்காகத்தானே சாதி அனுதாபம் தேடுறீங்க...’ ஸ்டாலினை கலங்கடித்து கட்சியை விட்டு வெளியேறிய திமுக நிர்வாகி..!", "raw_content": "\n’பதவிக்காகத்தானே சாதி அனுதாபம் தேடுறீங்க...�� ஸ்டாலினை கலங்கடித்து கட்சியை விட்டு வெளியேறிய திமுக நிர்வாகி..\nபதவி ஒன்றையே குறிக்கோளாய் வைத்து மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளி விடலாம் என திமுக தலைமை செய்ல்பட்டு வருவதாகக் கூறி அக்ட்சியின் நிர்வாகி ஒருவர் கட்சியை விட்டு வெளியேறி இருப்பது உடன்பிறப்புகளுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதவி ஒன்றையே குறிக்கோளாய் வைத்து மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளி விடலாம் என திமுக தலைமை செய்ல்பட்டு வருவதாகக் கூறி அக்ட்சியின் நிர்வாகி ஒருவர் கட்சியை விட்டு வெளியேறி இருப்பது உடன்பிறப்புகளுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய அரசு மேற்பட்ட சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளது. இதனை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுகவின் இந்த செயல்பாட்டை எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் தென்காசி ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரான ஆறுமுகம் என்பவர்.\nஇதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க. அழன்பழகனுக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், ’’ எனது தந்தை காலம் முதல் எனது குடும்பத்தினர் திமுகவில் இருந்து வருகிறோம். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து சட்டமாக்கிவிட்ட மேல் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதனை அறிந்து வேதனையுற்றேன். எங்கள் சமூகம் சாதிய இட ஒதுக்கீட்டினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கி விட்டது.\nஇதை திமுக தலைமையோ அல்லது உடன் இருப்பவர்களோப் அறியாதவர்கள் அல்ல. ஆனால் பதவி ஒண்ரையே குறிக்கோளாய் கொண்டு இதன் மூலம் மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற தவறான எண்ணத்தில் கணக்குபோட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மனம் வேதனையடைந்தேன். எனவே எனது மனசாட்சிக்கு உட்பட்டு நானும் சாதி ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டவன் என்பதால் கழகத்தில் இருந்து விலகுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஇடஒதுக்கீட்டை எதிர்த்து போராடும் திமுகவின் கொள்கை பிடிக்காமல் ஒருவர் கட்சியை விட்டே விலகி இருப்பது திமுகவிரிடையே பரபரப்பை ஏற்படு���்தி உள்ளது. அத்தோடு தலைமையின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து இருப்பது தலைமையை சூடேற்றி இருக்கிறது.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nநம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கிபப்புள்ளி..\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்ச��பி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-29T08:16:33Z", "digest": "sha1:QMFEEMQTEF6QT5TNEH2JLEPPUFYHSY2S", "length": 9050, "nlines": 78, "source_domain": "tamilpiththan.com", "title": "கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் அந்த நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்கு இழுக்கும் போது கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமடைவதுடன், வாந்தியும் நின்றுவிடும்.\nஉடலில் எந்தவொரு பகுதியில் வீக்கம் காணப்பட்ட போதிலும் அதனைக் இலகுவில் குறைக்கும் சக்தி கொண்ட அகில், உடல் சோர்வினை உடனே நீக்குவதுடன், பொதுவான வாத நோய்கள், ஒற்றைத் தலைவலி, வாந்தி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல்கள், படை மற்றும் சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றலினையும் கொண்டுள்ளது.\nஅகில் மரக்கட்டையை பசும்பால் விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல அரைத்து அந்த விழுதை உடலில் தொடர்ந்து பூசி வரும் போது சருமத்தின் சுருக்கம் நீங்குவதுடன், ஊளைச்சதை எனப்படும், அதிகளவான சதை கொண்ட உடலினைக் கொண்டவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வரும் போது மேலதிக சதை குறைவடைந்து நன்கு இறுகிய உடல் கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். அதேபோல இதனை சரியான விதத்தில் மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் போது நரை மற்றும் திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகள் நீங்கி சருமம் மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.\nகல்லீரல் நோயை குணமாக்கும் அகில்புகை\nமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதும், காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்திருக்கக��� கூடியதுமான அகில் மரத்தின் கட்டை மட்டுமன்றி ஒட்டு மொத்த மரமுமே பலவித நோய்களை குணப்படுத்தக்கூடிய சந்தன மரவகையை சேர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.\nசுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படுவதுடன், உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்யும் போது காயம் வெகு விரைவில் குணமாடையும். மேலும், அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை குணப்படுத்துவதுடன், தலைவலியையும் குணமாக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி\nNext articleபால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2020/sep/16/wage-worker-killed-by-lightning-3466390.html", "date_download": "2020-10-29T07:32:21Z", "digest": "sha1:UZEGJXUPRAB3EQ4ALG2SOCN4D2NX63S3", "length": 8492, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி\nஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.\nமலைப்பட்டு பாலகிருஷ்ணன் நகா் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ் (34). அவா் அதே பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறாா்.\nராஜேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தன் மனைவி மற்றும் மகனுடன் மலைப்பட்டு பகுதியில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை ஓட்டி வரச் சென்றாா். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த மண்ணில் மாடுகள் ஏறின.\nமாடுகளை விரட்ட ரஜேஷ் மண் மீது ஏறியபோது மேலே சென்ற உயா் அழுத்த மின்கம்பி ராஜேஷ் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151571-topic", "date_download": "2020-10-29T07:34:32Z", "digest": "sha1:KSITTXUT35J3EMKD4KM5DYOWF7EYKM43", "length": 20110, "nlines": 180, "source_domain": "www.eegarai.net", "title": "தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கி��மை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nதப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி\nஎரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி,\n459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார்,\nஅனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனம்,\nதொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில்,\nஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ர���பாய்\nஇத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை.\nஅதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nதொடர்ந்தது.அதில், 'ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த,\n118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன்\nநிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால்,\nஅனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க\nவேண்டும்' என, பிப்., 20ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது\n.இதையடுத்து, கூடுதலாக செலுத்திய, 260 கோடி ரூபாய் வரியை,\nதிரும்பத் தர, வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என,அம்பானி\nஇதற்கு, கடன் தந்த வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததால்,\nஅம்பானி மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு\nஅளித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.இதையடுத்து,\nஅனில் அம்பானி, கோர்ட் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா\nஅல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற\nஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த\nவேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை\nநெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாக, தகவல் வெளியாகி\nஇதையடுத்து நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு\nஉதவியதற்காக சகோதரர் முகேஷ் அம்பானிக்கு ,\nஅனில் அம்பானி நன்றி தெரிவித்தார்.\nRe: தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி\nஇது தான் சகோதர பாசம்\nஉடன் பிறப்பு சிறை செல்வதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் ��ழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/09/maven-shriking-its-orbit-for-mars-2020.html", "date_download": "2020-10-29T08:04:58Z", "digest": "sha1:HGKAR22ZTAYJU2ECIFAEYYQTMQMPWOAE", "length": 10508, "nlines": 84, "source_domain": "www.spacenewstamil.com", "title": "MAVEN Shriking its orbit for Mars 2020 | மார்ஸ் 2020 ரோவருக்கு உதவும் மேவன் விண்கலம்", "raw_content": "\nMAVEN Shriking its orbit for Mars 2020 | மார்ஸ் 2020 ரோவருக்கு உதவும் மேவன் விண்கலம்\n4 வருடங்களாக சிவப்பு கிரகமென்று அழைக்கப்படும் செவ்வாய்யை சுற்றிவரும் விண்கலம் தான் “மேவன்” விண்கலம் Mars Atmosphere and Volatile Evolution = MAVEN\nஇந்த விண்கலமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்டப்பட்டது கடந்த 4 வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் பற்றி ஆராய்ந்து பல அறிய தகவலகள பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇந்த மேவன் விண்கலமானது செவ்வாய்கிரகத்தினை சுமார் 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது அதாவது ஒரு நாளைக்கு பூமியின் கணக்குப்படி 5.3தடவை அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nஅது மட்டுமில்லாமல் இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தினை 6500×150 என்ற உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது, புரியும் படி செல்லவேண்டும் என்றால் , கிரகத்திற்கும் விண்கலத்திற்கும் இருக்கும் உச்சபட்ச உயரம் 6500 கிலோ.மீட்டர் மற்றும் கிரகத்திற்கு விண்கலத்திற்கு இருக்கும் குறைந்த பட்ச உயரம் 150 கி.மீட்டர்கள். கீழுள்ள படம் உங்களுக்கு புரிய வைக்கும் a Image can talk 100 things\nஇந்த உச்சபட்ச மற்றும் குறைந்த பட்ச உயர தூரங்களை 4500×150 என்ற அளவிற்கு குறைப்பதற்கு நாசா விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளார்கள்\nஇப்படி செய்வதன் மூலம் நாசா விஞ்சானிகளுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் ஆம், மேவன் விண்கலத்தின் சுற்றுவட்ட தொலைவு குறைக்கப்படுவதால் , விண்கலம் கிரகத்தினை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் குறையும், அதாவது 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை என்ற நிலமை மாறி 3.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை கிரகத்தினை முழுமையாக சுற்றிவரும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படும்.\nஇதனால் ஒரு நாளைக்கு(பூமியின் கணக்குப்படி) 6.8 தடவைகள் அது செவ்வாய்கிரகத்தினை சுற்றிவரும். இதன் மூலம் நம்மால் 6.8 தடவைகள் அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற முடியும்.\nஇது பயன் தானே. ஆனால் இதெல்லாம் எதற்காக\nநாசாவின் மார்ஸ் 2020 ரோவரானது செவ்வாயினை ஆராய அடுத்த வருடம் வின்ணில் ஏவ இருக்கிறது. இந்த ரோவர் செவ்வாயில் தரையிரங்கும் தருவாயில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்காக ….\nஇந்த மேவன் விண் கலமானது தனது சுற்றுவட்ட பாதையை சுருக்கிக்கொள்கிறது. இதன் மூலம் நமக்கும் மேவன் விண்கலத்திற்கும் அதிக நேரம் தகவல் தொடர்பு கிடைக்கும்.\nஅது மட்டுமில்லாமல், செவ்வாய் கிரகத்தில் தற்போது இயக்கத்தில் சில கருவிகள் உள்ளன (உ.ம்) மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர், இன்சைட் லேண்டர் போன்ற கருவிகள்\nஇவ்வகையான கருவிகளிடமிருந்து தகவல்களை மேவன் விண்கலம் பெற்றுக்கொள்ளும் மீண்டும் பூமியை நோக்கி விண்கலம் திரும்பும் போது அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்.\nஅப்படி இருக்கையில் , மார்ஸ் 2020 தரையிரங்கும் போது எந்த விதமான ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்து விடகூடாது என்பதற்காக இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கம் நிகழ்த்தப்படுகிறது.\nமேலே சொன்ன 4500×150 என்ற சுற்றுவட்ட பாதையை மேவன் அடைவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் ஏன் வருடம் கூட எடுக்கும். ஏனென்றால் \nசெவ்வாகிரகத்தினை சுற்றி வந்து கொண்டிருக்கும் மேவன் விண்கலமானது , அதன் குறைந்த பட்ச தொலைவை அடையும் போது ஒரு விதமான காற்று தடையை உண்டாக்குமாறு விஞ்சானிகள் செய்கின்றனர்.\nஇதன் மூலம் டிராக் (Drag) என்ற ஒரு வித நிகழ்வு கிடைக்கிறது. இந்த Drag வேறு எதுவும் இல்லை. நீங்கள் வேகமாக செல்லும் காரின் ஜன்னலில் வெளியே உங்கள் கைகளை நீட்டுவதை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்போது உங்கள் கைகளை காற்று அடிப்பதை உணருவீர்கள்,\nஇதே போன்ற ஒரு நிகழ்வைத்தான் நிகழ்த்தி, விண் கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கும் நடைபெற உள்ளது இதனால் இந்த நிகழ்வு படிப்படியாகத்தான் நிகழும்.\nஇந்த வட்டபாதை சுருக்கு நிகழ்வு இந்த வருடம் பிப்ரவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு விட்டது\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayizhai-song-lyrics/", "date_download": "2020-10-29T08:26:33Z", "digest": "sha1:PWPLPCJ3PZSUF4JESZCNQGPWVRDKY52S", "length": 6992, "nlines": 231, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayizhai Song Lyrics - 2020 Album Songs - Shabir", "raw_content": "\nஆண் : வெல்லக்கட்டி கண்ணுக்காரி\nஆண் : கட்டழகு பெண் இவளே\nஇவள் நினைப்பில் I’m drowning\nஆண் : தமிழ் பெண்ணவளின்\nவெக்கம் அதில் கரைந்து போகிறேன்\nவிண்வெளியில் ரெக்கையில்லா பறவை ஆகிறேன்\nஆண் : மெத்தை அதில் நித்திரைகள்\nஆண் : தேகம் எல்லாம் தீயாய் மாறும்\nமோகம் கல்லும் மௌன நேரம்\nஆதி அந்தம் அசைந்து போகும்\nஆண் : போதும் என்று சொன்னால்கூட\nகாதல் என்னை விடவே இல்லை\nகாலம் போலே துரத்தி செல்லும்\nஆண் : அழகிய ரதியே\nஆண் : அடியே தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/raspberry-fruit-benefits-in-tamil.html", "date_download": "2020-10-29T08:06:31Z", "digest": "sha1:FLAQBP2WDWRUNIVTNHHDAFY7QTSRHBGS", "length": 17443, "nlines": 169, "source_domain": "www.tamilxp.com", "title": "ராஸ்பெர்ரி பழத்தின் பயன்கள் - Raspberry Fruit Benefits in Tamil", "raw_content": "\nமென்மையான சதைப்பற்று கொண்ட அரியவகை கனி தான் ராஸ்பெர்ரி பழம். இப்பழம் பார்ப்பதற்கு மாதுளை விதைகளை ஒன்றாக அடுக்கியது போல இருக்கும். ஸ்ட்ராபெரி நிறத்தை போலிருக்கும். மேலும் மேலும் சாப்பிடத் தோன்றும் அரிய வகை கனியாகும்.\nராஸ்பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்\nவைட்டமின் பி2, பி3, பி5, பீட்டா கரோட்டின், பயோட்டின், போலிக் அமிலம், கால்சியம், தாமிரம், இரும்பு, அயோடின், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம், எல்லாஜிக் அமிலம், ப்ளாவோனாயிட்ஸ், நார்சத்து போன்ற பல்வேறு உடலுக்கு தேவையான சத்துக்கள் இப்பழத்தில் கொட்டிக்கிடக்கின்றன.\nராஸ்பெர்ரி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் ஒரு போர் வீரனை போல நம் உடலை பாதுகாக்கும்.\nஇப்பழத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் இதே நார்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி தேவையில்லாமல் இருக்கும் விஷக்கிருமிகளை சுத்தப்படுத்தி வெளியேற்றிவிடுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.\nராஸ்பெர்ரி பழத்தில் துவர்ப்பு சுவை அதிகமாக உள்ளது. இதனால் வயிறு கோளாறு சம்பந்தமான பிரச்சனைகள், சீதபேதி போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கிறது. உண்ணும் உணவு நன்றாக ஜீரணம் ஆக வேண்டும், அதனை தடுக்கும் பாக்டீரியாக்கள், காளான்கள் போன்றவைகளை உடலில் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் உணவு நன்றாக ஜீரணமாகி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.\nபுற்றுநோயைத் தடுக்கும் எல்லாஜிக் அமிலம் இதில் தாராளமாக இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வாய், தொண்டை, பெருங்குடல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது. திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த எல்லாஜிக் அமிலம் உடலில் ஏதேனும் புண் இருந்தால் அதனை விரைவாக குணப்படுத்துகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது, உடலைத் தாக்கும் அனைத்து நோய்களிடம் இருந்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு இது அதிகமாக தருகிறது.\nஇப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இவை உடலில் வேகமாக கலந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றை குணமாக்கி உடலை ஆரோக்கியத்தோடு பேணுகிறது.\nராஸ்பெர்ரி பழத்தை தினம்தோறும் எடுத்துக்கொள்வதால் திடீரென்று ஏற்படும் மாரடைப்பினை தடுக்க உதவும். இப்பழத்தினை இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது.\nசிலருக்கு வெளியில் சாப்பிடும் போது அல்லது வெந்தயம், பூண்டு போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படும். அதற்கு சாப்பிட்ட பிறகு ஒரு கப் ராஸ்பெர்ரி பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கும்.\nதற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினரே மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு தீர்வு தரும் அந்தொசையணின்ஸ் எனும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ராஸ்பெர்ரி பழத்தில் அதிகமாக இருக்கிறது. இவை உடலில் உள்ள செல்களில் தீங்கு ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித பிரச்சனை வந்தாலும் எதிர்த்து போராடும். எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்றவைகள் வராமல் தடுக்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nராஸ்பெர்ரி இலைகளில் பத்து எடுத்து நன்றாக தண்ணீரில் கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் கற்பப்பை சுருங்குவதை தீர்க்கும். கர்ப்பப்பை அதன் இயல்பான நிலைக்கு வந்து ஆரோக்கியமான பிரசவம் நடக்க உதவுகிறது. மேலும் மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை போக்கி நிவாரணமளிக்கிறது.\nகடுமையாக காய்ச்சல் இருக்கும் பொழுது ராஸ்பெர்ரி பழச்சாற்றை அருந்தினால் உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் காய்ச்சல் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறுகிறது.\nராஸ்பெர்ரி இலைகளை கிரீன் டீ போடுவது போல் செய்து குடித்து வந்தால் சீதபேதி, வயிற்றுப்புண், வயிற்று வலி போன்றவைகளே குணப்படுத்தும். மேலும் உடலில் புண்கள் இருந்தால் அதனை விரைவாக குணப்படுத்தும். ராஸ்பெர்ரி இலை டீ வடிவத்தில் ஹெல்த் ஸ்டோர்களில் கிடைக்கும். இதனை வெண்ணீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொண்டாலே போதும்.\nஇவ்வாறு பலதரப்பட்ட ஆரோக்கியத்தை உடலுக்குத் தரும் இப்பழத்தை தினம்தோறும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியம் தரும்.\nraspberry fruitஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்கால்சியம் உணவுகள்ராஸ்பெர்ரி\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறை��ும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:44:32Z", "digest": "sha1:GD4ZKFS5MPTSCLVRBQEIWE5AAGIPGKNR", "length": 9066, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்களை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்\nதனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கில் பெண்களை துன்புறுத்திய ஆண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு\n���ெற்கில் இடம்பெற்ற போராட்டத்திற்கு எதிராக வன்முறையைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை வாட்டி வதைக்கும் நுண்கடனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம்\nபெண்களை வாட்டி வதைக்கும் நுண்கடன் நிறுவனங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nசவூதியில் நிர்க்கதி நிலையில், பெண்கள் நலன்புரி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபரிமலை கோயில் மடை திறப்பு இன்று – பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு\nசபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண்களை வசியப்படுத்தி, பாலியல் தொழிலுக்கு கடத்திய தாதிக்கு, 14 வருட சிறை :\nபிரித்தானியாவில் பெண்களை வசியப்படுத்தி பாலியல்...\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nசவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் – அன்னா முசைச்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுமாறு பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல் October 29, 2020\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு October 29, 2020\nஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்… October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:52:34Z", "digest": "sha1:6M6X6BGHL347KYFYT5U5447TBB6LO747", "length": 6007, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பெர்பசுவல் ட்ரஸரீஸ் நிறுவனம் Archives - GTN", "raw_content": "\nTag - பெர்பசுவல் ட்ரஸரீஸ் நிறுவனம்\n2008ம் ஆண்டு முதல் மத்திய வங்கி பிணை முறி குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – சுஜீவ சேனசிங்க\n2008ம் ஆண்டு முதல் மத்திய வங்கி பிணை முறி குறித்த விசாரணைகள்...\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல் October 29, 2020\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என���னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79150.html", "date_download": "2020-10-29T08:43:45Z", "digest": "sha1:ZYIPP5SDJD7EKBII6UAYN4V6DXBL6IFW", "length": 5111, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "2.O டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\n2.O டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-10-29T08:35:00Z", "digest": "sha1:D2SEGVEJRWFKY5I66UUL56AULWL36LPB", "length": 12524, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "Chocolate Lava Cake Recipe", "raw_content": "\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nபேக்கிங் செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி. சாக்லேட் பிரியர்கள் இதைப் பார்த்தால் சாப்பிட்டு விட்டுதான��� மறுவேலை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிக சுவை கொண்டது. கிறிஸ்துமஸ் அன்றேகூட பண்ணலாம். இதன் கலவையை முன்னரே செய்து ப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்து வைத்தால் போதும். சாப்பாடு பரிமாறும் சமயத்தில் சாக்லேட் கலவையை ஓவனில் வைக்கலாம்; சாப்பிட்டு முடியும் தருவாயில் கேக் ரெடி ஆகிவிடும். இளம் சூட்டுடன் பரிமாறினால், விரும்பி உண்பார்கள். செய்வது எளிது; விழாக் காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த கேக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். கண்டிப்பாக செய்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியபடுத்தவும் .\nடார்க் சாக்லேட் – 50கிராம்\nமுட்டை -2முழுதாக +1மஞ்சள் கரு\nகோகோ பவுடர் -10 கிராம்\nபொடித்த சர்க்கரை -90 கிராம்\nவெணிலா எஸ்ஸன்ஸ் -1/2 தேக்கரண்டி\nமுதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். தண்ணீர் மேல் படாமல் ஒரு பாத்திரம் வைத்து அதனுள் சாக்லேட் போட்டு உருக விடவும். உருகியதும் அதனோடு வெண்ணெய் போட்டு உருகியதும் ஆறுவதற்கு தனியே எடுத்து வைக்கவும்.\nவேறொரு பாத்திரத்தில் முட்டை, வெணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரை போட்டு 10 நிமிடங்களுக்கு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். அதன் பின் ஆறிய சாக்லேட் கலவையை ஊற்றி மிகக் குறைந்த வேகத்தில் அடிக்கவும். பின்பு மைதா, கோகோ, உப்பு சேர்த்து மரக் கரண்டி கொண்டு நன்கு கலக்கவும். பேக் செய்வதற்கு உகந்த நான்கு கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் நன்கு படுமாறு கோகோ பவுடர் கொண்டு தூவவும். அதற்குப் பிறகு கிண்ணத்தில் ரெடி செய்து வைத்த கலவையை ஊற்றி ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nPrevious articleஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nNext articleஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nஹிந்தி பேசும் பீகாரிகள் மீண்டும் மாநிலக் கட்சிகளை ஆள வைப்பார்களா\nஅவர்களும் நாம்தான்: ஜெசிந்தா ஆர்டனின் வெற்றி ரகசியம்\nஎடமச்சி ஏரியைக் காப்பாற்றுங்கள், எடப்பாடியாரே\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nடிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 2.1 சேனல் சவுண்ட்பார்\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/rajinikanth-kandha-shasti-kavasam-twitter-condemn/", "date_download": "2020-10-29T08:08:18Z", "digest": "sha1:PPHUO6JAENEO2RLHQDVQAHIUPJCQGYHF", "length": 19514, "nlines": 166, "source_domain": "magaram.in", "title": "மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்: ரஜினி டுவீட் | rajinikanth-kandha-shasti-kavasam-twitter-condemn", "raw_content": "\nஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி\nஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியவேண்டும், ஒழியணும் : ரஜினி டுவீட்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியவேண்டும்,. ஒழியணும் என நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில், ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, அவர்கள் வழிபடும் கடவுள்களை இழிவுபடுத்தி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்தசஷ்டி கவசத்தை, கேவலமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டும் இருந்தது.\nசென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த, யு டியூப் சேனல் நிர்வாகிகளான, சென்னை, போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உட்பட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அந்த சேனலில் இருந்து 500-கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டன.\nஇந்நிலையில், இன்று டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புன்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.\nஇனிமேலாவது மதத்துவேசமும் , கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.\n“உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா” -ரசிகருக்கு மனமுருகி பேசும் ரஜினிகாந்த் ஆடியோ\nமதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்று ரஜினிகாந்த் தனது மனமுருகி பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்\nபிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி இன்று உயிரிழந்துள்ளார், அவருக்கு வயது 45. \"கலக்கப் போவது யார்\", \"அது இது எது\"உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம்...\nலட்சக்கணக்கில் பார்த்த Dance Performance videos…\nசீமான் ம���து நடவடிக்கை எடுக்காதது ஏன் விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n வைரலாகும் விஜயகாந்தின் இளம் வயது புகைப்படம்..\nதமிழ்நாட்டை பொறுத்தவரை கேப்டன் என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருபவர் விஜயகாந்த் தான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். பல சமூக கருத்துள்ள படங்களை நம்...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசாத்தான்குளம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட அதிக காயங்களால்தான் உயிரிழப்பு: சி.பி.ஐ.\nசாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தன, அதிகப்படியான காயங்களே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சி.பி.ஐ. தகவல். பென்னிக்ஸ்,...\nசென்ன�� மாணவி லண்டனில் கடத்தி கட்டாய மதமாற்றம் – ஜாகீர் நாயக் மற்றும் 5 பேர் மீது வழக்கு\nசென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், அவர் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக...\nபா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.\nதமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...\nEmergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...\nபகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்\nபகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2788/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T07:20:21Z", "digest": "sha1:FAC3QV535QWZQKOIWRT7ITFAL2THNEVY", "length": 26200, "nlines": 139, "source_domain": "mmnews360.net", "title": "பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - MMNews360", "raw_content": "\nபிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை\nபிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மாலை 4.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம் பின்வருமாறு :\n“என் அன்புக்குரிய நாட்டு மக்களே, வணக்கம்\nகொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தற்போது தளர்வு விதிமுறை இரண்டுக்குள் நுழைந்திருக்கிறோம்.\nஅதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் பருவ காலத்துக்குள்ளும் நாம் நுழையயவிருக்கிறோம்.\nஇதன் காரணமாக, உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளும் படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.\nநண்பர்களே, கொரோனாவின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, உலகின் பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலையிலேயே உள்ளது.\nசரியான தருணத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் இதர முடிவுகள் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.\nஅதே சமயம், தளர்வு விதிமுறைகள் ஒன்று அமலாக்கப்பட்டதிலிருந்து தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தையில் அதிகரிக்கும் அலட்சியத்தையும் நாம் பார்க்கிறோம்.\nமுகக்கவசங்கள் அணிதல், சமுக விலகல் மற்றும் 20 நொடிகளுக்கு கைகளைக் கழுவுதல் ஆகியவற்றில் முன்பு நாம் மிகவும் கவனமாக இருந்தோம்.\nஆனால் இன்று, நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரத்தில், அதிகரிக்கும் அலட்சியம் வருத்தமளிக்கிறது.\nநண்பர்களே, பொது முடக்கத்தின் போது விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.\nஅரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் ஆகியோர் தற்போது அதே எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.\nகுறிப்பாக, நாம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.\nவிதிகளை பின்பற்றாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட வேண்டும்.\nநீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள், பொது இடத்தில் முகக் கவசம் அணியாததற்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்தியாவிலும், உள்ளாட்சி நிர்வாகம் இதே உத்வேகத்துடன் பணிபுரிய வேண்டும். ஏனென்றால் இது 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும்.\nஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை.\nநண்பர்களே, யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான் பொது முடக்கத்தின் போது உச்சக்கட்ட முன்னுரிமையாக இருந்தது.\nயாரும் பசியுடன் படுக்கைக்கு போகக் கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், குடிமை சமூகம் ஆகியவை தங்களால் முடிந்தவற்றை செய்தன.\nதேசமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் அறிவுப்பூர்வமான முடிவுகள் எந்த நெருக்கடியையும் எதிர்த்துப் போரிட நமது சக்தியை அதிகரிக்கின்றன.\nஅந்த வகையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தை அரசு கொண்டு வந்தது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகுப்பு ஏழைகளுக்காக வழங்கப்பட்டது.\nநண்பர்களே, கடந்த மூன்று மாதங்களில், 31,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நேரடி பலன் பரிவர்த்தனைகளை 20 கோடி ஏழைக் குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.\nஇந்த காலகட்டத்தில், 9 கோடிக்கும் அதி��மான விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாய்செலுத்தப்பட்டது.\nஅதேசமயம், கிராமப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு வேலைவாய்ப்பு திட்டம் வேகமாக தொடங்கப்பட்டது.\nஇதற்காக அரசு 50,000 கோடி ரூபாய் செலவிடுகிறது.\nநண்பர்களே, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய மற்றுமொரு பெரிய விஷயமும் உள்ளது.\nஇந்தியாவில், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டன.\nகுடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டது என்பது இதன் பொருளாகும்.\nகூடுதலாக, ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு ஒரு கிலோ பருப்புகளை இலவசமாக பெற்றது.\nஒரு வகையில், அமெரிக்காவின் மக்கள் தொகையை விட 2.5 மடங்கு அதிகமான, இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட 12 மடங்கு அதிகமான, மற்றும் ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்களுக்கு நமது அரசு இலவச ரேஷன் பொருள்களை வழங்கியது.\nநண்பர்களே, இது தொடர்பான ஒரு பெரிய அறிவிப்பை நான் இன்று செய்கிறேன்.\nநண்பர்களே, நமது நாட்டில், மழைக் காலத்தின் போதும் அதற்கு பிறகும் வேளாண்மைத்துறையில் பல\nஆனால், இதர துறைகளில் அதிக செயல்பாடுகள் நடப்பதில்லை.\nஅதோடு ஜூலை மாதம் பண்டிகைகளின் தொடக்க காலத்தை குறிப்பிடுவதாக அமைகிறது.\nஜூலை 5 குரு பூர்ணிமா ஆகும். அதன் பின்னர் ஆடி மாதம் தொடங்குகிறது.\nஅதற்குப் பிறகு ஆகஸ்ட் 15 வருகிறது, பின்னர் ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகியவை தொடர்கின்றன. அதைத்தொடர்ந்து கட்டி பிஹு, நவராத்திரி, துர்கா பூஜை ஆகியவையும் வரவுள்ளன. இவற்றைத் தொடர்ந்து தசராவும், தீபாவளியும், சட் பூஜாவும் வருகின்றன. இந்த பண்டிகை காலங்கள் தேவைகளையும் செலவுகளையும் அதிகரிக்கச் செய்கின்றன.\nஇவற்றையெல்லாம் மனதில் கொண்டு பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரையில் அதாவது தீபாவளி மற்றும் சத் பூஜை நிறைவேறும் வரையில் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருள்களை வழங்கும் இந்த திட்டம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.\n80 கோடி ஏழை சகோதர சகோதரிகளுக்���ு ஐந்து மாதங்களுக்கு அரசு இலவச உணவு பொருள்களை வழங்க உள்ளது.\nகுடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும்.\nகூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.\nநீட்டிக்கப்படும் இந்த பிரதமர் ஏழைகள் நல உதவித் திட்டத்திற்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக இந்த திட்டத்திற்காக செலவழிக்கப் பட்டு வந்த தொகையுடன் சேர்த்து மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\nநாடு முழுவதற்குமான ஒரு கனவை நாம் கண்டு வருகிறோம். அதில் சில மாநிலங்கள் மிகச்சிறப்பாக பணிபுரிந்துள்ளன.\nபிற மாநிலங்களிலும் இதை முன்னெடுத்துச் செல்ல நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.\nஅது என்னவாக இருக்கும் என்று நீங்கள் வியப்படையலாம். அது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற கோரிக்கையாகும்.\nஇந்தத் திட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nவேலை தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பெருமளவு பயனடைவார்கள்.\nநண்பர்களே அரசு இன்று தேவைப்படுவோருக்கும் ஏழை மக்களுக்கும் இலவச உணவு பொருள்களை வழங்க முடிகிறது என்றால் அதற்கு இரண்டு தரப்பினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nமுதலாவதாக, கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகள், இரண்டாவதாக, நேர்மையான முறையில் வரி செலுத்தும் நமது நாட்டு மக்கள் ஆகிய இருதரப்பினரே அரசின் இந்த முன்முயற்சிக்கு காரணமாக விளங்குகிறார்கள்.\nஉங்களுடைய கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் தான் இந்த அரிய செயலை செய்ய உதவியுள்ளன.\nதேசத்தின் உணவுப்பொருள் கிட்டங்கிகளை நீங்கள் கடுமையான உழைப்பால் நிறைத்து இருக்கிறீர்கள், அதனால் ஏழை மக்கள், பணியாளர்கள் ஆகியோரது சமையலறைகளில் உணவு கிடைக்க ஏதுவாகி உள்ளது.\nநேர்மையான முறையில் வரி செலுத்தியதன் காரணமாக நீங்கள் இந்த நாட்டிற்கான கடமையை ஆற்றி உள்ளீர்கள். அதனால் தான் இந்த நாட்டின் ஏழை மக்கள் வெற்றிகரமாக இத்தகைய மிகப் பெரும் இடர்ப்பாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடிகிறது.\nஇந்த தேசத்தின் ஏழை மக்களின் சார்பாக வரி செலுத்துவோருக்கும் விவசாய பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவி���்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nநண்பர்களே, வரும் காலங்களில் ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்வோம்.\nஅனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.\nசுயச்சார்பு இந்தியாவை படைப்பதற்காக நாம் தங்குதடையின்றி உழைப்போம்.\nஉள்ளூர் தயாரிப்பு பொருள்களுக்காக நாம் குரல் கொடுப்பதையும் தொடர்வோம்.\nஇந்த இலட்சியத்துடனும் உறுதியோடும் நாட்டின் 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முன்னேற்றத்தை நோக்கி நடைபயில வேண்டும்.\nநீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென்றும், 3 அடி தூர சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நான் மீண்டும் ஒரு முறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன், உங்களிடம் மன்றாடுகிறேன்.\nதயவுசெய்து அலட்சியமாக இருக்க வேண்டாம்.\nஇந்த கோரிக்கையோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஏழைகள் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அறிவித்தார்\nNext Next post: கொவிட்-19 அண்மைத் தகவல்கள் குணமடையும் விகிதம் 60 விழுக்காட்டை நெருங்குகிறது\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n��� வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,107)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,027)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (942)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_21_archive.html", "date_download": "2020-10-29T07:49:10Z", "digest": "sha1:QQJSW367NWSYZXXJZGGIUAMTP5GOQZ7P", "length": 43389, "nlines": 699, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 21, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமரணப் பாதைகளா இந்தியச் சாலைகள்\nஉலகில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, மக்கள்தொகையில் மட்டுமல்ல; சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையிலும் 2-ம் இடம். தேசிய நெடுஞ்சாலை, விரைவுச்சாலை, மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள், கிராமச் சாலைகள் என மொத்தம் 33.10 லட்சம் கிலோமீட்டர் சாலைகளைக் கொண்டிருக்கிறோம்.\nஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். விபத்துகளால் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,500 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது.\nவாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், விபத்துகள் குறையவில்லை. காரணம், சாலையை எப்படிப் பயன்படுத்துவது என்ற அடிப்படை விஷயம்கூட பொதுமக்களை முறையாகச் சென்றடையவில்லை என்பதுதான்.\nஇந்திய தண்டனைச் சட்டம்-1860, மோட்டார் வாகனச் சட்டம்-1988, சாலைக் கட்டுப்பாட்டு விதிகள்-1989 ஆகியவற்றின் மூலம், சாலை விதிகளை மீறுவோர், விப��்து ஏற்படுத்துவோர், முறையற்ற வாகனங்களைப் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இவை அனைத்துமே, இந்தியச் சாலைகளில் நிகழும் விபத்துகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை.\nவிபத்து ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்குக் காரணமானவருக்கு அளிக்கப்படும் அதிகபட்சத் தண்டனையே, இரு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆனாலும், இந்தத் தண்டனையும் பெரும்பாலான வழக்குகளில் கிடைப்பதில்லை; அபராதத்தோடு நின்றுவிடுகிறது. இதனால், சாலை விதி மீறல்கள் குறித்து எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.\nவிபத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு, இதற்கென சட்டத்திருத்தம் மேற்கொள்ள பல இடங்களில் இருந்தும் சட்ட முன்வரைவு பெற்று பரிசீலிக்கிறது.\nஇதில் ஒன்று, நீதிபதி ஏஆர். லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது சட்ட முன்வரைவுப் பரிந்துரைகளை ஆகஸ்ட் 2009-ல் அளித்தது.\nஅதில், சாலைகளில் வேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாகச் சென்று விபத்து ஏற்படுத்தி, உயிர்ச்சேதம் விளைவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஐபிசி - 304ஏ பிரிவில் அதிகபட்சம் 2 ஆண்டு என உள்ள சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இதை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகவும் மாற்ற வேண்டும்.\nஐபிசி - 304பி எனும் புதிய பிரிவை ஏற்படுத்தி, விபத்தில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்படுத்தி, நிற்காமல் சென்றுவிடும் வாகன ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும்.\nமேலும், ஐபிசி - 279ஏ என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, அதிக பாரம் ஏற்றி, மக்கள் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு 6 மாதங்கள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும் எனச் சட்டவிதிகளைக் கடுமையாக மாற்ற பரிந்துரை செய்துள்ளது.\nஇதற்கிடையே, \"செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்' என வெங்கய்யநாயுடு தலைமையில் மக்களவைக்குழு அளித்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் எனும் எதிர்பார்ப்பும் தற்போது நிலவுகிறது.\nஏற்கெனவே பல சட்டங்கள் இருந்தும் அதை அமல்படுத்துவதில் குறைபாடு இருக்கும்போது, மேலும் கடுமையான சட்டங்களை விதித்து என்ன பயன்\nஅதிவேகம், அதிக பாரம், சாலைகளில் இயங்கத் தகுதியற்ற வாகனங்கள், குடித்துவிட��டு, போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர், விதிகளைப் பின்பற்றாதது, உரிமம் பெறத் தகுதியற்ற ஓட்டுநர் எனப் பல காரணிகள் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.\nஇவற்றைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்குவதால் மட்டும் பயன்கிடையாது.\nவாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சாலைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் அவசியம்.\nவாகன உற்பத்தி இடத்திலேயே வேகத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்துவது, சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் இக்கருவியைக் கட்டாயம் பொருத்தச் செய்வது, கட்டாயக் காப்பீடு, தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களில் வாகனம் நிற்கும்போது, அதன் அதிக எடையைக் கண்டறிய எடை மேடை அமைப்பது போன்றவை தேவை.\nகுடித்துவிட்டு, செல்போன் பேசியபடி, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், விதிமீறுவோரைக் கண்காணிக்க ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.\nஅந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து, மாவட்டத் தலைநகரில் கண்காணிப்பு, கட்டுப்பாட்டறை அமைக்க வேண்டும்.\nவிதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர்வது, அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அபராதம், தண்டனை விதிப்பது ஆகியவற்றுக்கென பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் பொருள், மனித இழப்புகளைவிட, இவற்றுக்கு அதிகம் செலவாகிவிடாது.\nஇதில் முக்கியமாக, இவை அனைத்தையும் அமல்படுத்தும் பணியை போலீஸôரிடம் அளித்துவிடக் கூடாது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் காவலர்களுக்கு நிகராக, போக்குவரத்துக்கு எனத் தனியாக காவலர்கள் நியமிக்க வேண்டும். இருக்கும் பற்றாக்குறையில், மீண்டும் வழக்கமான போலீஸôரிடம் இப் பணிகளை ஒப்படைப்பதால், விதிமீறல்கள் தொடரச் செய்யுமே தவிர, குறையாது.\nஇந்தியச் சாலைகளில் பயணிப்போரின் உயிர் என்றாவது ஒருநாள் சாலையில் பறிபோகும் எனும் அச்சத்தைப் போக்குவதும், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் கடமை. இதற்கான அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி, சட்டத் திருத்தங்களைச் ச��ய்வது அவசியமாகும்.\nகட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்\nLabels: கட்டுரை, சட்டம், வாகனம்\nதங்கம் விலை ஏற்றம் எதிரொலி பழைய தங்கம் விற்பனையும் குறைவு\nதங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், பழைய தங்க நகைகள் விற்பனை குறைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா, மும்பையில், சவேரி பஜாரில், தங்கம் வாங்குவது மற்றும் விற்பது ஆகிய இரண்டும் நடைபெறும். ஆனால், கடந்த புதனன்று ஏற்பட்ட, தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், இந்த பஜார் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து, ஜுக்ராஜ் காந்திலால் அண்ட் கோ என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரகாஷ் ஜே.ஜெயின் என்பவர் கூறியதாவது:தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 200 டன் அளவிலான தங்கத்தை ஐ.எம்.எப்.,யிடம் இருந்து வாங்கி உள்ளது.பத்து கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயாக இருந்த போது, தினமும், 8 கிலோ முதல் 10 கிலோ வரை தங்கம் விற்பனைக்கு வந்தது. அதுவே 10 கிராம் தங்கம் 16 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த போது, எங்களிடம் தினசரி விற்பனைக்காக வரும் தங்கத்தின் அளவு 4 கிலோ முதல் 5 கிலோவாகக் குறைந்தது. 10 கிராம் தங்கம் 17,150 ரூபாயை தொட்டபோது, எங்களிடம் விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு தினமும் 4 கிலோவாகக் குறைந்தது.விலை அதிகரிக்கும் போது, மக்கள் பழைய நகைகள் விற்பனை செய்வது குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போதைய நிலையிலேயே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போனால், அடுத்த ஆறு மாதங்களில், 10 கிராம் தங்கத்தின் விலை 18 ஆயிரத்தை தொடும் என கருதுகிறேன். நான் எதிர்பார்த்த காலத்தை விட குறைந்த காலத்திலேயே, தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இவ்வாறு ஜே.ஜெயின் கூறினார்.மும்பையில் மிகப்பெரிய நகைகடையான திரிபுவன் தாஸ் பீம்ஜி சவேரி மேலாளர் கிரண் தீக்ஷித் கூறுகையில், 'மக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குகி\nஅரவானிகள் விரும்பினால், வாக்காளர் பட்டியலில் தங்களை \"மற்றவர்' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அரவானிகளின் பத்தாண்டுகளுக்கும் மேலான கோரிக��கைக்குத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக செவி சாய்த்திருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.\nஇதுநாள்வரையிலும் அரவானிகளில் பெரும்பாலோர் வாக்களித்து வந்தாலும்கூட, அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே பால் பாகுபாடு செய்யப்பட்டு வந்தனர். வேலைவாய்ப்புகள், கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்களிலும்கூட இந்த பாகுபாடு ஆண் அல்லது பெண் என்றாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்துள்ள இந்த நல்ல நடைமுறை, அனைத்து துறைகளுக்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.\nஅரவானிகளில் சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்தார்கள். ஆனால், வடஇந்தியாவில் சில நகராட்சித் தேர்தல்களில் அரவானிகள் சிலருக்கு கிடைத்த வெற்றியைப் போல தமிழ்நாட்டில் பெற இயலவில்லை.\nதேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்ற ஏதோ ஒரு பாலினத்தைத் தேர்வு செய்துதான் போட்டியிட முடிந்தது. ஆனால் இப்போது மற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்து போட்டியிட முடியும். பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தொகுதிகளில் மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் இதற்கான தனி வரையறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்பது நிச்சயம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கிராமத்தில் அரவானிகள் நடத்தும் திருவிழாவுக்கும் அழகிப் போட்டிக்கும் சமூகமும் அரசும் கொடுத்த முக்கியத்துவம் அவர்களது கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்கள் எண்ணிக்கை வரும்போது இவர்களது சரியான எண்ணிக்கை தெரியவரும். இவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருப்பது தெரிந்தால் ஒருவேளை அரசியல் கட்சியினரும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதிகளை அளிப்பார்கள்.\nபிறப்பிலேயே அரவானிகளாக இருப்போர் எண்ணிக்கையைவிட, வளரும் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களால் தங்களை அரவானிகளாக மாற்றிக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் தங்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலின மாற்றுச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல்களும், புகார்களும் இருந்து வருகின்றன. இவர்கள் பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை மாற்றிப் பதிவு செய்வதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன.\nஅரவானிகளுக்கு தமிழக அரசு எப்போதும் கனிவாகவே நடந்து வந்திருக்கிறது. அரவானிகளின் பாலினமாற்று அறுவைச் சிகிச்சைக்கு மும்பை செல்லும் நிலைமையை மாற்றி, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவானிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கிடப் புகைப்படங்கள் எடுக்கும்பணி சென்னையில் நடைபெற்றுள்ளது. அரவானிகள் சிலர் தங்களுக்குக் குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இவை யாவும் அவர்களுக்கு ஆதரவாக அமையும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தனித்து வாழ உதவியாக இருக்கும்.\nகடைவீதியிலும், ஓடும் ரயில்களிலும் அரவானிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. அவர்களது நிலையைப் புரிந்துகொண்டால் இந்த வெறுப்பு மறையும். மேலும் அரவானிகளும் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சமூகம் வெறுக்கும் இந்தப் பழக்கவழக்கங்களை விட்டுவிடும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு கூடும். ஒரு தொலைக்காட்சியில் \"இப்படிக்கு ரோஸ்' தொடர் மூலம் அரவானிகள் பற்றிய எண்ணத்தை ஒரு அரவானி மாற்ற முடிகிறதென்றால், இதை நிச்சயமாக எல்லா அரவானிகளாலும் செய்ய முடியும்.\nகவிஞர் நா. காமராஜன் கவிதையில், அரவானி தன்னைப் பற்றி சொல்லும் கவிதை வரி இது: \"சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'. அவர்கள் சந்திப்பிழை அல்ல. தனிச்சொல். எல்லாச் சொல்லும் பொருளுடைத்து\nLabels: அரவானி, காப்பீட்டு, தலையங்கம், மருத்துவம்\nஇறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரன் ரூ. 1,040 அதிகரிப்பு\nஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்றது. ஒரே மாதத்தில் மட்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது விலை குறைந்த மாதிரி தெரிந்தாலும் நேற்று முன்தினம் காலை சவரன் 13 ஆயிரத்தை தொட்டது. மாலையில் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,622 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று காலைசவரனுக்கு 64 ரூபாய் வரை குறைந்து, 12 ஆயிரத்து 912 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,614 ரூபாய்க்கும் விற்றது. மாலையில் சவரனுக்கு மேலும் 32 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,618 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த அக்டோபர் 20ம் தேதி சவரன் 11 ஆயிரத்து 904 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,488 ரூபாய்க்கும் விற்றது. கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி சவரன் ஒன்பதாயிரத்து 24 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,128 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு மாதத்தில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை மொத்த நகைகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. முதலீடுக்கு தங்கம் மிகவும் பாதுகாப்பானதாக அனைவரும் கருதுகின்றனர்.சமீபத்தில், ரஷ்யா 30 டன் தங்க பிஸ்கட்டுகளை விற்றது. அதை வெளியே போகாமல் இருக்க மத்திய வங்கி வாங்கிவிட்டது. பங்குச் சந்தை, அமெரிக்க டாலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சிறிது குறைந்ததுபோல் தெரிந்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது' என்றார்.\nமரணப் பாதைகளா இந்தியச் சாலைகள்\nதங்கம் விலை ஏற்றம் எதிரொலி பழைய தங்கம் விற்பனையும்...\nஇறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/live-2/", "date_download": "2020-10-29T07:39:54Z", "digest": "sha1:6ZJ67X7GU4LJ7POAIKQE7GFFPQFJL7QU", "length": 4726, "nlines": 96, "source_domain": "riyadhtntj.net", "title": "“முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாநாடு நேரலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அரங்கு / செய்திகள் / “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாநாடு நேரலை\n“முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாநாடு நேரலை\nPrevious நவீன திருடர்கள் ஜாக்கிரதை\nNext இஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும்.\nரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும். நிய்யத் ஒரு விளக்கம் இன்று …\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/sita-vin-pathy.html", "date_download": "2020-10-29T08:32:19Z", "digest": "sha1:RLYPIKML7MJABLXYFJFWBHHVWT5ZBRM5", "length": 7971, "nlines": 176, "source_domain": "sixthsensepublications.com", "title": "சீதா(வின்)பதி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவித்யாபதி, இந்திரா இவர்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்த தருணத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் நிச்சயித்த சீதாவை மணம் புரிகிறான் வித்யாபதி. அவனுக்கு விருப்பம் இல்லாத போதும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய் இருக்க வேண்டிய நிர்பந்தம். கணவன் வித்யாபதி தன்னை விரும்பி மணக்கவில்லை என்பதும், அவனும், இந்திராவும் காதலர்கள் என்ற விஷயமும் திருமணம் ஆன அன்றே சீதாவுக்குத் தெரிய வருகிறது. கணவனை விட்டு விலகவும் முடியாமல், அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சீதா தத்தளிக்கிறாள். சீதா மற்றும் இந்திராவின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளும், வித்யாபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன. இறுதியில் இந்திரா வித்யாபதிக்கு எழுதும் கடிதம் வாசகர்களின் மனதில் சாசுவதமாக நிலை பெற்றுவிடும் என்றால் அது மிகையில்லை. பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் படைப்பு \"Seethaapathi\" தமிழில் \"சீதா(வின்)பதி\" என்ற தலைப்பில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-10-29T08:21:11Z", "digest": "sha1:ZFVW63657LB5DBYD4ZW5U53PAJT2VQKB", "length": 5253, "nlines": 38, "source_domain": "analaiexpress.ca", "title": "வெறும் 4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்…… |", "raw_content": "\nவெறும் 4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்……\nஉடல் எடையைக் குறைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். ���டையைக் குறைக்க பொறுமை, அர்பணிப்பு மற்றும் நிறைய நேரம் அவசியம். இதனால் நல்ல தீர்வைக் காணலாம்.\nஆனால், இன்றைய அவசர உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வேகமான தீர்வு காண விரும்புகிறார்கள். குறிப்பாக உடல் எடை பிரச்சனைக்கு முடிந்த விரைவில் முடிவு காண வேண்டுமென நினைக்கிறார்கள்.\nஇருந்தாலும், அதற்கு தான் சரியான வழி கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ள ஒரு பானத்தைக் குடித்தால், அது நிச்சயம் தொப்பை அல்லது உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண உதவும்\nதண்ணீர் – 8 டம்ளர்\nதுருவிய இஞ்சி – 1\nடேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் – 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)\nஎலுமிச்சை – 1 (துண்டுகளாக்கப்பட்டது)\nபுதினா இலைகள் – 12\nதயாரிக்கும் முறை: இரவில் படுக்கும் முன், ஒரு ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.\nபருகும் முறை: இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை 4 நாட்கள் காலையில் எழுந்ததும் குடித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.\nகுறிப்பு: முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇதர நன்மைகள் இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tivu/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-10-29T07:51:40Z", "digest": "sha1:DXELSTT7TF2646UF2U5K2HHBXHBHGJKG", "length": 2615, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "அனலைதீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் |", "raw_content": "\nஅனலைதீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர்\nறெடித் திட்டத்தின் கீழ் அனலைதீவு பிரதேச வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக ஊர்காவற்ற��றை பிரதேச சபைத் தவிசாளர் ம. ஜெயகாந்தன் தெரிவித்தார்.\nஇத்திட்டத்தில் கூட்டுறவுச் சங்க வீதி, வெளிச்சவீட்டு\nவீதி, வடக்குளம் வீதி, மேற்குக் கடற்கரை இணைப்பு வீதி, ஆச்சி கோயில் பின் வீதி மற்றும் குடிநீர் கிணற்று வீதி ஆகிய ஆறு வீதிகள் கொங்கிறீற வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%9A/", "date_download": "2020-10-29T08:03:47Z", "digest": "sha1:I2AJ3CYFRGIQQ6RNLAA7EW2BKQZFHMKK", "length": 5023, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்த டோனி – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்த டோனி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.\nடாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஇதையடுத்து, டோனி தனி ஒருவனாக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.\nஇதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.\n← திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉலக கோப்பை ஆக்கி – அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/employment/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T08:33:56Z", "digest": "sha1:HDNYPPEZI7TNCET7RSZNFZO6FDX7SYDQ", "length": 9277, "nlines": 111, "source_domain": "kallaru.com", "title": "பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome வேலைவாய்ப்பு பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகவியல் துறையில் பி.காம் படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 500\nபணி : இளநிலை உதவியாளர் (கணக்கு)\nகல்வித் தகுதி : வணிகவியல் துறையில் பி.காம் முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வுக் கட்டணம் : பி.சி., எம்.பி.சி., பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.\nPrevious Postபூண்டு பல்லில் இப்படி ஒரு சக்தி இருக்கிறதா Next Postசெந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்\nஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணமில்லை\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/105208", "date_download": "2020-10-29T08:02:10Z", "digest": "sha1:C5HXY2DIGR7M4QENX7FFBCYSOAPMFLZ6", "length": 7375, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சுவாதிக்கும், பிலாலுக்கும் இடையில் இருக்கும் கல்லூரி மர்மம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவாதிக்கும், பிலாலுக்கும் இடையில் இருக்கும் கல்லூரி மர்மம்\nதமிழ்நாட்டை கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக்கிய சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டார்.\nஇவர் தனது கழுத்தை அறுக்க முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் யாரென்று தெரியவருவதற்கு முன்பாக சுவாதியின் நண்பர் பிலால் மாலிக் என்பவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.\nராம்குமார் பிடிபட்ட பின்பு பிலால் பத்திரிக்கையாளர்களிடமும் பேசத்தொடங்கினார். அவர் பேசுகையில் சுவாதி அனைவரிடமும் பழகக்கூடியவர் அல்ல, நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பழகுவார் என்றும் ராம்குமாரை நான் பார்த்ததில்லை எனவும் கூறினார்.\nமேலும் அவரிடம���, இருவரும் ஒரே கல்லூரியா என்ற கேட்டபோது அதைப்பற்றி பேச மறுத்து நகர முற்பட்டார். இருவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பழக்கம் என்று மட்டும் கூறி பேச்சை முடித்தார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rohit-sharma-picks-all-time-australian-test-eleven-pn5wge", "date_download": "2020-10-29T08:43:45Z", "digest": "sha1:R6P32BB45FELTY7SHM6HHMGOZCKR2YGB", "length": 12096, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் சர்மா தேர்வு செய்த ஆஸ்திரேலிய ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி!! முன்னாள் கேப்டனை ஒதுக்கிவிட்டுட்டாரு ஹிட்மேன்", "raw_content": "\nரோஹித் சர்மா தேர்வு செய்த ஆஸ்திரேலிய ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி முன்னாள் கேப்டனை ஒதுக்கிவிட்டுட்டாரு ஹிட்மேன்\nஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு வந்து ஆட உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, தனக்கு பிடித்த ஆல்டைம் 11 சிறந்த வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.\nவரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது.\nஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு வந்து ஆட உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர���மா, தனக்கு பிடித்த ஆல்டைம் 11 சிறந்த வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.\nஅந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஹைடன் மற்றும் டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார் ரோஹித். ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹசி, கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத் ஆகியோரை உள்ளடக்கிய அணிக்கு பாண்டிங்கை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ரோஹித் சர்மா.\nரோஹித் சர்மா தேர்வு செய்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் 1990 முதல் 2010ம் ஆண்டு வரையிலான ரிக்கி பாண்டிங்கின் தலைமையில் ஆடிய அணியை சேர்ந்தவர்கள். பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணி அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக வலம்வரும் ஸ்மித்தை ரோஹித் சர்மா தேர்வு செய்யவில்லை.\nரோஹித் சர்மா தேர்வு செய்துள்ள ஆல்டைம் ஆஸ்திரேலிய பெஸ்ட் டெஸ்ட் அணி:\nமேத்யூ ஹைடன், டேவிட் வார்னர், பாண்டிங்(கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக் ஹசி, ஷேன் வாட்சன், கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, பிரெட் லீ, மிட்செல் ஜான்சன், கிளென் மெக்ராத்.\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பா��ி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/press_release/wtf-maaveerar-naal-2016/", "date_download": "2020-10-29T07:01:26Z", "digest": "sha1:QKEA6PH5U6PENFR6QC3EEIDD3CSALI56", "length": 11236, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » “தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!", "raw_content": "\nYou are here:Home பேரவை அறிக்கைகள் “தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை\n“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை\n“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை\nஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் நவம்பர் (கார்த்திகை) 27ம் நாளில், தங்களது மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உயிரை துச்சமென கருதி ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் அந்த மாவீரர்களுக்கும், நமது தமிழ் உலகம் நினைவு கூர்ந்து, மதிப்பளிக்கும் சிறப்புமிக்க நாளாக கொண்டாடி வணங்கும் திருநாள்தான் இந்த நாள்.\nதமிழ் மொழி உரிமைக்காகவும், இன மீட்புக்காகவும், மக்கள் சுதந்திரமாக தன்மானத்தோடு வாழ வேண்டும் எனற இலட்சியத்திற்காக மடிந்த எமது தமிழ் வீர மறவர்களை, எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக் கொள்ளும் ஒரு தேசிய நாள்தான் கார்த்திகை 27. அப்படிப்பட்ட அந்த மாவீரர்கள். என்றென்றும் பூசிக்கப்பட வேண்டியவர்கள். எப்பொழுதும் நினைவில் நிறுத்தி வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்.\n“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை\nஅந்த மாவீரர்கள் நமது தமிழினத்திற்கு மொத்தமும் சொந்தமானவர்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கள்.\nஎனவே எமது மாவீரர்களுக்கு உண்மையான வீர வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்றால், தமிழினத்தில் உள்ள அனைவரும் அமைதியாகவும், எளிமையாகவும், உங்கள் வீடுகளிலும் கூட வழிபாடு நடத்திட வேண்டும்.\nஎமது உலகத் தமிழர் பேரவை இந்நிகழ்ச்சியை திரு. அரு. கோபால் (ஆசிரியர், ஏழுகதிர்) அவர்களது தலைமையில், சென்னையில் உள்ள தொடர்பு அலுவலகத்தில் காலை 11 மணியளவில், 27ம் தேதி நவம்பர் மாதம், கீழ்கண்ட முகவரியில் வீர வணக்கம் செலுத்துகிறது.\nஉலகத் தமிழர் பேரவை (World Tamil Forum)\n397, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,\nஅதுபோல், உலகத் தமிழர் பேரவையின் மதுரை மாவட்ட கிளை, தமிழ் வளர்த்த மதுரையில், 15, சோனையார் கோயில் தெரு, (நோயாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிர்புரம்), நாரிமேடு, மதுரை – என்ற முகவரியில் பேரவையில் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலைமையில் நடத்துகிறது.\nஇந்நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் பங்கெடுத்துக் கொண்டு தமிழ் மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbi-filed-case-against-icici-bank-ex-md-and-her-husband/", "date_download": "2020-10-29T08:31:49Z", "digest": "sha1:OKSBFNTIX4VDAT7ZYLS4XAKXQGRAID3Z", "length": 14103, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு\nவிடியோகோன் நிறுவன கடன் வழங்குதலில் முறைகேடு காரணமாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மற்றும் அவர் கணவர், வீடியோகோன் இயக்குனர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனராக பணி புரிந்தவர் சந்தா கோச்சார். இவர் கணவர் தீபக் கோச்சார் ஒரு தொழிலதிபர் ஆவார். வீடியோகோன் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.3250 கோடி கடன் வழங்கியது. அந்தக் கடனை வீடியோகோன் நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தாததை ஒட்டி விசாரணை நடந்தது.\nஅந்த விசாரணையில் வீடியோகோன் நிறுவனத்தின் துணை நிறுவனமான நூ பவர் ரின்யுவபில் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தீபக் கோச்சாருக்கு வீடியோகோன் நிறுவனம் வழங்கி உள்ளது தெரிய ���ந்தது. அதன் பிறகே ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கி உள்ளது.\nஎனவே கடனை பெறுவதற்காக வீடியோகோன் தனது நிறுவன பங்குகளை வங்கி இயக்குனர் குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கியதாக புகார் எழுந்தது. இதை ஒட்டி வீடியோகோன் நிறுவனத்தின் மும்பை மற்றும் அவுரங்காபாத் அலுவலகம், நூபவர் நிறுவன அலுவலகம், உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.\nஇந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை ஒட்டி ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வீடியோகோன் நிறுவன இயக்குனர் வேணுகோபால் தூத் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.\nவீடியோகோன் கடன் விவகாரம் : வங்கி நடத்தை விதிகளை மீறிய சந்தா கோச்சர் ஐசிஐசிஐ முன்னாள் அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் வீடியோகான் ஐசிசிஐ முறைகேடு: சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு\nTags: aICICI Bank, CBI case filed, Chanda kochar, Deepak kochar, Videocon loan, ஐசிஐசிஐ, சந்தா கோச்சார், சிபிஐ வழக்கு பதிவு, தீபக் கோச்சார், வீடியோகோன் கடன்\nPrevious இந்திரா காந்தி மீண்டும் வந்து விட்டார்\nNext 10% இட ஒதுக்கீட்டுக்கு குஜராத் அரசு திருத்தத்துடன் ஒப்புதல்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ops-vs-sasikala-congress-support-whom/", "date_download": "2020-10-29T08:46:32Z", "digest": "sha1:BAUHZVXOJDGI5FZAGTXK3VYW77YUYTAJ", "length": 12691, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஓ.பி.எஸ். vs சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓ.பி.எஸ். vs சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்\nஓ.பி.எஸ். vs சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்\nதற்போது அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி நடக்கும் நிலையில் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி – அதன் எம்.எல்.ஏக்கள் – யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பது குறித்து பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன. இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறும்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிப்பதாவது:\n“தமிழக அரசியல் சூழ்நிலைகளை அகில இந்திய காங்கிரஸ் ���ன்னிப்பாக கவனித்துவருகிறது. நாளை காலை தமிழக காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், மற்றும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டாக்டர்.செல்லக்குமார் உள்ளிட்ட மூத்ததலைவர்கள் மற்றும் மேலிட பொருப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு எந்த முடிவும் எடுக்கப்படாது.\nஎனவே தமிழக காங்கிரஸின் முடிவு குறித்து வரும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவையல்ல. வெறும் வதந்திகளே” என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.\nசொந்த டிவியே புறக்கணித்த சோகம்: நொந்த பாலு என் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெயலலிதா தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்\nPrevious கவர்னர் – சசிகலா.. ஏழரை சந்திப்பு நடக்குமா\nNext சசி – ஓ.பி : இருவரையும் ஆதரிக்காத “இரட்டை இலை” எம்.எல்.ஏ.\nமாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் ��ாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ugc-announced-penalty-for-plagiarism/", "date_download": "2020-10-29T07:52:11Z", "digest": "sha1:GCZNLTWH2IJBNVNAQUNP34Z37DYC3KEU", "length": 14843, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கருத்து திருட்டு : தண்டனை அறிவித்த பல்கலை மானியக் குழு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருத்து திருட்டு : தண்டனை அறிவித்த பல்கலை மானியக் குழு\nகருத்து திருட்டு : தண்டனை அறிவித்த பல்கலை மானியக் குழு\nகருத்து திருட்டு செய்யும் மாணவர்களின் பதிவு பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆசிரியர்கள் பணி இழப்பார்கள் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.\nமாணவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு அறிக்கையை பல்கலைக்கழகத்துக்கு அளிப்பது வழக்கம். இவ்வாறு ஆய்வு அறிக்கை அளிக்கும் போது பலரும் தங்களின் கருத்துக்களுடன் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் சேர்த்து அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றசாட்டு மாணவர்கள் மீது மட்டுமின்றி ஆசிரியர்களும் இவ்வாறு கருத்துத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.\nஇது குறித்து பல்கலைக்கழக மனியக் குழு கடந்த மார்ச் மாதம் ஒரு கூட்டத்தை கூட்டி வி���ாதித்தது. விவாதத்தின் முடிவில் இவ்வாறு கருத்து திருட்டு செய்யும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அந்த சட்டத்தில் கருத்து திருட்டு என்பதை மூன்று விதமாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிறைவேற்ற பட்ட சட்டத்தின் படி, “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து திருட்டு செய்வது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே உள்ள கருத்துக்களில் தனது கருத்துக்களுடன் ஒத்துப் போகும் சிலவற்றை ஆய்வு அறிக்கையில் உபயோகப் படுத்துவது தவிர்க்க முடியாது என கூறப்படுகிறது. அதன்படி 10% வரை ஏற்கனவே உள்ள கருத்துக்களை உபயோகிப்பதற்கு தண்டனை கிடையாது.\nஅதே நேரத்தில் 10% முதல் 40% வரை கருத்து திருட்டு இருக்கும் என்றால் அந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பப்படும். புதிய ஆய்வறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும். அடுத்த கட்டமாக 40% முதல் 60% கருத்து திருட்டு இருப்பின் அந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரத்து செய்யப்படும். ஆசிரியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும். அத்துடன் இருவருட சேவையும் ரத்து செய்யப்படும்\n100% கருத்து திருட்டு இருப்பின் அந்த மாணவர்களின் பதிவு ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கு எதிர்காலத்தின் எந்த ஆய்வும் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். ஆசிரியர்கள் இது போல் தவறிழைத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்ப்டுவார்கள்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைவு நாடெங்கிலும் 2636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்கள் தமிழகத்தில் எத்தனை குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாநிலங்கள் தவறினால் ஜனாதிபதியின் ஆட்சி கொண்டுவரப்படும் : பாஜக எம்.பி.\nPrevious சுரங்க ஒப்பந்தம் நீட்டிப்பு : முன்னாள் முதல்வருக்கு லோக் ஆயுக்தா நோட்டிஸ்\nNext சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு மறு தேர்வு கிடையாது\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅ���வில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\n பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/womens-role-in-isro-sucess/", "date_download": "2020-10-29T08:51:08Z", "digest": "sha1:R54QCL4Q7XJTKQSI3IJ46J54DCYJ5KPI", "length": 27653, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு\nஇஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு\nஇஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு\nஇஸ்ரோ இன்று பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலகச் சாதனையைப் படைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 103 செயற்கைக்கோள்கள் மற்றும் வானிலை குறித்த இந்தியாவின் கார்ட்டோசாட்t-2 ஆகிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.\nஇதற்குமுன் ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்தது.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று ( 15-ம் தேதி ) காலை 9.28 மணிக்கு104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம், ரஷ்யாவின் சாதனையை முறியடித்துள்ளது இந்தியா. இந்திய விண்வெளத்துறையின் இந்த சாதனையில் பெண்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.\nஒரு காலத்தில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில், பெண்களால் எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்கமுடியாது எனும் கருத்துணர்வுக்கு சவால் விடும் விதமாக தற்போது. இஸ்ரோ நிர்வாக பிரிவில் பணிபுரியும் பெண்கள் சாதித்து காட்டியுள்ளனர்.\nஇஸ்ரோவில் குறிப்பிடும்படியான பெண்கள் மூவரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்:\nரித்து கரிதால், துணை இயக்குநர், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்\nஅனுராதா டி.கே., ஜியோசாட் திட்ட இயக்குநர், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்,\nநந்தினி ஹரிநாத், துணை இயக்குநர், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்\nரித்து கரிதால் தமது பால்ய பருவத்தில் இருந்தே வானம், சந்திரன், நட்சத்திரங்கள் குறித்த சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அவை குறித்து இஸ்ரோவும்(ISRO), அமெரிக்காவின் நாசாவும் (NASA) வெளியிட்ட செய்திகளை ஒன்றுவிடாமல் சேகரித்து, , விண்வெளி ஆராய்ச்சி குறித்த எல்லா சின்ன விவரங்களையும் விடாமல் படிப்பது என மிக ஆர்வத்தோடு இருந்தார். தமது ஆர்வத்தை தனது கல்வி மற்றும் வேலையாய் மாற்றிக்கொண்டவர். தற்போது இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானி. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பிய மங்கள்யான் திட்டப்பணிகளில் மகத்தான சேவையாற்றிய பெண்மணி.\n“சிறுவயது முதலே இஸ்ரோ மீது ஈர்ப்பு இருந்ததால் பட்ட மேற்படிப்பு முடிந்தவுடன், ”இஸ்ரோவில் ஒரு காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். தற்போது 19 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று நினைவு கூர்ந்தார் கரிதால்.\nஇரவு பகலாக உழைக்க வேண்டிய தர���ணங்களில், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கிய பங்குவகித்ததாகவும், இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் பலன் சென்றடையும் வரை தங்களின் பணி தொடரும் என தெரிவித்தார்.\nநந்தினி ஹரிநாத் தொலைக்காட்சியில் `ஸ்டார் ட்ரெக்` (Star Trek ) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தது தான் நந்தினி ஹரிநாத்தின் முதல் அறிவியல் அனுபவம்.\nபொறியாளர் தந்தைக்கும் கணித ஆசிரியைக்கும் பிறந்தவர் நந்தினி. அவர் குடும்பத்தினருக்கு இயற்பியலில் ஆர்வம் அதிகம். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து `ஸ்டார் ட்ரெக்`நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கவிதைகள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பார்கள்.’ அப்போது சிறுமி ந்ந்தினி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று யோசித்தது இல்லை\n”அது இயல்பாக நடந்தது,” என்கிறார் நந்தினி ஹரிநாத்.\n”இது தான் நாம் முதலில் முறையாக விண்ணப்பித்த வேலை. எனக்கு வேலை கிடைத்தது. தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nசெவ்வாய்க் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டத்தில் வேலை செய்தது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனை காலம். இந்தத் திட்டம் இஸ்ரோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நம்மை ஒரு உயர்வான தளத்தில் கொண்டுவைத்தது. பல வெளி நாடுகளும் நம்மோடு இணைய எதிர்பார்ப்புடன் உள்ளனர். எங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் மற்றும் கவனம் நியாயமான ஒன்று தான்,” என்றார்.\n”இஸ்ரோவிற்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பொது மக்களை முதல் முறையாக இஸ்ரோ அனுமதித்தது. நாங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை எழுதினோம். எங்களுக்கு ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினோம். இப்பொழுது உலகின் கவனத்திற்கு பெண்களின் பங்களிப்பு வந்தது,” என்றார்.\nபுதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக வுள்ளது. மங்கள்யானில் பணிபுரிந்த்து மிகப்பெரிய பெரிமிதம் எனவும் கூறினார்,. இன்னும் சாதிக்க பல சவால்கள் உள்ளன. இன்னும் பல கோள்கள் ஆராயப்படவேண்டும்” என்கிறார் தன் பொறுப்பை உணர்ந்தவராய்.\nஇஸ்ரோவில் கடந்த 34 ஆண்டுகளாகப் பணிபுரியும் அனுராதா, விண்வெளி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியபோது அவருக்கு ஒன்பதே வயதுதான்.\nதமது சிறு வயதில், ‘நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால்பதித்த, அப்போலோ விண்வெளி பயண திட்டம் நிறைவேறிய போது அதுகுறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட இவர், தமது தாய்மொழியான கன்னடத்தில் நிலவில் மனிதன் கால் பதித்தது குறீத்து ஒரு கவிதை எழுதியவர்.\nஇஸ்ரோவில் உள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுராதா பூமியின் மையத்தில் இருந்து, குறைந்தது 36,000 கிலோமீட்டர் தொலைவில் , விண்வெளியில் நிறுத்தப்படும் செயற்கைக்கோளை அனுப்புவதில் நிபுணத்துவம் பெற்றவர்.\n”மற்ற பாடத்திட்டங்களைவிட அறிவியல் பாடத்தை எளிதில், மிகவும் இயல்பாய் படித்த இவர், 1982ல் இஸ்ரோவில் சேர்ந்தார். இவர் பணியில் சேர்ந்தபோது வெகு சில பெண்கள்தான் இஸ்ரோவில் இருந்தனர். அதிலும் குறிப்பாய் பொறியியல் துறையில் மிகவும் குறைவான அளவில் தான் பெண்கள் இருந்தனர். ”என்னோடு பொறியியல் பயின்ற ஐந்து, ஆறு பெண் பெண்கள் பொறியியலாளர்கள் இஸ்ரோவில் சேர்ந்தனர். நாங்கள் தனித்து காணப்பட்டோம். தற்போது இஸ்ரோவில் மொத்தம் உள்ள 16,000 ஊழியர்களில், 20 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர். தற்போது நாங்கள் தனித்து தெரிவதில்லை,” புன்னகையுடன் கூறுகின்றார் அனுராதா.\nஇஸ்ரோவில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இன்னும் பாதி அளவை விட குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.\nஏனெனில், ”நாம் இன்னும் கலாசார மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் பல பெண்கள் வீட்டில் சமையல் வேலைகள் செய்வது தான் முதல் கடமை என்று நினைக்கிறார்கள் இந்த நினைப்பை பெண்கள் தூக்கியெறிய வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் “ சிறு வயதில் இருந்தே தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அனுராதா.\nமேலும், இஸ்ரோவில் பதவி உயர்வின் போது பாலினம் பார்க்கப்படுவதில்லை என்றும், ஒருவரின் திறமை மற்றும் அனுபவமுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவ்தாகவும் அனுராதா தெரிவித்தார்.\n”விண்வெளி ஆராய்ச்சியில் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்தால், பல பெண் குழந்தைகள் உத்வேகம் அடைவார்கள். தங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவார்கள்,”எனவும் அவர் தெரிவித்தார்.\nஎனது வெற்றிக்கு நான் என்னை தயார்படுத்திக்கொண்டது தான் காரணம். நாம் ஒரு விஷயத்தை ப���ற வேண்டும் என்றால் ஒரு விஷயத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் வாழ்க்கை . அதனால் நான் அலுவலக நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலையில் இருப்பேன். அதே போல் நான் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய சந்தர்ப்பங்களில், வீட்டில் இருப்பேன்,” என்றார் அனுராதா.\nபெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கு, இப்பெண்மணிகள் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் அது “, உங்கள் பெண்குழந்தைகளை, விண்வெளி விஞ்ஞானியாக்க விரும்பினால், அவர்களை அதற்காக சிறுவயது முதலே ஆயத்தப் படுத்துங்கள்” என்பது தான்.\nசமவாய்ப்பு கிடைக்கப்பெற்றால் எல்லாத் தளங்களிலும் பெண்கள் சாதிப்பர். தற்போது பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை. பெண்கள் வெற்றிக்கனி பறிக்காத இடங்களும் இல்லை. பெண்களுக்கு வானமே எல்லை. இந்திய விண்வெளித் துறையில் சாதனைப்படைக்கும் பெண்களைப் போற்றுவோம்.\nவெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது ஜனாதிபதியின் முடிவும் மறுஆய்வுக்கு உட்பட்டதே உத்தரகண்ட் ஐகோர்ட் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு\nTags: women in ISRO, இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு\nPrevious சசிகலா சிறையைச் சுற்றி 144 தடை உத்தரவு\nNext தமிழகத்தில்தான் பிஹெச்டி மாணவர்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்\nமே.வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி நாளை மறுநாள் இறுதி முடிவு..\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமே.வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி நாளை மறுநாள் இறுதி முடிவு..\nமாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/world-bank-lends-1-billion-to-india-for-corona-relief-work/", "date_download": "2020-10-29T07:33:20Z", "digest": "sha1:OOSBJ3HURQKZVPISOWDPCHHJ5CZCMWBB", "length": 13579, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா: இந்தியாவுக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் கடன்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா: இந்தியாவுக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் கடன்…\nகொரோனா: இந்தியாவுக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் கடன்…\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, உதவி புரியும் நோக்கில், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு முடுக்குதல் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் உலக வங்கி 1 பில்லியன் டாலர்கள் அதாவது 100 கோடி டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக���கு அவசர நிதியாக 1 பில்லியன் டாலர் கடன் வழங்கிய நிலையில் தற்போது மேலும் 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவும் கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.\nஇந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் பாதிப்பை கணக்கில் கொண்டு, மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.\nஇந்த 1 பில்லியன் டாலரில் 550 மில்லியன் டாலர்கள் தொகை பன்னட்டு வளர்ச்சி கூட்டமைப்பு கடனாக வழங்குகிறது.\n200 மில்லியன் டாலர்கள் மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னட்டு வங்கி அளிக்கும் கடன் .\nமீதமுள்ள 250 மிலியன் டாலர்கள் ஜூன் 2020-க்குப் பிறகு கிடைக்கும்.\nகடனை திருப்பிச் செலுத்தும் காலம் 18.5 ஆண்டுகள் . ஆனால், தற்போது கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதால், கடன் செலுத்த கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகை வழங்கி உள்ளது.\nஆஸ்டிராஜெனிகா நிறுவனம் வழங்கும் 200 கோடி கொரோனா தடுப்பூசி கொரோனா தீவிரம்: உலக அளவில் 4வது இடத்தை நெருங்கும் இந்தியா… கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு\nPrevious கொரோனாவால் கடும் பொருளாதார இழப்பு: வாடகை செலவுகளை குறைக்கும் முன்னணி நிறுவனங்கள்\nNext சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஇந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்���ு…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\n பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி\nமனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/06/2.html", "date_download": "2020-10-29T08:53:39Z", "digest": "sha1:FSQYFTUU37PYONHDBHPJAID4KYLKE4RE", "length": 5370, "nlines": 82, "source_domain": "www.spacenewstamil.com", "title": "சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் !! அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது??", "raw_content": "\nசந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது\nஉலகமே எதிர்பார்த்து இருந்த சந்திராயன் 2 விண்கலம் வின்னில் ஏவும் நிகழ்வானது வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு என்று குறிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உட்பட்ட இந்த விண்வெளி பயனமானது மூன்று விதமான கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது.\nஆர்பிட்டர் , லேண்டர் மற்றும் ரோவர் – மொத்தமாக இந்த சந்திராயன் 2ன் எடையானது 3.8 டன் எடை உள்ளதாகும்\nஇதில் ரோவர் வெறும் 27 கில�� தான். லேண்டரானது 1.4டன் எடையுடையது, இதை இரண்டையும் சுமந்து செல்லும் ஆர்பிட்டரானது 2.4டன் எடையுடையது , ஆக மொத்தம் 3.8 டன் எடை கொண்டது இந்த சந்திரயான் 2 விண்கலம்\nலேண்டரின் பெயர் – விக்ரம் என்றும் ரோவரின் பெயர் பிரக்யான் என்றும் வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ,, இந்த விண்கலமானது அங்கு பல பறிசோதனைகளை செய்ய இருக்கிறது.\nஇப்போது என்னென்ன பொருட்களை கொண்டு செல்கிறது என பார்ப்போம்\nIn Orbiter ஆர்பிட்டரில் இருக்கும் உபகரணங்கள்\nIn Vikram Lander விக்ரம் லேண்டரின் உள்ள கருவிகள்\nIn Pragyaan Rover பிரக்யான் என்ற ரோவரில் உள்ள உபகரணம்\nநாசா தந்த ரெட்ரோ ரெஃப்லெக்டர் (LRA) Laser Retroreflector Array\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thagaval-perum-urimai-kural.htm", "date_download": "2020-10-29T08:04:35Z", "digest": "sha1:YN4BPU7JAKPDDTRKFP35WUFMZTVNYOGG", "length": 5765, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "தகவல் பெறும் உரிமைச் சட்டம் - சி.எஸ்.தேவ்நாத் ., Buy tamil book Thagaval Perum Urimai Kural online, C.S Devnath Books, அரசியல்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nசட்ட விதிகள், மத்திய ,மாநில ஆணையங்களின் அதிகாரங்கள், துறைகளின் முகவரிகள் ஆகியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எழுதியவர் சி.எஸ்.தேவ்நாத் .\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - Product Reviews\n - இந்திய சீன வல்லரசுப் போட்டி\nமக்களை வழிநடுத்தும் தலைமை உருவாகும் (சொல்வழியே விரியும் வாழ்க்கை)\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் 11 (கல்கி)\nஸௌந்தர்யலஹரீ மந்த்ர்-யந்தர- ப்ரயோக முறைகள்\nசுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்\nபதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/08/governor-kiranbedis-karaikal-visit.html", "date_download": "2020-10-29T07:55:59Z", "digest": "sha1:XPJLNKJIQ6B4JRFQ3CAABQBCIQJVSIMJ", "length": 10977, "nlines": 64, "source_domain": "www.karaikalindia.com", "title": "கிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால்\nEmmanuel Paul Antony காரைக்கால், காரைக்கால் மாவட்ட���், செய்தி, செய்திகள்\nபுதுவை மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் புதுச்சேரியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.புதுவை மாநிலத்தின் மற்றொரு முக்கிய மாவட்டமான காரைக்காலுக்கு ஒருமுறை கூட வருகை தரவில்லை இங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று காரைக்காலின் பல்வேறு தரப்பு மக்களும் தங்களுடைய ஆதங்கங்களை சமூக ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர் . இந்நிலையில் இன்று (18/08/2016) காலை காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார் மேதகு துணை நிலை ஆளுநர்.இவருடைய வருகை பற்றிய தகவலை முன்பே அறிந்திருந்ததால் நேற்றே (17/08/2016) காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக முக்கிய சாலைகளின் ஓரமாக கொட்டிக்கிடந்த குப்பைகள் யாவும் சரி செய்யப் பட்டு விட்டன.இன்று காரைக்கால் கடற்கரை முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தூய்மையாக இருப்பதை உணர முடிவதாக பொது மக்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே இன்று 18/09/2016 (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.நாளை 19/08/2016 (வெள்ளிக்கிழமையும் ) மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.துணை நிலை ஆளுநரை சந்திக்க விரும்புவோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணிக்குள் முன் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் காரைக்கால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nவாரத்திற்கு ஒருமுறையாவது மேதகு ஆளுநர் அவர்கள் காரைக்காலுக்கு ரகசியமாக வருகை புரிந்து அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nகாரைக்கால் காரைக்கால் மாவட்டம் செய்தி செய்திகள்\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம��\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA?lang=ta", "date_download": "2020-10-29T07:38:33Z", "digest": "sha1:YJJ72EPAXUYB7DXPEMCHV7V6AX5TNEF3", "length": 7102, "nlines": 128, "source_domain": "billlentis.com", "title": "பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன் - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, அக்டோபர் 29, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nஒரு பிளெண்டர் உள்ள வாழைப்பழ ஐஸ் கிரீம் எப்படி\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome Tags பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன்\nTag: பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப்புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்படுத்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; ...\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nஇந்த வீடியோ அனைத்து இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் பற்றி, இப்போதெல்லாம் ஒரு பின் இருக்க வேண்டும். இங்கே டான் மக்கள் இணைய மார்க்கெட்டிங் ஒரு பெயர் மார்க் ஜோனர்...\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nஒரு பிளெண்டர் கொண்டு சீஸ்கேக் செய்ய முடியுமா\nஒரு Blender தேங்காய் கிரனேட் எப்படி\nப்ளிண்டர் இருந்து சாறு வடிகட்டி எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள செலரி சாறு எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:34:19Z", "digest": "sha1:EQJ2S6HBX6FTQT6XMJN2JYJHVOSQH3NK", "length": 6578, "nlines": 80, "source_domain": "books.nakkheeran.in", "title": "சர்க்கரை நோயிலிருந்து விடுதலை | Sarkarai noyilirunthu viduthalai – N Store", "raw_content": "\nசர்க்கரை நோயிலிருந்து விடுதலை | Sarkarai noyilirunthu viduthalai\nநோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும் “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.\nநோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும் “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.\nமுதமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் | Muthumaikku mutrupulli vaikum muthiraigal\nசெல்வயோகஙகள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் | Selvayogankal vanthu kuviya muthirai payirchikal\nநோ டென்ஷன் சுகர் | No tension sugar\nஆரோக்கியம் 500 நலம் தரும் யோகா | Nalam tharum yoga\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை...\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை... tarivazhagan Thu, 29/10/2020 - [...]\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:58:44Z", "digest": "sha1:XLGVF4XESNSVX4ZDWA5SMBXWK4TY3TMO", "length": 10144, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉண்மையான மௌனத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉண்மையான மௌனத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nயாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி\n1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…\n2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.\n1.ஆத்மாவை எண்ணியே சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…\n2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.\nகல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…\n1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…\n2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.\nகல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.\nஅதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.\nஉயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…\nசகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.\n1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்\n2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்\n3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு\n4.என் நிலைக்கும் உயர்ந்து வாருங்கள்…\nஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..\n1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…\n2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…\nஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்… என்ற நிலையில் உயிர் மீண்டு���் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.\nமூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:14:38Z", "digest": "sha1:NDO3QG7AQF32VGYXJAV56HNXNPOHJPJV", "length": 16901, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேம்ஸ் கேமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் (James Francis Cameron) [1]கனடாவைச் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[2][3]\nகேமரன் 2010ல் ஒரு நிகழ்ச்சியில்\nதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்\nகெய்ல் அன் கர்ட் (1985–1989)\nசுசி அமிஸ் (2000–இன்று வரை)\n1994 இல் த டெர்மினேட்டர் எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தினை இயக்கினார். இது பெரிய அளவில் வெற்றி பெற்றது. 1986 இல் ஏலியன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கிய பிறகு ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆனார். 1991 இல் டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே எனும் இவர் இயக்கியத் திரைப்படம் சிறப்பு விளைவிற்காகப் பாரட்டப்பட்டது. 1997 இல் டைட்டானிக் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருது பெற்றது.\nடைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய பிறகு அவதார் (2009 திரைப்படம்) எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தை சுமார் பத்து வருடங்களாக இயக்கினார். இந்தப் படம் முப்பரிமாண படிம நிலக்குறியீட்டில் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றிகரமான முப்பரிமாண படிம இயக்குநராக கருதப்படுகிறார்.[4] டைட்டானிக் மற்றும் அவதார் படங்களை எடுப்பதற்கு இடையிலான காலகட்டங்களில் பல குறும்படங்களை இயக்கினார். மேலும் இவர் நீருக்கடியில் உள்ளன பற்றிய விபரணத் திரைப்படம் இயக்குவது மற்றும் வெகுதூரத்தில் இருந்து நீருக்கடியில் உள்ள வாகனங்களை இயக்குதல் போன்ற தொழில்நுட்பங்களில் பங்காற்றினார்.[2][3][5] மார்ச்சு 26, 2012 அன்று உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்[6].[7][8][9]\nஜேம்ஸ் கேமரன் இயக்கியத் திரைப்படங்கள் வட அமெரிக்காவில் சுமார் $2 பில்லியன் வசூலையும் , உலகம் முழுவதும் சுமர் $6 பில்லியன் வசூலையும் பெற்றுத் தந்தது.[10] கேமரனுடைய டைட்டானிக் மற்றும் அவதார் ஆகிய திரைப்படங்கள் முறையே $2.19 பில்லியன், $2.78 பில்லியன் வசூலைப் பெற்றது. இது வரை வெளியான திரைப்படங்களில் உலக அளவில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படங்களே ஆகும். 2011 இல் வனிட்ட்ய் ஃபேர் எனும் இதழானது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் இயக்குநராக (திரைப்படம்) இவரை அறிவித்தது. 2010 இல் சுமார் $257 மில்லியன் வருமானம் ஈட்டினார்.[11] அக்டோபர், 2013 இல் வெனிசுவேலாவில் புதிதாக கண்டறியப்பட்ட தவளைக்கு திரைத்துறையில் இவர் செய்த சாதனையைப் பாராட்டும் விதமாக இவரின் பெயரையும் சேர்த்து பிரிஸ்திமந்திஸ் ஜேம்ஸ் கேமரூனி எனப் பெயரிட்டனர்.[12][13][14]\nநாசா விஞ்ஞானி சார்லஸ் போல்டன் உடன் கேமரூன்.\nத டெர்மினேட்டர் திரைப்படம் (The Terminator) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர, மைக்கேல் பியென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[15] கதையின்படி ஆர்னோல்டு சுவார்செனேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள். டெர்மினேட்டர், வியாபார ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது.\nராம்போ II (en:Rambo: First Blood Part II) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். இத்திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன், ரிச்சர்ட் செரண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படம் 1985ல் வெளியான வெற்றிப் படங்களுள் ஒன்றாக உள்ளது.[16]\nடைட்டானிக் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, டைட்டானிக் (திரைப்படம்)\nடைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். உலகளாவிய அளவில், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.[17]\n'அவதார் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, அவதார் (2009 திரைப்படம்)\nஅவதார் 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும் . சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.[18]\nhttp://ஐ எம் டிபி வலைத்தளத்தில் ஜேம்ஸ் கேமரன்\nஜேம்ஸ் கேமரன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:12:04Z", "digest": "sha1:PVVQU6ZNH74GI3DVWQUM2ZZ4MYIJSON3", "length": 7136, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சமகால் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபஞ்சமகால் மாவட்டம் (Panchmahal), மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையகம் கோத்ரா நகராகும். உலக அளவில் பேசப்பட்ட கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வு இம்மாவட்டத்தில் 27 பெப்ரவரி 2002இல் நடந்தது. இங்குள்ள சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவை, யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுக் களங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.[1]\nமத்திய குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டம்\nகிழக்கிலும், வடகிழக்கிலும் தகோத் மாவட்டம், தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் வதோதரா மாவட்டம், மேற்கில் கேதா மாவட்டம், வடமேற்கில் சபர்கந்தா மாவட்டம், வடகிழக்கில் மகிசாகர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது பஞ்சமகால் மாவட்டம். [2]\nஇந்தியாவின் 640 மாவட்டங்களில், இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் வறுமைமிக்க மாவட்டமாக இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் 2006ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானியம் பெறும் ஆறு மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3]\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 2,388,267. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 458 நபர்களாக உள்ளனர். ஆண்-பெண் பாலின விகிதம் 1000-945ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 73.32%ஆக உள்ளது.\nபஞ்சமகால் மாவட்ட சுற்றுலா இடங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/engineers-applied-for-the-post-protection-team-in-vellore-pmtakt", "date_download": "2020-10-29T09:19:59Z", "digest": "sha1:MLJT4LURKSMZEUY35E6EQYZGX2LIX7OG", "length": 9950, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு..! சம்பளம் ரூ.2800 ! போட்டி போடுவதோ என்ஜினியர்ஸ்..!வேலூரில் வியப்பு..!", "raw_content": "\nஊர்க்காவல் படையில் சேர அழைப்பு.. சம்பளம் ரூ.2800 \nவேலூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் சேர்வதற்காக பொறியியல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர்.\nஊர்க்காவல் படையில் சேர அழைப்பு.. சம்பளம் ரூ . 2800 சம்பளம் ரூ . 2800 போட்டி போடுவதோ என்ஜினியர்ஸ் வேலூரில் வியப்பு..\nவேலூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் சேர்வதற்காக பொறியியல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர்.\nவெறும் 5 நாட்கள் வேலை உடன் கூடிய 2800 ரூபாய் சம்பளத்திற்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதில் 800 பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை வெறும் 51 மட்டுமே. இதற்கான விண்ணப்பத்தை கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதியில் வழங்கப்பட்டத���.\nஇந்த பணியில் சேர்வதற்காக வயதுவரம்பு 18 முதல் 50 வரையிலும் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை தேர்வு செய்த போது, 200 பேர் தேவைப்பட்டனர். அப்போதைய நேரத்தில் இதற்காக 500 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை வெறும் 51 பணியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபொறியாளர்கள் மட்டுமின்றி இளங்கலை முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த வேலையை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் ந���யூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலண்டனிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் வந்த நன்றி... அப்படி என்ன செய்தார் ஓ.பி.எஸ் மகன்..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajkiran.html", "date_download": "2020-10-29T08:41:55Z", "digest": "sha1:I6XNJRP37VMZBJEIB5XFHR6RKKVFY25P", "length": 18182, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Will Rajkiran go behind bars? - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் பங்க் நடத்த லைசென்ஸ் வாங்கித் தருவதாக கூறி பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவரை நடிகர் ராஜ்கிரண் மோசடிசெய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரம் கிடைத்தால் ராஜ்கிரண் கைது செய்யப்படுவார் என்றுபாண்டிச்சேரி போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரன் கூறியுள்ளார்.\nபாண்டிச்சேரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் புதுவை போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குபெட்ரோல் பங்க் வைப்பதற்கு அனுமதி வாங்கித் தருவதாக பத்மஜோதி என்ற பெண் உறுதியளித்தார்.\nஇதையடுத்து அவரைப் பார்த்து முன்பணம் கொடுப்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம், புதுவை முத்துமாரியம்மன் கோவில்தெருவில் உள்ள பத்மஜோதியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நடிகர் ராஜ்கிரண் இருந்தார்.\nஅன்றைய தினம் ராஜ்கிரணும், பத்மஜோதியும் என் கண் முன்பாக மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். பின்னர்பத்மஜோதியிடம் ரூ. 95,000 கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து பலமுறை பணம் கொடுத்தேன். மொத்தமாக அவரிடம் ரூ. 3.5லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன்.\nசில நாட்கள் கழித்து எனக்குப் போன் செய்து இன்னும் ரூ. 50,000 கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்றார். ஆனால்அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன். பின்னர் பத்மஜோதியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.\nஇதையடுத்து நடிகர் ராஜ்கிரணிடம் கேட்கலாம் என்று சென்னைக்கு சென்றேன். ஆனால் அவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார்.\nஇந் நிலையில் பத்மஜோதி இதுபோல பல ஊர்களில் மோசடி செய்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்ட காட்சியை டிவிகள்மற்றும் பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ந்தேன். எனவே பத்மஜோதி மற்றும் ராஜ்கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து செய்திாயளர்களிடம் எஸ்.பி. சந்திரன் பேசுகையில், நடிகர் ராஜ்கிரணுக்கும், இந்த மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதாஎன்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால்அவர் கைது செய்யப்படுவார் என்றார்.\nஏற்கனவே திருமணமான ராஜ்கிரண் நட்சத்திர நடிக தம்பதியினரின் பிடியில் சில காலம் சிக்கினார். பார்ட்டி நடத்துவது, இல்லாபொல்லாத வேலைகளை செய்வதில் பிரபலமான அந்தத் தம்பதியின் மகளிடம் தான் சம்பாதித்ததை எல்லாம் இழந்துவிட்டுஓட்டாண்டியானார். இதனால் கோடிக்கணக்கான சொத்துக்கள், படங்களை இழந்து வறுமைக் கோட்டில் இருந்தார் ராஜ்கிரண்.இவரால் வாழ்வு பெற்ற வடிவேலு இவருக்கு உதவினார்.\nசேரனின் பாண்டவர் பூமியும், பாலாவின் நந்தா படம் ராஜ்கிரணுக்கு புதுவாழ்வு கொடுத்தது. இந் நிலையில் அவர் மீதுஇன்னொரு பெண்ணுடன் தொடர்பு புகாரும் மோசடி புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு படத்தை டைரக்ட் செய்ய ரூ. 1 கோடி வரை வாங்கிய முதல் தமிழ் டைரக்டர் இவர் தான். சில படங்கள் தந்தாலும் அனைத்தும்சூப்பர் ஹிட் என்பது நினைவுகூறத்தக்கது.\nஇறுகும் பிடி.. சுஷாந்தின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்சிபி.. ஹுக்கா.. ஆஷ் ட்ரே பறிமுதல்\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ராகிணி திவேதியை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் கைது\n15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள்.. கிராமி விருது வென்ற பியோன்ஸின் தயாரிப்பாளர் அதிரடி கைது\nகொரோனா லாக்டவுன் நேரத்தில்.. நண்பர்களுடன் வீட்டில் சூதாட்டம்.. பிரபல நடிகர் ஷாம் திடீர் கைது\nபோலீஸ் வாகனம் என்ற ஸ்டிக்கர்.. காரில் மதுக்கடத்தல்.. பிரபல தயாரிப்பாளர் கைது.. பூந்தமல்லி ஷாக்\nலாக்டவுனை மீறி ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால்..பிரபல கவர்ச்சி நடிகை அதிரடி கைது..போலீசார் நடவடிக்கை\nநடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த சீரியல் நடிகர் கைது... ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள்\nஆபாச படத்துல நடிக்கப் போறேன்னு சொன்னாரே... பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது\nஸ்டார் ஹோட்டலில் \\\"அந்த\\\" தொழில்.. பிரபல கவர்ச்சி நடிகை அதிரடி கைது.. மாடல் அழகியும் சிக்கினார்\nகத்தியால் குத்தி, பெற்ற அம்மாவைக் கொன்றாரா ஹாலிவுட் நடிகை அதிரடி அரெஸ்ட்\nகண்மூடித்தனமாகத் தாக்கினார்.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது\nபிகில்.. 18 புள்ளீங்கோ கைது.. அரசையும் போலீஸையும் பாராட்டிய நடிகை.. ஆனாலும் ஒரு இக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hunt-on-find-the-remains-miguel-de-cervantes-199488.html", "date_download": "2020-10-29T07:36:27Z", "digest": "sha1:ARD4GIH52V7IH2D3V6W3UFUQDULB7EJC", "length": 17016, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "17ம் நூற்றாண்டில் இறந்த எழுத்தாளர் உடலை ரூ.1 கோடி செலவிட்டு தோண்டியெடுக்கும் ஸ்பெயின்! | Hunt on to find the remains of Miguel de Cervantes - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்- 'சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே- வைரமுத்து\nமெடிக்கலுக்கு போன தமிழ் எழுத்தாளரை 'ஸ்டன்னாக்கிய' போலீஸ்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nகாலமானார் டி. செல்வராஜ்.. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்\nகுடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nMovies தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\nLifestyle இந்தியாவில் அமானுஷ்ய சம்பவங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட கோவில்கள்... பயப்படாம படிங்க...\nSports சண்டைக்கு காரணமே அவர்தான்.. விருப்பமின்றி வெளியேறிய ரோஹித்.. விடாமல் சீண்டிய மும்பை.. கோலி விரக்தி\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17ம் நூற்றாண்டில் இறந்த எழுத்தாளர் உடலை ரூ.1 கோடி செலவிட்டு தோண்டியெடுக்கும் ஸ்பெயின்\nமேட்ரிட்: 17ம் நூற்றாண்டில் மறைந்த எழுத்தாளர் உடலை தோண்டியெடுத்து அவருக்கு மரியாதை செய்ய ஒரு லட்சம் யூரோ செலவில் பணிகளை ஆரம்பித்துள்ளது ஸ்பெயின் அரசு.\n17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் மிகுயெல் த செர்வான்தெஸ்.\n1605ம் ஆண்டில் இவர் எழுதிய டான் குவிக்ஸாட் என்ற கதைதான் இலக்கிய சரித்திரத்தில் வெளியான முதல் நவீன புதினம் என்று கருதப்படுகிறது. உலகெங்கும் இந்த கதைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.\nநவீன நாவலின் தந்தை என்றும் இவர் வர்ணிக்கப்பட்டார். கடந்த 1616ம் ஆண்டு உயிரிழந்த மிகுயெல் தசெர்வான்தெஸ் உடல், டிரினிடேரியன்ஸ் கான்வெண்ட் என்ற மடத்தின், தேவாலய தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் அவருடைய கல்லரை எது என்பதை என்த ஆவணங்களும் தெளிவாக வரையறுக்கவில்லை.\nஇந்நிலையில் மிகுயெல் தசெர்வான்தெஸ் உடல் பாகங்களை கண்டுபிடித்து அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கும் ஸ்பெயின் அரசு, தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அவர் புதைக்கப்பட்ட தோட்டத்தை தோண்டப்போவதாக அறிவித்துள்ளது.\nநிலத்தை ஸ்கேன் செய்து, கல்லரையைக் கண்டுபிடித்து, உடல் பாகங்களை தோண்டியெடுத்து, அது எழுத்தாளருடைய உடல் பகுதிதானா என்று ஆய்வு செய்யப்போவதாக ஸ்பெயின் அரசு கூறிவருகிறது.\nஇன்று ஆரம்பித்துள்ள இந்த பணியில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஜியோ ரேடார் கருவி பூமிக்குள் உடல் உறுப்புகள் எங்கே இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்தும் திறனுள்ளது.\nஇந்த பணிக்கு ஒரு லட்சம் யூரோ செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம் வரை செலவுபிடிக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்\nஎழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புற்றுநோய்.. புதுவை மருத்துவமனையில் அனுமதி\nஆம் பாலியல் ரீதியாக பேசியது உண்ம���தான்.. மன்னித்துவிடுங்கள்.. சேட்டன் பகத் பரபரப்பு\nமிகப்பெரிய எழுத்தாளர்.. பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி புகழாரம்\nமறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் பாலகுமாரன்... வைரமுத்து உருக்கம்\nமறைந்தார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nநாட்டையே அதிரவைத்த உசிலம்பட்டி பெண் சிசு கொலையை அம்பலப்படுத்திய செளபா\nதமிழ்த் தாயின் கலை மகன்... எழுத்துலகின் ஞானசூரியன்... ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று \nபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் மரணம்\nஎழுத்தாளர் ஞாநி உடல் தானம் - குடும்பத்தினருக்கு நன்றி சொன்ன விஜயபாஸ்கர்\nபுதையல், ஓ பக்கங்கள், தீம்தரிகட, பரீக்ஷா... பன்முகத் தன்மை கொண்ட ஞாநி\nமூத்த பத்திரிகையாளர் ஞாநி காலமானார் உடல் மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwriter spain hunt எழுத்தாளர் ஸ்பெயின் தேடுதல் வேட்டை\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-p-s-mithran/", "date_download": "2020-10-29T08:07:43Z", "digest": "sha1:62O4MYBLH7TUX7OVVCCAEXHMTQPEKMXG", "length": 5876, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director p.s.mithran", "raw_content": "\nTag: actor arjun, actor sivakarthikeyan, actress kalyani priyadarshan, director p.s.mithran, hero movie, hero movie review, slider, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், சினிமா விமர்சனம், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ஹீரோ சினிமா விமர்சனம், ஹீரோ திரைப்படம்\nஹீரோ – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’\n2019-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்...\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீஸரை வெளியிட்ட சல்மான்கான்\nசமீபத்தில் 'தபாங்-3' படத்தின் விளம்பர...\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர்\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\nஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு...\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ த��ரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது..\nஎந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களைகூட...\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\nபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு...\nஎளிய பூஜையுடன் இன்று துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம்..\nஒரே நாளில் ஒரே தலைப்பில் இரண்டு புதிய பட அறிவிப்புகள்..\nபடத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ.. படத்தின் தலைப்பை...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7555", "date_download": "2020-10-29T07:26:23Z", "digest": "sha1:X7KGJ2VTWITXP5V6FR3QYFOOVHUTCV4L", "length": 5507, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எ ச்சரிக்கை.. – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எ ச்சரிக்கை..\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யும் என எ திர்வுக் கூறப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திரு���ோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே 50 கிலோமீற்றர் வேகத்தில் கா ற்று வீசும் எனவும் எ ச்சரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.\nஇ டியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மி ன்ன ல் மற்றும் க டு ம் காற்றினால் ஏற்படும் தா க்க ங்க ளில் இருந்து பா து காப்பாக செயற்படுமாறு எ ச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nம னைவியின் ந டத்தையில் ச ந் தே கம் க ண வன் அரங்கேற்றிய கொ டூ ர ச ம் பவம்\nயாழ் சங்குபிட்டி கோ ர வீதி வி ப த்தில் பெ ண் ப ரிதாப ம ரணம்\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T06:59:37Z", "digest": "sha1:T45AN3YWCEEBQ5T6U5JFIKGFKIYRS5CI", "length": 20770, "nlines": 163, "source_domain": "www.pannaiyar.com", "title": "மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம். 1. பாதாம் பால், 2. பிஸ்தா மில்க், 3. ரோஸ் மில்க், 4. ஸ்ட்ராபெரி மில்க், 5. ஏலக்காய் மில்க், 6. வென்னிலா மில்க், 7. பைன் ஆப்பிள் மில்க், 8. ஜிகர்தண்டா மில்க், 9. சாக்லேட் மில்க், 10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கல���ம். பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம் சம்பாதிக்கலாம். இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய் எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும். இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம். மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது. 1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும். தொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025. -கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை.\nபாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல்\nவைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து\nவகையான நறுமண பால் தயாரிக்கலாம்.\n7. பைன் ஆப்பிள் மில்க்,\n10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த\nமுதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.\nபாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட்\nபிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய\nமுறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து\nவீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி,\nலேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை\nஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின்\nமேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும்.\nகடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும்\n100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம்\nஇதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு\nவைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய்\nஎடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே\nபாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில்\nகால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய்\nஎடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க\nஇந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால்\nசோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில்\nதயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள்\nமூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.\nமற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம்.\nஇதில் இரண்டு வகைகள் உள்ளது.\n1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பா��் பாட்டில்\nதயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு\nசெய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன்\nமூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10\nபேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும்.\nதொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025.\nநிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்\nகொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி\nகிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nமயக்கம் வருவது போல இருக்கா\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nkatla FIsh – கெண்டை மீன்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwMDU1ODMxNg==.htm", "date_download": "2020-10-29T08:42:42Z", "digest": "sha1:WTYVTPHQCOQUYDQXHRCCZOAWA5GYO3GL", "length": 8498, "nlines": 121, "source_domain": "www.paristamil.com", "title": "🔴 தாக்குதலில் சாவடைந்த பேராசியருக்கு நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்வு!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்���ாட்டி 2020\n🔴 தாக்குதலில் சாவடைந்த பேராசியருக்கு நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்வு\nபயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நாடு முழுவதும் இடம்பெற்றது.\n18 வயதுடைய இளைஞன் ஒருவன் கத்தி மூலம் தலையை துண்டித்து பேராசியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று ஒக்டோபர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுமக்கள், மாணவர்கள் என பலர் வீதிகளில் இறங்கி நடைபயணம் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nபரிஸ், லியோன், துலூஸ், மார்செய், போர்து, ஸ்ராஸ்பேக் என பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.\nகொல்லப்பட்ட பேராசியருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், <<நான் தான் சாமுவேல்> என பல பதாகைகளை பிடித்துக்கொண்டு வீதிகளில் நடை பயணம் மேற்கொண்டனர்.\n - பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல 'அனுமதி பத்திரம்' கண்டிப்பாக தேவை\nவிடுமுறையில் இருந்து வீடு திரும்ப ஞாயிறு வரை அவகாசம்.\n🔴 மீண்டும் பொது முடக்கம் - இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு..\nசார்லி எப்தோ வெளியிட்ட துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/more-than-one-crore-people-travel-in-government-buses/", "date_download": "2020-10-29T07:09:01Z", "digest": "sha1:ZSM4TWEQELWOG2DZFNGDICEK7P4LUGQO", "length": 8898, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசு பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் : 10 நாட்களில் ரூ.10 கோடி வருவாய்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் அரசு பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் : 10 நாட்களில் ரூ.10 கோடி வருவாய்\nஅரசு பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் : 10 நாட்களில் ரூ.10 கோடி வருவாய்\nகடந்த 10 நாட்களில் பேருந்து போக்குவரத்து மூலம் அரசுக்கு ரூ.10 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.\nகொரோனா பேரிடர் காலமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் மாதத்திற்கு பிறகு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து ஆரம்பமானது. இதனால் மக்கள் பணிகளுக்கும், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்தும் பயணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செப்டம்பர் 1 முதல் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாநகர பேருந்துகள் மூலம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், தினமும் 2,400 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு 10 லட்சம் பேர் பயணம் செய்து வருவதாகவும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.\nமேலும் மாநகர பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததன் மூலம் ரூ.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஊரடங்கால் மக்கள் மட்டுமல்லாது அரசும் வருவாய் இழப்பால் திணறி வந்த நிலையில் பேருந்து போக்குவரத்து கணிசமான தொகையை ஈட்டி தந்துள்ளது கவனிக்கத்தக்கது.\nசென்னை மாநகர போக்குவரத்து கழகம்\nமூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை\nகிருஷ்ணகிரி ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...\nதமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்\nதமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த...\n”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” \nஆப்ஷனல் அப்கிரேட் ஆக விண்டோஸ் 10 இயங்குதளத்தை இயக்கிக்கொள்ளக்கூடிய பிரத்யேக 85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி ஆண்டிராய்ட் டிவியை வியூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.\nதொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு\nதிருவள்ளூர் திருவள்ளூர் ம���வட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11991/", "date_download": "2020-10-29T07:36:35Z", "digest": "sha1:YP3MN2XNSKX4J656ZBRBEIUQUB6VZRXZ", "length": 7082, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டம் சுமார் 10,000- குடும்பங்களுக்கு தேவையான 16-டன் கொண்ட அத்தியாவசிய பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டம் சுமார் 10,000- குடும்பங்களுக்கு தேவையான 16-டன் கொண்ட அத்தியாவசிய பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி\nவடசென்னை வட கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டம் சுமார் 10,000- குடும்பங்களுக்கு தேவையான 16-டன் கொண்ட அத்தியாவசிய பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அ.தி.மு.க அவைத்தலைவர் இ. மதுசூதனன் அலுவலகத்தில் நடைபெற்றது.\nநிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை மாவட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர்\nகொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். இதில் பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்…\nவட சென்னை கி. கார்த்திக்\n000- குடும்பங்களுக்கு தேவையான 16-டன் கொண்ட அத்தியாவசிய பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/kalaimamani-v-s-kuhanathan.html", "date_download": "2020-10-29T08:52:40Z", "digest": "sha1:5B2YJJIC3B4T4Z6PYSEOQ3ND7UAY4RDK", "length": 7002, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கலைமாமணி வி.சி. குகநாதன் – Dial for Books : Reviews", "raw_content": "\nகலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 200ரூ.\nதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன்.\nசினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றிவிட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் என, அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவையான சம்பவங்கள், இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், இழப்புகள், கோபங்கள் என, அனைத்தையும், அப்படியே விவரித்திருக்கிறார் ராணி மைந்தன். பழைய திரைப்படங்களில் ஆர்வம் உள்ளோர், இநத் நூலை ஒரே மூச்சில் படித்துவிடுவர்.\nசரிதை, சினிமா\tகலைஞன் பதிப்பகம், கலைமாமணி வி.சி. குகநாதன், தினமலர், ராணி மைந்தன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-10-29T07:25:25Z", "digest": "sha1:5C7LYSLQYYWKCAB5DE4L3SI65GQZBTG2", "length": 5298, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்\nஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்\nThusyanthan May 31, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nசைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நான்கு மெகா நடிகைகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர்களில் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் அவருடன் ரொமான்ஸ் செய்யும் கதாபாத்திரங்களிலும், அனுஷ்கா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nPrevious அஸ்கிரிய பீட மற்றும் மல்வத்து பீட தேரர்களுடன் கார்டினால் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு\nNext பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniyan.com/ta/register", "date_download": "2020-10-29T07:25:33Z", "digest": "sha1:M2TEZL5KK2AIEIFGJZ4QVMBVYIXACRTM", "length": 3126, "nlines": 54, "source_domain": "kinniyan.com", "title": "Sign Up - Kinniyan", "raw_content": "\nஉங்களுக்காக ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள், இது 100% இலவசம்\nஉங்களிடம் விற்க, வாடகைக்கு வழங்க ஏதாவது பொருட்கள், சேவைகள் அல்லது வேலை வாய்ப்புக்கள் உள்ளதா அப்படியானால் முற்றிலும் இலவசமாக கிண்ணியனில் இதை இடுங்கள்\nசிறந்த விற்பனையாளர் அல்லது வாங்குபவராக மாறுங்கள். உங்கள் விளம்பரங்களை உருவாக்கி நிர்வகிக்கவும். உங்கள் பழைய விளம்பரங்களை மீண்டும் இடுகையிடவும்.\nஉங்களுக்கு பிடித்த விளம்பர பட்டியலை உருவாக்கிக் கொள்ளுங்கள்\nஉங்களுக்கு பிடித்த விளம்பர பட்டியலை உருவாக்கவும். உங்கள் தேடலைச் சேமிக்கவும். எந்த ஒப்பந்தத்தையும் மறந்துவிடாதீர்கள்.\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/08/", "date_download": "2020-10-29T08:13:10Z", "digest": "sha1:KNA4MTETEPRTU6E75JEXWVJOR3EE3X6E", "length": 17973, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2015 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on August 31, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஸ்பரிஸம் சத்யானந்தன் நான் சிந்தனையில் இருந்து மீண்ட​ போது அந்தப் படகு இல்லை என் பார்வையின் வீச்சுக்கு அப்பால் அது போய் விட்டது எழுந்து நின்று கரையோரம் நீள​ நடந்து அந்த​ மேட்டில் ஏறி படகைத் தேடலாம் கவனத்தைக் கடலின் ஆர்ப்பரிப்பு கலைக்கிறது ஆக​ உயரமாய் எழும்பும் அலை வந்து மோதி ஈரமணலை விரித்து மறைகிறது … Continue reading →\nலாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம்\nPosted on August 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nலாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம் 2004ல் வெளிவந்தது மஞ்சு போரா என்னும் இயக்குனரின் லாஜ் (Laaz) அஸ்ஸாமிய மொழித் திரைப்படம். கதை பள்ளிக்குப் போக விரும்பும் ஒரு பத்து பதினோரு வயதுச் சிறுமியின் போராட்டத்தை மையப்படுத்திய கதை. மீனவக் குடும்பத்தில் அப்பாவுக்கு கடுமையான இருமல் மற்றும் இரைப்பு நோய். மூன்று குழந்தைகளில் மூத்தவள் இவள். … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged அஸ்ஸாமியத் திரைப்படம், சினிமா, சினிமா விமர்சனம்\t| Leave a comment\nஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல்\nPosted on August 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல் இந்த வருட 'விஷ்ணுபுரம் விருது' தேவதச்சனுக்கு வழங்கப் படுவதை ஒட்டி எஸ்.ராமகிருஷ்ணனின் இணைய தளத்தில் தேவதச்சன் நேர்காணல் மற்றும் அவரது பதினைந்து கவிதைகல் வெளியாகி இருக்கின்றன. தேவதச்சனை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். அவருடைய நேர்காணலை நான் மிகுந்த உற்சாகத்துடன் அணுகினேன். அதற்குக் காரணம் கவிஞர்கள் தம் மனதைத் … Continue reading →\nPosted on August 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம் “ஆகாயத்தின் நிறம் என்ன’ வயது முதிர்ந்த சிற்பி கேட்கிறார் “நீலம்” என்கிறான் சிறுவன். “வேறு’ வயது முதிர்ந்த சிற்பி கேட்கிறார் “நீலம்” என்கிறான் சிறுவன். “வேறு” “சில சமயம் சிவப்பு… சில சமயம் வெள்ளை” “கண்களை மூடிக் கொள்…” மூடிக் கொள்கிறான்.. “இப்போது” “சில சமயம் சிவப்பு… சில சமயம் வெள்ளை” “கண்களை மூடிக் கொள்…” மூடிக் கொள்கிறான்.. “இப்போது” “கருப்பு…..” “ஆகாயத்தை நாம் நம் மனம் கற்பனை செய்யும் வண்ணங்கள் எதிலும் காண இயலும் …வாழ்க்கையும் வண்ணமயமாய் இருப்பது … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம���.\t| Tagged அமலாபால், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், மாற்று சினிமா\t| Leave a comment\nஇரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை\nPosted on August 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை பாறப்புரத்துவின் “சூறாவளிக் காற்றுக்கும் நெருப்பு குண்டுகளுக்கும் மத்தியில்” என்னும் சிறுகதையின் மொழி பெயர்ப்பு ‘இனிய உதயம்’ ஆகஸ்ட் 2015 இதழில் முதலில் ஒரு எளிய சரடுள்ள கதையாகவே தோன்றியது. பிரிட்டிஷ் ராணுவத்துடன் செல்லும் இந்திய (பிரிட்டிஷ்) பகுதி சிப்பாய்கள்களில் ஒருவன் எகிப்தியப் பெண் ஒருத்தியைக் … Continue reading →\nPosted in சிறுகதை, விமர்சனம்\t| Tagged இனிய உதயம், சிறுகதை, பாறப்புரத்து\t| Leave a comment\nவேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது\nPosted on August 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது யூஏஈ நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற​ பெண் கடத்தப்பட்டு பிணைக் கைதியாக​ அடைத்து வைக்கப் பட்டார். அவருடைய​ சகோதரர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ‘ட்வீட்’ செய்தி அனுப்பியதும் இந்தியத் தூதரகம் அந்த​ நாட்டில் இருந்து இந்த​ இளைஞரிடம் தொடர்பு கொண்டு காவல் துறை மூலம் நடவடிக்கை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அரபு நாடுகளில் வேலை, பெண்கள் கடத் தல், வேலைவாய்ப்பு\t| Leave a comment\nசென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி”\nPosted on August 26, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி” சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி” என்னும் திட்டம் ஒன்று துவங்கப் பட்டது என்பதை ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையிலிருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். பெரிய விளம்பரம் விழா இல்லாமல் இது துவங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. “பிரிட்டிஷ் கவுன்சில்” ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஆளுமை, விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழிப்புலமையில் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அரசுப் பள்ளி, ஆங்கிலக் கல்வி, ஆளுமைப் பயிற்சி, தனியார் பள்ளி, புதுமைக் கல்வி\t| Leave a comment\nதமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- காணொளி\nPosted on August 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- ��ாணொளி ஒரு மருத்துவர் நமது தேங்காய் சட்டினி முதல் பல உணவு வகைகளின் சத்து மற்றும் மருத்துவ குணங்களை விளக்கி நிகழ்த்தும் காணொளியை என்னுடன் பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி. நம் பாரம்பரிய உணவுகளில் விதிவிலக்காக இன்றைய வாழ்க்கை முறைக்கு ஒத்துவராதவையும் உண்டு என்பதையும் குறிப்பிட்டதால் அவரது … Continue reading →\nPosted on August 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுக்கோணம் சத்யானந்தன் சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக சகபயணி எதிர்ப்பயணி யாவரும் ஒரு அமைப்பின் பன்முகங்கள் உன் உரிமை … Continue reading →\nPosted in கவிதை, திண்ணை\t| Tagged இலக்கியம், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை\t| Leave a comment\nடாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்\nPosted on August 24, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nடாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல் 2007ல் வெளியான​ ” டாட்டூ – கன்னடத் திரைப்படம்” தூர்தர்ஷனின் தொலைக்காட்சியில் 23.8.2015 அன்று ஒளிபரப்பானது. சிவருத்ரய்யா என்னும் இயக்குனரின் இந்தப் படம் மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் போலவே ராமாயணத்தின் ஒரு பகுதியை அதாவது “பெண் கடத்தலை” மையமாகக் கொண்டது. எடுத்துக் கொண்ட​ கருவின் கனத் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சினிமா விமர்சனம்\t| Leave a comment\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T08:55:51Z", "digest": "sha1:JASQ5XR6BNAWI7X7RUDUVXA44OI2CD2N", "length": 13094, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாலப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேப்பாள அரசு , நேபாள மன்னர்கள் , நேபாள மல்லர் குல மக்கள் நேபாளத்தில் இருந்து வந்து தெற்கே ஆண்ட போது நேப்பாளர்.. பாளர்.. பாலர்.. பல்லவர் ஆக்கி , மருவச் செய்து , பெயர் ரீதியான மாற்றம் செய்விக்கப்பட்டுள்ளது ''அவர்கள் யார் என குழப்பம் நிலவுகிறது... இந்தியாவின் - வட மேற்கு பகுதியில் இருந்து வந்திருக்கலாம்'' என்பது தற்போதைய வரலாறு.\n**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் 'நேபாள' என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு நேபாள ... பாலர் ... 'பல்லவர்' ஆட்சி என்கிறார்கள்.\n**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் 'மல்லரை' மட்டும் எடுத்துக் கொண்டு ஆதியான பாண்டியர் மல்லை .. மாமல்லையை தொடர் கலைப் பணியில் மாமல்லபுரம் .. mallaas என்கிறார்கள்.\n**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் சில இடங்களில் இரண்டையுமே ஒருங்கே இணைத்து மல்லபல்லவா , பல்லமாமல்லர் , பல்லமல்லர் என்கிறார்கள்.\n**நேபாள தலைநகர் கா(த்)ட்மண்டு மக்கள் / மன்னர் ஆட்சி என்பதில் 'காட்மண்டு' என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு காடவர் ஆட்சி என்று இந்தியத்தின் மத்தியில் கூறுகிறார்கள்.\n• வங்க தேசம் முதற்கொண்டு ஆப்கானித்தான், பாகிசுதான் மற்றும் நேபாளம் உட்பட இந்த 'மல்லர்' குல ஆட்சியை பால ஆட்சி /பாலப் பேரரசு (Pala Empire) என்கிறர்.\n• பிற்கால நேபாள பேரரசு .... ஒரே மாதிரி இருக்கக் கூடாது என்பதால் ,\nதமிழ்நாட்டில் நேபாள .. பால .. பல்லவர் ஆட்சி & மாமல்லர் ஆட்சி (mallaas .. pallavaas) என்கிறர் ; மத்தியில் காடவர் / கடவராயர் ஆட்சி என்றும் வடக்கே பால பேரரசு என்றும் பகர்கின்றனர் ; எல்லாம் சம காலத்து ஆட்சி வகை . கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் நேபாள 'மல்லர்' எனும் ஒன்றே ; இப்படி பலவாக குறிப்பிட்டு இந்திய நாட்டு சரித்திரம் , சரித்திரமாக இல்லாமல் சின்னம் பின்னம் செய்யப்பட்டு ... துண்டு போடப்பட்டு பலவாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது .\nபோதிசத்வர் 11 ஆம் நூற்றாண்டு. பாலப் பேரரசு காலம்\nபாலப் பேரரசு (Pala Empire), தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், நேபாளம் & வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில், கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். பால (வங்��ாள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு பின்னொட்டாகக் காணப்படும்.\nஇப் பேரரசை நிறுவியவன் கோபால என்பவன். இவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த தர்மபால (770-810), தேவபால (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். சேன அரச மரபினரின் தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது.\nபாலர்கள், புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். இவர்கள் கன்னௌசி பகுதியைச் சேர்ந்த ககத்வாலாக்களுடன் மணத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் பல கோயில்களைக் கட்டியதுடன், நாலந்தா, விக்கிரமசீலா முதலிய பல்கலைக் கழகங்களையும் ஆதரித்தனர். இவர்களுடைய மதமாற்றமே திபேத்தில் பௌத்த மதம் பரவுவதற்கு மூல காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.\nபெருமளவில் காணப்படும் பாலர் தொடர்பான பதிவுகள் எதிலும் அவர்கள் மூலம் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்தங்கள், ஆணைகள், கல்வெட்டுக்கள் ஒன்றுமே பாலருடைய தோற்றம் பற்றி எவ்விதத் தகவலையும் தரவில்லை. மஞ்சுசிறீ மூலகல்பம் என்னும் நூல், கோபால ஒரு சூத்திரன் என்கிறது. பால சரிதம், பாலர்கள் தாழ்ந்தகுலச் சத்திரியர்கள் என்கிறது. திபேத்திய வரலாற்றாளரான தாரநாத லாமா தன்னுடைய, இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு குறித்து எழுதிய நூலிலும், கணராமா என்பவர் தன்னுடைய நூலான தர்ம மங்களவிலும் இதே கரித்தையே கூறியுள்ளனர். அராபிய நூல்களிலும் பாலர்கள் உயர்ந்த மரபில் வந்தவர்கள் அல்லவென்றே குறிப்பிடுகின்றன. முதலாம் கோபாலவின் மகனான தர்மபாலவின் காலிம்பூர்ச் சாசனம், கோபால வப்யாத்தா எனும் போர்வீரனின் மகன் என்றும், கல்வியில் சிறந்த தாயிதவிஷ்ணு என்பவனின் பேரன் என்றும் குறிப்பிடுகின்றது. சந்தியாகரநந்தி என்பவருடைய ராமசரிதம் ராமபால என்னும் பாலப் பேரரசனை சத்திரியன் எனக்கூறும் அதே வேளை இன்னோரிடத்தில் அவன் சமுத்திர குலத��தைச் சேர்ந்தவன் என்கிறது. பாலர்களைச் சமுத்திரத்துடன் இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை.\nசுரபால/மகேந்திரபால (850 - 854)\nவிக்கிரகபால (854 - 855)\nநாராயண்பால (855 - 908)\nராஜ்யபால (908 - 940)\nவிக்கிரகபால II (960 - 988)\nகுமார பாலர் (1130 - 1140)\nகோவிந்தபால (1162 - 1174)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-vs-sivasena", "date_download": "2020-10-29T09:07:48Z", "digest": "sha1:EVIN4M7VSNHT7CL2VD2KG5OK3ZBVK5R4", "length": 14313, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும்? மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா", "raw_content": "\n‘நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும் மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா\n‘நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும் மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா\nபதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகும் மோடி அரசின் பரிசோதனை முயற்சி தொடர்ந்து நீடிப்பதாக, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து சிவசேனா கட்சி கிண்டலடித்து உள்ளது.\nபா.ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்தியிலும், மகாராஷ்டிர மாநில ஆட்சியிலும் பங்கு வகித்து வருகிறது.\nஇருப்பினும், பா.ஜனதாவின் தவறுகளை இடித்துரைக்க அந்தக் கட்சி தவறுவது இல்லை. மிகவும் கூர்மையான விமர்சனங்களை அந்தக் கட்சிக்கு எதிராக முன்வைப்பது சிவசேனாவின் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் சிவசேனா உள்ளிட்ட எந்தக் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.\nஇதனால், பதவியேற்பு விழாவை புறக்கணித்த சிவசேனா, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்திலும் பா.ஜனதா அரசு பற்றி கிண்டலடிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ‘அச்சே தின்’ (நல்ல காலம் பெறக்குது) என்ற பிரத��ன கோஷத்தை பா.ஜனதா மக்கள் முன் வைத்து இருந்தது.\nஅதை குறிப்பிட்டு, ‘‘‘நல்ல காலம் பெறக்கும்’ அதிசயம் எப்போது நடைபெறும் என மக்கள் காத்து இருப்பதாக, சிவசேனாவின் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-\n‘‘அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்வது என்பது பா.ஜனதாவின் உள் கட்சி விவகாரம் ஆகும். அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது வளர்ச்சிக்கோ அது பாதகமாக இருந்தால் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.\nமோடி அரசு, மத்தியில் 3 ஆண்டு காலம் பதவி வகித்து உள்ளது. ஆனால், அவருடைய அமைச்சரவையில் இன்னும் பரிசோதனை முயற்சி நீடித்து வருகிறது. நல்ல காலம் பிறக்கும் அதிசயத்தைக் காண மக்கள் காத்து இருக்கிறார்கள்.\nநரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தேர்வு செய்தவர்கள்தான் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கை முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.\nபணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.\nமும்பை போன்ற நகரங்களில், பல்கலைக்கழகங்களின் எதேச்சதிகார போக்கினாலும் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவருவதாலும் மாணவர்கள்மிகவும் குழம்பிப் போய் உள்ளனர்.\nபீகார், அசாம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெள்ளச்சேதங்களும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பலியாவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது. எந்த அமைச்சரவை எந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து உள்ளது\nரெயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அந்தத் துறையின் அவலங்கள் குறையவில்லை. கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.\nஇருந்தபோதும் அமைச்சர் உமாபாரதிக்கு ‘கல்தா’ கொடுக்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றம் என்பது பா.ஜனதா கட்சியின் அரசியல் தேவையாகும். அதற்காகவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது-\nஇவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந��தானம் செய்த செயல்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/central-ministry-suffle", "date_download": "2020-10-29T09:00:55Z", "digest": "sha1:ICKOH3647THJ7F5OLCPKG6IOMWFMWAQS", "length": 11288, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அமைச்சரவை மாற்றமா ? அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திரநாத் பாண்டே திடீர் ராஜினாமா!!!", "raw_content": "\n அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திரநாத் பாண்டே திடீர் ராஜினாமா\nமத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து பிரதமர் மோடி விரைவில் தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அனில் மாதவ் தவே மரணம் அடைந்ததாலும் , மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் ஏற்பட்ட காலி இடங்கள் இன்னும் நிரப்பப் படவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த ரெயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவும் ராஜினாமா செய்ய முன்வந்து உள்ளார்.\nஇதனால் பிரதமர் மோடி தனது மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஇந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ஜிதேந்திர சிங் போன்ற அமைச்சாகளும் கலந்து கொண்டனர்.\nஅதே நேரத்தில் நரேந்திர சிங் தோமர், பி.பி.சவுத்ரி, ஜிதேந்திர சிங், பாரதீய ஜனதா அமைப்பு செயலாளர் ராம் லால் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதால், அமைச்சரவை மாற்றம் குறித்தும் பேசியிருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாயின.\nஇந்நிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே ஆகிய இருவரும் திடீரென்று நேற்று இரவு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nபிரதமர் மோடி விரைவில் மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதால், அதற்கு வசதியாக ராஜீவ் பிரதாப் ரூடியும், மகேந்திர நாத் பாண்டேவும் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.\nஅதே நேரத்தில் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் கன்சிங் குலாஸ்டே , நிர்மலா சீத்தா ராமன் உள்ளிட்ட 8 பேர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி த���ன் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-couple-abused-and-trolled-for-viral-wedding-shoot-respond.html?source=other-stories", "date_download": "2020-10-29T08:26:50Z", "digest": "sha1:NWEK5OJMHH6FAFYTC6AAFXV4B7WWB4WQ", "length": 18466, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala Couple abused and trolled for viral wedding shoot respond | India News", "raw_content": "\n'வைரலான ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்'... 'அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்'... 'இந்த கேள்வி எல்லாமா கேப்பீங்க'... தம்பதியர் சொன்ன பஞ்ச் பதில்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசமீபத்தில் திருமணம் செய்துகொண்ட கேரள தம்பதியின் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அந்த தம்பதியர் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்கள்.\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் திருமணத்திற்கு முன்பும், திருமணம் செய்து கொண்ட பின்னும் போட்டோ ஷூட் செய்து கொள்வது என்பது தற்போது பரவலாகக் காணப்படுகிறது. அந்த வகையில் சில நேரங்களில் எடுக்கப்படும் போட்டோ ஷூட்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கம். அந்த வகையில் திருமணத்திற்குப் பின்னர் பெண் ஒருவர் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.\nஇதைக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நெட்டிசன்கள், கணவனிடம் மட்டும் இருக்கும் நெருக்கத்தை இப்படியா பொது வெளியில் காட்டுவது எனக் கடுமையாகப் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட,இத்தம்பதி கொரோனா காரணமாகத் திருமணத்திற்கு முந்தைய ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை செய்துகொள்ள முடியாததால், திருமணத்தை முடித்தபிறகு எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டார்கள்.\nகடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் தேனிலவைக் கொண்டாடியவர்கள், தங்கள் நண்பர் அகில் கார்த்திகேயனின் உதவியுடன்தான் இந்த வைரல் போட்டோஷூட்டை செய்துள்ளனர். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தம்பதியரின் போட்டோ ஷூட் கடும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இந்த சர்ச்சை குறித்து மணமகன் ஹிருஷி கார்த்திகேயன் தி நியூஸ் மினிட் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ''பெரும்பாலான தம்பதிகள் தங்கள் போட்டோ ஷூட்களீல் பாரம்பரியமான வேஷ்டி சேலை அணிந்தே கோயிலைச் சுற்றி நடக்கிறார்கள்.\nஆனால், நாங்கள் வித்தியாசமாக ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்பினோம். அதனால்தான், இப்படியொரு போட்டோ ஷூட் செய்தோம். ஆனால் நாங்கள் ஆடை அணிந்து கொண்டு தான் போட்டோ ஷூட் செய்தோம். ��ந்த போட்டோ ஷூட் முழுக்க முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. ஆனால் இது எதையும் தெரியாமல் பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையான வார்த்தைகளால் ட்ரோல் செய்து வருகிறார்கள்.\nகேரளாவில் ஒரு பெண் சேலை தவிர வேறு எதையும் அணிந்தால் ஆண்களின் பார்வை மாறிவிடுகிறது. அதே நேரத்தில் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூடிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் மனைவியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே சர்ச்சைகளுக்குப் பதிலளித்த மணப்பெண் லட்சுமி, ''நாங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்தவுடன் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தார்கள். முதலில் சிலருக்குப் பதில் சொன்னோம்.\nஆனால் பலர் கடுமையான வார்த்தைகளை எங்கள் மேல் திணித்தார்கள். இதனால் அந்த விமர்சனங்களை நாங்கள் புறக்கணிக்க ஆரம்பித்தோம். அந்த நேரம் எனது தூரத்து உறவினர்களும் பக்கத்துவீட்டுக் காரர்களும் எனது பெற்றோரிடம் இதனையெல்லாம் புகாராகக் கூறிவிட்டார்கள். நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை இப்படி பொது வெளியில் செய்யலாமா, நீங்கள் ஆடை அணிந்து இருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்கள்.\nவாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யும்போது எப்படி ஆடை அணியாமல் செய்ய முடியும். எங்களைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பவர்களுக்கு எங்களின் ஒரே பதில், அது எங்கள் புகைப்படங்கள், அது எங்களின் விருப்பம் சார்ந்தவை, எனவே இவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து என்னுடைய எனர்ஜியை வீணாக்க விரும்பவில்லை'' என நச்சென பதிலளித்துள்ளார்கள்.\n\"சென்னை 'டீம்'ல ஒரு 'விஷயம்' சரியா படல... இந்த 3 'டீம்'ல ஒண்ணு தான் 'கப்' ஜெயிக்கும்...\" 'Winner'-ரை கணிக்கும் 'கெவின்' பீட்டர்சன்\nVideo : என்ன வார்த்த பேசிட்டீங்க 'தினேஷ் கார்த்திக்'... மைக்கில் கேட்ட 'அந்த' கேட்கக்கூடாத தமிழ் வார்த்தை... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\nஅடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’\n8 மேட்ச்ல ‘3 தான்’ வின்.. தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ‘அந்த’ டீம் கேப்டனும் ‘ராஜினாமா’ பண்ண போறாரா..\nஅப்டி என்ன ‘திடீர்’ பாசம்.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..\nநேத்து நைட் ‘DK’ எங்கிட்ட பேசினார்.. ஆனா ‘இப்டி’ சொல்வார்னு யாருமே எதிர்பாக்கல.. ‘புது கேப்டன்’ சொன்ன சீக்ரெட்..\nஎதுக்காக இப்படி ஒரு போட்டோஷூட் பண்ணினார்... 'வைரலாகும் காரணம்...' - ஆனால் உண்மை அது இல்ல...\n'வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்க மாப்பிள்ளை கோலத்தில் நிக்குற'... 'தாலிகட்டுற நேரம் அதிரடியா வந்த மனைவி'... ஆனா மொத்த பேருக்கும் பெரிய ட்விஸ்ட் கொடுத்த 'மணப்பெண்'\n'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்\n\"கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்...\" - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\n'கணவனுக்கு வந்த மனைவியின் ஆபாச போட்டோ'... 'ஆனா கணவன் மீதே புகார் கொடுத்த மனைவி'... 'கூடவே இருந்து இந்த வேலையை பார்த்த நபர்'... அதிர்ச்சி சம்பவம்\n'கார் சர்வீஸிற்கு போன இடத்தில் நடந்த விபரீதம்'... 'சினிமா ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சிய சேஸிங்'... வைரலாகும் வீடியோ\n'ஊரடங்கு நேரத்தில் உலக சாதனை'...'3 மாதத்தில் 350 படிப்புகள்'... அசத்திய கேரள மாணவி\n'இது உலகத்துலயே பழைய மீன் இனம்...' 'கேரளாவில் கண்டுபிடிச்சுருக்காங்க...' எப்படி மேல வந்துச்சு... - ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்...\nWatch: ‘மாஸ்க்-அ ஓபன் பண்ணுங்க’.. திறந்து பார்த்து ‘ஷாக்’ ஆன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி..\n“குளியல் அறைக்கு போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி” .. 'கொரோனா' சிகிச்சை மையத்தில் நடந்த 'பரபரப்பு' சம்பவம்\n'எல்லாரும் கொரோனாவ கட்டுப்படுத்தினாங்க... ஆனா, இவங்க மட்டும் ரொம்ப ஸ்பெஷலா ஒன்னு பண்ணாங்க'.. கேரள அரசுக்கு ஐ.நா. விருது.. கேரள அரசுக்கு ஐ.நா. விருது.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\n\"திருமணம் முடிஞ்சாச்சு.. அடுத்து என்ன\".. கேக், வைன், கணவருடன், காரில் ஏறிய புதுப்பெண்... 300 கி.மீ பயணம் செய்த பின் செய்த நெகிழ்ச்சி காரியம்\nகோயிலில் வேலை செய்யும் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.12 கோடி.. ஒரே நாளில் ரூ.12 கோடி.. கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய 'அதிர்ஷ்டம்'\n‘எனக்கு வேற வழி தெரியல’.. ‘என் பிள்ளைகளை காப்பத்தணும்’.. தாய் எடுத்த ‘கண்கலங்க’ வைக்கும் முடிவு..\n'எம் புள்ளய பாக்காம தூங்க முடியல'.. மூணாறு நிலச்சரிவில் பலியான மகன்கள்.. 40 நாட்களாக தினமும் 'தந்த�� செய்யும்' நெஞ்சை உருக்கும் செயல்\n‘கட்டிடப் பணி, ஹோட்டல், ஜவுளிக்கடைகளில் வேலை’.. அப்பாவிகள் போல் நடமாடிய நபர்கள்.. பாதாள அறையைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்\n'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்\n'என் பெயரை கேட்டாலே...' 'எதிர்ல நிக்றவங்க கண்ணுல மரண பயம் தெரியுது...' 'அப்படி என்ன பெயர் வச்சுருக்காங்க...' - இப்படியுமா ஒரு இளம்பெண்ணிற்கு சோதனை வரும்...\n'காதலனிடமும், காதலனின் தாயிடமும் போனில் கெஞ்சிய இளம் பெண் வழக்கில் புதிய தகவல்'.. டிக்டாக் தோழியான சீரியல் நடிகை தலைமறைவு\n'வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்'.. ஆசை ஆசையாக சாப்பாடு கொடுத்துவிட்டு மனைவி கொடுத்த ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121292/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T07:53:04Z", "digest": "sha1:AINEDX7LKOWEH54OCL53M55JIQLQR2NH", "length": 8780, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்- மத்திய அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனச...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்- மத்திய அரசு\nபுதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்- மத்திய அரசு\nபுதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கை நெகிழ்வுத் தன்மையுடன் அமல்படுத்தப்படும் என்றும், எந்த மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.\nஇரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா, அப்படி வந்திருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு ஆம் என எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்று, 1986 மற்றும் 1992ஆம் ஆண்டுகளிலும் தேசிய கல்விக் கொள்கையில் தொடர்ந்தது என கூறியுள்ளார்.\nஇது, தற்போது புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் தொடர்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nகொரோனா பரவலால் நான்கனா சாகிப் தவிர, சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு\nதெலுங்கானாவில் அரசு அதிகாரியிடமிருந்து மேலும் 36 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/150906-home-loan-fixed-floating-what-is-suitable-for-you", "date_download": "2020-10-29T08:41:38Z", "digest": "sha1:DHELAC3XLVEN27E4JQLFOMPGVXBCQBYB", "length": 8301, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 May 2019 - வீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது? | Home loan Fixed Vs Floating What is suitable for you? - Nanayam Vikatan", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க வேண்டும்\nபி.பி.எஃப், எஃப்.டி, என்.பி.எஸ், தங்கம், பங்கு, ஃபண்ட் - உங்களுக்கு ஏற்ற முதலீடு எது\nஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை\nட்ரம்ப் அதிரடி அறிவிப்பு... இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமுதலீட்டில் மாற்றங்கள்.... அலிபாபாவின் புதிய பாதை\nஅமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nஉங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nகுறையும் வாகன விற்பனை... என்ன காரணம்\nஇ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு\nஷேர்லக்: எல்.ஐ.சி முதலீடு செய்த பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: போதல் கெமிக்கல்ஸ் லிமிடெட்\nஇ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைவு வாயில்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்\nபழைய வீடு வாங்கும்போது கட்டுமானத் தரத்தை எப்படிக் கணிப்பது\n - மெட்டல் & ஆயில்\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nரிஷி ஆனந்த், தலைமை பிசினஸ் அதிகாரி, ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/gallery/9/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T08:16:58Z", "digest": "sha1:6ZIF5ZBZGDUH7RXZJM7CZW4ZAVXYVQEY", "length": 12802, "nlines": 142, "source_domain": "aruvi.com", "title": "Photo Gallery - Aruvi News - அருவி ;", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் தம்பாட்டி. கடல்வளம் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதால் கூடுதலான மக்கள் மீன்பிடித் தொழிலையும் அதனோடு இணைந்த ஏனைய தொழில்களையும் முன்னெடுத்துவருகிறார்கள். படங்கள்- தம்பாட்டியூர் நிவிதன்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளி���்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\nபத்தாண்டுகளுக்கு முந்தைய யாழ் புகையிரத நிலையம்\nதுமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் இட்ட கையெழுத்தைத் திரும்பப் பெற்றார் மனோ கணேசன்\nபலாலியில் அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்ட பொலிகண்டி தொற்றாளர்\nமட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nவடமராட்சியில் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே உள்ளனர்\nவடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்\nபிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது 20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nகல்முனையில் 12 பேருக்கு கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஇலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுப���ி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது; மாவட்ட அரசாங்க அதிபர்\nஜனாதிபதி கோட்டாபயவுடன் மைக் பொம்பியோ பேசியது என்ன\nவடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு\nஐபிஎல்2020: டெல்லிக்கு அதிர்ச்சியளித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி\nகபில்தேவுக்கு திடீர் மரடைப்பு: டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்\nவீணானது தவானின் சாதனைச் சதம்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\n28 10 2020 பிரதான செய்திகள்\n27 10 2020 பிரதான செய்திகள்\n26 10 2020 பிரதான செய்திகள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/05/making-tomato-coconut-milk-rice.html", "date_download": "2020-10-29T08:39:04Z", "digest": "sha1:BPEVYAZYEAIPTW5IYSPZZJM3K6UW5DOZ", "length": 11672, "nlines": 142, "source_domain": "www.esamayal.com", "title": "தக்காளி தேங்காய் பால் சாதம் செய்யும் முறை ! - ESamayal", "raw_content": "\n/ / தக்காளி தேங்காய் பால் சாதம் செய்யும் முறை \nதக்காளி தேங்காய் பால் சாதம் செய்யும் முறை \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள��..\nதக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\n4 நிமிடத்தில் 4 ஊசி... குழந்தையின் ரியாக்ஷனைப் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க \nபாசுமதி அரிசி – 2 கப்\nநன்கு பழுத்த தக்காளி பழம் – 4\nபெரிய வெங்காயம் – 1\nபச்சை மிளகாய் – காரத்திற்கேற்ப\nபச்சை பட்டாணி – 1/2 கப்\nதேங்காய் பால் – 1 கப்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nதனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் ( விருப்பபட்டால்)\nபுதினா இலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு.\nஎண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்\nபட்டை – சிறிய துண்டு\nபிரிஞ்சி இலை – 3\nஇஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்\nசாலையை மெய் மறந்து கடக்கும் பாதசாரிகளுக்கு புதிய தொழில் நுட்பம் \nதக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n1 கப் அரிசிக்கு 2 கப் நீர் என்ற அளவில் சேர்த்து செய்ய வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் இரண்டையும் விட்டு நன்றாக காய்த்தும்\nதாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து\nநன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கி வைத்ததில் பாதி அளவு புதினா,\nகொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக தக்காளி பழம் குழையும் வரை வதக்கவும்.\nஅனைத்தும் சேர்ந்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து மீதி அளவிற்கு நீரை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.\nஇந்த நேரத்தில் அரிசியை கழுவி நீர் விட்டு ஊற வைக்கவும். நீர் நன்றாக கொதி வந்ததும் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு நிதானமாக கலந்து விட்டு மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.\nகடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி \nஅரிசி பாதி வெந்து ஊற்றி இருக்கும் நீர் எல்லாம் சிறிது வற்றியதும் மீண்டும் ஒரு முறை நிதானமாக கலந்து விட்டு மேலே ���ுன்பே நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு,\nமீதமுள்ள புதினா, கொத்தமல்லி தழை தூவி மறுபடியும் மூடி போட்டு அடுப்பை முழுவதும் குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.\n10 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதம் உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறவும். சூப்பரான தக்காளி தேங்காய்பால் சாதம் ரெடி.\nஇந்த சுவையான தக்காளி தேங்காய்பால் சாதத்தை தயிர் பச்சடி (அ) சைவ, அசைவ குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.\nசிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி\nஅடுப்பை அணைத்ததும் உடனே சாதத்தை கலந்தால் உடைந்து போய் விடும்\nதக்காளி தேங்காய் பால் சாதம் செய்யும் முறை \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/02/", "date_download": "2020-10-29T08:51:26Z", "digest": "sha1:QQFGSMYKDCTWAEBXCNZAE6IAYXNZB3UH", "length": 11763, "nlines": 128, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: February 2018", "raw_content": "\nகாவிரி பிரச்சினைக்குக் காரணம் இதுதான்..\nகர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி என்னும் இடத்தில் தோன்றி ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக வந்து தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 765 கிலோமீட்டர் பயணிக்கிறது, காவிரி ஆறு.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே பிரச்சினை தொடர்ந்து வருகிறது.\nஇரு மாநிலங்களின் பல மாவட்டங்கள் பயிர் பாசனத்துக்காக காவிரியை மட்டுமே நம்பி உள்ளன. எனவே, கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சை, நதியின் பயணத்தை போலவே பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.\n1892-ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில், அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானத்துக்கு இடையே காவிரியில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து பரஸ்பரம் வாதங்களும், ���ிரதிவாதங்களும் எழுந்தன.\n1910-ம் ஆண்டில் சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானம் இரண்டும் தங்கள் பிரதேசத்தில் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளும் வகையில் அணைகள் கட்டி, எப்படி வடிவம் கொடுப்பது என்று திட்டமிட்டு வந்தன.\nஇதுகுறித்து இரு தரப்பிலும் பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டாத நிலையில் ஆங்கிலேய அரசு தலையிட்டு 1924-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும், மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nமைசூரு சமஸ்தான பகுதியில் கிருஷ்ணசாகர் அணையை கட்டுவது என்றும், அதில் இருந்து இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்து கொள்வது என்றும் பங்கீடு தொடர்பான ஒரு பட்டியலும் உருவாக்கப்பட்டது.\n1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் சென்னை மாகாணமும், மைசூரு சமஸ்தானமும் காவிரியின் உபரிநீரை எவ்வாறு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் வரையறுக்கப்பட்டது. அதே நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டுவதற்கு சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது.\nஒப்பந்தம் கையெழுத்தானபோது சென்னை மாகாணமும் தங்களுக்கு மேட்டூரில் அணையை கட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் வழங்கப்பட்டது.\n1924-ம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னை மாகாணம் மற்றும் புதுச்சேரிக்கு உபரிநீரில் இருந்து 75 சதவீதமும், மைசூரு சமஸ்தானத்துக்கு 23 சதவீதமும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், மீதி தண்ணீர் கேரளாவுக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅதே நேரத்தில் இரு மாகாணங்களும் தங்கள் பகுதியில் எவ்வளவு ஏக்கர் பயிரிட்டுக் கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, 1956-ம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் மறு உருவாக்கத்துக்கு பிறகு கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் காவிரிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சைகள் வலுத்தன.\nசர்ச்சையை தொடர்ந்து எழுந்த போராட்டங்கள் வன்முறையிலும் முடிந்தன.\n1924-ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு முடிவடைந்தது என்றும், 50 ஆண்டுகள் முடிவடைந்ததால் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்றும் கர்நாடகம் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பியது.\nமேலும், காவிரி தங்கள் பிரதேசத்தில் உருவாகி பயணிப்பதால் எந்த ஒப்பந்தங்களும் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் கர்நாடகம் கூறியது.\nஇது தமிழ்நாட்டுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.\nகாவிரி நதிநீர் பாசனத்தை மட்டுமே பெருமளவில் நம்பி உள்ள தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1960-ம் ஆண்டில் இருந்து 1980-ம் ஆண்டுக்குள் கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே, ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணவதி ஆகிய அணைகளை கட்டியது.\nஇது கீழ்ப்படுகையில் உள்ள டெல்டா விவசாயிகளை பெருமளவில் பாதிக்கிறது என்று தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.\nஇதன்பிறகு வழக்குகள், மேல்முறையீடு என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டன.\nஇந்த வழக்குகளின் விசாரணை முடிந்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்த தீர்ப்புடன் பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nகாவிரி பிரச்சினைக்குக் காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/minister-kadambur-raju-about-irandam-kuthu/", "date_download": "2020-10-29T07:02:17Z", "digest": "sha1:QIHOBRA6JGZRIHTTTNN5CWLAWSI3DSCM", "length": 6143, "nlines": 89, "source_domain": "filmcrazy.in", "title": "'இரண்டாம் குத்து' படத்திற்கு தடை! அமைச்சர் கடம்பூர் ராஜு - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தடை\n‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தடை\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குனர் சந்தோஷ் P. ஜெயகுமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துவங்கி டீசர் வரை ஆபாசத்தை அள்ளித் தெளித்து, முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தால் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்���ளைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்”. என அவர் கூறியுள்ளார்.\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/206133?_reff=fb", "date_download": "2020-10-29T07:39:07Z", "digest": "sha1:C5GOM6PH3V2JNCTSM6OYY55T6HEGUEHJ", "length": 8170, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "9 பேர் டக்-அவுட்... அணியின் ஸ்கோர் 6..! வரலாற்றில் மோசமான சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n9 பேர் டக்-அவுட்... அணியின் ஸ்கோர் 6..\nசர்வதேச அங்கீகாரம் பெற்ற டி20 போட்டி ஒன்றில், மாலி அணி 6 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான சாதனை படைத்திருக்கிறது.\nருவாண்டா மகளிர் கிரிக்கெட் அணிக்கும், மாலி மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான டி20 போட்டி கிகாலி நகரில் நடைபெற்றது. முதலில் ஆடிய மாலி அணியில் 9 ஓவர்களில் அனைத்து வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nகுறிப்பாக, 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆகினர். தொடக்க வீராங்கனை மரியம் சமாகே 6 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். மீதமுள்ள 5 ஓட்டங்கள் உதிரிகளாக வந்தவை. மேலும், ஒரு ஒரே வீராங்கனை மட்டும் 10 பந்துகளுக்கு மேல் மாலி அணியில் எதிர்கொண்டார்.\nருவாண்டா அணி தரப்பில் பந்துவீசிய 4 வீராங்கனைகளுமே விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய ருவாண்டா அணி 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஐ.சி.சியின் சமீபத்திய விதிகளின்படி உறுப்பு நாடுகள் இடையிலான டி20 போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கலாம்.\nஎனவே, இந்தப் போட்டியில் மாலி அணி 6 ஓட்டங���களுக்கு ஆல்-அவுட் ஆனது, சர்வதேச டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோராகப் பதிவானது. அதேபோல் அதிக பந்துகள் மீதமிருக்கும் நிலையில், வென்ற அணி என்ற சாதனையை ருவாண்டா அணி படைத்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:14:55Z", "digest": "sha1:QEIWTFY2F3PQCQBK6ZXXSC6SIMSUVLBY", "length": 19829, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுங்கடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுறுங்கடன் (Microcredit) என்பது சிறிய தொகையை கடனாக வழங்குவதிலிருந்து உருவாகி வந்த ஒரு பொருளாதாரத் தத்துவம். முறையாக வேலையில்லாத, ஆண்டில் ஒரு சில காலங்களுக்கு மட்டும் வேலை உள்ள ஏழை மக்களை சுயதொழில் முனைவோராக உருவாக்குவது இதன் நோக்கம். இத்தகையோருக்கு வழமையான நிதி அமைப்புகளான தனியார் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு போதுமான கல்வி அறிவோ அடமானமாக வைக்க அசையும்/அசையா சொத்துக்களோ இருக்காது. அத்தகைய மக்களுக்கும் நிதிச்சேவையை கொண்டு சேர்க்கும் குறுங்கடன், குறுநிதிமேலாண்மையின் (Microfinance) ஓர் அங்கம் ஆகும்.\nநிதித்துறையில் தோன்றிய ஒரு முக்கிய கண்டுபிடிப்பான குறுங்கடன் வங்கதேசத்தின் கிராமின் வங்கி வங்கியின் மூலமே முதன்முதலில் வெளிக்கொணரப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் கிரமீன் வங்கியானது குறுங்கடன் வழங்குவதில் சிறப்பான வெற்றியைப் பெற்று அந்நாட்டில் ஏழை��ளை சுயதொழிலில் ஈடுபடச் செய்து வருமானத்திற்கு வழி செய்தது மட்டுமல்லாமல் வறுமையை ஒழித்து செல்வத்தை பெருக்கியும் உள்ளது. குறுங்கடன் துறையின் இந்த வெற்றி காரணமாக தொன்றுதொட்ட முறையில் இயங்கிவரும் வங்கிகளும் கூட ஏழை மக்களை தக்க முறையில் பகுப்பு செய்து அவர்களை கடன்கொடுப்பதற்கு உரியவர்களாக அடையாளம் காணத் தொடங்கியிருக்கின்றன. துவக்கத்தில் குறுங்கடன் துறையின் மீது பாராமுகமாக இருந்த மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் கூட தங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துறையாக அடையாளம் கண்டுவருகின்றன. ஐநா 2005-ஆம் ஆண்டை சர்வதேச குறுங்கடன் ஆண்டு-ஆக அறிவித்திருந்தது.\nகுறுங்கடனை இந்தியச் சூழலில் புரிந்துகொள்ள முயல்வோம். காய்கறிக் கடை, பெட்டிக் கடை, பால் வியாபாரம், தின்பண்டங்கள் விற்றல், கூடைமுடைவோர் போன்ற சிறு வணிகர்கள் தங்களுக்கு வேண்டிய மூலதனத்தை அமைப்பு சாரா தனி நபர்களிடமே கடனாகப் பெறுகின்றனர். அப்படிப் பெறப்படும் கடன் தொகைக்கு வட்டி மிக அதிகமாக வருடத்திற்கு 200% என்ற அளவில் கூட இருக்கும். இத்தகைய வட்டித் திட்டங்கள் மக்களிடையே கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயர்களில் புழங்குகின்றன. இவ்வாறு அதிக வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடிவதில்லை. அத்தகையோர்க்கு அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கொடுக்கும் குறுங்கடன்கள் வரப்பிரசாதம் ஆகும்.\nசமீபத்திய வரலாற்றைப் பார்க்கும் போது குறுங்கடன் வெவ்வேறு தருணங்கலில் புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். ஜொனாதன் ஸ்விப்ட் (Jonathan Swift) என்பவர் 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் நிலவிவந்த ஐரியக் கடன் திட்டங்களினால் தாக்கமடைந்திருந்தார். தனிமனித சுதந்திரவாதியான லிசாண்டர் ஸ்பூனர் (Lysander Spooner) ஏழ்மையை விரட்ட ஏழைகளுக்கு தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் சிறுசிறு கடன்கள் எவ்வாறு பயனளிக்கின்றன என எழுதினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொண்டுவரப்பட்ட மார்ஷல் திட்டத்தில் குறுங்கடன் திட்டமும் சேர்க்கப்பட்டது. எனினும் மிகச்சமீபமாக கிராமின் வங்கி மற்றும் சில வங்கதேச நிதி நிறுவனங்கள் மூலமாக எழுபதுகளில் துவங்கிய இதன் அவதாரமானது ஒரு முக்கிய ���ுவக்கப் புள்ளி எனலாம். அதன் பின்னரே குறுங்கடனானது உலகளாவிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனம் பெற்றது.\nகுறுங்கடன் பொதுவான நிதி-கடன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு தனிப்பட்ட கொள்கை/தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும். குறுந்தொழில் செய்பவரின் தொழில் விரிவாக்கம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், நம்பிக்கை ஏற்படுத்துதல் மேலும் குறுந்தொழில் தொடங்க ஆரம்ப மூலதனம் வழங்கல், பிரச்சனைகளின் போது உதவுதல் ஆகியவற்றுக்கு குறுங்கடன் முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு கருவியாக செயல்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளில் சேமிப்பு சார்ந்த குறுநிதிமேலாண்மையானது ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த செலவில் நிதிச்சேவைகளை வழங்கும் திட்டமாக அடையாளம் பெற்றுள்ளது. உதாரணமாக, இந்தியாவில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் 500-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடன் வழங்குகிறது. ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் 20 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுவாகும். அவற்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பெண்களே ஆவர். இவர்கள் ஒருசில ரூபாய்கள் என்ற சொற்ப அளவில் கூடத் தொடங்கி, சேமித்து ஒரு பொது நிதியை பராமரிக்கின்றனர். உறுப்பினர்கள் குடும்பத்தின் அவசரத்தேவைகள் முதற்கொண்டு பள்ளிக்கூட கட்டணம் வரையிலான தேவைகளுக்கு குழுவிடம் கடன் பெறலாம். தங்களால் குழு நிதியை நிர்வகிக்க முடிவதை நிரூபித்தால் அண்மையிலுள்ள வங்கியில் சிறுதொழில் தொடங்கவோ விவசாய வேலைகளுக்கோ குழுவின் பெயரில் கடன் பெற முடியும். குழுவால் நிர்வக்கிக்கப்படும் நிதியைப் போல நான்கு மடங்கு தொகையை வங்கிகள் கடனாக வழங்குகின்றன. குழுக்கள் வருடத்திற்கு 12% முதல் 24% வரையிலான சமச்சீர் வட்டிவிகிதத்தில் திருப்பிச் செலுத்துகின்றன. தற்போது உலக அளவில் 1.4 மில்லியன் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த சுமார் 20 மில்லியன் பெண்கள் குறுநிதிமேலாண்மை நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று வருகின்றனர். இவ்வகையில் இந்தியாவில் உள்ள இந்த சுய உதவிக்குழுக்கள்-வங்கிகள் இணைந்த அமைப்பானது உலகிலேயே பெரிய குறுநிதித் திட்டமாக வி���ங்குகிறது. இத்தகைய திட்டங்கள் ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பின்வரும் அமைப்புகளினால் துவக்கப்பட்டு வருகின்றன: Opportunity International, Catholic Relief Services, CARE, APMAS மற்றும் Oxfam. குறுநிதிமேலாண்மை தினசரி வருமானத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகுப்பதால் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதால் இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது எனலாம்.\nகோல்டன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஜேசன் கான்ஸ் (Jason Cons) மற்றும் காசியா பாப்ரோகி (Kasia Paprocki) குறுங்கடனின் எதிர்பாராத பக்கவிளைவுகளைக் குறித்து குறைகூறினாலும் அது ”ஏழ்மையைப் போக்க செயல்படும் ஓர் மிகப்பெரும் கருவி” எனபதை ஒப்புக்கொள்கின்றனர்.\nவாருங்கள் சமுதாயத்தில் முதலீடு செய்வோம் - சாணக்கியன்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2016, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-29T07:25:49Z", "digest": "sha1:XG2LRVIRWZHVPRGK4PUJPYUK5ORDH6NI", "length": 4055, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஆரா", "raw_content": "\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nதயாரிப்பாளர் ராஜாத்தி பாண்டியன் தயாரிக்கும் புதிய...\n‘குரு உச்சத்துல இருக்காரு’ படத்தின் இசை வெளியானது\n70 லாரி தண்ணியை அருவியில் ஊற்றி படம் பிடித்த புத்திசாலிகள்..\nபெஸ்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ...\nபத்திரிகைகளுக்கிடையே ஏற்படும் மோதல்தான் ‘பெப்பே’ படத்தின் கதையாம்..\nT.M.R. Films சார்பில் தயாரிப்பாளர் G.R.ராஜ்தேவ் தயாரித்து,...\nபைசா – சினிமா விமர்சனம்\nவிஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் ���ொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-10-29T08:08:32Z", "digest": "sha1:E5CD4XL47X3TQTDBDZNQGQ5TAV26K3FY", "length": 6850, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோட்டை - காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் - Newsfirst", "raw_content": "\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nColombo (News 1st) நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலொன்று கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இன்று (05) முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.\nஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் நாளாந்தம் பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டையிலிருந்து குறித்து ரயில் புறப்படவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பின் சில பகுதிகளில் PCR சோதனை\nகொழும்பில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்\nகோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட 4 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nமினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம்\nதபால் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nபட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nகொழும்பின் சில பகுதிகளில் PCR சோதனை\nபொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்\nபுறக்கோட்டை உள்ளிட்ட 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nமினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம்\nதபால் மூல மருந்து விநியோகம் ஆரம்பம்\nபட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் நிறுத்தம்\nதொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு\nதனிமைப்படுத்த���்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு\n20 ஆவது திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து\n9 பேர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமைக் பொம்பியோவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா\nகிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/chennai-news", "date_download": "2020-10-29T08:08:47Z", "digest": "sha1:ZKXBFPCGUXRG5QQSJD7HC2WQO2X25KZQ", "length": 5889, "nlines": 133, "source_domain": "www.tamilxp.com", "title": "Chennai News Archives - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nகொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு…\n“எல்லாரும் வேலைக்கு வாங்க” – மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு\nசின்னத்திரை படப்பிடிப்பு நடத்த மேலும் சில சலுகைகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு\nசென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு\nஜூன் மாத ரேஷன் பொருள்கள் எப்போது கிடைக்கும்\nசென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை\nசென்னையில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநோக்கியாவையும் விட்டு வைக்காத கொரோனா\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nஆர். எஸ். பாரதி ஜாமீனில் விடுதலை\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/petrol-diesel-price-5", "date_download": "2020-10-29T08:09:48Z", "digest": "sha1:IWIY4RRIM42BSN5HDODQJX6PMQJGWBNB", "length": 4082, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nசென்னையில் இன்று ( 24.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.60க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில், 21 வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றும் டீசல் விலை லிட்டருக்கு 78.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n#BREAKING :\"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வ��� இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-10-16-17-05-46/74-29470", "date_download": "2020-10-29T08:01:43Z", "digest": "sha1:ZNOZLZIWAB5DR4DM62MIDYT2UN4PW2Q6", "length": 8104, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம்\nசர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம்\nசர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு கல்முனை நகர லயன்ஸ் கழகம், அக்கரைப்பற்று லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு தரிசனம் விளிப்புலனற்றோர் பாடசாலை என்பனவற்றின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதி ஊர்வலம் நடைபெற்றது.\nஇதனையடுத்து, விளிப்புலனற்றோர் தொடர்பான பொதுக்கூட்டம் கல்முனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லயன்ஸ் கழக மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரைய��றங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசில பகுதிகளுக்கான முடக்கங்களில் தளர்வு\nஇன்று முதல் 20 அமுலாகும்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/indian-fighter-jets-hit-terror-camps-pnire0", "date_download": "2020-10-29T07:08:52Z", "digest": "sha1:E3OLH7IQIBWKUHNV64YXXDWB6TULIJVK", "length": 9731, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... உஷார் நிலையில் விமானப்படை..!", "raw_content": "\nஎல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... உஷார் நிலையில் விமானப்படை..\nஎல்லையில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து, எந்த நேரமும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய விமானப்படை உஷார் நிலையில் உள்ளது.\nஎல்லையில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து, எந்த நேரமும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய விமானப்படை உஷார் நிலையில் உள்ளது.\nகடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம், எல்லை பாதுகாப��பு படை வீரர்கள், இந்திய கடற்படை, விமானப்படை ஆகியவை உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஉலகில் யாரும் செய்யாத தவறையா செஞ்சுட்டேன்... மப்பில் மாட்டிக் கொண்ட நடிகையின் அடாவடிப்பேச்சு..\nNTA இணையதளம் முடக்கம்... நீட் தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் தவிப்பு..\n’இனி எனது அரசியல் எதிர்காலம் என்னவாகும்..\nசூர்யாவும் -திமுகவும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டக்கூடாது... பாஜக எச்சரிக்கை..\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த பெண் வழக்கறிஞர்கள் சங்கம்..\nபெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் மாற்றம்... தமிழ அரசு முக்கிய அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nவேங்கை மவன் மொத்தமா ஒதுங்கிட்டான்... போங்கலே... ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த திமுக..\ncovid-யை ஒழிக்க எவ்வளவோ போராடுகிறேன்.. ஆனால் 30 சதவீதம் மக்கள் ஆலட்சியம் காட்டுகிறார்கள்.. எடப்பாடி வேதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/war-between-india-and-pakistan-pnlf63", "date_download": "2020-10-29T08:56:15Z", "digest": "sha1:MW3YP4KFTK4FE27IAVED7OOFBR6BLW6Z", "length": 10836, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்ப சண்ட தொடங்குச்சுன்னா 2 ஆம் உலகப் போரை விடபெரிசா இருக்கும் … மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர் !!", "raw_content": "\nஇப்ப சண்ட தொடங்குச்சுன்னா 2 ஆம் உலகப் போரை விடபெரிசா இருக்கும் … மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர் \nஇந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது போர் மூண்டால் அது 2-ம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் மிரட்டல் விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து இன்றும் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது.\nபாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பேரும் போரை நோக்கியதாக இருப்பதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.\nபோர் மூளுமா, அமைதி திரும்புமா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், இரண்டாம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும், அதுவே இறுதியான போராக இருக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.\nபாலகோட் பயங்கரவாத முகாம்களை மீண்டும் நிறுவிய பாகிஸ்தான்... இந்தியாவை தாக்க முயற்சி..\nபாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை... இந்தியாவை தொடர்ந்து அதிரடி..\nசாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்... உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு..\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் புதிய காதலி... 67 வயதிலும் அடங்காத மோகம்... அதிர வைக்கும் பின்னணி..\nபாகிஸ்தானில் அசத்தும் தமிழர்கள்... மாரியம்மன் கோயில் கட்டி பக்தி மார்க்கம்..\nமூளை பிசகிய பாகிஸ்தான்... இந்தியாவுக்கெதிராக ஆகஸ்ட் -5 ம் தேதி கருப்பு தினமாக கொண்டாட முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-n1.html", "date_download": "2020-10-29T08:42:31Z", "digest": "sha1:3GUCLJDZKM4TIHNV4Y75XENCN4YWTSEG", "length": 13644, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sherin to concentrate on Kannada movies - Tamil Filmibeat", "raw_content": "\n53 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் ஷெரீனுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து போய் விட்டதால், கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்புதேட ஆரம்பித்து விட்டாராம்.\nதுள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஷெரீனைத் தேடி எக்கச்சக்க படங்கள் ஓடி வந்தன.\nஆனால் சரியான படங்களைஅவர் தேர்வு செய்யவில்லை. தேர்ந்தெடுத்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் மார்க்கெட் சரிந்தது.\nஇதையடுத்து எவ்வளவு கவர்ச்சி காட்வும் தயார் என்று இறங்கி வந்தார். தயாரிப்பாளர்களை வீடு தேடிப் போய்சந்தித்து வந்தார்.\nஆனால், அதிரடி புதுமுகங்கள், திரிஷா, கிரண் என மார்க்கெட் வேறு திசையில் போய்க்கொண்டிருப்பதால் ஷெரீனுக்கு யாரும் சான்ஸ் கொடுக்க முன் வரவில்லை.\nதமிழில் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. இதனால் சொந்த ஊரான பெங்களூருக்கே வண்டியேறி விட்டார்.\nஅங்கிருந்தபடி கன்னடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். தெலுங்கிலும் தமிழிலும் அங்கிருந்தபடியே சான்ஸ்தேடுவாராம்.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் ந���ிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vj-archana-gives-presentation-to-house-mates-in-biggboss-house-076116.html", "date_download": "2020-10-29T08:23:32Z", "digest": "sha1:UQJ6M6PNUCAC7GAUV44U4V2RY3PD33V6", "length": 18048, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்! | VJ Archana gives presentation to house mates in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\n34 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரிய���ல்ல.. ஜிலு ஜிலு புரமோ\n50 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n53 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்\nசென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் போட்டியாளர்களுக்கு பட்டத்தை கொடுத்து டர்ராக்கியுள்ளார் அர்ச்சனா.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார் விஜே அர்ச்சனா. அவர் உள்ளே நுழைந்தது முதலே செம அட்டகாசம் செய்தார்.\nகுறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை செம வாரு வாரினார். அவருக்கு ஆரத்தி எடுப்பதும் புகழ்வதும் என வீட்டையே அல்லோகளப்படுத்தினார்.\nசெல்லம்மா ஷிவானி தான்.. ஒரே ஸ்டெப்பை சுத்தி சுத்தி போட்ட பாலாஜி.. பிக் பாஸுக்கு பெரிய தேங்க்ஸ்\nவெளியில் எல்லாம் ஓகே வா என சனம் கேட்ட போதே இன்னும் சொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்றார். அதன்பிறகு ஆளுக்கொரு பட்டம் கொடுத்து கழுத்தில் ஒரு போர்டை மாட்டி மொத்தப் பேரையும் அன்லிமிட்டெடாக பங்கம் பண்ணினார் அர்ச்சனா.\nஅதன்படி பாலாஜி முருகதாஸை முதல் ஆளாக அழைக்கும் அர்ச்சனா, நோ கமெண்ட்ஸ், சிம்பிளி வேஸ்ட் என்று கூறி பாலா இது உங்களுக்கு என அந்த பட்டத்தை பாலாவின் கழுத்தில் மாட்டி விட்டார். அடுத்து சவாலான போட்டியாளர் என விஜய் டிவி புராடெக்ட்டுகளான ரம்யா பாண்டியனுக்கும் ரியோவுக்கும் பட்டம் கொடுத்தார்.\nஅதனை தொடர்ந்து ஷோகேஸ் பொம்மை என்ற பட்டத்தை சம்யுக்தாவுக்கும் சோமசேகருக்கு கொடுத்தார். அடுத்து அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை ஷிவானியையும் வேல்முருகனையும் அழைத்து கழுத்தில் மாட்டிவிட்டார் அர்ச்சனா. ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவுக்கு ஆமா சாமி பட்டத்தை கொடுத்தார்.\nகாணவில்லை என்ற பட்டத்தை ஆஜித், கேப்ரியல்லாவுக்கும் கொடுத்தார். சனம் ஷெட்டி மற்றும் நடிகர் ஆரிக்கு நமத்து போன பட்டாசு என்ற பட்டத்தை கொடுத்து வெறுப்பேற்றினார். மேலும் சனம் ஷெட்டியை நமத்துப் போன பட்டாசு எப்படியிருக்கும் என்பதை போல கிண்டல் செய்து கொடுத்தார்.\nதொடர்ந்து பிக்பாஸ் 4 டிரெண்டிங் என்ற பட்டதை சண்டைக் கோழிகளான அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் கொடுத்தார் அர்ச்சனா. மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபர்கள், மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் நபர்கள் என்று கூறி கொடுத்தார் அர்ச்சனா.\nஉங்களை பற்றி வெளியில் இருக்கும் கண்ணோட்டம் இதுதான் என்று கூறி பட்டங்களை வழங்கினார் அர்ச்சனா. அர்ச்சனா கொடுத்த இந்த வித்தியாசமனா பட்டங்களால் போட்டியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக ஆரி, ஷிவானி, கேப்ரியல்லா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை பார்த்து அதிருப்தியடைந்தனர்.\nஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nஅய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\nஅட பாவிகளா.. இப்படி செல்லக்குட்டி ரம்யா பாண்டியனையும் மூக்கை சிந்த வச்சுட்டீங்ளே.. ஃபீலாகும் ஆர்மி\nஎன்னடா.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க.. ரொம்ப வொர்ஸ்ட்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅது போன வாரம்.. ம்ஹூம்.. பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை சமந்தா இனி வரமாட்டாராம்.. இதுதான் காரணமாமே\nமுந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nபாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\nஅர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்\nநீ ராஜா ஆகணும்டா.. அர்ச்சனா அக்கா மாஸ்டர் பிளான்.. பாலாவையும் தனது குரூப்பில் சேர்த்த���ட்டாங்க\nசெம்ம க்யூட்.. திருட்டுப் பாட்டி கெட்டப்பில் சுரேஷ் சக்கரவர்த்தி.. சிரிப்பால் சிதறிய பிக்பாஸ் வீடு\nஅடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்\nஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t154238-topic", "date_download": "2020-10-29T07:26:22Z", "digest": "sha1:2TOPAF7I4IC4HOD2LD6QKHRKGJYTMFNL", "length": 18760, "nlines": 160, "source_domain": "www.eegarai.net", "title": "ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந���த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,\n''கடவுள் ராம பிரானின் வழித் தோன்றல்கள், இப்போதும்\nஉள்ளனரா என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதற்கு, நானே உதாரணம். ராம பிரானின் மகன், குசாவின்\nவழித் தோன்றல்கள் தான், எங்கள் குடும்பத்தினர்,'' என்று,\nராஜஸ்தான் மாநில, பா.ஜ., - எம்.பி., தியா குமாரி கூறியுள்ளார்\nராஜஸ்தான் மாநிலத்தின், ராஜ்ஸாமான்ட் தொகுதியின், எம்.பி.,யாக\nஇருப்பவர், பா.ஜ., வைச் சேர்ந்த, தியா குமாரி, 48. இவர், ஜெய்ப்பூர்\nஅரச குடும்பத்தை சேர்ந்தவர்.ஜெய்ப்பூரில், நேற்று இவர்,\nஅயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது\nதொடர்பான வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.\nசமீபத்தில் நடந்த விசாரணையின் போது, 'ராம பிரானின் ரகு\nவம்சத்தை சேர்ந்தவர்கள், யாராவது, இப்போதும் வசிக்கின்றனரா'\nஎன, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nராம பிரானின் வழித் தோன்றல்கள், உலகெங்கும் வசிக்கின்றனர்.\nஅதற்கு, நானே சிறந்த உதாரணம். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள்,\nராம பிரானின் மகன், குசாவின் வழித் தோன்றல்கள்.\nஇதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள், எங்கள் குடும்பத்திடம்\nஉள்ளன, மனு சாஸ்திரம், பாரம்பரிய நடைமுறை ஆகியவற்றின்\nஅடிப்படையில், இதை கூறுகிறேன். நீதிமன்றம் விரும்பினால்,\nஆனால், தேவையில்லாமல் இந்த விஷயத்தை பெரிது படுத்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mzc5NTE1OTE1Ng==.htm", "date_download": "2020-10-29T07:46:49Z", "digest": "sha1:HJMOCYZPSLPQIPHE7XQZIJYK7QQNTQWQ", "length": 11237, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "சிங்கத் தோல் போர்த்திய கழுதை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nஅது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.\nஅந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.\nகழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.\nஅதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.\nமிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.\nசிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.\nசரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.\nகழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு \"ங்கெ ங்கெ\"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.\n“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.\nஅதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.\nநீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/rajasthan-women-deliver-4-babies", "date_download": "2020-10-29T07:13:42Z", "digest": "sha1:XZGRVJ2ZPOVZ4GQVTCSBG36CMMDTS3RR", "length": 6878, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மருத்துவனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிசயம்..! பிரசவம் பார்த்து சோர்வடைந்த மருத்துவர்..! ஆச்சரியத்தில் குடும்பத்தார்கள்..! - TamilSpark", "raw_content": "\nமருத்துவனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிசயம்.. பிரசவம் பார்த்து சோர்வடைந்த மருத்துவர்.. பிரசவம் பார்த்து சோர்வடைந்த மருத்துவர்..\nராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n25 வயதான ஆயிஷா என்ற பெண் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷபீரில் வசிக்கும் பட்கோரி என்ற நபரை திருமணம் செய்துகொண்ட ஆயிஷா தனது முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅங்கு அவருக்கு அடுத்தடுத்து ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. நான்கு குழந்தைகளுமே சுக பிரசவமாக பிறந்தநிலையில் நான்கு குழந்தைகளும் மிகவும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் இந்த சம்பவம் மிகவும் அரிதானது என கூறியுள்ளனர்.\nகாரணம், நான்கு குழந்தைகளும் சுக பிரசவத்தில் பிறந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. இதுபோன்ற பிரசவத்தில் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் பிறக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அந்த பெண்ணின் உறவின��்கள் கூறுகையில், கிராமத்தின் உறவினர்கள் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து வழங்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்\nவிஷாலின் துப்பறிவாளன் 2வில் இந்த பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் நடிக்கிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22119", "date_download": "2020-10-29T08:00:17Z", "digest": "sha1:UBWVIE3YQNZCXNKHBL55WJW6FBT5M3SO", "length": 12696, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நம்பர் - 1 அணியை எவ்வாறு சமாளிப்பதென்று எமது வீரர்களுக்கு நன்றாகத் தெரியும் : உபுல் தரங்க | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nநம்பர் - 1 அணியை எவ்வாறு சமாளிப்பதென்று எமது வீரர்களுக்கு நன்றாகத் தெரியும் : உபுல் தரங்க\nநம்பர் - 1 அணியை எவ்வாறு சமாளிப்பதென்று எமது வீரர்களுக்கு நன்றாகத் தெரியும் : உபுல் தரங்க\nநம்பர் - 1 அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமதுவீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். கடந்த காலத்��ில் தரவரிசையிலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடி 3-0 என தொடரைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் தற்போதைய நம்பர்-1 அணியுடன் விளையாட முடியுமென இலங்கை அணியின் ஒருநாள் போட்டித் தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்ததுள்ளது.\nஇரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.\nஇந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிம்பாப்வே அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றோம். சிம்பாப்வே அணி அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் டெ்ஸ்ட் போட்டியை நாம் கடுமையாக போராடி வெற்றிபெற்றோம். அதுவும் பாரிய வெற்றி இலக்கை துரத்தியடித்து வெற்றிபெற்றோம். இதிலிருந்து எமது வீரர்களின் மன உறுதி வெளிப்பட்டுள்ளது.\nதரவரிசையில் முதலாமிடத்திலுள்ள அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமது வீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எமது அணி வீரர்களிடம் நம்பிக்கையுள்ளது. கடந்த காலத்தில் தரவரிசையில் முதலிடத்திலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடினோம் என தெரிந்திருக்கும். அதேபோல் தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியுடன் விளையாடி எமது திறமைகளை வெளிப்படுத்த நல்ல தருணம் கிடைத்துள்ளது. எனவே இத் தொடரில் நன்றாக விளையாடி நாம் எந்ந நிலையிலுள்ளோமென எமது நிலையை வெளிப்படுத்த வேண்டும்.\nஎவ்வாறு நாம் வேகப்பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுப்பதென அனைத்து விதமான பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து போட்டியில் திறம்பட செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஉபுல் தரங்க டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா இலங்கை\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n13 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்களானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே - ஒப் சுற்றுக்கு நுழைய ஆறு அணிகள் முட்டி மோதுகின்றன.\nஒலிம்பிக் குழுவிடம் ஐ.சி.சி. விடுத்த கோரிக்கை\nஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்குமாறு வலியுறுத்தி சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுதது வருகிறது.\nபெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n2020-10-29 06:31:08 பெங்களூரு மும்பை ஐ.பி.எல்\nவெளியானது லங்கன் பிரீமியர் லீக்கின் தீம் பாடல்\nஇலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2020-10-28 22:55:22 இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் லங்கன் பிரீமியர் லீக். தீம் பாடல்\nகொரோனா தொற்றுக்குள்ளான 'பிபா' தலைவர் ஜியானி இன்பான்டினோ\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிபா நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\n2020-10-28 12:13:17 ஜியானி இன்பான்டினோ பிபா கால்பந்து\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247915-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:24:10Z", "digest": "sha1:GLBQDRPU7BACYXZAFEVHLE4VMD4IV5OG", "length": 29401, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்\n'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்\nSeptember 12 in தமிழகச் செய்திகள்\n'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்\nநாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.\n``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது.\nநாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறி ஆவேசப் பேட்டியளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.\nகடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் குமுறலாக இருந்துவந்த இந்தவிவகாரம், அண்மையில் இருதரப்பினரின் அடுத்தடுத்த பேட்டிகளால் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. சீமானின் அதிரடி நேர்காணலை அடுத்து, `நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக' வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் ராஜீவ் காந்தி. கட்சித் தலைமையோடு தனக்கு ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கல்யாணசுந்தரமும் வெளிப்படையாகப் பேசிவருகிறார்.\nஎன்னதான் நடக்கிறது, நாம் தமிழர் கட்சியில்\nதேசியத் தலைவர் பிரபாகரனைத் தலைவராகக்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக `தமிழ்த் தேசியம்' பேசிவரும் `நாம் தமிழர் கட்சி'க்கு இந்த விலகல் புதிதல்ல... கடந்த காலங்களில் கட்சியின் மூத்த தலைவர்களாக வலம்வந்த பலரும்கூட, `தலைமையால் ஏன் ஒதுக்கப்படுகிறோம்...' என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே விலகிச் சென்ற வரலாறு அந்தக் கட்சிக்கு உண்டு.\nஅப்போதெல்லாம், `கட்சியில், தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து களையெடுப்பார் அண்ணன் சீமான்' என்ற விமர்சனம் மட்டுமே வெளிவரும். மற்றபடி கட்சித் தரப்பிலிருந்து `விலக்கப்பட்டதற்கான' எந்த விளக்கமும் கொடுக்கப்படாது. ஆனால், இந்தமுறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமானே, தன் தம்பிகளின் துரோகங்கள் என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருப்பதுதான் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.\n``என் வாழ்க்கையிலேயே இப்படியொரு துரோகத்தை, நயவஞ்சகத்தைக் கண்டதில்லை. எதிரிகளால் வெட்டப்பட்டு சாவேனே தவிர, துரோகிகளின் சிறு கீறலைக்கூட ஏற்க முடியாது. சவால் விடுகிறேன்... கட்சியை இரண்டாக உடைத்துப்பாருங்கள்'' என்பது போன்ற வன்மையான, வலி நிறைந்த வார்த்தைகளால் நேர்காணல் முழுக்க வெடித்திருக்கிறார் சீமான். இந்த உணர்ச்சிமிகு நேர்காணலைப் பார்த்த அவருடைய தம்பிகள் கலக்கமடைந்துள்ளனர்.\n1993-ம் ஆண்டு, `தலைவரைக் கொல்ல சதி செய்தார்' என்ற துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு, தி.மு.க-விலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர் இன்றைய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. தமிழக அரசியல் களத்தில், கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படியான ஒரு குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளிவந்திருக்கிறது.\n'ஈழ விடுதலைக்கான இறுதிப்போரில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்த சிங்கள எதிரிகளுக்குத் துணைபோனவர்கள் அன்றைய மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ்-தி.மு.க-வினர்’ என்ற ஆற்றாமையிலும் கோபத்திலும் உருவான இயக்கம் நாம் தமிழர் கட்சி.\nதமிழினத்துக்கு எதிரான துரோகங்களால் துயரமாகிப்போன ஈழப் போராட்டங்கள் குறித்து, மேடைதோறும் நரம்பு புடைக்க சீமான் கொந்தளித்த உணர்ச்சிமிகு பேச்சுகள், இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. திராவிட அரசியலில் ஊறிப்போயிருந்த தமிழர்களை `தமிழ்த் தேசிய' உணர்வுகளால் தட்டியெழுப்பியதுதான் சீமானின் ஆகப்பெரும் சாதனை.\nநாம் தமிழர் கட்சிக்கான இந்தத் தனித்தன்மையை இழக்க விரும்பாத சீமான், தேர்தல் களத்திலும் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 'கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு, கூட்டணி தேவையில்லை' என்ற ஒற்றைச் சிந்தனையில், இன்றளவிலும் உறுதியோடிருந்து களமாடிவருகிறது கட்சி.\nதமிழக அரசியலில் ஆழ வேரூன்றியிருக்கும் திராவிட சித்தாந்தத்தை வீழ்த்தும் ஆயுதமாக தமிழ்த் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் நாம் தமிழர் கட்சியின் கடந்த பத்தாண்டுகால வளர்ச்சி, தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளையே மிரளவைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் உறுதித்தன்மை குறைந்திருப்பதாகவும��, ஆளும்கட்சிக்கு ஆதரவான, சார்புநிலை அரசியலை சீமான் விரும்புவதாகவும் கட்சிக்குள்ளிருந்தே பேச்சுகள் கிளம்புகின்றன.\nஇது குறித்துப் பேசும் சிலர், ``கொள்கை, கோட்பாடுகள் பற்றி தன் தம்பிகளோடு மணிக்கணக்கில் அளவளாவுகிற அண்ணன் சீமானை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே அவரைப் புகழ் பாடுகிறவர்கள் மட்டும்தான். அண்ணனும் அதைத்தான் விரும்புகிறார். இந்த பலவீனத்தைப் புரிந்துகொண்ட இவர்களும் அண்ணனை எப்போதும் துதிபாடுவதோடு, வெளியுலகில் தங்கள் காரியங்களைச் சாதிப்பதற்கு வசதியாக அண்ணன் சீமான் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஅண்ணன் சீமான், இயக்கத்தில் எண்ணற்ற தம்பிகளை வளர்த்துவிட்டவர். ஆனாலும்கூட அவருக்குக் கல்யாணசுந்தரம் மீது தனிப்பட்ட பாசம் உண்டு. குடும்ப விஷயங்களையும்கூட அண்ணனோடு பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இருவருமே நல்ல நட்பில்தான் இருந்தனர். ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான், கட்சியில் கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்களை அண்ணனை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.\nஇதற்காக, இவர்கள் செய்கிற தில்லுமுல்லு வேலைகளும் அதிரடியானவை. `அண்ணனை நெருங்க முடியவில்லையே...’ என்ற ஆதங்கத்தில், மனம்விட்டுப் பேசும் வார்த்தைகளைக்கூட ஆடியோ பதிவுகளாக்கி, அப்படியே அண்ணனின் காதில் போட்டுவிடுகின்றனர். `எங்கள்மீது என்ன தவறு என்ற விளக்கத்தை சீமானிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை' என்பதுதான் கடந்த காலங்களில் கட்சியைவிட்டுச் சென்றவர்களின் குமுறலாக இருந்தது. இப்போதும் அதே மனத்தாங்கலோடுதான் தம்பிகள் இருவரையும் அண்ணன் பிரிந்திருக்கிறார். இப்படியொரு பிரிவு வருமென்று யாருமே நினைக்கவில்லை'' என்கின்றனர் வருத்தத்துடன்.\nசீமான் ஆதரவாளர்களோ, ``தன் தம்பிகளே இப்படி துரோகிகளாக மாறிவிட்டார்களே என்று அண்ணன் நேர்காணலில் வருத்தத்தோடு கூறியிருந்த விஷயத்தை மட்டும்தான் மக்கள் அறிவார்கள். சொல்லப்படாத துரோகங்கள் ஆயிரம் அவர் மனதுக்குள் அமிழ்ந்துகிடக்கின்றன.\nகல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி இருவரும் அண்ணனைப் பற்றி விமர்சித்திருந்த உண்மைகளையெல்லாம் அண்ணன் இதுவரை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவ��க சீமான் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டும் இவர்களே, தி.மு.க-வோடு உறவில் இருப்பவர்கள்தான். அதை மறைக்கத்தான் அண்ணன்மீது குறை சொல்கிறார்கள்.\nகட்சியின் பெயரைப் பயன்படுத்தி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், கூட்டம் கைதட்டுவதால் தங்களையே தலைவனாக வரித்துக்கொண்டவர்களைப் பற்றி அண்ணன் மனக்காயம் அடைந்ததென்னவோ உண்மைதான். ஆனால், உண்மையில் இதற்காக வருந்த வேண்டியவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும்தான். ஏனெனில், சொந்த அண்ணனைவிடவும் ஒருபடி மேலாக பார்த்துப் பார்த்து வளர்த்த அண்ணனையே எதிர்க்கத் துணிந்து, இன்றைக்கு நிராதரவாகிவிட்டார்கள்'' என்கின்றனர் கோபத்தோடு.\nஉள்ளூர் அரசியல் மேடைகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை வீரியமாக முழங்கிவந்தவர்கள் அந்தக் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும். சீமானுக்குப் பிறகு, கட்சியில் அடையாளம் காட்டக்கூடிய அளவுக்குத் தங்களை முன்னிறுத்திக்கொண்டதே இப்போது இவர்களுக்குச் சிக்கலாகியிருக்கிறது என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.\nஇவர்களது வெளியேற்றம் கட்சியையே பிளவுப்படுத்தும் அல்லது பாதிக்கும் என்பதுவரையிலாக தம்பிகளிடையே பலதரப்பட்ட விவாதங்கள் சூடுபறக்கின்றன. இந்த நிலையில், `அரசியல்ரீதியாக, நாம் தமிழர் கட்சிக்கு இந்த விவகாரம் பாதிப்பை ஏற்படுத்துமா' என்ற கேள்விக்கு விடை கேட்டு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.\n``தமிழக அரசியல் களத்தில், நாம் தமிழர் கட்சி என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதே 2021 சட்டமன்றத் தேர்தலில்தான் தெளிவாகத் தெரியவரும். இதற்கும்கூட அன்றைய அரசியல் சூழல் மற்றும் சீமானின் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை காரணங்களாக இருக்கக்கூடும்.\nஇதற்கிடையே, இப்போது அந்தக் கட்சியிலிருந்து கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும் விலகியிருப்பதென்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஏற்கெனவே அய்யநாதன் போன்றோரும் கட்சியிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர். ஆனால், அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் என்பது மிகக்குறைவாக இருந்த காலகட்டம். இப்போது குறிப்பிடும்படியான சதவிகிதத்தில் நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைக் கவர்ந்துவருகிறது.\nஇந்தக் காலகட்டத்தில், கட்சியின் துடிப்பான இளைஞர்களை நாம் தமிழர் கட்சி இழக்கக் கூடாது. கட்சியின் கொள்கைகளை நிதானமாகவும் தெளிவாகவும் பொது அரங்கில் விவாதிக்கக்கூடிய இளைஞர்களாக வலம்வந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் பலரும் இணையதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்கள் என்றாலும்கூட, பொது விவாத மேடைகளில் அவர்களின் பங்களிப்புகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக, பொறுப்புணர்வுமிக்கவையாக இருந்தன என்பது தெரியாது.\nஆக, இம்மாதிரியான சூழலில், கட்சியின் நிர்வாகிகளாகவும் முகமறிந்த பேச்சாளர்களாகவும் இருந்துவரும் இருவர் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது, நாம் தமிழர் கட்சிக்கு இழப்புதான். அதேசமயம் இதனால் கட்சி பிளவுபடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nதொடங்கப்பட்டது April 3, 2019\nநான் ரசித்த விளம்பரம் .\nதொடங்கப்பட்டது July 5, 2009\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\nநான் ரசித்த விளம்பரம் .\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 12 minutes ago\n90 கிட்ஸ் - 1997 விளம்பரம் ; பகிடி .👍\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 20 minutes ago\nவெண்ணிலா குடை பிடிக்க .. படம்: அபலை அஞ்சுகம்(1959) வரிகள் : சுரதா இசை : K.V மகாதேவன் பாடியோர்: T.R மகாலிங்கம் & P. சுசீலா\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....\n'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/church-priest-insist-to-drink-dettol-for-the-prenvension-of-corona/", "date_download": "2020-10-29T08:07:31Z", "digest": "sha1:CNUEO7DXSLSKUPJOD7VDOI6IFQ7PKKCM", "length": 19111, "nlines": 161, "source_domain": "magaram.in", "title": "கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் - 59 பேர் உயிரிழப்பு! - SChurch priest insist to drink dettol for the prenvension of corona", "raw_content": "\nஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி\nஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், த���ருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nகொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழப்பு\nதென் ஆப்பிரிக்க பாதிரியார் ரூபஸ் பாலா தன் மத போதனைக்கு பிறகு கொரோனா தாக்காமல் இருக்க டெட்டாலை கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டெட்டாலை குடித்த 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் கவலைக்கு இடமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\nபோலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்\nமத போதனைக்கு வந்தவர்களிடம் இந்த பாதிரியார் டெட்டாலை குடிப்பதால் கொரோனா மட்டுமின்றி வேறு எந்த நோய் இருந்தாலும் ஏசுவின் கிருபையால் குணமடைந்துவிடும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதை நம்பி அம்மக்கள் டெட்டாலை பருகியதாகவும் கென்யா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி\nசென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசாத்தான்குளம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட அதிக காயங்களால்தான் உயிரிழப்பு: சி.பி.ஐ.\nசாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தன, அதிகப்படியான காயங்களே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சி.பி.ஐ. தகவல். பென்னிக்ஸ்,...\nசென்னை மாணவி லண்டனில் கடத்தி கட்டாய மதமாற்றம் – ஜாகீர் நாயக் மற்றும் 5 பேர் மீது வழக்கு\nசென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், அவர் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக...\nபா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.\nதமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...\nEmergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...\nபகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்\nபகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song289.html", "date_download": "2020-10-29T07:54:45Z", "digest": "sha1:ROBN5G56NQGDU7GXSPMZPNGYBCHJMLV4", "length": 4932, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 289 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சங்கர, சம்போ, astrology, யோகமும்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 289 - புலிப்பாணி ஜோதிடம் 300\nகாவலும் யோகமும் சிறந்து சொல்தோழி\nசங்கர சங்கர சம்போ சிவ\nசங்கர சங்கர சங்கர சம்போ\nஇனி 6-ஆம் இடத்திற்குடையவனது திசையைப் பற்றிக் கூறுகிறேன். இதனையும் உன்னிப்பாய்க் கேட்பாயாக இவ்வாறுக்குடையவன் 5,7,11 மற்றும் 1,4,10 ஆகிய கேந்திரங்களிலும் இருப்பின், சிறைக் காவல் ஏற்படும். எனினும் சிறந்த யோகமும் அவனுக்கு உண்டென்று தெளிவாகச் சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 289 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சங்கர, சம்போ, astrology, யோகமும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/26832", "date_download": "2020-10-29T08:47:54Z", "digest": "sha1:E6LJBTI2HTCDSX3VWZ5A4J3G2TST4WRP", "length": 16541, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வளமோடு வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகமிழைப்பதா? – வடமாநிலத்தார் மீது சீமான் பாய்ச்சல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவளமோடு வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகமிழைப்பதா – வடமாநிலத்தார் மீது சீமான் பாய்ச்சல்\n/இறைச்சிக்கடைசீமா��்தமிழக அரசுநாம் தமிழர் கட்சிநீதிமன்றம்மகாவீர் ஜெயந்திவழக்கு\nவளமோடு வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகமிழைப்பதா – வடமாநிலத்தார் மீது சீமான் பாய்ச்சல்\nவடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….\nவடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nகுருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் பெருந்தன்மையால் தமிழகத்தில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் தமிழர் திருநாளான பொங்கல், முப்பாட்டன் முருகனைப் போற்றும் தைப்பூசம் உள்ளிட்ட எந்த வகையான தமிழர் விழாக்களுக்கும் விடுமுறை கூட அளிப்பதில்லை என்பது மற்ற மாநிலங்களில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பு வழங்கப்படுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.\nகொல்லாமையைப் போதித்த மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு நாள் இறைச்சிக்கடைகள் தமிழகத்தில் மூடப்படுகிறது. அதைத் தமிழர்கள் நாம் இதுவரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என்பது நமது பெருந்தன்மை.\nஅதற்காகத் தொடர்ந்து பத்து நாட்கள் தமிழர்கள் அனைவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்க துணிவது தமிழர்களின் உணவை, உணர்வை, உரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயலாகும்.\nஇங்கு வந்து குடியேறி, தமிழர்களின் வரிப்பணத்தில் எல்லாவித சலுகைகள், அரசின் திட்டங்களையும் எவ்வித பாகுபாடுமின்றிப் பெற்றுக்கொண்டு, வளமோடு வாழவைத்த தமிழர்களுக்கு வடமாநிலத்தவர்கள் செய்யத் துணியும் துரோகமாகும்.\nயார் என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என அடுத்தவர் தீர்மானிப்பதை அனுமதிப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது ��ட்டுமின்றிச் சமூகநீதிக்கும் எதிரானது.\nதமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரிவினர் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். அதற்காக அந்த நாட்களில் மற்றவர்கள் யாரும் இறைச்சி உண்ணக்கூடாது என முடிவெடுத்தால் ஒவ்வொரு நாளுமே இறைச்சிக் கடைகள் மூடித்தான் இருக்க வேண்டும். யார் நோன்பு மேற்கொள்கிறார்களோ, யார் விழா கொண்டாடுகிறார்களோ, யாருக்கு உண்ண விருப்பமில்லையோ அவர்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிரத் தங்களது நிலைப்பாட்டை அடுத்தவர் மேல் திணிக்கக் கூடாது.\nமேலும், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் பண்ணையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எனப் பல இலட்சக்கணக்கானவர்களை நேரடியாகப் பெரும் இழப்பிற்குத் தள்ள நினைக்கும் எண்ணம் மிகக்கொடுமையானது. ஏற்கனவே ஊரடங்கால் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் இறைச்சி விற்பனையாளர்களை 10 நாட்களுக்கு விற்பனைக் கூடாது எனத் தடுப்பது மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகவே அமையும்.\nதமிழக அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டித்தரக்கூடிய தொழிலான இறைச்சி விற்பனை மற்றும் அது சார்ந்த தொழில்களான உணவகங்கள், விடுதிகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கொரோனோ நோய்த்தொற்றுப் பரவி வரும் சூழலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் உள்ள உணவான இறைச்சியை மக்கள் அவரவர் விருப்பத்தின் பேரிலும் தேவையின் பொருட்டும் உண்பதற்கு தமிழக அரசு எத்தகைய இடையூறும் விளைவிக்கக்கூடாது.\nகலாச்சாரப் படையெடுப்பாக நிகழும் வடமாநிலத்தவர்களின் இத்தகைய போக்குக்கு தமிழக அரசு ஒருபோதும் அடிபணியக் கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் தமிழகத்தில் தடையை மீறி இறைச்சிக் கடைகள் திறப்பதும், அதற்குப் பாதுகாப்பாகப் பெருந்திரளாகப் அணிதிரள்வதும், பொது இடங்களில் இறைச்சி சமைத்து உண்ணும் போராட்டங்கள் போன்ற எதிர்வினைகளை அரசால் தவிர்க்க முடியாததாகி, அதனால் விளையும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறேன்.\nஇவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தமிழக அர���ு, இவ்விவகாரத்தில் உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்து, தமிழர்களின் உரிமைக்கும் தமிழகத்தின் அமைதிக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய இப்பிரச்சினையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nஒருவேளை பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கின்ற இதுபோன்ற சதிச்செயல்களுக்கு தமிழக அரசு துணைபோனால், மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் கடுமையான போராட்டங்களை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.\nTags:இறைச்சிக்கடைசீமான்தமிழக அரசுநாம் தமிழர் கட்சிநீதிமன்றம்மகாவீர் ஜெயந்திவழக்கு\nவிநாயகர் சிலை குறித்து சான்றுடன் புகார் கொடுங்கள் – கொளத்தூர் மணி அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை\nவிடுதலைப்புலிகள் மீதான தடை தவறானது – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு\nஎன் அறிக்கை பொய் அதிலுள்ள செய்திகள் உண்மை – ரஜினி ஒப்புதல்\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nஉயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு\nஅரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்\n2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்\nபீகார் முதற்கட்டத் தேர்தல் இன்று – பாஜக சரிவின் முதற்கட்டமா\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/take-free/", "date_download": "2020-10-29T08:07:57Z", "digest": "sha1:SYJ55F2JPP2BAYSCIDX5PQJZ4VRT4HHM", "length": 7989, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இலவசமாய் வாங்கிச் சாப்பிடுங்கள்(New) - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 14 இலவசமாய் வாங்கிச் சாப்பிடுங்கள் ஏசாயா 55:1-13\n“ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்;\nபணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து,\nபணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசாயா 55:1).\nதேவன் நமக்கு இலவசமாக எல்லா கிருபைகளையும் வைத்திருக்கிறார். அநேகர் இதை விலைமதிப்பதில்லை. அவர்கள் இதனுடைய விலைமதிப்பை அறியாததினால் அற்பமாக எண்ணுகிறார்கள். பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” (ரோமர் 3:24) என்று எழுதுகிறார். இந்த உலகத்தில் தேவன் நம்மை நீதிமானாக்கும்படி இலவசமான கிருபையை வைத்திருக்கிறார்.\nஇயேசு கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்து, ஈனச் சிலுவையை சுமந்து இவ்வளவு பெரிதான இரட்சிப்பை நமக்கு வைத்திருக்கும்பொழுது, நாம் அதனுடைய மேன்மையை உணராதவர்களாக நம்முடைய பாவத்தில் அழிவது எவ்வளவு பரிதாபத்திற்குரிய காரியம். மேலுமாக பவுல் எபேசியருக்கு எழுதும்பொழுது, “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” (எபே 2:4-5) என்று எழுதுகிறார்.\nநம்முடைய வாழ்க்கையில் இந்த இலவசமான ஈவை உதாசீனப்படுத்தும் பொழுது, கர்த்தருடைய கிருபையை நாம் இழந்து போய்விடுவோம். ஏசா கர்த்தரின் கிருபையை அலட்சியப்படுத்தினான், அவன் தன் இரட்சிப்பை இழந்துபோனான். மேலுமாக ஏசாயா 55:2 –ல் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன் ” என்று கேட்கிறார். ஏன் உன் சொந்த முயற்சி, அறிவு, ஞானத்தைக்கொண்டு திருப்திசெய்யாத பொருளுக்காக, உன் பிரயாசத்தையும் செலவழிக்கிறாய் ” என்று கேட்கிறார். ஏன் உன் சொந்த முயற்சி, அறிவு, ஞானத்தைக்கொண்டு திருப்திசெய்யாத பொருளுக்காக, உன் பிரயாசத்தையும் செலவழிக்கிறாய் இன்னுமாக அவர் “நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” என்று சொல்லுகிறார். தேவனுடைய வழியில் மாத்திரமே, மெய்யான மகிழ்ச்சியும், சமாதானம��ம் உண்டு. மற்ற வழிகள் அனைத்துமே வீணானவைகள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vivekh-uploads-photos-of-his-cinema-friends/", "date_download": "2020-10-29T08:28:42Z", "digest": "sha1:OWKSKG6LR6UNICD3NKJSJQ3VQDRAL37I", "length": 4127, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "சில நட்புகள் என்றென்றுமே தொடரும் ... ஸ்டேட்டஸுடன் விஜய், அஜித், ரஜினி, செல் முருகன் போட்டோக்களையும் பதிவிட்ட விவேக். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசில நட்புகள் என்றென்றுமே தொடரும் … ஸ்டேட்டஸுடன் விஜய், அஜித், ரஜினி, செல் முருகன் போட்டோக்களையும் பதிவிட்ட விவேக்.\nசில நட்புகள் என்றென்றுமே தொடரும் … ஸ்டேட்டஸுடன் விஜய், அஜித், ரஜினி, செல் முருகன் போட்டோக்களையும் பதிவிட்ட விவேக்.\nஇன்று நண்பர்கள் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதலே சாமானியன் தொடங்கி செலிபிரிட்டி வரை சமூகவலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர். இவ்வுலகில் வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே உறவு நட்பு மட்டுமே.\nநம் கோலிவுட் சின்னக்கலைவாணர் விவேக் அவர்களும் நண்பர்கள் தின ஸ்டேட்டஸ் தட்டினார்.\nபின்னர் சில நட்புகள் அடிக்கடி சந்திக்கிறோமோ இல்லையோ, அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற தலைப்பில் தன் பழைய ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.\nRelated Topics:ajith, vijay, அஜித், இன்றைய சினிமா செய்திகள், சின்னக்கலைவாணர், செல் முருகன், நண்பர்கள் தினம், ரஜினி, விஜய், விவேக்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/anaka", "date_download": "2020-10-29T07:57:36Z", "digest": "sha1:LNPG5ATHSQFMNUQ62NOJ5EAJDKZ3IK45", "length": 4935, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "பாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் பட நடிகை - வைரலாகும் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nபாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் பட நடிகை - வைரலாகும் புகைப்படம்\nதமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனேகா.அந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஆனால் அவருக்கு அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇந்நிலையி���் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக பாத்ரூமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் பாத்ரூமில் இப்படி ஒரு போஸ் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=87%3ADr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%2C-I.P.S.%28rd%29&id=7009%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=821", "date_download": "2020-10-29T07:33:43Z", "digest": "sha1:NT6DICZAB4HYYGLYHUQ5TICWSSHRLZSQ", "length": 21371, "nlines": 27, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்!", "raw_content": "முஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்\nமுஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்\nஒரு மாதத்திற்கு(2014 செப்டம்பர்) முன்பிலிருந்து தமிழ்நாடு முஸ்லிம்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட செய்தி சுவர்களில் ஒட்டப்பட்ட சவால், சவால் என்ற செய்தி தான். அதுவும் ரூ.50 லட்சம் பந்தயச் சவால். சபாஸ் சரியானப் போட்டி என்று குதிரைப் பந்தய ரசிகர்கள் மத்தியிலே ஒரு ஆனந்தம். அது என்ன போட்டி என்றால் சூனியத்தில் வெற்றி பெற்றால் பந்தயப் பணம் தருவதாக வாக்களிப்பு தான்.\nஅல்குர்ஆனில் 'ஐயாமே ஜாஹிலிய்யா' என்ற இருட்டுக் காலத்தில் ஏக இறைக் கொள்கையினை நிலை நாட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் நபிமார்களுக்கு சூனியத்தினை வெல்லக் கூடிய சக்திகளைப் படைத்தான் என்று கூறப் பட்டுள்ளது. அதில் ஒன்று தான் மூஸா அலைவசல்லத்திற்கு கைத்தடியினை வீசி எறிந்து அத்தனை பாம்புகளையும் விழுங்கக் கூடிய சக்தியினைக் கொடுத்தான் என்ற வசனம் (7.116) வருகின்றது.\nசூனியக்காரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சூராவும் (113) உள்ளது. கண்ணேறு நாவேறு போன்றவற்றிளிருந்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (முஸ்லிம் 5427) கூறியுள்ளார்.\nகல்வி அறிவின் பயனாக விஞ்ஞான உலகில் சூனியம், கண்ணேறு நாவேறு போன்ற இருட்டுக் கால நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக கடலில் கரைந்த பெருங்காயமானது. இஸ்லாமிய மார்க்கத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை என்பதும், பில்லி சூனியம், ஒழித்து, கருப்பு, தாயத்து போன்ற அடையாளங்கள் பெரும்பாலும் மறைந்தாலும், சில இடங்களில் இன்னமும் கடைப் பிடித்து வருவது வேதனைக் கூறிய செயல்தான் என்றால் மறுக்க முடியாது.\nவேற்று மதத்தில் இது போன்ற செயல்களினை முறியடிக்க பெரியார் இ.வே.ரா.போன்றோர் தலை எடுத்தனர். அவரை எந்த சூனியக் காரனும் வெல்ல முடியவில்லை என்பது அவர் கடும் எதிர்ப்புக்கிடையே 94 வயது வரை வாழ்ந்து சாதனைப் படைத்தார். அப்படி இருக்கும்போது வேற்று மதத்து ஒருவர் சவால் விட்டுவிட்டார் என்று ரூ.50 லட்சக்கணக்கில் சவால் விடுவது சூது விளையாட்டில் பங்கெடுப்பது போன்ற செயலாகாதா இஸ்லாமிய மார்க்கத்தில் வேற்று மதத்தினவரை வம்பிற்கு இழுக்க அனுமதி உள்ளதா இஸ்லாமிய மார்க்கத்தில் வேற்று மதத்தினவரை வம்பிற்கு இழுக்க அனுமதி உள்ளதா வேற்று மதத்தினவர் வழிபாட்டினை கேலி செய்வதிற்கும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதா வேற்று மதத்தினவர் வழிபாட்டினை கேலி செய்வதிற்கும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதா அவர்கள் மதம் அவர்களுக்கு, இஸ்லாமியர் மார்க்கம் இஸ்லாமியற்கு. ஒருவர் கொள்கையில் ஒருவர் தலையிடுவது இந்திய மத சார்பற்ற கொள்கைக்கு எதிரானது தானே\nசூனியப் பிரச்சனையில் யார் வென்றாலும் ஊரெங்கும் தம்பட்டம் அடிப்பதால் மத மோதல்கள், மன இறுக்கம் ஏற்படாதா என்று யோசிக்க வேண்டுமல்லவா இனிமேலும் இதுபோன்ற விசப் பரிட்சையில் ஈடுபட்டு சமுதாயம் நிம்மதியுடன் வாழக் கெடுதல் செய்யக்கூடாது. சிலர் பள்ளி வாசல் அருகில் இருந்தாலும் சும்மாத் தொழுகைக்குக் கூட பள்ளிவாசல் நிழல் படக் கூடாது என்பவர்களைத் திருத்தினால்அல்லது அவர்களாவது திருந்தினால் நலமாக இருக்குமல்லவா\nஇரண்டாவது பிரச்சனையாக முஸ்லிம்கள் முன்பு வைத்தது, 'லவ் ஜிஹாத்' அல்லது 'ரோமியோ ஜிஹாத் ஆகும்'.வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் 2014 ஆகஸ்ட் மாதம் நடந்தசட்டசபை இடைத் தேர்தலின் பொது பி.ஜே.பி.எம்.பி. யோகி அதித்யனந்து ஓட்டுப் பெற குரல் எழுப்பி உள்ளார். அது 'பிலசிங் இன் டிச்கைஸ்' என்பது போல பூமராங்காகி, அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த கதைப் படித்திருப்பீர்கள்.\nலவ் ஜிஹாத் என்றால் முஸ்லிம் இளைஞர்கள் வேற்றுமதப் பெண்டிரை வலைவீசி மயக்கி முஸ்லிம் மார்க்கத்தில் மதமாற்றம் செய்து திருமணம் செய்வது.இதுபோன்றக் குற்றச் சாட்டு கேரளம் மற்றும் மங்களூர் பகுதிகளில் 2009ஆம் ஆண்டிலிருந்து கிளப்பப்பட்டது. கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கேரள சட்டசபையில் 26.06.2014 அன்று கூறும்போது 2006ஆம் ஆண்டு முதல் 2014 வரை முஸ்லிம் இளைஞர்கள் வேற்று மதத்துப் பெண்களை திருமணம் செய்தது 2667 நபர்கள் தான் என்று புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளார். காடு விட்டு காடு பறக்கும் பறவைகள் எல்லா மதத்திலும் இந்த நவீன உலகில் உள்ளனர் என்று சான்றோர் புரிந்து கொள்ளாமலில்லை என்று உ.பி. சட்டசபை உப தேர்தல் முடிவு காட்டி விட்டது எனலாம்.\nபின் ஏன் இந்தக் கருத்து வேறுபாடு இந்த அரசியல் மற்றும் சமூதாய கட்சிகளுக்கு என்ற காரணத்தினை இங்கே பார்க்கலாம்:\n1) சமீப காலங்களில் உணர்ச்சிப் பூர்வமான மனதுடன் வேற்று மதப் பெண்களை அழகு மற்றும் பணபலத்தால் கவர்வது.\n2) இந்தியத் துணை கண்டம் 1947ஆம் ஆண்டு பிரிந்தபோது பாகிஸ்தானில் வாழும் இந்து பெண்களை முஸ்லிம்கள் சூறையாடியதாகவும், இந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களை இந்துக்கள் சூறையாடியதாகவும் அப்பொதுக் குற்றச் சாட்டுகள் எழுந்தன.\nசமூக நிலைப்பாடு: 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90 சதவீதம் இந்தியாவில் பெற்றோர் பார்த்துத் தான் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு இளைஞர்களிடையே காதல் திருமணம் தான் பிரதானமாக தெரிந்தது. அதற்கு பச்சக் கோடி காட்டுவது போல 2012ஆம் ஆண்டில் உ.பி. மாநில அரசாங்கம் திருமணம் ரிஜிஸ்டர் செய்யும்போது மதத்தின் பெயர் பதி��த் தேவையில்லை என்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.\nஇஸ்லாம் மார்க்கத்தில் திருமணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே செய்யப்படும் ஒரு காண்ட்ராக்ட் என்ற வாழ்க்கை ஒப்பந்தம். முஸ்லிம்கள் கிருத்துவப் பெண்களையோ அல்லது யூதப் பெண்களையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்துப் பெண்களை முஸ்லிம்கள் தங்கள் மார்க்க வழிபாட்டுக்குள் கொண்டு வந்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே தான் முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்யும்போது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்குள் கொண்டுவந்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பதால் அது போன்ற சர்ச்சைக்குள்ளான திருமணங்கள் நடக்கின்றன. அது ஒரு போதும் கட்டயத்திருமனமாகாது.\nஇதுபோன்ற திருமணங்களைத் தடுக்க வி.எச்.பி.இயக்கத்தினர் 'ஹிந்து ஹெல்ப் லைன்' வைத்துள்ளனர். அதுபோன்று கிருத்துவ மதத்தினவரும் 'கிறிஸ்டின் அசோசியேசன் ஆப் சோசியல் அக்சன்'என்ற அமைப்பினை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் தங்கள் கண் முன்னே தங்கள் வீட்டுப் பெண்கள் சிட்டாய்ப் பறக்கும் பறவைகளாக இருப்பதினை தடுக்க ஒரு இயக்கம் ஏற்ப்படுத்த வில்லையே ஏன் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. சூனியத்திற்கு சவால் விடும் சமூதாயத் தலைவர்கள் தனிக் கவனம் இதில் செலுத்துவார்களா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்\nமூன்றாவதாக அல்கய்தா இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்ற செய்தி:\nவளைகுடா நாட்டில் 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற அமைப்பும் அதன் தலைவர் அபூபகர் அல்பாக்தாதியு ஒரு சவாலாகி இருக்கிறது. மறு பக்கம் 'அல்கடா' என்ற அமைப்பின் தலைவர் 'சாவின் அல் சுவாரி' இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு அழைப்பும் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து பாரதப் பிரதமரும் இந்திய முஸ்லிம்கள் நாட்டுப் பற்றில் உள்ள பிடிப்பினை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் அல்கடா தலைவர்கள் 'உங்களுடைய உரிமைக்காகவும், மதிற்பிக்காகவும் போரிடுவது தவறில்லை’ என்று சொன்னாலும், மெஜாரிட்டி இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தங்களை அர்பனிக்கக் கூடியவர்கள் என்பதினை யாரும் மறுக்க முடியாது. காஸ்மீர், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களைக் காரணம் காட்டி இந்திய மக்களை மத வேறுபாட்டால் பிரிக்கமுடியாது. இஸ்லாமிய மார்க்கமும் அப்பாவி மக்களை கொல்வதிற்கும், நாசவேலை, மற்றும் சதி போன்ற ஐந்தாம் படை வேலைகளை ஒருபோதும் அனுமதித்ததில்லை.\nஇந்திய முஸ்லிம்கள் இந்திய மண்ணில் அன்னியப் படையினை எப்படி எதிர்த்து நின்று போரிட்டார்கள் என்பதினை வங்காள சிங்கம் சிராஜுத்தௌலா 1756 ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையினை ஆங்கிலேயரிடமிருந்துக் கைப்பற்றினார் என்பதினையும், மைசூர் புலியான திப்பு சுல்தான், ஔ...மாநில பெண்சிங்கம் பேகம் ஹஸ்ரத்,1857 ஆம் ஆண்டு முதலாம் விடுதலைப் போருக்கு வித்திட்ட பகதூர் ஜ ஜாபர் போன்றோருடைய வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் இந்திய முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அந்நிய அரசினை எதிர்த்துப் போரிட்டார்கள் என்று.\nஅத்துடன் மகாத்மா காந்தியுடன் இனைந்து அலி சகோதரர்களும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கானும், ஷேக் அப்துல்லா, மாடர்ன் கல்வியின் தந்தை மௌலானா அபுல் கலாம் அஜாத், சாகிர் ஹுசைன் போன்றோரும், இந்திய நாடு எங்கள் நாடு என்று குரல் கொடுத்த கண்ணியமிகு காயிதே மில்லத் போன்றோரும் இந்திய நாட்டுப் பற்றுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.\nஇந்திய சுதந்திரம், இந்திய தேசிய இயக்கமும், கிலாபாத் இயக்கமும் இனைந்து பெறப்பட்டது என்பதினை வரலாற்று ஆசிரியர்கள் புத்தகம், புத்தகமாக எழுதியள்ளனர். இந்திய முஸ்லிம்கள் வெறும், 'வந்தேமாதரம்' என்று சொன்னால் தான் தேசப் பற்று மிக்கவர்கள் என்று மாற்று மதத்தவர்கள் எண்ணக் கூடாது. மாறாக மற்ற மதத்தினவரை மதித்து, வெறுப்பினை விட்டொழித்து, மதத்தினை வைத்து அரசியல் லாபம் பெறாமலும், தீங்கிலைக்காமலும், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்தால், மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று வேறுபாடு கலைந்தால் இந்திய மக்கள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்றால் மறுக்க முடியாது. ஆகவே இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் துர்போதனைகளை ஏற்க மாட்டார்கள் என்று உரக்கச் சொல்லலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2006/05/blog-post_12.html?showComment=1369736548835", "date_download": "2020-10-29T07:51:03Z", "digest": "sha1:YCKWW2LG2WSPWRMIVOJBWSKBWAPAXFIY", "length": 36185, "nlines": 546, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: மிகப்பெரிய கண்டுபிடிப்பு", "raw_content": "\nகுளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்\n\"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்\"\nஅப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு\nவெள்ளை மாளிகையில் நடைபெறும் ஜெபம் உங்களில் எத்தனை பேருக்கு சந்தோசம் வரலாற்றின் மிக‌ முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே வரலாற்றின் மிக‌ முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் ந���மம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy We are living in wonderful times of the history. Thank God\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\n��மாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலிய��் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\n - இயற்கை நேசிக்கு என் ப...\nதருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.\nபைபிளை அழிக்க நினைத்தவர் கதை\nபழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T09:10:31Z", "digest": "sha1:N2ZGFIX3EQVD6U6BPKXUDHIPEHTMUVHH", "length": 6346, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்திய அரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்து மற்றும் ஏனைய சில நாடுகள்\nஎகிப்திய அரபு மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிகளின் கீழ் வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எகிப்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பத்து நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2017, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:19:20Z", "digest": "sha1:XLV5NQ5B56RSOTFCBDO6VMFXCQH5YB6X", "length": 15883, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகர சங்கராந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகர சங்கிராந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவண்ணமய பட்டங்கள் லக்னோ கடையொன்றில் விற்கப்படுதல்\nஅறுவடை திருநாள், குளிர்கால கதிர்த்திருப்பம்\nமகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.\nபுவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.\nபன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.\nவாரணாசி கூரைகள்மீது பட்டம் விடுதல்\nசங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:\nஇந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nமகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா\nஉத்தராயண்- குசராத் மற்றும் இராசத்தான்\nலோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்\nமகர ஜோதி - சபரிமலை,கேரளம்\nபிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி\nதாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்\nலாவோஸ் - பி மா லாவ்\nஇலங்கை - தமிழ் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகை\nமகர சங்கராந்தி எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது\nஉலகின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:39:40Z", "digest": "sha1:UREIYH3C53QHGG6IV4OL4XZKCTD7SLSH", "length": 35076, "nlines": 709, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் அமென்கோதேப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 1388–1351, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்\nகிமு 1353 அல்லது கிமு 1351\nமல்கதா, மூன்றாம் அமென்கோதேப்பின் கல்லறைக் கோயில் மற்றும் சிற்பங்கள்\nஅமென்கோதேப் III (Amenhotep III) எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தவர்கள் ஆண்ட புது எகிப்து இராச்சியத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார். வரலாற்று ஆய்வாளர்கள் மூன்றாம் அமேன்கோதேப், புது எகிப்து இராச்சியத்தை கிமு 1386 முதல் 1349 முடிய ஆண்டதாகவும், வேறு சிலர் கிமு 1388 முதல் கிமு 1351/1350 முடிய ஆண்டதாக வேறுபட்டு கூறுகின்றனர். மூன்றாம் அமென்கோதேப், பார்வோன் நான்காம் தூத்மேசின் இளவயது மனைவி முதேம்வியாவின் மகன் ஆவார். [3] இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து செல்வத்திலும், கலைகளிலும், வலிமையிலும் உச்சத்தில் இருந்தது. இவரது ஆட்சியில் எகிப்தில் முதன்முதலில் சேத் திருவிழா கொண்டாடப்பட்டது. பார்வோன் மூன்றாம் அமென்கொதோப் தனது 38 அல்லது 39-வது ஆட்சிக் காலத்தில் இறந்த போது, அவரது மகன் நான்காம் அமென்கோதேப் புது எகிப்து இராச்சியத்தின் அரியணை ஏறினார். இவரது மகன் அக்கெனதென் ஆவார்.\nஅமென்கோதேப் III மற்றும் இராணி தியூவின் பெயர் பொறித்த குடுவை\nஇளவரசி சீதாமூனின் சிற்பம், இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை\nசித்திர எழுத்துகளில் மூன்றாம் அமென்கோதேப்பின் பெயர் பொறித்த கல்\nம��ன்றாம் அமென்கோதேப் தன் ஆட்சிக் காலத்திலே, தனது உருவச்சிலைகளை எகிப்து முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நிறுவினார். அதில் 250 உருவச் சிலைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிரியா முதல் நூபியா வரை, பார்வோன் மூன்றாம் அமென்கொதேப்பின் 200 குறிப்புகள் கொண்ட அழகிய சிறு நினைவுப் பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [4] அதில் ஐந்து குறிப்புகளில் தாம் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோன் நாட்டின் இளவரசியை மணந்து கொண்டதும், மேலும் இளவரசியுடன் 317 தோழிகள் உள்ளிட்ட பணிப்பெண்கள் எகிப்து வந்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளது.[5]\nமூன்றாம் அமென்கோதேப்பின் இராணி தியூவின் சிற்பம்\nபிற பதினொன்று குறிப்புகளில் தனது பட்டத்து இராணி தியூக்காக செயற்கையாக உருவாக்கிய ஏரியைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.\nமூன்றாம் அமெந்தோகோப்பின் திருமணக் குறிப்புகள் கொண்ட சிறு சின்னம்\nமூன்றாம் அமெந்தோகோப் தனது 6 - 12 வயதில் பார்வோனாக முடிசூட்டப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து இராணி தியூவை மணந்தார். அமெந்தோகோப் மறைந்த பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராணி தியூ இறந்தார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தில் எகிப்து இராச்சியத்தை அனைத்துத் துறைகளிலும் வளமாக்கினார். மேலும் இவர் அசிரியா, பாபிலோன், மித்தானி இராச்சியம், இட்டைட்டு பேரரசுகளுடன் நெருங்கிய அரச உறவுகளைக் கொண்டார் என்பதற்கு ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட அமர்னா கடிதங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த கடிதங்கள் பார்வோன் மூன்றாம் அமெந்தோகோப்பிடமிருந்து, மெசொப்பொத்தேமியாவின் ஆட்சியாளர்கள் தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வேண்டி எழுதப்பட்டவை ஆகும். இக்கடிதங்களில் ஒன்று, பாபிலோன் மன்னர் முதலாம் கதஷ்மன் - என்லில், மூன்றாம் அமெந்தகோப்பின் மகளில் ஒருத்தியை மணக்க விரும்பி எழுதியவை ஆகும். இவர் அஸ்வான் மற்றும் நூபியாவின் சாய் தீவில் தனது இராணுவ நடவடிக்கைகள் குறித்து மூன்று பாறைகளில் சிற்பமாக தீட்டியுள்ளார்.\nமூன்றாம் அமெந்தேகோப் செத் திருவிழாவை தனது 30, 34 மற்றும் 37-வது அகவையில், மேற்கு தீபை நகரத்தில் உள்ள தனது கோடை அரண்மனையில் கொண்டாடியுள்ளார். [6]\nஇவரின் தெய்வீகப் பிறப்பு குறித்த தொன்மங்கள் அக்சர் கோயிலில் குறிக்கப்பட்டுள்ளது. [7][8]\nமூன்றாம் அமென்கோதேப் மற்றும��� சோபெக், அல்-உக்சுர் அருங்காட்சியகம்\nநூபியாவில் உள்ள சோலெப் கோயிலின் சுவர்களில் இவரது பட்டத்து இராணி தியூவின் ஓவியத்துடன் இவரின் தளர்ந்த உருவம் கொண்ட ஓவியமும் வரையப்பட்டுள்ளது.[9] இந்த ஓவியக் காட்சி மூன்றாம் அமெந்தோகோப்பின் முதுமையை காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அமெந்தோகோப்பின் நோய் தீர்க்க, அவரது மாமனரும், மித்தானி இராச்சிய அரசருமான துஷ்ரத்த்தா என்பவர் நினிவே நகரத்தின் இஷ்தர் எனும் சுமேரியப் பெண் தெய்வத்தின் உருவச்சிலையை எகிப்தின் தீபை நகரத்திற்கு அனுப்பி வைத்தார். [10] இவரது மம்மியை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இப்பார்வோன் இறக்கும் போது பல் மற்றும் ஈறு நோய் காரண்மாக இறந்தார் எனத்தெரிகிறது.\nமூன்றாம் அமேன்கொதேப்பின் அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஓவியம், தீபன் அரண்மனை\nமூன்றாம் அமெந்தோகோப் தனது 38 ஆண்டு ஆட்சிக் காலத்தை ஒரு மதுக் குடுவையில் குறித்து வைத்திருந்தார். அமெந்தகோப் இறக்கையில் எகிப்தை உலக அளவில் வலிமை மிக்க நாடாக வைத்திருந்தார். [11]\nமூன்றாம் அமெந்தோகோப் இறந்த பின்னர் அவரது உடல் மன்னர்களின் சமவெளியின் மேற்கில் ஒரு கல்லறையில் மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது. எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் மூன்றாம் அமொந்தகோப்பின் கல்லறையிலிருந்த மம்மியை வெளியே எடுத்து எகிப்தின் பதினெட்டாம் வம்சம் மற்றும் பத்தொன்பதாம் வம்ச பார்வோன்களின் மம்மிகளின் கல்லறையில் தனியிடத்தில் வைத்து அடக்கம் செய்தை, கிபி 1898-இல் விக்டர் லோரெட் எனும் தொல்லியல் அறிஞர் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலிய உடற்க்கூராய்வு செய்யும் அறிஞர் கிராப்டன் எல்லியட் ஸ்மித் மூன்றாம் அமெந்தகோப்பின் மம்மியை ஆய்வு செய்து, அமந்தகோப் இறக்கும் போது 40 -50 வயது இருக்கும் எனக்கணித்துள்ளார்.\nமூன்றாம் அமென்கோதேப்பின் தலைச் சிற்பம்\nமூன்றாம் அமெந்தகோப்பின் மகன் அக்கெனதென் எகிப்தின் அரியணை ஏறினார். தலைமைக் கடவுள் அமூனின் செல்வாக்கை ஒடுக்க அக்கெனதென் எகிப்தின் தலைமைக் கடவுளாக அதினை வணங்கினார். [12]\n18-ஆம் வம்ச மன்னர் அமென்கோதேப்பின் இயற்பெயர் மற்றும் பட்டப்பெயர் பொறித்த வெண்கலத்தலான அளவை பாத்திரம்\nமூன்றாம் அமென்கொதேப்பின் அமர்ந்த நிலைச் சிற்பம்\nமூன்றாம் அமென்கொதேப் லக்சர், நூபியா ம��்றும் கர்நாக் போன்ற இடங்களில் பெண் தெய்வமான மாலாத் கடவுளுக்கு பெரும் அளவிலான கோயில்களையும், அரண்மனைக் கட்டிடங்களை எழுப்பினார். [13]\nஅமென்கொதேப் கட்டிய அல்-உக்சுர் கோயில்\nAllen, James P. \"The Amarna Succession\". மூல முகவரியிலிருந்து July 1, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-02-01.\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2020, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-s-fault-for-elections-thambithurai-says-pmc833", "date_download": "2020-10-29T07:33:13Z", "digest": "sha1:KYJFL7OJTAOQICM4CPN2UVQLKCLNBE75", "length": 10349, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தலுக்காக பாஜக செய்த தில்லுமுல்லு... தாவிக்குதிக்கும் தம்பித்துரை..!", "raw_content": "\nதேர்தலுக்காக பாஜக செய்த தில்லுமுல்லு... தாவிக்குதிக்கும் தம்பித்துரை..\nமக்களவை தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டே பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பித்துரை தடாலடி கிளப்பியுள்ளார்.\nமக்களவை தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டே பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பித்துரை தடாலடி கிளப்பியுள்ளார்.\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தம்பிதுரை மோட��யையும், மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர், குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் செய்தியாளர்களை சந்திந்த அவர், ’’மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சில சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஆனால் பல வகைகளில் மக்களின் வாழ்க்கைக்கு எதிரான பட்ஜெட் இது.\nஒரு அரசு என்றால், தனது ஆட்சியில் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யத் தேவையில்லை. நடைமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுதான் அனைத்து திட்டங்களையும் அறிவித்து தாக்கல் செய்ய வேண்டும்.\nஆனால், சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த பா.ஜனதா, பல சலுகைகளை அறிவித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த இடைக்கால பட்ஜெட் பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை’’ என அவர் கூறினார்.\nதம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.\nநேரம் பார்த்து பழிவாங்கிய பாஜக... தம்பிதுரைக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி..\nஇவங்க துரோகத்த தமிழ்நாடே அம்பலப்படுத்தியது தெரியலயா கூட்டணியில் வெடி குண்டு வைக்கும் வன்னி அரசு...\nபாவம் நீங்க... ஏத்தன அம்மாவாசதான் பிளான் பண்ணுவீங்க\nதுணை சபாவை கடைசி ரவுண்ட் வரை கதறவிட்ட ஜோதிமணி.. மொத்த கூட்டத்தையும் வெச்சி செய்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரை காலை வாரி விட்ட 2 அமைச்சர்கள்... செம்ம டென்ஷானில் தம்பி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nவேங்கை மவன் மொத்தமா ஒதுங்கிட்டான்... போங்கலே... ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/tamil-film-and-movies", "date_download": "2020-10-29T07:53:02Z", "digest": "sha1:6US6OT4EIYGJFXVDRTGZMYDZ2I3LKJH3", "length": 18912, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Cinema | Tamil Movies | Tamil Cinema News | Tamil Cinema Gossips | Tamil Kollywood News | Tamil Movie News | Master Movie | சினிமா | தமிழ் சினிமா செய்திகள் | திரைப்படம் | தமிழ் திரைப்படம்", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசும்மா உட்கார்ந்துக்கிட்டே போஸ் கொடுத்தா எப்புடி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.\nமறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்��� நடிகர் சேதுராமன் சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் எதிர்பாராத வகையில் மாரடைப்பில் காலமானார் என்பது தெரிந்ததே. அவருடைய மறைவு அவரது நெருங்கிய நண்பரான சந்தானத்தை மிகவும் பாதிப்படைந்தது\nலவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு - காதல் ரூட் ஸ்ட்ராங்கா போகுது\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் ஆரம்பத்திலே காதல் கதை உருவெடுத்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கிவிடும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் காதல் இன்னும் வேலை செய்யல்லவில்லை.\nராகவா லாரன்ஸ் - ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nநடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்\nகல்யாண பொண்ணு ஷிவானி... பாலாஜிக்கு ஓகே ஆகிடுச்சா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.\nBiceps'லாம் பயங்கரமா இருக்கு.. வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ\nதல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் படம் 'வலிமை'. எப்போதே முடியவேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினாள் தள்ளிச்சென்றது.\nராக்கி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் – வரிசையாக கமிட் ஆகும் தனுஷ்\nநடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.\nஅஜித் கையில் இருக்கும் தழும்பு – இணையத்தில் வைரலான புகைப்படம்\nஅஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமனைவியுடன் ஆரவ் வெளியிட்ட ஹனிமூன் போட்டோ\nபிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் பிக்பாஸ் குடும்பமே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை\nதமிழில் ரீமேக் ஆகும் வின்சி டா – திரைக்கதை எழுதும் ராம்\nபெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப���படம் இப்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது.\nமீண்டும் தொடங்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பு\nவிஷால் இயக்குனராக அறிமுகமாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது.\nதொப்புள் கொடி உறவை விட பாசம் பிய்த்துக்கொண்டு வருது - எமோஷனல் ப்ரோமோ\nகுடும்ப உறவுகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள போட்டியாளர்கள் எந்த உறவை மிஸ் செய்யும்போது இங்கிருக்கும் போட்டியாளர்கள் யார் அந்த உறவை நியாபகப்படுகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்க அதற்கு ஆளாளுக்கு கண்ணீருடன் தங்களது தங்களது உறவை நினைவு ...\nஎல்லாமே வதந்தி… சித்தி 2 சீரியல் முடிவு பற்றி பேசிய ராதிகா\nநடிகை ராதிகா நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் நிறுத்தப் பட போவதாக செய்திகள் வெளியாகின.\nமுதன் முறையாக தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளியான படம் சேவல். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் பூனம் பாஜ்வா.\nவிஷால் , ஆர்யா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் புதிய அப்டேட் \nவிஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nரமேஷ் குடவாலாவுக்கு முன்ஜாமீன் வழங்க நடிகர் சூரி எதிர்ப்பு\nநிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா என்பவர் மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nகாதல் அம்பு பாய்ந்தது - ஷிவானி சிக்க மாட்டா\nகாதல் அம்பு பாய்ந்தது - ஷிவானி சிக்க மாட்டா\nகீர்த்தி சுரேஷின் \"மிஸ் இந்தியா\" பட புதிய பாடல் இதோ\nஇயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம். பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன ...\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்… இன்னொரு ஹீரோ யார் தெரியுமா\nஇயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் ���ெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1513", "date_download": "2020-10-29T07:45:24Z", "digest": "sha1:K3FIO2CFVXDSNJWR34ZZGLFGJAYNB2XH", "length": 3672, "nlines": 37, "source_domain": "www.iravanaa.com", "title": "கைக்குண்டுடன் சென்ற தம்பதியினர் பிடிக்கப்பட்டனர்; நோக்கம் என்ன?! – Iravanaa News", "raw_content": "\nகைக்குண்டுடன் சென்ற தம்பதியினர் பிடிக்கப்பட்டனர்; நோக்கம் என்ன\nகைக்குண்டுடன் சென்ற தம்பதியினர் பிடிக்கப்பட்டனர்; நோக்கம் என்ன\nஅவிசாவளை – மானியங்கம பகுதியல் கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஅவிசாவளை பகுதியில் வசித்து வரும் 38 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅமெரிக்காவில் கருப்பர் படுகொலைக்கு காரணமான மினியாபொலிஸ் துறையை கலைக்க முடிவு\nசீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா; பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை\nகொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம்…\nநவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) படுகொலைகள்-25 ம் ஆண்டு நினைவுகள்.\nகணவரை எனது கையால் படையினரிடம் ஒப்படைத்தேன்.பேரூந்தில் ஏற்றிச் செல்வதை கண்களால்…\nகொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34555/", "date_download": "2020-10-29T07:13:08Z", "digest": "sha1:RSBY54NKVCS6AVF2G4GPSKO32ELX3G6C", "length": 17062, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக��கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nகள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது\nதமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. திருமதி. லதா¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ முசிறி-துறையூர்¸ திருச்சி மாவட்டம்¸ 3. திரு. செல்வராஜ்¸ காவல் உதவி ஆய்வாளர்¸ மத்திய புலனாய்வு பிரிவு¸ சேலம் மண்டலம்¸ 4. திரு. சண்முகநாதன்¸ தலைமை காவலர் 731¸ திருவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம் (அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு)¸ விருதுநகர் மாவட்டம்¸ 5. திரு. ராஜசேகரன்¸ தலைமை காவலர் 1420¸ கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் (அயல்பணி மத்திய புலனாய்வு பிரிவு) திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி. K. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்விருது 2021ம் ஆண்டு குடியரசு தின விழாவன்று வழங்கப்படவுள்ளது.\nபொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா\n214 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை பொன்னேரி உட்கோட்ட சோழவரம் காவல் நிலையம் சார்பில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் […]\nஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர்\nவிழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு\nதிண்டுக்கலில் மருந்தகங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்துள்ள SP சக்திவேல்\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nவேட்டையாட��ய 9 காட்டு முயல்களை உயிருடன் மீட்ட இராமநாதபுரம் வனதுறையினர்\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,174)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-23-11-2017/", "date_download": "2020-10-29T08:07:19Z", "digest": "sha1:3KFWPOAIBYDVDFS53SB3PAE3K4B5UREC", "length": 20599, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 16-11-2019 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 16-11-2019\nஇன்றைய ராசி பலன் – 16-11-2019\nஇன்று அளவுக்கு அதிகமான கவலை அமைதியைக் கெடுக்கும் . ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் .இன்று வீண் செலவுகளை தவிர்த்துடுங்கள் . குழந்தைகளுடன் அன்பாக இருந்தால் மண அமைதி ஏற்படும் . தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று புதிய முதலீட்டில் நம்பிக்கையானதாக அமையலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. குடும்பத்தாருடன் நேரத்தையும் செலவிட வேண்டும்.\nஇன்று சில கஷ்டங்களால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களுடன் இன்று விழிப்புடன் இருங்கள்.\nசில காலமாக வெறுப்பான உணர்வுகள் தோன்றினால் அது இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனையும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும்.உறவினர்களால் இன்று நன்மை உண்டாகும் . மமண வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று அலுவலகத்தில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். பயணங்களால் இன்று கூடிப்பழக்கம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nஆரோகியதில் கவனம் தேவை . அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் செய்யும் போதும் சற்று நிதானமமும் பொறுமையும் தேவை . பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் நண்பர்களிடம் தரலாம் காட்ட வேண்டாம் . காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். உங்கள் துணைவியுடன் இன்று சில சலசலப்பு ஏர்படும் . இன்று வாக்குவாதம் தவிர்க்கவும் .\nஇன்று மன அதிர்ச்சியை சந்தித்தால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பொறுமையுடன் கையாண்டால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். இன்று உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தில் கவலை உண்டாகும் . காதலால் இன்று சில பரவசத்தை காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.\nஇன்று மன ரீதியான பயத்தால் பொறுமையை இழக்ககாதீர்கள் .நல்லவர்களின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் ��ள்ளி வைக்கும். எதிர்பாராத செலவுகளால் சுமை ஏற்படும் . உங்கள் நண்பனின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதலில் நிதானமாக இருங்கள் . ஏனென்றால் அது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கோலா உங்களுக்கு நேரம் இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய செயலை செய்விர்கள் . உங்கள் திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் .\nஇன்று நீண்டகாலமாக இருந்த வியாதில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை கவர்வதுக்காக அதிகம் செலவு செய்விர்கள் . பழைய உறவுகளால் பிரச்சனை ஏற்படும் . காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். இன்று உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனம் தேவை . நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவியை நேசியுங்கள் . வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.\nஇன்று உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக ஆமையும் . தேவையற்ற செலவுகளை தவிக்கவும் . உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.\nஉங்கள் தீய பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். முதலீடு செய்வதில் கவனம் தேவை , எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.\nஉங்கள�� ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது.\nநீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும். நன்றி கெட்டத்தனம் அதை கெடுத்துவிடும்.\nஉங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 29-10-2020\nஇன்றைய ராசி பலன் – 28-10-2020\nஇன்றைய ராசி பலன் – 27-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2957722", "date_download": "2020-10-29T09:05:49Z", "digest": "sha1:DJABS5NUOWGFQQZNW7BXDU2IQ4PIQGEJ", "length": 3218, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசின் அமைப்பு��ள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசின் அமைப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு அரசின் அமைப்புகள் (தொகு)\n15:59, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n15:56, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n15:59, 23 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n| 5 || தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் || ||[[சென்னை]] || எரிசக்தி || மின்சார ஒழுங்குமுறை || தன்னாட்சி அமைப்பு |||| [http://www.tantransco.gov.in/ இணையதளம்]\n| 6 || தமிழ்நாடு மின்சார உரிமம் வாரியம் || ||[[சென்னை]] || எரிசக்தி || மின்சார உரிமம் || || || [http://www.tnelb.gov.in/ www.tnelb.gov.in இணையதளம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:05:38Z", "digest": "sha1:KQLW2J5CLMIC4VM4WM7B3UY7APRGXP76", "length": 119698, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரவப் படிகக் காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஒரு திரவ படிக காட்சி Liquid Crystal Display (LCD ) என்பது உரை (Text), படங்கள் (Static Image) மற்றும் அசையும் படங்கள் (Dynamic Image) போன்ற தகவல்களை, எலெக்ட்ரோ ஆப்டிக் மாடுலேட்டர் Electro Optic Modulator (EOM) எனும் எலக்ட்ரானிக் கருவியை கொண்டு, ஒளிக்கற்றையை செறிவூட்டம் செய்து காட்சிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும்(Panel). இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கருவிகளின் உரைகள், மற்றும் பல வகையான வானூர்தி கருவிளின் டிஸ்ப்ளேக்களில் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கருவிகளாகிய ஒளிபரப்பி, விளையாட்டுக் கருவிகள், மணிக்காட்டிகள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை பயன்பட��த்தப்படுகின்றன. இவற்றின் எளிதான கட்டமைப்பு, பெயர்திறன் மற்றும் கேதோடு கதிர் குழாய்(CRT) டிஸ்ப்ளேக்களின் தொழில்நுட்பத்தை விட மிகப் பெரிய திரைகளிலும் காட்சிகளை உருவாக்கும் கட்டமைப்பு விதம் இவற்றின் மிகச் சிறந்த சிறப்புக்கூறுகளில் அடங்கும். இவற்றின் மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து செயல்படும் விதத்தினால் மின்கலத்தினால்-இயக்கப்படும்} மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது, திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக ஓர் ஒளி மூலம்(பின்னொளி) அல்லது எதிரொளிப்பியின் முன் வரிசையமைப்பில் வைக்கப்படும் பல பிக்சல்களாலான, மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும். LCD தொழில்நுட்பம் உருவாவதற்கு வழிவகுத்த முந்தைய கண்டுபிடிப்பான திரவ படிகங்களின் கண்டுபிடிப்பு சுமார் 1888 ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.[1] 2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது.\nஎதிர்பொளிப்பு திருப்ப திரவப் படிக டிஸ்ப்ளே.ஒளி நுழையும் போது அதை தளவிளைவுக்கு உட்படுத்துவதற்காக செங்குத்து அச்சில் அமைந்த தளவிளைவு வடிப்பான் ஏடு.ITO மின்முனைகள் கொண்ட கண்ணாடி அடிமூலக்கூறு. இந்த மின்முனைகளின் வடிவங்களே LCD இயக்கப்படும் போது தோன்றக்கூடிய வடிவங்களைத் தீர்மானிக்கின்றன. மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ள செங்குத்து வரிமேடுகள் மென்மையானவை.ட்விஸ்டட் நிமாட்டிக் திரவப் படிகம்.கிடைமட்ட வடிப்பானுடன் சீராக அமையுமாறு அமைக்கப்பட்ட கிடைமட்ட வரிமேடுகள் கொண்ட, பொதுவான மின்முனை ஏட்டுடன் கூடிய கண்ணாடி அடிமூலக்கூறு(ITO).ஒளியை அனுமதிக்க/தடுக்க உதவும் கிடைமட்ட அச்சு கொண்ட தளவிளைவு வடிப்பான் ஏடு.காண்பவருக்கு மீண்டும் ஒளியை அனுப்ப உதவும் எதிரொளிப்பு மேற்பரப்பு.(பேக்லைட் LCD இல், இந்த அடுக்குக்கு பதில் ஒளி மூலம் இருக்கும்.)\n5 செயலிலா-அணி மற்றும் செயல்மிகு-அணி பயன்படுத்தும் LCDகள்\n6 செயல்மிகு அணி தொழில்நுட்பங்கள்\n6.1 ட்விஸ்டட் நிமாட்டிக் (TN)\n6.2 இன் ப்ளேன் ஸ்விட்ச்சிங் (IPS)\n6.3 மேம்பட்ட விளிம்புப் புல மாற்றுதல் (AFFS)\n6.4 செங்குத்து சீரமைப்பு (VA)\n6.5 ப்ளூ ஃபேஸ் பயன்முறை\n8 பூச்சிய-திறன் (இருநிலைத்தன்மை) டிஸ்ப்ளேக்கள்\nஒ��ு LCD இன் ஒவ்வொரு பிக்சலும் இரண்டு ஒளி ஊடுருவக்கூடிய மின்முனைகள் மற்றும் இரண்டு தளவிளைவுண்டாக்கும் வடிப்பான்கள் ஆகியவற்றுக்கிடையே அமைக்கப்பட்ட மூலக்கூறுகளின் அடுக்கைக் கொண்டிருக்கும், இந்த வடிப்பான்களின் பரப்பு அச்சானது (பெரும்பாலும்) ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும். தளவிளைவுண்டாக்கும் வடிப்பான்களுக்கிடையே திரவ படிகம் இல்லையென்றால், ஒளி முதல் வடிகட்டி மூலம் செலுத்தப்பட்டு இரண்டாவது (எதிர்) தளவிளைவுண்டாக்கியால் தடுக்கப்படுகிறது.\nதிரவ படிகப் பொருளுடன் தொடர்பு கொண்டுள்ள இந்த மின்முனையின் பரப்பு, திரவ படிக மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட திசையில் வரிசைப்படுத்தப்படும் விதத்தில் செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இந்த செயல் முறை, வழக்கமாக ஒரே திசையில் தேய்க்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கு துணி போன்ற மெல்லிய பலபடி சேர்ம அடுக்கு அடங்கியது. இந்த திரவ படிகத்தின் திசை அமைப்பு, தேய்க்கும் திசையால் தீர்மானிக்கப்படுகின்றது. மின்முனைகள் இண்டியம் டின் ஆக்சைடு (ITO) என்றழைக்கப்படும் ஒளி ஊடுருவக்கூடிய கடத்தியால் ஆனது.\nஒரு மின் புலத்தை செலுத்தும் முன்பாக, திரவ படிக மூலக்கூறுகளின் நிலை அமைப்பு, மின்முனைகளின் பரப்பில் உள்ள அமைப்பினால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு முறுக்கப்பட்ட தளர்வுத் தன்மை கொண்ட சாதனத்தில், (பெரும்பாலான பொதுவான திரவ படிக சாதனத்திலும்), இரு மின்முனைகளிலும் பரப்பு அமைப்பானது ஒன்றுடன் ஒன்று செங்குத்தாக உள்ளது. மேலும் இதனால் அந்த மூலக்கூறுகள் அவைகளே சுருள்வடிவிலான அல்லது திருகப்பட்ட கட்டமைப்பை அடைகின்றன. இது விழும் ஒளியின் தளவிளைவு சுழற்சியை குறைக்கிறது, மற்றும் இந்த சாதனம் சாம்பல் நிறமாகத் தோன்றுகிறது. இதனுள் செலுத்தப்படும் மின்னழுத்தம் போதுமானதாக இருந்தால், இந்த இழையின் மையத்தில் உள்ள திரவ படிக மூலக்கூறுகள், அந்த பெரும்பாலும் திருகப்படாத நிலையை அடைந்து திரவ படிக அடுக்கின் வழியே செல்லும் ஒளியின் தளவிளைவின் சுழற்சியானது முழுவதுமாகத் தடுக்கப்படும். இந்த ஒளி பின்னர் பிரதானமாக இரண்டாவது வடிப்பானுக்கு செங்குத்தாக தளவிளைவுக்குட்படுத்தப்படும், இவ்விதமாக அது தடுக்கப்பட்டு இதனால் பிக்சல் கருமையாகத் தோன்றுகிறது. திரவ படிகத்தின் ஒவ்வொரு பிக்சலில��ம் செலுத்தப்படும் மின்னழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதால், சாம்பல் நிறத்தின் வெவ்வேறு அளவுக்கேற்றபடி பல்வேறு அளவிலான ஒளி கடத்தப்பட முடிகிறது.\nமேல் பக்க அடிப்பக்க தளவிளைவாக்கிகள் இணையாக இருக்கும் வகையில், சாதனத்திலிருந்து மேல் தளவிளைவாக்கி அகற்றப்பட்டு மேல் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள LCD.\nமுறுக்கப்பட்ட தளர்வுத் தன்மை கொண்ட சாதனத்தின் ஒளியியல் விளைவு, மின்னழுத்தம்-செலுத்தப்படாத நிலையில் உள்ள சாதனத்தில் உள்ளதை விட, மின்னழுத்தம்-செலுத்தப்பட்ட நிலையில், சாதனத்தின் தடிமனில் உள்ள மாறுபாட்டினை சிறிதளவே சார்ந்துள்ளது. இதனால், வழக்கமாக இந்த கருவிகள் குறுக்கு தளவிளைவாக்கிகளுக்கிடையே இயக்கப்படுகிறது. இவ்விதமாக மின்னழுத்தம் இல்லாமலே அவை பிரகாசமாகத் தோன்றுகின்றன ( இருள் நிலையைவிட ஒளி நிலையில் கண்ணின் உணர்வுகள் வேறுபாடுகளை சிறப்பாக உணரும் தன்மை கொண்டுள்ளன). இந்த சாதனங்கள் இணை தளவிளைவாக்கிகளுக்கிடையேயும் இயக்கப்பட முடியும், இவ்விதமாக வெளிச்சம் மற்றும் இருள் நிலைகள் எதிர்த்திசையில் அமைகின்றன. எனினும், சாதனத்திலுள்ள தடிமனின் சிறிய வேறுபாடுகளின் காரணமாக, இந்த உள்ளமைப்பில் மின்னழுத்தம் செலுத்தப்படாத இருள் நிலை புள்ளிகளுடன் தோன்றுகிறது.\nதிரவ படிகப் பொருள் மற்றும் சீரமைப்பு அடுக்கு ஆகிய இரண்டும் அயனிச் சேர்மங்களால்களால் ஆனவை. மின் புலம் ஒன்று இருக்கும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட முனைவுத்தன்மை நீண்ட நேரத்திற்கு செலுத்தப்படுகிறது, இந்த அயனிப் பொருள் இதன் பரப்பிற்கு கவரப்பட்டு சாதனத்தின் செயல்திறனைக் குறைக்கிறது. இது, மாறு திசை மின்னோட்டத்தை செலுத்துவதாலோ அல்லது இந்த சாதனம் அணுகப்படும் போது (மின் முனைவு எதுவாக இருந்தாலும் திரவ படிக அடுக்கின் பதில் வினையானது ஒரேமாதிரியாக உள்ளது) மின் புலத்தின் முனைகளை மாற்றியமைப்பதாலோ தடுக்கப்படுகிறது.\nஒரு காட்சியில் பிக்சல்கள் அதிக அளவில் தேவைப்படும் போது, ஒவ்வொன்றையும் நேரடியாக இயக்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை, ஏனெனில் ஒவ்வொரு பிக்சலுக்கும் தனியாக ஒரு மின்முனை தேவைப்படும். அதற்கு மாறாக, காட்சி மல்டிப்ளெக்ஸ் செய்யப்படுகிறது. ஒரு மல்டிப்ளெஸ் செய்யப்பட்ட காட்சியில், டிஸ்ப்ளேயின் ஒரு பக்கத்தில் உள்ள மின்முனைகள் ஒன்றாகக் குழுப்படுத்தப்பட்டு (வழக்கமாக நிரல்களாக) ஒவ்வொரு குழுவும் அதற்கென தனியாக ஒரு மின்னழுத்த மூலத்தைப் பெறுகின்றன. மற்றுமொரு பக்கத்தில் உள்ள மின் முனைகளும் (வழக்கமாக வரிசையில்) குழுப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு மின்னழுத்த சிங்க்கைப் பெறுகின்றன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பிக்சல்களுல் தனிப்பட்ட, ஒன்றுடன் ஒன்று சேராத மூலங்கள் மற்றும் சிங்க்கினைப் பெறுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த எலக்ட்ரானிக் அல்லது எலக்ட்ரானிக்ஸை இயக்கும் மென்பொருள், பின்னர் தொடர்ச்சியாக சிங்க்கிற்கு சென்று, ஒவ்வொரு சிங்க்கின் பிக்சல்கலுக்குமான மூலங்களை இயக்குகிறது.\nLCD கணினித்திரையின் மதிப்பீட்டின்போது கருதப்பட வேண்டிய முக்கிய காரணிகள்:\nதெளிவுத்திறன்: பிக்சல்களில் கூறப்படும், திரையின் கிடைமட்ட மற்றும் செங்குத்து அளவு (எ.கா., 1,024×768). CRT கணினிதிரைகள் போலன்றி, LCD கணினித்திரைகள் அதன் சிறந்த காட்சி விளைவுக்கான இயல்பான ஆதரவுள்ள தெளிவுத்திறன்களைக் கொண்டுள்ளன.\nபுள்ளியிடைத் தூரம்(டாட் பிட்ச்): இது அடுத்தடுத்துள்ள இரு பிக்சல்களுக்கிடையே உள்ள தூரம் ஆகும். இந்த புள்ளியிடைத் தூரம் குறைவாக இருந்தால், குறைந்த மணியுருவத் தன்மையானது குறைவாக இருக்கும், இதனால் படங்கள் துல்லியமாக காண்பிக்கப்படும். புள்ளியிடைத் தூரம், கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் ஒரே அளவாக இருக்கலாம் அல்லது (சில சந்தர்ப்பங்களில் மட்டுமே) வேறுபட்டும் இருக்கலாம்.\nபார்க்கக்கூடிய அளவு: LCD பேனலின் அளவு மூலைவிட்டத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது (குறிப்பாக இயங்கு காட்சி பரப்பு என அழைக்கப்படும்).\nபதில்வினை நேரம்: ஒரு பிக்சலின் நிறத்தை அல்லது ஒளிர்வை மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நேரம். பதில்வினை நேரம், ஏறும் மற்றும் இறங்கும் நேரம் என வகைப்படுத்தப்படுகிறது. LCD கணினித்திரைகளுக்கு, பிடிபி (கறுப்பிலிருந்து கறுப்பு) அல்லது ஜிடிஜி (சாம்பல் நிறத்திலிருந்து சாம்பல் நிறம்) ஆகிய அளவுகளில் இது அளவிடப்படுகிறது. இந்த வேறுபட்ட அளவீட்டு வகைகளினால் ஒப்பிடுவது கடினமாகிறது. LCD கணினித்திரை அளவுருக்கள்: இலக்கு சார் மற்றும் தற்சார்புடை பகுப்பாய்வு][0/}\nஉள்ளீட்டு பின்னடைவு - கணினித்திரையானது ஒரு படத்தை டிஸ்ப்ளே இணைப்பின் வழியாகப் பெறுவதற்��ும் படம் காட்சியிடப்படுவதற்கும் இடையேயுள்ள ஒரு கால தாமதம். உள்ளீட்டு பின்னடைவு உருவாவதற்கு, பட அளவுமாற்றம், இரைச்சல் குறைப்பு மற்றும் தெளிவு மேம்பாடு மற்றும் சட்டக இடைசெருகல் போன்ற மேம்பட்ட நுட்பங்கள் போன்ற அக டிஜிட்டல் செயலாக்கங்கள் காரணமாக உள்ளன. உள்ளீட்டு பின்னடைவு அதிகபட்சமாக 3-4 சட்டங்கள் என அளவிடப்பட்டுள்ளன. (ஒரு 60p/60i சமிக்கைக்கு அதிகபட்சம் 67 மி.வி.). சில கணினித்திரைகள் மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் \"கேமிங் பயன்முறையைக்\" கொண்டுள்ளன, இதனால் பெரும்பாலான அக செயலாக்கங்கள் நிறுத்தப்பட்டு, காட்சியை அதனுடைய இயல்பான தெளிவுத்திறனில் இயங்க முடிகிறது.\nபுதுப்பித்தல் விகிதம்: கொடுக்கப்படும் தரவுகளை ஒரு வினாடியில் எத்தனை முறை கணினித்திரை எடுத்துக்கொள்கிறது என்ற எண்ணிக்கை. இயக்கப்பட்ட LCD பிக்சல்கள் அடுத்தடுத்த சட்டங்களுக்கிடையே ஒளி இயக்கம்/அணைப்புக்கு உட்படாது என்பதால். LCD கணினித்திரையில் புதுப்பித்தலால்-தூண்டப்பட்ட ஒளி சிமிட்டல் விளைவுகள் காணப்படுவதில்லை, இந்த புதுப்பித்தல் விகிதம் எவ்வளவு குறைவு என்பது பொருட்டல்ல.[2] உயர்-தர LCD தொலைக்காட்சிகள் இப்போது 240 Hz வரையிலான புதுப்பித்தல் விகிதத்துடன் கிடைக்கின்றன. இதனால் நகர்வுகளை மிருதுவாகக் காட்சிப்படுத்துவதற்கு உதவியாக, இடைசெருகப்பட்ட கூடுதல் சட்டங்களை செருகும் அக செயலாக்கங்களுக்கு வழி செய்கிறது, குறிப்பாக இது ப்ளூ-ரே டிஸ்க் போன்ற குறைந்த சட்ட விகிதமுள்ள 24p பொருள்களுக்கு தேவைப்படுகிறது. இருப்பினும், இப்படிப்பட்ட உயர் புதுப்பித்தல் விகிதங்கள், பிக்சல் பதில்வினை நேரத்தினால் ஆதரிக்கப்படாமல் போகலாம், மேலும் கூடுதல் செயலாக்கங்களால் உள்ளீட்டு பின்னடைவு ஏற்படலாம்.\nஅணி வகை: செயல்மிகு TFT அல்லது செயலிலா வகை.\nகாட்சிக் கோணம்: (வழக்கு மொழி., மிக குறிப்பாக காட்சி திசை என அழைக்கப்படுகிறது.\nவண்ண ஆதரவு: எத்தனை வகை வண்ணங்கள் ஆதரிக்கப்படுகின்றன.(வழக்கு மொழி., மிக குறிப்பாக அனைத்து நிறங்களும் சேர்ந்த தொகுதியைக் குறிக்கும்).\nஒளிர்வு: டிஸ்ப்ளேயிலிருந்து உமிழப்படும் ஒளியின் அளவு (வழக்கு மொழி., மிக குறிப்பாக ஒளியூட்டம் என அழைக்கப்படுகிறது).\nநிறமாறுபாட்டு விகிதம்: அதிகப்படியான ஒளிர்வு மற்றும் அதிகப்படியான இருள் ஆகியவற்றின் செறிவுக்கு உள்��� விகிதம்.\nதன்மை விகிதம்: அகலத்திற்கும் உயரத்திற்கும் உள்ள விகிதம் ( எடுத்துக்காட்டாக, 4:3, 5:4, 16:9 அல்லது 16:10).\nஉள்ளீட்டு போர்ட்கள் (எ.கா., DVI, VGA, LVDS, டிஸ்ப்ளே போர்ட் அல்லது S-வீடியோ மற்றும் HDMI).\n1888:ஃப்ரெட்ரிக் ரெனிட்சர் (1858-1927) கேரட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கொழுப்பபுக்கு இருந்த திரவ படிக இயல்பை (அதாவது, இரு உருகு நிலைகள் மற்றும் நிறங்களை உருவாக்கும் தன்மை)கண்டறிந்தார், மேலும் இவருடைய கண்டுபிடிப்பை, 1888 ஆம் ஆண்டு மே மாதம் 3 அன்று வியன்னா வேதியியல் சமூகக் கூட்டத்தின்போது வெளியிட்டார் (எஃப். ரெய்னிட்செர்:பெய்ட்ரெஜ் ஸர் கெண்ட்னிஸ் டெஸ் கொலஸ்ட்ரின்ஸ், மோனட்ஷெஃப்டெ ஃபர் கெமி (வியன்) 9, 421-441 (1888) ).[3].\n1904: ஓட்டொ லெஹ்மான் \"ஃப்லுசிஜ் கிரிஸ்டல்லே\" என்ற அவரது பணியை வெளியிட்டார்.(திரவ படிகங்கள்)\n1911: சார்லஸ் மௌகுயின் மெல்லிய அடுக்குகளில் இருந்த தட்டுகளுக்கிடையே இருந்த திரவ படிகங்களின் சோதனைகளை செய்தார்.\n1922: ஜார்ஜ் ஃப்ரைடல் திரவ படிகங்களின் கட்டமைப்பையும் பண்புகளையும் விவரித்து அவற்றை 3 வகைகளாக பிரித்தார். (நெமாடிக், ஸ்மெக்டிக் மற்றும் கொலஸ்ட்ரிக்ஸ்).\n1936: மார்கோனி டெலிக்ராஃப் கம்பெனி நிறுவனம், \"திரவ படிகத்தின் ஒளி வால்வு\" என்னும் இந்தத் தொழில்நுட்பத்தின் முதல் நடைமுறைப் பயன்பாட்டுக்கான காப்புரிமையைப் பெற்றது.\n1962: \"திரவ படிகங்களின் மூலக்கூறு கட்டமைப்பு மற்றும் பண்புகள்\" என்னும் முதல் பெரிய ஆங்கில மொழி வெளியீடு டாக்டர். ஜார்ஜ் டபள்யூ. க்ரே அவர்களினால் வெளியிடப்பட்டது.[4]\n1962: RCAவின் ரிச்சர்ட் வில்லியம்ஸ், திரவ படிகங்கள் சில மின்னொளி பண்புகளைப் பெற்றுள்ளதைக் கண்டறிந்தார். மேலும் அவர், மின்னழுத்தத்தை செலுத்தி திரவ படிகப் பொருளின் மெல்லிய அடுக்கில் வரிகளின் வகையமைப்புகளை உருவாக்குவதன் மூலம் மின்னொளி விளைவு ஏற்படுவதைக் கண்டறிந்தார். இது, தற்போது திரவ படிகத்தில் \"வில்லியம்ஸ் டொமைன்\" என்றழைக்கப்படும் விளைவை உண்டாக்கக்கூடிய, மின்-நீரியக்க நிலையற்றதன்மையை அடிப்படையாகக் கொண்ட விளைவாகும்.[5]\n1964: அப்போது RCA சோதனைக் கூடத்தில் வில்லியம்ஸ் கண்டுபிடித்த விளைவுகள் தொடர்பாக பணிபுரிந்து கொண்டிருந்த ஜியார்ஜ் எச். ஹெய்ல்மியர், ஹோமோட்ரோப்பிகல் முறையில் அமைக்கப்பட்ட திரவப் படிகத்தில் டைக்ரோயிக் சாயங்களின் புலத்தினால் தூண்டப்பட்ட மறுநிலையமைப்பினால் ஏற்படும் நிற மாற்றங்களைக் கண்டறிந்தார். இந்த புதிய மின்-ஒளியியல் விளைவிலிருந்த நடைமுறை சிக்கல்களின் விளைவாக, ஹெய்ல்மியர், திரவ படிகத்தில் உள்ள சிதறல் விளைவு தொடர்பான பணிகளைத் தொடர்ந்தார். மேலும் முடிவாக அவர் செயல்மிகு சிதறல் பயன்முறை (DSM) என அவர் அழைத்த அம்சத்தின் அடிப்படையிலான, முதல் இயக்க ரீதியான திரவ படிக டிஸ்ப்ளேவின் முதல் சாதனையைச் செய்து முடித்தார். ஒரு DSM டிஸ்ப்ளேவுக்கு மின்னழுத்தத்தைச் செலுத்துவதால், முதலிலி ஒளி ஊடுருவக்கூடியதாக இருக்கும் தெளிவான படிக அடுக்கு பால் போன்ற போன்ற குழம்பிய நிலைக்கு மாறுகிறது. DSM டிஸ்ப்ளேக்கள் கடத்தும் மற்றும் எதிரொளிக்கும் பயன்முறைகள் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியவை, ஆனால் எதிரொளிப்புப் பயன்முறையில் அவற்றுக்கு அவற்றின் இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு மின்னோட்டம் பாய வேண்டியது அவசியமாகிறது.[6][7][8] ஜியார்ஜ் எச். ஹெல்மியர் நேஷனல் இன்வெண்டர்ஸ் ஹால் ஆஃப் ஃபேமில் அழைக்கப்பட்டு LCD கண்டுபிடிப்புக்காக கௌரவிக்கப்பட்டார்.[9]\n1960கள்: திரவப் படிகங்களிலான முன்னோடி பணிகளை 1960களின் பிற்பகுதியில் இங்கிலாந்தின் மால்வெர்னில் உள்ள ராயல் ரேடார் எஸ்டப்லிஷ்மென்ட் மேற்கொண்டது. RRE இல் இருந்த குழு, யுனிவெர்சிட்டி ஆஃப் ஹல்லில் இருந்த ஜியார்ஜ் க்ரே மற்றும் அவரது குழுவினர்களின் செயலில் இருந்த பணியை ஆதரித்தது, அவர்கள் சயனோபைஃபீனைல் திரவ படிகங்களை இறுதியில் கண்டுபிடித்தனர் (அதுவே LCDகளில் பயன்படுத்துவதற்கேற்ற சரியான நிலைத்தன்மை மற்றும் வெப்பநிலைப் பண்புகளைக் கொண்டிருந்தது).\n1970: டிசம்பர் 4, 1970 இல், சுவிட்சர்லாந்தில்திரவப்படிகங்களிலான முறுக்கப்பட்ட நிமாட்டிக் புல விளைவுக்கான காப்புரிமை வேண்டி ஹாஃப்மேன்-லாரோச், உல்ஃப்கேங் ஹெல்ஃப்ரிக் மற்றும் மார்ட்டின் ஸ்காட் ஆகியோருடன் இணைந்து பதிவு செய்தார், (சுவிஸ் காப்புரிமை எண். 532 261) அவர்களுடன் (அப்போது மத்திய ஆராய்ச்சி ஆய்வகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தனர்) இவரது பெயரும் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றது.[6] ஹாஃப்மேன்-லா ரோச் பின்னர் அந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமத்தை ப்ரௌன், போவேரி & சை என்ற சுவிஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கினார், அந்நிறுவனம் 1970களின் போது ரிஸ்ட் வாட்ச்களுக்கான டிஸ்ப்ளேகளை உற்பத்தி செய்துவந்தது, மேலும் TN-LCDகளுடன் கூடிய முதல் டிஜிட்டல் குவார்ட்ஸ் ரிஸ்ட் வாட்ச்கள் மற்றும் பல பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்த ஜப்பனிய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்துறைக்கும் இதற்கான உரிமத்தை வழங்கினார். ஜேம்ஸ் ஃபெர்கோசன் சர்டாரி அரோரா மற்றும் ஆல்ஃப்ரெட் சாப் ஆகியோருடன் கெண்ட் ஸ்டேட் யுனிவெர்சிட்டி லிக்விட் கிரிஸ்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்துவந்த போது, அம்ரிக்காவில் ஏப்ரல் 22, 1971 இல் ஒரு தனித்த காப்புரிமைக்காக விண்ணப்பித்தார்.[10] 1971 இல் ஃபெர்கோசனின் நிறுவனமான ILIXCO (இப்போது LXD இங்கார்ப்பரேட்டட்) TN-விளைவை அடிப்படையாகக் கொண்ட முதல் LCDகளை உருவாக்கியது, அவை தமது குறைவான இயக்க மின்னழுத்தம் மற்றும் குறைவான மின் தேவைகளின் காரணமாக குறைந்த தரம் கொண்ட DSM வகைகளை விரைவில் முந்தின.\n1972: முதல் செயல்மிகு-மேட்ரிக்ஸ் திரவ படிக டிஸ்ப்ளே பேனல் அமெரிக்காவில் டி. பேட்டர் ப்ரோடி என்பவரால் உருவாக்கப்பட்டது.[11]\n2007: 2007 இன் நான்காம் கால்பகுதியில் முதல் முறையாக உலகளவில் LCD தொலைக்காட்சிகள் விற்பனையில் CRT அலகுகளை முந்தின.[12]\n2008: டிஸ்ப்ளே பேங்கின் கூற்றுப்படி, 2008 இல் LCD TVகள் உலகளவில் ஏற்றுமதிக்காக முன்கணிக்கப்பட்டிருந்த 200 மில்லியன் TVகளில் 50% சந்தைப் பங்கைக் கொண்டு பிரதானமானவையாகின.[13]\nஒரு அகநோக்குநரின் கண்ணோட்டத்தில், முந்தைய நாட்களிலான திரவப் படிக டிஸ்ப்ளேக்களின் தோற்றம் மற்றும் சிக்கலான வரலாறு ஆகியவை பற்றிய விவரமான விளக்கம் ஜோசப் ஏ. கேஸ்டெலேனோ அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது லிக்விட் கோல்டு: த ஸ்டோரி ஆஃப் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளேஸ் அண்ட் த க்ரியேஷன் ஆஃப் அன் இண்டஸ்ரி .[14] LCD இன் தோற்றம் மற்றும் வரலாறு பற்றிய மற்றொரு கண்ணோட்டத்திலமைந்த மற்றொரு அறிக்கை ஹிரோஷி கவாமோட்டோ அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது, அது IEEE வரலாற்று மையத்தில் கிடைக்கும்.[15]\nவண்ண LCD யின் துணைப்பிக்சல்\nOLPC XO-1 டிஸ்ப்ளே (இடப்புறம்) மற்றூம் வழக்கமான வண்ண LCD ஆகியவற்றின் ஒப்பீடு. படங்கள் ஒவ்வொரு திரையின் 1×1 மி.மீ. ஐக் காண்பிக்கின்றன. ஒரு பொதுவான LCD, 3 இடக் குழுக்களை பிக்சல்களாக அணுகுகின்றது.XO-1 டிஸ்ப்ளே ஒவ்வொரு இடத்தையும் தனி பிக்சலாக அணுகுகிறது.\nஎவ்வாறு நிறங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு (R-சிவப்பு, G-பச்சை மற்றும் B-நீலம்)\nவண்ண LCDகளில் ஒவ்வொரு தனி பிக்சலும் மூன்று சேனல்களாக அல்லது துணைப்பிக்சலாகப் பிரிக்கப்பட்டிருக்கும், அவை சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்திலாக்கப்பட்டவை, அவை முறையே கூடுதல் வடிப்பான்களால் நிறமளிக்கப்பட்டிருக்கும் (நிறமி வடிப்பான்கள், சாய வடிப்பான்கள் மற்றும் உலோக ஆக்ஸைடு வடிப்பான்கள்). ஒவ்வொரு துணைப்பிக்சலும் தனியாகக் கட்டுப்படுத்தப்படக்கூடும், மேலும் இதன் மூலம் ஒவ்வொரு பிக்சலுக்கும் சத்தியப்படக்கூடிய மில்லியன் கணக்கிலான நிறங்களை வழங்க முடியும். CRT திரைகள் ஃபாஸ்பர்ஸின் மூலம் இதே போன்ற 'துணைப்பிக்சல்' கட்டமைப்புகளையே பயன்படுத்துகின்றன, இருப்பினும் CRTகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரான் கற்றைகள் துல்லியமான 'துணைப்பிக்சலின்' மீது மோதுவதில்லை. அவை சிவப்பு, பச்சை மற்றும் நீல தனிமங்களைப் பயன்படுத்துவதால், LCD மற்றும் CRT திரைகள் இரண்டுமே RGB வண்ண மாதிரியின் நேரடி பயன்பாடுகளாகும், மேலும் மனித பார்வையின் மூவண்ண இயல்பின் காரணமாக வண்ண நிரப்புதல்கள் அடங்கிய தொடர்ச்சியான கற்றைகளைக் காண்பிக்கின்றன.\nஇந்த நிறக் கூறுகள், திரையின் பயன்பாட்டைப் பொறுத்து பல்வேறு பிக்சல் வடிவியல்களில் ஓர் அணிவரிசையாக அமைக்கப்படலாம். கொடுக்கப்பட்ட LCD யில் எந்த வகையான வடிவியல் பயன்படுத்தப்படுகிறது என்பதை மென்பொருள் அறியுமானால், துணைப்பிக்சல் படிப்பின் மூலம் திரையின் காட்சிரீதியான தெளிவுத்திறனை அதிகரிக்க இதைப் பயன்படுத்தலாம். இந்த நுட்பமானது குறிப்பாக உரை ஆண்டி ஆலியேசிங் முறைக்கு மிகவும் பயனுள்ளதாகும்.\nநகரும் ஒரு படத்தில் பிக்சல்கள் நிறமாற்றத்திற்கு போதிய வேகத்தில் உடனடியாக எதிர்வினை புரியாத சமயத்தில் மங்கலாகும் விளைவைக் குறைக்க, பிக்சல் ஓவர்ட்ரைவ் என்னும் முறை பயன்படுத்தப்படலாம்.\nசெயலிலா-அணி மற்றும் செயல்மிகு-அணி பயன்படுத்தும் LCDகள்தொகு\n16 எழுத்துகள் கொண்ட இரு வரிகளைக் கொண்டுள்ள பொதுத் தேவை LCD.\nடிஜிட்டல் வாட்ச்கள் மற்றும் பாக்கெட் கால்குலேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற குறைவான பகுதிகளைக் கொண்ட LCDகள், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி மின் இணைப்புகளைக் கொண்டிருக்கும். அதற்கான புற மின்சுற்று ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த மின்சுமையை வழங்குகிறது. சில ��ிஸ்ப்ளே கூறுகளைளுக்கு மேல் இந்த டிஸ்ப்ளே கட்டமைப்பைப் பயன்படுத்துவது கடினம்.\nபர்சனல் ஆர்கனைசர்கள் அல்லது பழைய மடிக்கணினி திரைகள் போன்றவற்றில் உள்ளது போன்ற சிறிய மோனோக்ரோம் டிஸ்ப்ளேக்கள், செயலிலா-அணி கட்டமைப்பைக் கொண்டுள்ளன, அவவ சூப்பர்-ட்விஸ்டட் நிமாட்டிக் (STN) அல்லது இரட்டை-அடுக்கு STN (DSTN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன—பின்னது முன்னதில் உள்ள நிற-மாற்ற சிக்கலை நிர்வகிக்கிறது—மேலும் இதில் நிற-STN (CSTN) தொழில்நுட்பமும்து—இதில் அக வடிப்பான்களைப் பயன்படுத்தி நிறம் சேர்க்கப்படுகிறது. டிஸ்ப்ளேயின் ஒவ்வொரு வரிசை அல்லது நிரலுக்கும் ஒற்றை மின்சுற்று உள்ளது. வரிசை அல்லது நிரல் அணுகுமுறைகளில் பிக்சல்கள் ஒரே நேரத்தில் அணுகப்படுகின்றன. இந்த வகை டிஸ்ப்ளே செயலிலா-அணி அணுகுமுறை கொண்டவை என அழைக்கப்படுகின்றன, ஏனெனில் பிக்சல் நிலையான மின்சுமை வழங்கல் இன்றி அடுத்தடுத்த புதுப்பித்தல்களுக்கிடையே அதன் நிலையைத் தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும். பிக்சல்களின் எண்ணிக்கை (மற்றும் அதற்கேற்ப நிரல்கள் மற்றும் வரிசைகள்) அதிகரிக்கும் போது, இந்த வகை டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்த ஏற்றதல்லாமல் ஆகிவிடுகின்றன. மிக மெதுவான பதில் வினை நேரங்கள் மற்றும் குறைவான நிற மாறுபாடு ஆகியவை செயலிலா-அணி அணுகுமுறை கொண்ட LCDகளின் பொதுவான இயல்பாகும்.\nநவீன LCD கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற உயர்-தெளிவுத்திறன் வண்ண டிஸ்ப்ளேக்கள் செயல்மிகு அணி கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றன. தளவிளைவு மற்றும் வண்ண வடிப்பான்களுடன் மெல்லிய-ஏடு டிரான்சிஸ்டர்கள் (TFTகள்) சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு பிக்சலும் அதற்கான டிரான்சிஸ்டரைக் கொண்டுள்ளது, இதனால் ஒவ்வொரு நிரல் வரிசையும் ஒரு பிக்சலை அணுகுகிறது. ஒரு வரிசை வரி செயலில் இருக்கும்போது, நிரலின் அனைத்து வரிகளும் பிக்சல்களின் ஒரு வரிசைக்கு இணைக்கப்படுகின்றன, மேலும் அனைத்து நிரல் வரிகளிலும் சரியான மின்னழுத்தம் செல்கிறது. வரிசை வரி பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டு அடுத்த வரிசை வரி செயல்படுத்தப்படுகிறது. ஒரு புதுப்பிப்பு செயல்பாட்டின் போது அனைத்து வரிசை வரிகளும் ஒரு தொடர் வரிசையில் செயல்படுத்தப்படுகின்றன. செயல்மிகு-அணி அணுகுமுறை கொண்ட டிஸ்ப்ளேக்கள், அதே அளவு கொண்ட ��ெயலிலா-அணி அணுகுமுறை கொண்ட டிஸ்ப்ளேக்களை விட \"ஒளிர்வாகவும்\" \"தெளிவுடையனவாகவும்\" காணப்படுகின்றன, மேலும் பொதுவாக குறைவான பதில்வினை நேரத்தைக் கொண்டிருப்பதால் மிகவும் சிறப்பான படங்களைக் காட்சிப்படுத்துகின்றன.\nவண்ண TFT திரவப் படிக டிஸ்ப்ளேவுடன் கூடிய கேசியோ 1.8, இது சோனி சைபர்-ஷாட் DSC-P93A டிஜிட்டல் காம்பேக்ட் கேமராக்களில் பயன்படுகிறது\nட்விஸ்டட் நிமாட்டிக் டிஸ்ப்ளேக்களில் திரவப் படிகத் தனிமங்களளக் கொண்டுள்ளன, இவை ஒளி அதன் வழியே கடந்து செல்லத் தேவையான பல்வேறு அளவுகளில் திரும்புகின்றன மற்றும் மீண்டும் நேராகின்றன. ஒரு TN திரவ செல்லிற்கு மின்னழுத்தம் வழங்கப்படாத போது, ஒளியானது தளவிளைவுக்குட்பட்டு அது செல்லின் வழியே செல்கிறது. செலுத்தப்படும் மின்னழுத்தத்திற்கு ஏற்ப, LC செல்கள் 90 டிகிரிகள் வரை திரும்புகின்றன, இதனால் தளவிளைவு நிறுத்தப்பட்டு ஒளியின் பாதை தடுக்கப்படுகிறது. மின்னழுத்தத்தின் அளவை சரியாக வைக்கும் போது, எந்த க்ரே அளவு அல்லது பரப்பலையும் சாத்தியப்படுத்த முடியும்.\nஇன் ப்ளேன் ஸ்விட்ச்சிங் (IPS)தொகு\nஇன் ப்ளேன் ஸ்விட்ச்சிங் என்பது திரவப் படிக செல்களை கிடைமட்ட நிலையில் அமைக்கும் ஒரு LCD தொழில்நுட்பமாகும். இந்த முறையில், படிகத்தின் ஒவ்வொரு முனையின் வழியாகவும் மின் புலம் செலுத்தப்படுகிறது, ஆனால் வழக்கமான மெல்லிய-ஏடு டிரான்சிஸ்டர் (TFT) டிஸ்ப்ளேவுக்குத் தேவைப்படும் ஒற்றை டிரான்சிஸ்டருக்கு பதிலாக இதற்கு ஒவ்வொரு பிக்சலுக்கும் ஒரு தனி டிரான்சிஸ்டர் தேவைப்படுகிறது. இதன் விளைவாக அதிக பரப்பல் பகுதிகள் தடுக்கப்படுகின்றன, இதனால் ஒளிர்வு அதிகமுள்ள பின்னொளி தேவைப்படுகிறது, அது அதிக மின்சாரம் நுகரக்கூடியதும் ஆகும், இதனால் நோட்புக் கணினிகளுக்கு இவ்வகை டிஸ்ப்ளேக்கள் அதிகம் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nமேம்பட்ட விளிம்புப் புல மாற்றுதல் (AFFS)தொகு\nவிளிம்புப் புல மாற்றுதல் எனவும் அழைக்கப்படுகிறது (FFS) 2003 வரை,[16] மேம்பட்ட விளிம்புப் புல மாற்றுதல் என்பது, அதிக ஒளியூட்டத்துடன் சிறப்பான செயல்திறன் மற்றும் வண்ண வரம்பு ஆகியவற்றை வழங்கும் IPS அல்லது S-IPS ஐப் போன்றதே ஆகும். கொரியாவின் ஹைடிஸ் டெக்னாலஜிஸ் கோ., லிமிட்டெட், நிறுவனத்தால் AFFS உருவாக்கப்பட்டது (முன்னதாக ஹ்யுண்டாய் எலக்ட்ரானிக்ஸ், LCD டாஸ்க் ஃபோ���்ஸ் என அழைக்கபப்ட்டது).[17]\nAFFS-பயன்படுத்தப்பட்ட நோட்புக் பயன்பாடுகள் நிற இழுப்பைக் குறைக்கும் அதே வேளையில் தொழில்முறை காட்சிப்படுத்தலுக்கான அதன் அகன்ற காட்சிக் கோணத்தையும் கொண்டுள்ளது. ஒளிக் கசிவால் ஏற்படும் நிற மாற்றம் மற்றும் விலகல் ஆகியவை வெண் வரம்பை உகந்ததாக்குவதால் சரி செய்யப்படுகிறது, மேலும் இது வெள்ளை/க்ரே மறு உருவாக்கத்தையும் மேம்படுத்துகிறது.\n2004 இல், ஹைடிஸ் டெக்னாலஜிஸ் கோ., லிமிட்டெட் AFFS காப்புரிமையை ஜப்பானின் ஹிட்டாச்சி டிஸ்ப்ளேஸ் நிறுவனத்திற்கு உரிமமளித்தது. ஹிட்டாச்சி AFFS ஐ தங்கள் தயாரிப்புகளுக்கான உயர் திறன் பேனல்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்திவருகிறது. 2006இல், ஹைடிஸ் நிறுவனம் AFFS இன் உரிமத்தை சேன்யோ எப்சான் இமேஜிங் டிவைசஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் வழங்கியது.\nHYDIS நிறுவனம் AFFS+ ஐ அறிமுகப்படுத்தியது, அது 2007 இல் வெளிப்புறங்களிலான வாசிப்புத் தன்மையை மேம்படுத்தியது.\nசெங்குத்து சீரமைப்பு டிஸ்ப்ளேக்கள் LC டிஸ்ப்ளேக்களின் ஒரு வகையாகும், இதில் திரவப் படிகப் பொருள் இயல்பாக செங்குத்து நிலையில் இருக்கும், இதனால் (IPS இல் உள்ளதைப் போன்று)கூடுதல் டிரான்சிஸ்டர்களின் தேவை இல்லாமல் போகிறது. மின்னழுத்தம் செலுத்தப்படாத போது, திரவப் படிக செல்லானது கருப்பு டிஸ்ப்ளேவை உருவாக்கும் அடிமூலக்கூறுக்கு செங்குத்தாக இருக்கும். மின்னழுத்தம் செலுத்தப்படும் போது, திரவப் படிக செல்கள் கிடைமட்ட நிலைக்கு மாறுகின்றன, இது அடிமூலக்கூறுக்கு இணையான நிலையாகும், இதனால் ஒளி கடந்து சென்று வெண்ணிற காட்சிப்படுத்தல் சாத்தியமாகிறது. VA திரவப் படிக டிஸ்ப்ளேக்கள் IPS பேனல்களைப் போன்றே சில நன்மைகளை வழங்குகின்றன, குறிப்பாக மேம்பட்ட காட்சிக் கோணம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கருப்பு அளவு ஆகியவற்றைக் கூறலாம்.[சான்று தேவை]\nமுதன்மைக் கட்டுரை: Blue Phase Mode LCD\nப்ளூ ஃபேஸ் LCDகளுக்கு LC உயர் அடுக்கு தேவைப்படுவதில்லை. ப்ளூ ஃபேஸ் LCDகள் ஒப்பீட்டில் சந்தைக்குப் புதியனவாகும், மேலும் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுவதால் அதிக விலையுடையனவாக உள்ளன. அவை சாதாரண LCDகளை விட அதிக புதுப்பிப்பு வீதத்தை வழங்குகின்றன, ஆனால் சாதாரண LCDகள் உற்பத்தி செய்ய இன்னும் மலிவானவை, மேலும் சிறப்பான நிறங்கள் மற்றும் தெளிவான படத்தை வழங்குகின்றன.[சான்���ு தேவை]\nசில LCD பேனல்கள் குறைபாடுள்ள டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளன, இதனால் பிக்சல்கள் சில நிரந்தரமாக ஒளியூட்டப்படுதல் அல்லது ஒளியூட்டப்படாமல் இருத்தல் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன, இவை பொதுவாக முறையே செயலிழந்த பிக்சல்கள் அல்லது இறந்த பிக்சல்கள் என அழைக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த சுற்றுகளைப் (ICகள்) போலன்றி, சில குறைபாடுள்ள பிக்சல்கள் கொண்ட LCD பேனல்களையும் பயன்படுத்த முடியும். கூறப்படுகிறது, பொருளியல் ரீதியாக, சில குறைபாடுள்ள பிக்சல்களைக் கொண்டுள்ள பேனலை அழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் LCD பேனல்கள் ICகளை விடப் பெரியவை, ஆனால் இது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஏற்கத்தக்க குறைபாடுள்ள பிக்சல்களின் எண்ணிக்கை பற்றிய உற்பத்தியாளர்களின் கொள்கைகள் பெருமளவு வேறுபடுகிறது. ஒரு சமயம், கொரியாவில் விற்கப்பட்ட LCD திரைகளுக்கு சாம்சங் நிறுவனம் பூச்சிய-பொறுத்தல் கொள்கையைக் கொண்டிருந்தது.[18] இருப்பினும், தற்போது, சாம்சங் நிறுவனம் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட ISO 13406-2 தரநிலையைப் பின்பற்றுகிறது.[19] பிற நிறுவனங்கள் அவர்களின் கொள்கைகளில் 11 இறந்த பிக்சல்கள் வரை பொறுக்கக்கூடியதாகக் கூறப்படுகிறது.[20] இறந்த பிக்சல் கொள்கைகள் பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே விவாதத்திற்குள்ளாகின்றன. குறைபாடுகளின் ஏற்கத்தக்க தன்மையை ஒழுங்குபடுத்தவும் இறுதிப் பயனரைப் பாதுகாக்கவும், ISO அமைப்பு ISO 13406-2 தரநிலையை வெளியிட்டுள்ளது.[21] இருப்பினும், ஒவ்வொரு LCD உற்பத்தியாளரும் ISO தரநிலைக்கு இணங்கி நடப்பதில்லை மேலும் ISO தரநிலை பெரும்பாலும் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது.\nLCD பேனல்கள் அவற்றின் பெரிய அளவுகளின் காரணத்தினால், பெரும்பாலான ICகளைக் காட்டிலும் அதிகமாக குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வலப்புறமுள்ள எடுத்துக்காட்டில், ஒரு 300 மி.மீ. SVGA LCD இல் 8 குறைபாடுகளையும், 150 மி.மீ. செதில் 3 குறைபாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், செதில்களில் உள்ள 137 இல் 134 பிக்சல்கள் இறப்பது என்பது ஏற்கக்கூடியது, ஆனால் LCD பேனலை நிராகரிப்பது 0% பலனையே கொடுக்கும். உற்பத்தியாளர்களிடையே உள்ள போட்டியின் காரணமாக தரக் கட்டுப்பாடு முன்னேறியுள்ளது. 4 குறைபாடுள்ள பிக்சல்களைக் கொண்டுள்ள ஒரு SVGA LCD ���ேனல் வழக்கமாக குறைபாடுள்ளதாகக் கருதப்படுகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் அதற்குப் பதிலாக புதிய ஒன்றை கேட்கலாம். சில உற்பத்தியாளர்கள், குறிப்பிடத்தக்க வகையில், LG போன்ற பெரிய LCD பேனல் உற்பத்தியாளர்களில் சில அமைந்துள்ள தென் கொரியாவில், இப்போது \"பூச்சியக் குறைபாடுள்ள பிக்சல் உத்தரவாதம்\" வழங்கப்படுகிறது, அது கூடுதல் வடிகட்டல் செயலாக்கம் ஆகும், இதனால் \"A\" மற்றும் \"B\" தர பேனல்களைத் தீர்மானிக்க முடிகிறது. பல உற்பத்தியாளர்கள் ஒரு குறைபாடுள்ள பிக்சலைக் கொண்டுள்ள தயாரிப்பையும் மாற்றித் தருகின்றனர். இது போன்ற உத்தரவாதங்கள் இல்லாதபட்சத்தில், குறைபாடுள்ள பிக்சல்களைக் கண்டறிதல் முக்கியமானதாகும். குறைபாடுள்ள பிக்சல்கள் அருகருகே இருக்கும்பட்சத்தில், வெகு சில குறைபாடுள்ள பிக்சல்கள் மட்டுமே உள்ள ஒரு டிஸ்ப்ளே ஏற்கத்தக்கதாக இல்லாமல் போகலாம். குறைபாடுள்ள பிக்சல்கள் காட்சிப் பரப்பின் நடுவில் இருக்கும் பட்சத்தில், உற்பத்தியாளர்கள் அவர்களின் மாற்றித்தருதலுக்கான தேர்வளவையைத் தளர்த்திக்கொள்ளலாம்.\nLCD பேனல்கள் க்ளௌடிங் என அழைக்கப்படும் (அல்லது பொதுவாக முரா என்று அழைக்கப்படும்) குறைபாடுகளைக் கொண்டுள்ளன, அவை ஒளியூட்டத்தில் சீரற்ற மாற்றங்களின் தொடர்ச்சி இருப்பதைக் குறிக்கின்றன. இது காண்பிக்கப்படும் காட்சிகளின் இருளான அல்லது கருப்பு பகுதிகளில் அதிகமாகக் காணக்கூடும்.[22]\nஜெனித்தல் பைஸ்டேபிள் டிவைஸ் (ZBD), QinetiQ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது (முன்னர் DERA என இருந்தது), இதனால் மின்சாரம் இன்றியே ஒரு படத்தைக் காண்பிக்கமுடியும். படிகங்கள் இரண்டு நிலைத்தன்மையுள்ள இரண்டு நிலைகளில் ஒன்றில் நிலைத்திருக்கலாம் (கருப்பு மற்றும் \"வெள்ளை\") மேலும், படத்தை மாற்றுவதற்கு மட்டுமே மின்சாரம் தேவைப்படுகிறது. ZBD டிஸ்ப்ளேக்கள் என்பது க்ரேஸ்கேல் மற்றும் வண்ண ZBD சாதனங்களை உற்பத்தி செய்துவந்த QinetiQ நிறுவனத்தின் ஒரு வழித்தோன்றல் நிறுவனம் ஆகும்.\nநிமோட்டிக் என்னும் ஒரு பிரெஞ்சு நிறுவனம், பைநெம் என்னும் பூச்சிய-திறன் கொண்ட காகிதம்-போன்ற LCD தொழில்நுட்பத்தை உருவாக்கியது, அது சீகோ நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் 2007 இலிருந்து மொத்த உற்பத்தியில் உருவாக்கப்பட்டுவருகிறது.[23] இந்தத் தொழில்நுட்பம் எலக்ட்ரானிக் செல்ஃப் லேபிள்கள், மின்-புத்தகங்கள், மின்-ஆவணங்கள், மின்-செய்தித்தாள்கள், மின்-அகராதிகள், தொழிற்துறை உணர்கருவிகள், அல்ட்ரா-மொபைல் PCகள், போன்ற பயன்பாடுகளில் பயன்படும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. பூச்சிய-திறன் LCDகள் எலக்ட்ரானிக் காகிதங்களின் ஒரு வகையாகும்.\nகெண்ட் டிஸ்ப்ளேக்கள் நிறுவனம், பாலிமர்களால் நிலைப்படுத்தப்பட்ட திரவப் படிகங்களைப் (ChLCD) பயன்படுத்தும் ஒரு \"திறனில்லா\" டிஸ்ப்ளேவையும் உருவாக்கியது. ChLCD திரைகளின் ஒரு பெரிய குறைபாடு அவற்றின் மெதுவான புதுப்பிப்பு வீதம் ஆகும், குறிப்பாக குறைவான வெப்பநிலைகளில்[சான்று தேவை]. கெண்ட் நிறுவனம் சமீபத்தில், ஒரு ChLCD ஐப் பயன்படுத்தி ஒரு மொபைல் தொலைபேசியின் மொத்த மேற்பரப்பையும் மூடி, அதன் மூலம் அதன் நிறங்களை மாற்றச் செய்யக்கூடிய திறனின் செயல்விளக்கத்தை வழங்கியது, மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னரும் அந்த நிறங்கள் நிலைத்திருந்ததையும் காண்பித்தது.[24]\n2004 இல் யுனிவெர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், ஜெனித்தல் பைஸ்டேபிள் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இரண்டு புதிய வகை பூச்சிய-திறன் பைஸ்டேபிள் LCDகளுக்கான செயல்விளக்கமளித்தனர்.[25]\n360° BTN போன்ற பல பைஸ்டேபிள் தொழில்நுட்பங்கள் மற்றும் பைஸ்டேபிள் கோலெஸ்டெரிக் ஆகியன திரவப் படிகத்தின் (LC) தொகுப்புப் பண்புகளைச் சார்ந்தே உள்ளன, மேலும் தரநிலையான வலிமையான பற்றுதலைப் பயன்படுத்துகின்றன, இதில் சீரமைப்பு ஏடுகள் மற்றும் LC ஒருமித்தல்கள் ஆகியவை வழக்கமான மோனோஸ்டேபிள் பொருள்களை ஒத்த தன்மையையே கொண்டவை. பிற பைஸ்டேபிள் தொழில்நுட்பங்கள் (அதாவது பைனெம் தொழில்நுட்பம்) பிரதனமாக மேற்பரப்பு பண்புகளையே அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவற்றுக்கு சிறப்பான பலவீனமான பற்றுதல் பொருள்கள் தேவை.\nLCD தொழில்நுட்பம் சில பிற டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது:\nCRTகள் செயற்கையமைப்புகளை அறிமுகப்படுத்தாமல் பல வீடியோ தெளிவுத்திறன்களைக் காட்சிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் வேளையில், LCDகள் தெளிவான படங்களை அவற்றின் இயல்பான தெளிவுத்திறனில் மட்டுமே காட்சிப்படுத்துகின்றன, மேலும் சில நேரங்களில் அந்த இயல்பான தெளிவுத்திறனின் ஒரு பங்கில் மட்டுமே காட்சிப்படுத்துகின்றன. LCD பேனல்களை இயல்பற்ற தெளிவுத்திறன்களில் இயக்க முயற்சிப்பதால், வழக்கமாக பேனல் படத்தை அளவுமாற்றம் செய்யும் விளைவைக் கொடுக்கும், இதனால் மங்கலான தன்மை \"தடுக்கப்பட்ட தன்மை\" ஆகியவை ஏற்படலாம், மேலும் பொதுவானது முதல் HDTV மங்கலான தன்மை வரையிலான விளைவுகளுக்கும் உட்படலாம். பல LCDகள் (320x200 போன்ற) மிகக் குறைவான தெளிவுத்திறன் கொண்ட திரைப் பயன்முறைகளில், இந்த அளவுமாற்ற வரம்புகளால் காட்சிப்படுத்தும் திறனற்றவையாக உள்ளன.\nசில வகை LCDகள், அவற்றின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டதை விட இன்னும் அதிக வரம்புக்குட்பட்ட நிற தெளிவுத்திறனைக் கொண்டுள்ளன, [சான்று தேவை] மேலும் அவை காட்சிக்குரிய நிற ஆழத்தை அதிகரிப்பதற்கு வெளி சார்ந்த மற்றும்/அல்லது புற டைதரிங் போன்றவற்றைப் பயன்படுத்தி செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. சில வகை டிஸ்ப்ளேக்களிலுள்ள மின்னும் விளைவு இதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் இந்து சில பயனர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தலாம்.\nஇருப்பினும் LCDகள் வழக்கமாக, CRTகளை விட அதிக அதிர்வுள்ள படங்கள் மற்றும் சிறப்பான \"நிகழ்-உலக\" நிற மாறுபாட்டு விகிதங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன (ஒளியூட்டம் மிக்க சூழலிலும் நிற மாறுபாடு மற்றும் மாற்றத் தன்மை ஆகியவற்றை குறையாமல் பராமரிக்கும் திறன்), அவற்றின் கருப்புகள் எவ்வளவு ஆழமாக உள்ளன என்ற விதத்தில் கருதுகையில் அவை CRTகளை விட குறைந்த நிறமாறுபாடு விகிதத்தையும் கொண்டுள்ளன. நிறமாறுபாட்டு விகிதம் என்பது முழுவதுமாக இயக்கப்பட்ட (வெள்ளை) மற்றும் அணைக்கப்பட்ட (கருப்பு) பிக்சலுக்கிடையே உள்ள வேறுபாடாகும், மேலும் TN-ஏடு அடிப்படையிலான டிஸ்ப்ளேக்களைக் கொண்ட LCDகள் \"பின்னொளிக் கசிவு\" என்னும் ஒளி (வழக்கமாக திரையின் மூலைகளின் அருகில் காணப்படக்கூடும்) கசிவுகள் மற்றும் கருப்பை க்ரே நிறமாகவும் அல்லது நீல / பர்ப்பிள் நிறமாகவும் காண்பிக்கும் விளைவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், 2009 வரை, LED பின்னொளியைப் பயன்படுத்தாத மிகவும் சிறப்பான LCD TVகள் சுமார் 150,000:1 என்னுமளவிலான செயல்மிகு நிறமாறுபாடைக் கொண்டிருந்தன.\nLCDகள் வழக்கமாக, அவற்றின் ப்ளாஸ்மா மற்றும் CRT வகையறாக்களை விட நீண்ட பதில்வினை நேரங்களைக் கொண்டுள்ளன, குறிப்பாக பழைய டிஸ்ப்ளேக்கள், படங்கள் வேகமாக மாறும்போது கண்ணுக்���ுத் தெரியக்கூடிய பேய் போல் தெரியும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கு, ஒரு LCD இல் சுட்டியை மிகவும் வேகமாக அசைக்கும் போது, சில நேரங்களில் பல குறிப்பான்கள் (கர்சர்கள்) இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். **இதையும் காண்க: CRT ஃபாஸ்பர் நீடிக்கும் தன்மை\nLCDகள் மனித கண் நகரும் பொருளைப் பின்பற்றிப் பார்ப்பதால் நகர்வு மங்கல் தன்மையை ஏற்படுத்துகின்றன, சில CRT திரைகள் இவ்வாறு செயல்படுவதில்லை. ஒரு தனி LCD பிக்சல் ஒரு சட்டத்தின் முழு நேரமும் (வழக்கமாக 16.7மி.வினாடி) தொடர்ந்து கண்ணுக்குத் தெரியக்கூடும் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு CRT பிக்சல் ஒரு மைக்ரோசெகண்டில் ஒரு பகுதி நேரத்திற்கு மட்டுமே ஒளியூட்டத்துடன் காட்சியளிக்கும், அதுவும் எலக்ட்ரான் கற்றை ஸ்கேன்கள் அதைக் கடந்து செல்லும் போது ஒரு முறை என்னும் அளவிலேயே நிகழ்கிறது. அதாவது, பதில்வினை நேரம் பூச்சியமாக இருக்கக்கூடிய கருத்தியல் LCD பேனலிலும் நகரும் ஒரு படம் நகர்வு மங்கல் தன்மை கொண்டதாகவே தெரியும், ஆனால் ஒரு CRT திரையில் நகரும் படத்திற்கு இவ்விளைவு ஏற்படாது. சட்டம் கண்ணுக்குத் தெரியும் நேரத்தின் போது கண் நகர்வதே இதற்கு காரணமாகும்[சான்று தேவை]. புதுப்பிப்பு வீதத்தை சட்ட வீதத்தின் மடங்குகளில் அமைந்த (எ.கா. 120 அல்லது 240 Hz) எண்ணிக்கையில் அதிகரிப்பதன் மூலமும் பல்வேறு பட செயலாக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்த மங்கல் தன்மையை குறைக்கலாம். ஒரு முன்கணிக்கப்பட்ட மங்கலான தன்மையை ஈடு செய்யும் வகையில் அதன் நிரப்புத் தன்மையை வழங்க அதன் நெகட்டிவ் படத்தை வழங்கும் மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மங்கல் அல்லது ஆவித்தோற்ற விளைவு ஆகியவற்றை ஓரளவு \"சரி செய்யலாம்\". எடுத்துக்காட்டுக்கு, ஒரு ஆவிப்படம் பட விளைவு சாதாரண இடத்தை விட இடது புறமுள்ள இடம் 5% அதிக ஒளிர்வுடன் இருப்பதால் ஏற்படுகிறது, இந்த மென்பொருள் ஆவிப்படத்தின் 5 சதவீத ஒளிர்வுள்ள நெகட்டிவை உருவாக்கி, இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் (n + 5 - 5 = n) மதிப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த நுட்பத்திற்கு செயலாக்கத் தாமதம் தேவைப்படுகிறது, இதனால் வேகச் செயல்பாடு கொண்ட வீடியோ கேம் பயன்பாட்டுக்கு[சான்று தேவை] சிக்கலானதாக இருக்கலாம். சில திரைகள் \"கேமிங் பயன்முறை\" வசதியுடன் கிடைக்கின்றன, இதனால் தேவையான போது ஆவிப்பட விளைவு எதிர்ப்பு அம்சத்தை அணைக்க முடியும்.\n**இதையும் காண்க: CRT ஃபாஸ்பர் நீடிக்கும் தன்மை\nTN ஐப் பயன்படுத்தும் LCD பேனல்கள், CRT மற்றும் ப்ளாஸ்மா டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடுகையில் வரம்புக்குட்பட்ட காட்சிக் கோணத்தையே கொண்டுள்ளன. இதனால் ஒரே படத்தை எத்தனை நபர்கள் வசதியாகக் காண முடியும் என்ற எண்ணிக்கை குறைகிறது – மடிக்கணினி திரைகள் இதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகும். வழக்கமாக திரைக்குக் கீழே பார்க்கும் போது மிகவும் இருளாகவும், மேலிருந்து பார்க்கும் போது ஒளிர்வாகவும் தெரிகிறது. கண்கள் சிறிதளவு மேலோ கீழோ நகரும் போது அல்லது குறிப்பிட்ட நிலைக்கு மேலே அல்லது கீழே இருந்து திரையைப் பார்க்கும் போது நிறங்கள் மாறுவதால், நிற திரிதலை ஏற்படுத்துவதால், நிறங்கள் முக்கியமானதாக இருக்கும் கிராஃபிக் டிசைன் பணிகள் போன்ற சூழ்நிலைகளில் மலிவான LCD திரைகள் பொருத்தமற்றவையாகின்றன. மெல்லிய ஏடு டிரான்சிஸ்டர் மாற்ற வகைகளின் அடிப்படையிலான IPS, MVA அல்லது PVA போன்ற பல டிஸ்ப்ளேக்கள், சிறப்பாக மேம்படுத்த காட்சிக் கோணத்தைக் கொண்டுள்ளன; மிக அதீத கோணங்களில் காணும்போது நிறம் சிறிதளவே ஒளிர்வு மாறித் தெரிகிறது, இருப்பினும் காட்சிக் கோணங்கள் தொடர்பான மேம்பாடுகளில் அதிகம்[சான்று தேவை] கிடைமட்ட கோணங்கள் சார்ந்தே செய்யப்பட்டுள்ளன, செங்குத்துக் கோணத்தைச் சார்ந்து செய்யப்படவில்லை.\nநுகர்வோர் LCD திரைகள் அவர்களின் CRT வகையறாக்களை விட அதிகம் உடையும் தன்மை கொண்டுள்ளன. CRT திரைகளில் போல் தடிமனான கண்ணாடி ஷீட்கள் இல்லாத காரணத்தால் அவை அதிக பாதிப்புக்குட்படும் தன்மை கொண்டுள்ளன அதாவது ஒரு LCD ஐ விரலால் குத்தினால் வண்ண வட்டம் ஏற்படும் (சிறு குழந்தைகளிடையே இது மிகவும் பிரபலமாகும்), இது போன்ற செயல்களால் திரை சேதமடையக்கூடும். CRTகள் தடிமனான கண்ணாடி ஷீட்களைக் கொண்டுள்ளன, இவை குத்துதல் போன்ற சேதங்கள் அல்லது கீறல்களிலிருந்து பாதுகாக்கின்றன.\nதிரை சேதப்படுத்தப்படும் போது அல்லது திரையின் மீது அழுத்தம் செலுத்தப்படும் போது இறந்த பிக்சல்கள் உருவாகலாம்; சில உற்பத்தியாளர்கள் காப்புறுதியின் கீழ் இறந்த பிக்சல்கள் கொண்டுள்ள திரைகளை மாற்றித் தருகின்றனர்.\nகிடைமட்ட மற்றும்/அல்லது செங்க��த்து பட்டயமைப்பு என்பது சில LCD திரைகளில் உள்ள சிக்கலாகும். இந்த குறைபாடு உற்பத்தி செயலாக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்படுகிறது, மேலும் இதைச் சரி செய்ய முடியாது (திரையை முழுவதுமாக மாற்றுவதே சிறந்ததாகிறது). ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே மாடல் LCD திரைகளிடையேயும் பட்டையமைப்பு குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது. இந்த அளவானது உற்பத்தியாளரின் தரக் கட்டுப்பாடு வழிமுறைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.\nLCD திரைகளில் உள்ள பின்னொளிக்கு வழக்கமாக கோல்டு கேதோடு ஒளிர்வு விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன, இதில் நச்சுத் தன்மை கொண்ட பாதரசம் உள்ளது, இருப்பினும் LED-பின்னொளி LCD திரைகள் பாதரசமற்றவை.\nசரியற்ற மின்னழுத்த சமநிலையால் வகையமைப்பு அடிப்படையிலான வேக இயக்கம் ஏற்படுகிறது.[26]] - ஆட்சேபிக்கத்தக்க வேக இயக்கங்களை ஒன்று அல்லது மேற்பட்ட சோதனைகள் விளக்கும், குறிப்பிடத்தக்க பகுதியின் மேல் சிக்கலான வகையமைப்பானது ஹேட்ச்சிங் வகையமைப்பின் மேல் அமைந்தாலும் இது ஏற்படும்.\nபுதிய TV மாடல்களில் LCDகளுக்கு சராசரியாக அவற்றின் ப்ளாஸ்மா வகையறாக்களை விட குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. 42-இண்ச் LCD, 271 வாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 42-இன்ச் ப்ளாஸ்மா டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடுகையில் 203 வாட் மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.[27](இந்தத் தகவல் காலாவதியானது - பேனசோனிக் TH-42 X10 போன்ற தற்போதைய ப்ளாஸ்மா tvகள் 80-200W திறனையே பயன்படுத்துகின்றன. சராசரி ஆற்றல் நுகர்வைக் கணக்கிடும் போது அது வழக்கமாக 120W மற்றும் 150W க்கு இடையே உள்ளது.) [சான்று தேவை]\nஓர் இன்ச்சிற்கான ஆற்றல் பயன்பாடு என்பது, வெவ்வேறு டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை ஒப்பிடுவதற்கான மற்றொரு அளவீடாகும்[சான்று தேவை]. CRT தொழில்நுட்பம் டிஸ்ப்ளே பரப்பின் ஒரு சதுர இன்ச்சிற்கான அதிக செயல்திறன் கொண்டது, இவை 0.23 வாட்கள்/சதுர இன்ச் மின்சாரத்தையே பயன்டுத்துகின்றன, LCDகள் 0.27 வாட்கள்/சதுர இன்ச் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ப்ளாஸ்மா டிஸ்ப்ளேக்கள் உயர் நிலையில் உள்ளன, அவற்றின் மதிப்பு 0.36 வாட்கள்/சதுர இன்ச், மேலும் DLP/ரீர் ப்ரொஜெக்ஷன் TVகள் குறைவான மதிப்பைக் கொண்டுள்ளன, அது 0.14 வாட்கள்/சதுர இன்ச் ஆகும்.[28]\nபைஸ்டேபிள் டிஸ்ப்ளேக்கள் ஒரு நிலையான படத்தைக் காண்பிக்கும் போது மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் காண்பிக்கப்பட்ட படத்தை மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க மின்சாரம்[சான்று தேவை] தேவைப்படுகிறது.\nபோ ஹைடிஸ் (முன்னர் ஹ்யுண்டாய் டிஸ்ப்ளேஸ் கொரியா)\nடிஜிட்டல் வீடியோ ரெகார்டர் (DVR), இதில் ஒரு LCD TVயும் சேர்ந்தமைந்திருக்கலாம்.\nடிரான்ஸ்ஃப்லெக்டிவ் திரவப் படிக டிஸ்ப்ளே\nதொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சி\nதிரவப் படிக டிஸ்ப்ளே தொலைக்காட்சி (LCD TV)\nவிமான இன்ஸ்ட்ருமெண்டேஷன் டிஸ்ப்ளேக்கள் (கிளாஸ் காக்பிட் என்பதையும் காண்க)\nHD44780 கேரக்டர் LCD சிறிய LCDகளுக்கு பரவலாக ஏற்கப்பட்ட நெறிமுறை\n↑ காண்டெம்பரரி LCD மானிட்டர் பாராமீட்டர்ஸ்: ஆப்ஜெக்டிவ் அண்ட் சப்ஜெக்டிவ் அனாலிசிஸ் (பக்கம் 3)\n↑ ஜியார்ஜ்W. க்ரே, ஸ்டீஃபன் எம். கெல்லி: \"லிக்விட் கிரிஸ்டல்ஸ் ஃபார் ட்விஸ்டெட் நிமாட்டிக் டிஸ்ப்ளே டிவைசஸ்\" , ஜே. மேட்டர். கெம்., 1999, 9, 2037–2050\n↑ ஆர். வில்லியம்ஸ், “டொமைன்ஸ் இன் லிக்விட் கிரிஸ்டல்ஸ்,” ஜே. ஃபிஸ். கெம்., தொகுதி. 39, ப. 382–388, ஜூலை 1963\n↑ ஜி. எச். ஹெயில்மியெர் அண்ட் எல். ஏ. ஜானோய், “கெஸ்ட்-ஹோஸ்ட் இண்டரேக்ஷன்ஸ் இன் நிமாட்டி லிக்ல்விட் கிரிஸ்டல்ஸ். அ ஃஇயூ எலக்ட்ரோ-ஆப்டிக் எஃபெக்ட்,” அப். ஃபிஸ். லெட்., தொகுதி. 13, எண். 3, ப. 91–92, 1968\n↑ ஜி. எச். ஹெல்மியெர், எல். ஏ. ஜானோய் அண்ட் எல். ஏ. பார்ட்டன், “டைனமிக் ஸ்கேட்டரிங்: அ நியூ எலக்ட்ரோஆப்டிக் எஃபெக்ட் இன் செர்ட்டெயின் க்ளாஸஸ் ஆஃப் நிமாட்டிக் லிக்விட் கிரிஸ்டல்ஸ்,” ப்ரோக். IEEE, தொகுதி. 56, ப. 1162–1171, ஜூலை 1968\n↑ ப்ராடி, டி.பி., \"பர்த் ஆஃப் ஆக்டிவ் மேட்ரிக்ஸ்\" , இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, தொகுதி. 13, எண். 10, 1997, ப. 28-32.\n↑ லிக்விட் கோல்டு: த ஸ்டோரி ஆஃப் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளேஸ் அண்ட் த கிரியேஷன் ஆஃப் அன் இண்டஸ்ட்ரி , ஜோசப் ஏ. கேஸ்டெலேனோ, 2005 வோர்ல்டு சயிண்டிஃபிக் பப்ளிஷிங் கோ. பி. லிமிட்டெட்., ISBN 981-238-956-3.\n↑ த ஹிஸ்டரி ஆஃப் லிக்விட்-கிரிஸ்டல் டிஸ்ப்ளேஸ், ஹிரோஷி கவாமோட்டோ, ப்ரொசீடிங்ஸ் ஆஃப் த IEEE , 90 , #4 (ஏப்ரல் 2002), ப. 460–500, எஆசு:10.1109/JPROC.2002.1002521\n↑ சோனி XBR முரா\n↑ LCD ஃப்ளிக்கர் டெஸ்ட்ஸ்\n↑ எனர்ஜி கன்செம்ஷன்: அப்ப்ளையன்சஸ்\n3M நிறுவனத்தால் வழங்கப்படும் LCD தொழில்நுட்பத்தின் அனிமேஷன் செய்யப்பட்ட பாடப் பயிற்சி\nகலர் LCD இண்டெர்ஃபேசிங்,மைக்ரோகண்ட்ரோலருடன் LCD இண்டெர்ஃபேசிங்\nNobelprize.org வழங்கும் திரவப் படிகங்களின் வரலாறு மற்றும் இயற்பியல் பண்புகள்\nகுறை-மூலக்கூறு-நிறை மற்றும் பால��மர் திரவப் படிகங்கள் தொடர்பான அடிப்படைச் சொற்களின் வரையறைகள் (IUPAC பரிந்துரைகள் 2001)\nதிரவப் படிகங்கள் பற்றிய ஒரு புரிந்துகொள்ளத்தக்க அறிமுகம் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவெர்சிட்டி\nயுனிவெர்சிட்டி ஆஃப் கொலரோடோவிலிருந்து திரவப் படிகங்கள் குழு வழங்கும் திரவப் படிக இயற்பியல் பயிற்சி வகுப்பு\nஆக்ஸ்ஃபோர்டு யுனிவெர்சிட்டியின் திரவப் படிகங்கள் பற்றிய ஓர் அறிமுகம்\nதிரவப் படிகங்கள் & ஃபோட்டோனிக்ஸ் குழு - கெண்ட் யுனிவெர்சிட்டி யுனிவெர்சிட்டி (பெல்ஜியம்), சிறந்த பயிற்சி வகுப்பு\nலிக்விட் க்ரிஸ்டல்ஸ் டெய்லர் மற்றும் ஃப்ரான்சிஸின் ஓர் இதழ்\nமூலக்கூறு படிகம்ங்கள் மற்றும் திரவப் படிகங்கள் டெய்லர் மற்றும் ஃப்ரான்சிஸின் ஓர் இதழ்\nicகளுக்கான ஹாட்-ஸ்பாட் கண்டறிதல் நுட்பங்கள்\nதிரவப் படிகங்கள் என்பவை என்ன ஸ்வீடனின் கேல்மர்ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி வழங்குவது\nLCD டிஸ்ப்ளே NEMA தரநிலைகள்\nLCD பொருள்களுக்கான NEMA தகவல்கள்\nTFT என்பது என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, பேச முடியாதவர்களுக்கான TFT LCD வழிகாட்டி.\nLCDகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, AUO (LCD உற்பத்தியாளர்) நிறுவனம் வழங்கும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம்.\nதிரவப் படிக டிஸ்ப்ளேக்களின் மேம்பாடு: ஜியார்ஜ் க்ரேவுடன் நேர்காணல், ஹல் யுனிவெர்சிட்டி, 2004 – வீடியோ: வேகா சயின்ஸ் ட்ரஸ்ட்.\nதிரவப் படிகங்களின் வரலாறு – கிரிஸ்டல்ஸ் தட் ஃப்ளோ என்ற புத்தகத்திலிருந்து விளக்கங்கள் மற்றும் கருத்துப் பகுதிகள்: ஹிஸ்டரி ஆஃப் லிக்விட் இரிஸ்டல்ஸ் என்ற புத்தகத்திலிருந்டுஹ் அதன் இணை ஆசிரியர் டிமோத்தி ஜே. ஸ்லக்கின் அவர்கள் வழங்குவது\n3LCD தொழில்நுட்பத்தின் மேலோட்டப் பார்வை, விளக்கத் தொழில்நுட்பம்\nLCD மாட்யுல் தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்கள் மற்றும் பயன்பாட்டுக் குறிப்புகள், டயமண்ட் எலக்ட்ரானிக்ஸ்\nLCD ஃபேஸ் அண்ட் க்ளாக் அட்ஜஸ்மெண்ட், LCDகளின் \"ஆட்டோ ட்யூன்\" அம்சத்தைவிட விட ஒரு சிறப்பான LCD படத் தரத்தைப் பெறுவதற்கான இலவச வடிகட்டல் சோதனையை டெக்மைண்ட் நிறுவனம் வழங்குகிறது.\nLCD திரையை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் About.com: PC ஆதரவு\nTFT செண்ட்ரல் LCD மானிட்டர் ரிவியூஸ், ஸ்பெக்ஸ், ஆர்ட்டிக்ல்ஸ் அண்ட் நியூஸ்\nஃப்ளாட்பேனல்ஸ்HD - தட்டை பேனல் திரைகள் மற்றும் TVகளுக்கான வழிகாட்டி - LCD மானிட்ட���் அண்ட் LCD-TV ரிவியூஸ், ஆர்ட்டிக்ல்ஸ் அண்ட் நியூஸ்\nஆல்ஃபாநியூமெரிக் LCD ஐ மைக்ரோகண்ட்ரோலருடன் இண்டர்ஃபேசிங் செய்தல்\nLCD பேனல்களின் செயல்பாட்டை விளக்கும் அனிமேஷன்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-mp-meet-kanimozhi-pmlt5a", "date_download": "2020-10-29T08:19:34Z", "digest": "sha1:V7ZCFIA27I3QDI57BXXPN6GBALOGB22T", "length": 11527, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவில் திடீர் பரபரப்பு... கனிமொழியைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.", "raw_content": "\nஅதிமுகவில் திடீர் பரபரப்பு... கனிமொழியைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட எம்.பி. டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட எம்.பி. டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nநாடாளுமன்றத்தில் மோடி அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. கடைசி கூட்டத் தொடர் என்பதால், பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்றார்கள். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டம் முடிந்த பிறகு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், தி.மு.க. எம்.பி. கனிமொழியை திடீரென சந்தித்து பேசினார். அவரோடு சேர்ந்து தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் சந்தித்தனர். பிறகு கனிமொழியோடு அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.\nஇந்தப் புகைப்படத்தை அ.தி.மு.க. எம்.பி. பார்த்திபன் ஃபேஸ்புக், வாட்ஸ்சப்பில் பகிர்ந்தார். இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவு அளித்தவர் பார்த்திபன். தேனி தொகுதியில் போட்டியிட பார்த்திபன் மீண்டும் ஆர்வம் காட்டிவருகிறார். ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றதால், பார்த்திபனுக்கு மீண்டும் சீட்டு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தச் சந்திப்பு நடந்ததால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “நாடாளுமன்ற மன்ற கடைசிக் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பார்க்கப் போனோம். அப்போது அங்கே கனிமொழியும் வந்திருந்தார்.\nஅதனால், அவருடன் பேசிவிட்டு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கனிமொழியிடம் மட்டுமல்ல, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது” என்று முற்றுப்புள்ளி வைத்தார்கள்.\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய ஓபிஎஸ்..\n எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே தீவிர ஆலோசனை..\nஎது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவனுடையது எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி\nமுதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வருகிறது... இன்று சென்னை புறப்படுகிறார் ஓபிஎஸ்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்ட திடீர் ட்வீட்... அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு..\nஇபிஎஸ் - ஓபிஎஸ் சமரச முயற்சி... களத்தில் குதித்த சீனியர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1217", "date_download": "2020-10-29T07:59:30Z", "digest": "sha1:K7MBMDV42QD3IUJ4O4O3WRZ3VQAULN76", "length": 2749, "nlines": 35, "source_domain": "www.iravanaa.com", "title": "எஸ்.பியின் மனைவிக்கும் கொரோனா; பெரும் சோகத்தில் ரசிகர்கள்! – Iravanaa News", "raw_content": "\nஎஸ்.பியின் மனைவிக்கும் கொரோனா; பெரும் சோகத்தில் ரசிகர்கள்\nஎஸ்.பியின் மனைவிக்கும் கொரோனா; பெரும் சோகத்தில் ரசிகர்கள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யு. வில் உள்ள நிலையில் அவரது மனைவி சாவித்திரிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா – மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்;…\nமுரளிதரனை மாத்தையா ஆக மாற்றி நடிக்க வேண்டாம் என்று குண்டை போட்ட சீனுராமசாமி\nஉகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புதல்\nகொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121669/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2020-10-29T07:51:26Z", "digest": "sha1:N77YKEADJLGFVISTMQAAET6GULJJXEEL", "length": 9574, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..! கைதியான பரிதாபம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடிய�� கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனச...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nகடலூரில் துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யூடியூப் பார்த்து சப்பாத்தி சுட்ட காலம் போய், துப்பாக்கி தயாரித்து குருவி சுடத் திட்டமிட்டவர்கள் கைதியான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nயூடியூப் வீடியோ பார்த்து சமையல் செய்ய கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளோருக்கு விதவிதமான உணவுப் பதார்த்தங்களை செய்து கொடுத்து அசத்தியவர்களைப் பார்த்திருக்கிறோம்..\nஅந்த வகையில் யூடியூப்பை பார்த்து கூட்டாளிக்கு துப்பாக்கி செய்ய கற்றுக் கொடுத்து குருவி சுட முயன்ற இருவர் போலீசில் சிக்கி உள்ளனர்..\nகடலூர் மாவட்டம் குமாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், திருமானிக்குழி சங்கர் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் புதுப் புது வீடியோக்களைப் பார்த்து பொழுதுபோக்குவது வழக்கம். அந்தவகையில் \"ஹவ் டு மேக் கன்ட்ரி மேடு ரைஃபில்...\" என்று யூடியூப்பில் தேடியுள்ளனர். அப்போது வந்த துப்பாக்கி வீடியோ ஒன்றைப் பார்த்து வேட்டைத் துப்பாக்கி செய்யத் தொடங்கியுள்ளனர்.\nமரத்தை எடுத்து வளவளப்பாக இழைத்து, இரும்புக் குழாயை எடுத்து அதில் பொருத்தத் தேவையான விசை வரைக்கும் கடைகடையாக அலைந்து திரிந்து வாங்கியுள்ளனர். இவர்களது திடீர் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதையடுத்து, திருப்பாதிரிப் புலியூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் ரகசியமாக இவர்களது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, முக்கால் பாகம் தயாரான நிலையில் வேட்டைத் துப்பாக்கியின் பாகங்கள் சிக்கின. வீட்டில் செல்போனில் யூடியூப��ப் பார்த்து துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்த ஆறுமுகம்- சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் துப்பாக்கி செய்து காக்கா குருவிகளை வேட்டையாடத் திட்டமிட்டிருந்ததாகவும், தாங்கள் வேட்டையைத் தொடங்கும் முன்பாக, போலீசார் வேட்டையைத் தொடங்கி விட்டதால் தாங்கள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.\nகுருவியை வேட்டையாட நினைத்து துப்பாக்கி தயாரித்த இருவரும் கடலூர் சிறையில் கைதியாகி கம்பி எண்ணி வருகின்றனர்.\nவிவகாரமான வீடியோக்களைப் பார்த்துவிட்டு, அது போலவே செய்முறைப் பயிற்சியில் ஈடுபட்டால் கிளைமாக்ஸில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்குச் சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கைது சம்பவம்..\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/the-real-political-reasons-behind-the-jallikattu-protest.html", "date_download": "2020-10-29T08:04:12Z", "digest": "sha1:JXN7U7KWLBPREOKXUCBHM5GTTXUGDWR5", "length": 18233, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒளிந்திருக்கும் அரசியல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒளிந்திருக்கும் அரசியல்\nஉலகெங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கும் மக்களை தங்களுக்கான வாக்குகளாக மட்டுமே பார்க்கும் சில அரசியல் எதிரான எண்ணத்திற்கும் எதிரான ஒரு அமைதிப் போர் என்று தான் கூற வேண்டும்.ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் முறை, மிருகங்களின் வதை, ஜல்லிக்கட்டு என்ற ஒரு விளையாட்டு சரியானதா தவறானதா என்பது போன்ற தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் தற்பொழுது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு எந்த அளவு நன்மைகளை உருவாக்கும் அல்லது அதனால் ஏதாவது தீமைகள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளதா என்பதை பற்றி மட்டும் தற்பொழுது விவாதிப்போம்.\nஇது இளைஞர்களின் எழுச்சி புரட்சி என்று கூறும் நாம் அப்படி கூறுவதற்கு முன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றால் என்ன பயன் என்ற கேள்வியை போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு இளைஞர்களிடமும் தனித்தனியே கேட்கவேண்டும்.முதலில் நான் எனது வாழ்நாளில் இதுவரை கண்டிராத மாணவர் புரட்சியை கண்டுவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் தான் இருந்தேன்.ஆனால் போராட்டத்தில் கூடியிருந்த இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு ஏன் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை ஊடக நண்பர் ஒருவர் முன்வைத்தார் அதற்கு ஒரு இளைஞர் இது எங்களின் பாரம்பரிய விளையாட்டு அதனால் எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் என்றார் மறுபடியும் அந்த ஊடக நண்பர் அவரிடம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் என்ன பயன் என்று கேட்டார் அதற்கு சிறிது நேரம் யோசித்த அந்த இளைஞர் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று கூறினார் இது இவர் ஒருவரின் பதிலாக என்னால் பார்க்க முடியவில்லை இவரைப்போல கூடியிருந்த இளைஞர்களில் பலருக்கும் ஜல்லிக்கட்டின் பயன் என்னவென்ற கேள்விக்கு பதில் தெரியாது என்பதே உண்மை .ஒவ்வொரு மாணவரும் நாம் எதற்காக போராடுகிறோம் அதனால் கிடைக்கப்பெறும் நன்மை தீமைகள் என்னவென்று தெரிந்து போராடினால் தான் அதை எழுச்சி புரட்சி என்று கூறமுடியும்.மேலும் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இளைஞருக்கு பின்னால் யாரும் இல்லை என்பதையும் தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தது என்பதையும் முற்றிலும் ஏற்க முடியாது.டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்தியது என்றும் அந்த போராட்டம் என்ன ஆனது என்றும் உங்களுக்கே தெரியும்.ஊடகங்களின் உதவியில்லாமல் வெறும் சமூக வலைத்தளங்களை கொண்டே இவ்வளவு மக்கள் கூடினார்கள் என்பதையும் என்னால் ஏற்க முடியாது.நான் கூறும் கருத்துக்களால் பல இளைஞர்களுக்கு நான் இன்று ஆகாதவனாக கூட ஆகிவிடலாம் ஆ���ாலும் என்னால் உண்மையை கூறாமல் இருக்க முடியாது.\nநான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் கிடையாது ஆனால் முதலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்ட பொழுது தமிழ் நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.அக்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டுதான் பல ஜாதிய வன்முறைகள் அரங்கேறி இருக்கின்றன மாட்டை குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த ஆட்கள் பிடிக்கக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளே உண்டு.மாணவர்களின் போராட்டத்தில் இருந்த ஒற்றுமை இனிமேல் நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது எண்ணம்.\nமுகநூலில் மாணவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களை கழுவி கழுவி ஊத்துகிறார்கள் ஆனாலும் இப்பொழுதும் அந்த ஊடகங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த செய்திகள் தான் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.இதையெல்லாம் பார்க்கும் பொழுது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஸ்வாதி கொலையில் பின்பற்றப்பட்ட யுக்தி தான் நினைவுக்கு வருகிறது.ஆம் அந்த கொலை நடந்த பொழுது தமிழகத்தில் வேறு சில கொலைகளும் அரங்கேறின ஆனால் அதைப்பற்றிய ஒரு தெளிவான தகவல் யாருக்கும் தெரியாமலயே போய்விட்டது.அதைபோல் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த ஊடகங்களில் தொடர் செய்திகளும் எதோ ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.உதாரணமாக வறட்சி நிவாரணத்தை மறந்தே போய்விட்டோம் காவிரி மேலாண்மை வாரியம் என்ன ஆனது என்றே தெரியவில்லை காவிரி விவகாரத்தில் நம்முடன் போட்டிபோடும் கர்நாடக அரசும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருக்கிறது அது ஒரு கூறிய அரசியல் பார்வையாக கூட இருக்கலாம் இதெல்லாம் வெறும் சாதாரண காரனங்கள் தான் உண்மையில் இதற்கு பின் இருக்கும் மிகப் பெரிய அரசியல் காரனங்கள் என்னவென்று போக போக தான் தெரியும்.\nப.கந்தசாமி 22 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 4:54\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniyan.com/ta/great-opportunity-from-european-campus/114", "date_download": "2020-10-29T07:07:01Z", "digest": "sha1:HVP7FAPSQ6TCMXZL3UIFYGAMSE2ABZXM", "length": 4209, "nlines": 109, "source_domain": "kinniyan.com", "title": "Great Opportunity From European campus, Kinniya", "raw_content": "\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nவிற்பனையாளரை ஒரு பொது இடத்தில் சந்திக்கவும்\nநீங்கள் வாங்குவதற்கு முன் பொருட்களை சரிபார்க்கவும்\nபொருளைச் சேகரித்த பின்னரே பணம் செலுத்துங்கள்\nSimilar Ads மேலும் பார்க்க\nபல்கலைக்கழக நுழைவுக்கான போட்டிப் பரீட்சைகள் 2019/2020 -- ₨\nOnline Exams - நிகழ்நிலைப் பரீட்சைகள் -- ₨\nபொதுச் சாதாரண பரீட்சை வழிகாட்டி - உயர் தரம் 100 ₨\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620090", "date_download": "2020-10-29T07:41:59Z", "digest": "sha1:Z6KGPHIWJ4KVHNSKQVZDAC7TT3HUPIBI", "length": 11200, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 காவல் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 காவல் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ\nதூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவல் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் ஜூன் 22, 23-ல் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், முருகன் உள்பட 9 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற ஐ.டி சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பணம் பறிமுதல்; முறைகேடுகள் கண்டுபிடிப்பு.\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்���ு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nகடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nசென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம் :தமிழ்நாடு வெதர்மேன்\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\n× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620117", "date_download": "2020-10-29T06:57:27Z", "digest": "sha1:WPYN5GZT4QB3MTX53FSYXCTC2V3GLVZ7", "length": 7584, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர��� நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டீங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு\nசார்ஜாவில் அடுத்த 2 போட்டியிலும் சரவெடிதான்: கேப்டன் வார்னர் பேட்டி\nமும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்\n× RELATED ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7412/amp", "date_download": "2020-10-29T08:17:26Z", "digest": "sha1:ZU3JOGF6K3TZFWBXAPUEC3CA5FLFWVOB", "length": 8615, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அவள் கழிவறை | Dinakaran", "raw_content": "\nநகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் பெண்களுக்கு கழிவறை என்பது எட்டாக்கனியாகவே இன்றும் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் தான் இந்த நிலை என நினைத்து விடாதீர்கள். மகாராஷ்டிராவின் புனேயிலும் பொதுக்கழிவறை பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது. பிங்க் கழிவறை எனப்பட���ம் 'டி சுவாச் தக்ருகா’ பொதுக்கழிவறை அறிமுகம் ஆகும் வரை. இப்போது அந்த பிங்க் நிற பஸ்சை கண்டதும் புனே ஏழை பெண்கள் முகம் சுழிப்பதில்லை. இதற்காக தானே காத்திருந்தேன் என்பது போல் அதை வரவேற்கின்றனர்.\nமொபைல் ஏ.டி.எம் போன்ற இந்த மொபைல் பஸ் தான் இப்போது புனே ஏழை பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இங்குள்ள சாம்பஜி கார்டன் பகுதியில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். அப்போது அங்கு குவியும் பெண்களுக்கும் இந்த பஸ் கழிவறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கண்டம் செய்யப்பட்ட மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் தான் இவ்வாறு கழிவறைகளாக உருவெடுத்துள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் 5 ரூபாய் கொடுத்தோமா நிம்மதியா காலைக் கடனை கழித்தோமா என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.\nமொபைல் பஸ்சில் 4 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 இந்திய கழிவறை ஒன்று வெஸ்டர்ன் ஸ்டைல். முகம் பார்க்க கண்ணாடி, பொழுது போக்க தொலைக்காட்சி, முகத்தை கழுவ 2 வாஷ் பேஷன்கள் என களை கட்டுகிறது பஸ். ‘அவள் கழிவறை’ என அடைமொழியிட்டே இந்த பஸ் கழிவறை அழைக்கப்படுகிறது. 2016ல் பெண்களுக்கான கழிவறை அமைப்பது தொடர்பாக புதுமையான கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுத்தது புனே மாநகராட்சி. அப்போது சானிட்டரி வேர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ராஜிவ் கேர் என்ற வியாபாரி ஷானவிர் வாடா பகுதியில் இதை தொடங்கினார். தற்போது புனே நகரில் சாம்பஜி கார்டன் உள்பட 13 இடங்களில் இந்த கழிவறை பஸ்களின் ஆதிக்கம் உள்ளது.\nஇந்த பஸ்சில் நாப்கின்களும் விற்பனை செய்யப்படுவதால் அந்த 3 நாட்கள் பற்றி கவலையில்லை. தவிர மினி டிபன் கடையும் இந்த பஸ்சிலேயே செயல் படுகிறது. சாம்பஜி கார்டன் பகுதியில் தினசரி 250க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பஸ்சை பயன்படுத்துகின்றனர். விரைவில் பெண்களுக்கான பியூட்டி பார்லரை இந்த பஸ்சில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nகொரோனாவிற்குப் பின் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்\nகாசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்\nஅசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா\nநைட்டீஸ் தைக்கலாம்... நல்ல வருமானம் பார்க்கலாம்\nஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த எட்டு வயது மாணவன்\nகுட்டீஸ் முதல் பாட்டீஸ��� வரை...\nசொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mahinda%20Rajapaksa", "date_download": "2020-10-29T07:32:24Z", "digest": "sha1:ESO5J6Z7SK6ZWYJPTV3RN3JBYSIQBTCW", "length": 5161, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mahinda Rajapaksa | Dinakaran\"", "raw_content": "\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nவிடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியதை மறு ஆய்வு செய்ய ராஜபக்சே கோரிக்கை\nஉச்சி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: பிரதமராக 4-வது முறை மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே...புத்த கோயிலில் பதவி பிரமாணம்.\nஇந்தியா- இலங்கை இடையே மெய்நிகர் உச்சிமாநாடு.: 26-ம் தேதி பிரதமர் மோடி, ராஜாபக்சே பங்கேற்பு\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரானார் மகிந்த ராஜபக்சே மகன்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவியேற்பு: புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nஇலங்கை நாடாளுமன்றதேர்தல்: ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே அபார வெற்றி\nஇலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nஅதிக பலத்துடன் ராஜபக்சே தமிழர்களின் உரிமையை காக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு: இலங்கையின் 16-வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: நாளை வாக்கு எண்ணிக்கை.\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா தொற்று: ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள் என ராஜ்பவன் விளக்கம்\nபிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேச்சு\nஇலங்கையில் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து நிறுவனங்களுக்கும் 3 நாட்கள் பொதுவிடுமுறை: அதிபர் ராஜபக்சே அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சாமி தரிசனம்: புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1515", "date_download": "2020-10-29T07:52:57Z", "digest": "sha1:ZPGBISTOVWUQVCEFR6VLSSHL44WGG57X", "length": 6563, "nlines": 45, "source_domain": "www.iravanaa.com", "title": "ரிஷாட் உடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சஜித்திற்கும் ஆப்பு! – Iravanaa News", "raw_content": "\nரிஷாட் உடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சஜித்திற்கும் ஆப்பு\nரிஷாட் உடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சஜித்திற்கும் ஆப்பு\nவாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்தநிலையிலேயே இதுகுறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nகொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) மாலை குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் சிலவற்றை நியமித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஎனினும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளத���.\nஇதேவேளை, ரிஷாட் பதியுதீனை, காலந்தாழ்த்தாது கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டிக்கு கட்டளையிட்டுள்ளார்.\nசி.ஐ.டியின் பொறுப்பின் கீழுள்ள டி.ஐ.ஜிகளுக்கே அவர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்.\nஎல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்\nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்\nதலைவர் பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை; இந்தியாதான் கொலை செய்தது\nஊரடங்கு தளர்வு ஒரு பரீட்சார்த்த முயற்சியே\n6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்\nமருத்துவனையில் படுக்கையில் கட்டிப் போட்ட சம்பவம்; சிகிச்சை கட்டணத்தை செலுத்தாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/kurpaniyin-cattankal/", "date_download": "2020-10-29T07:08:07Z", "digest": "sha1:XYZHFZEOTK32WVH2FSDYCFPS5MJ2GBLD", "length": 24929, "nlines": 261, "source_domain": "riyadhtntj.net", "title": "குர்பானியின் சட்டங்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / நோட்டீஸ்கள் / குர்பானியின் சட்டங்கள்\nஇஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.\n எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.\nஇருவரும் க���ழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும் அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும் நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் (37 : 100)\nஅவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக அல்குர்ஆன் (22 : 37)\nகுர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை\nநீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூற்கள் : முஸ்லிம்(2325),)\nநாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)\nகருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வ�� என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். நூல் : முஸ்லிம் (3637) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)\nஎல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் ( பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள் (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி), நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)\nபிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை\nநபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)\nஇன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)\nதஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)\n(குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.)\nஅவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள் (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். அல்குர்ஆன் (22 : 36)\nஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். அறிவிப்பவர் : அலீ(ரலி). நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)\nஇந்த fileலை download செய்ய இங்கே click செய்யவும்.\nPrevious 71வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nNext 71வது இந்திய சுதந்திர தினத்தையும் முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்\nரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் …\nஇது “ரபீஉல் அவ்வல்” மாதம் இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள் இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள் சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் …\n “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார். யார் அவர் 200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை …\nஉணவு ஓர் அருட்கொடை: உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான …\nதிருக்குர்ஆன் பார்வையில் மூஃமின்களின் பண்புகள்\nஅல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2020/39536-2020-01-23-06-18-32", "date_download": "2020-10-29T07:18:38Z", "digest": "sha1:KTJRY7XVWRECTWNWFNIAB2LUZNXGIIB4", "length": 26938, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "புத்தக உலகம் காட்டும் புதிய உலகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2020\nஒரு கையில் சாக்லெட் மறுகையில் புத்தகம்\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்\nகொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\nகழகத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், வீரமணி\nகோலாகல ஈரோடு புத்தகத் திருவிழா\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 23 ஜனவரி 2020\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஅறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் தேவைப்படுகின்றன. இந்த வளர்ச்சியால்தான் உலக வளர்ச்சியும், ஊர் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதுவே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் பயன்படுகிறது. இது அன்று முதல் இன்றுவரை ஒரு தொடர்கதை.\nகல்வியறிவுக்கு அடையாளமாக இருப்பவை புத்தகங்கள். இது எழுதவும், படிக்கவும் உற்ற துணையாகும். அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலங்களில் கல்வெட்டுகளாகவும், ச���ப்பேடுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் வளர்ந்து வந்தன. அச்சு எந்திரம் வந்ததும் அதன் வளர்ச்சி எல்லையில்லாததாக விரிந்தது.\n‘நூல் பல கல்’ என்றது நீதிநூல். ‘படி படி’ அதுவே முன்னேற்றத்தின் முதற்படி என்பதும் அதனால்தான். இதற்கெல்லாம் கருவியாக இருப்பதும், அறிவின் அடையாளமாகக் காட்சி தருவதும் புத்தகங்களே\n இது ஒரு புத்தகம் மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள். இதைத் தொடுகிறவன் இந்த நூலை எழுதிய ஆசிரியரையே தொடுகிறான்” என்று கூறினார் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். புத்தகங்கள் மூலமாகவே ஆசிரியர் பேசுகிறார். சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் பேசுகின்றனர்.\nகவிஞர்களும், எழுத்தாளர்களும், அவர்கள் எழுதிய நூல்கள் மூலமாகவே பேசுகின்றனர். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் கேட்கிறது. ஆதிக்கத்தையும், அநீதியையும் எதிர்த்து மக்கள் ஆர்ப்பரித்து எழுகின்றனர். அடுத்த நொடியே அந்த மாமன்னர்களின் நெடிதுயர்ந்த மாளிகைகளும், சர்வாதிகாரிகளின் வான்முட்டிய அதிகாரங்களும் அடியோடு சரிந்தன. இப்போது அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.\nஉலக நாகரிகங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவன மிகச்சிறந்த இலக்கியங்களே சுமேரிய - கால்டிய நாகரிகம், எகிப்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சிந்துவெளி, நாகரிகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவும், அதன் வழிவந்த இலக்கியங்களுமே. தமிழர்களின் பொற்காலமாகப் பேசப்படும் சங்க காலத்துக்குப் பெருமை சேர்ப்பது சங்க இலக்கியங்களே\nகிரேக்க நாகரிகத்திற்குச் சிறப்பைச் சேர்த்தவர்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் என்னும் சிந்தனையாளர்களே தவிர, முடிமன்னர்கள் அல்லர். அவர்களுக்குப் பிறகு அந்த நாடும் சிதைந்தது; அந்த நாகரிகமும் சீரழிந்தது. அறிவில் சிறந்து விளங்கிய ஏதென்ஸ் அழிந்த பிறகு டாலமி மன்னர்களால் உருவாக்கப்பட்ட அலெக்சாந்திரியா நகரத்திற்குப் பெருமையே அங்கு 7 இலட்சம் நூல்களுடன் நூலகம் விளங்கியது என்பதே.\nமாவீரன் நெப்போலியன் கூறினார்: “என் வாளின் வலிமையாலும், ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தையே வெல்வேன்...” இப்போது வாளின் வலிமை நிற்கவில்லை; ஹோமரின் காவியமே நிலைபெற்று நிற்கிறது.\n18ஆம் நூற்றாண்டு பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக அமைந்த ‘புரட்சி நூற்றாண்டு’ என்று கூறுவர். அதற்குக் காரணம் எழுத்தாளர்களும், அவர்கள் படைத்த எழுச்சிமிக்க நூல்களுமே அவை குனிந்து கிடந்தவர்களை நிமிர வைத்தது; உறங்கிக் கிடந்தவர்களை உசுப்பி விட்டது; ஆட்சியாளர்களை அலற வைத்தது.\n1789 - பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தவை வால்டேர், ரூசோவின் நூல்களே அதனால்தான் அவர்கள் ஆட்சியாளர்களால் வெறுக்கப்பட்டனர்; விரட்டப்பட்டனர்; வேட்டையாடப்பட்டனர்.\n“பழமையை அழிக்கப் பிறந்தான் வால்டேர்; புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். பழைய கட்டிடத்தை அடியோடு இடித்து விடுவதோடு நின்றுவிடாமல், புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் திட்டம் தீட்டியவன் ரூசோ.\nஅவன் தீட்டிய நூல்கள் அக்கால ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு ஆபத்தாக இருந்தது. அவர் எழுதிய ‘எமிலி’யும், ‘சமுதாய ஒப்பந்த’மும் 1762இல் வெளியாயின.\n‘எமிலி’ சமுதாயத்தின் பழைய மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடந்த கல்விமுறைக்கு பெரும் அடியாக இருந்தது. மதகுருமார்களும், மதவாதிகளும் கோபம் கொண்டனர். இதுபோன்ற புத்தகங்களை மட்டுமல்ல, அதை எழுதியவர்களையும் கூட தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.\nஇது வெளியான 21ஆம் நாள் பாரிசிலுள்ள நீதிமன்றத்தின் முன் கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியரைக் கைது செய்யும்படி பிரெஞ்சு நாடாளுமன்றம் ஆணையிட்டது. தலைமறைவாகி தப்பி ஓடினான் ரூசேர் ஒவ்வொரு நகரமும் தடையாணை பிறப்பித்து விரட்டியது.\n1778 - அவன் இறந்து போனான். அதன் பிறகுதான் அவன் தேவையும், மதிப்பும் உலகம் உணர்ந்தது. அவன் இறந்து 11 ஆண்டுகள் கழித்துதான் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. அவனது உடல் குக்கிராம புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, மிகுந்த மரியாதையோடு பாரிஸ் நகரம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆபத்து எனக் கருதி தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நூல்களை அதே நாடும், மக்களும் வணங்கி ஏற்றுக்கொண்டனர்.\nஇரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரும் இதையே செய்தான். நல்ல நூல்களையும், அவற்றைத் தாங்கி நிற்கும் நூலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினான். இதன் தொடர்ச்சியாகவே இப்போதைய இலங்கையின் எதேச்சாதிகார அரசு பழைமையான யாழ்ப்பாண நூலகத்தையே எரித்து ஆனந்தக் கூத்தாடியது.\nஇந்தியாவிலும், தமிர்நாட்டிலும் புத்தகங்களுக்கு எதிரான போர் நடக்காமல் இல்லை. புரட்சிவீரன் பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற நூல் தோழர் ஜீவா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, பெரியாரால் வெளியிடப்பட்டது. அந்த நூலை ஆங்கில அரசு தடை செய்து அவரைக் கைது செய்தது.\nநாடு விடுதலை பெற்ற பிறகும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் புத்தகங்களும், பத்திரிகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. புலவர் குழந்தையின் இராவண காவியம், அண்ணாவின் ஆரிய மாயை முதலிய நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.\nஇவ்வாறு நூல்களுக்குத் தடை விதிக்க என்ன காரணம் அறிவுக்கு உணவான நூல்கள் உண்மையை மக்களுக்கு உணர வைக்கிறது. அது பொய்யான கோட்டை கட்டி ஆட்சிபுரிகிறவர்களுக்கு ஆபத்தாகி விடும் என்று அஞ்சுகின்றனர்.\nபுத்தகங்களுக்கு தடை விதிப்பது என்பது அறிவுக்குத் தடை விதிப்பதாகும். இவ்வாறு அறிவுக்கு விதிக்கப்படும் தடை அதிக நாள் நீடித்து நிற்காது. அக்கினியை மூடி வைக்க முடியுமா அது ஒருநாள் பற்றி எரிந்து பரவும் அல்லவா அது ஒருநாள் பற்றி எரிந்து பரவும் அல்லவா அறிவு தரும் நூல்களும் அப்படியே.\nபுத்தகங்கள் என்பவை வெற்றுத்தாள்கள் அல்ல; வெடிகுண்டுகள்; எழுதப்பட்ட ஏவுகணைகள்; அறியாமையை அழிக்கும் ஆயுதங்கள், அவைகளில் மாபெரும் ஆற்றல் மறைந்து கிடக்கிறது. உண்மையைப் பேசும் புத்தகங்கள் அணுகுண்டுகளை விட ஆற்றல் மிக்கவை. அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்; ஆனால் இந்த நூல்கள் எடுக்கும் போதெல்லாம் வெடிக்கும்.\n“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றார் ஒளவைப் பிராட்டி. நாம் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், பயனுள்ள நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். இதிகாசங்கள் முதல் இக்கால நூல்கள் வரை படிக்க வேண்டும்.\nபடிக்கப் படிக்க வழிகள் தெரியும். எந்த வழியில் போவது எனத் தெரியாமல் தடுமரி நிற்பவர்களுக்கு இது ஒரு திசைகாட்டி. திசைகள் தெரிந்து விட்டால் தேடுவது கிடைத்துவிடும். இதற்கு நல்ல நூல்களைத் தேட வேண்டும்.\nஉலகத்தையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ் படைத்த ‘மூலதனம்,’ மனித குல வரலாற்றைக் கூறும் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கைவரை,’ மக்களுக்கு அகிம்சையையும் சத்தியத்தையும் அறிமுகப்படுத்திய மகாத்மாவின் ‘சத்திய சோதனை,’ ஆன்மிக உலகில�� புரட்சி செய்யும் ஓஷோ, தன்னம்பிக்கைக்குத் தனிக்கொடி நாட்டிய காம்ப்மேயர் - இப்படி அறிவுப் பசிக்கு ஆயிரமாயிரம் நூல்கள்.\nஇந்தப் புத்தகக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும். முத்துக்கள் உடனே கிடைத்து விடுமா சிப்பிகளே அதிகமாக இருக்கும்; கவனமாக இருக்க வேண்டும். புதிய உலகத்தைப் படைக்கும் புத்தகங்களைத் தேடிப் படிப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:44:57Z", "digest": "sha1:65PHRHAVWJ7AFY2PMQ3A5RHPSMFM3WDW", "length": 26117, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் அலைப் பெண்ணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இரண்டாம் அலை பெண்ணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாடு வாரியாகப் பெண்களின் உரிமைகள்\nஆண்வழி மரபு உருவாக்கம் (1986)\nசமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு\nஇரண்டாம் அலைப் பெண்ணியம் (second-wave feminism) என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960 களில் தொடங்கி 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது.[1] இது பின்னர் உலகளாவிய அளவில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, துருக்கி[2] இசுரேல் போன்ற நாடுகளுக்கும் பரவியது.[3]\nமுதல் அலைப் பெண்ணியம் பெண்களுக்கான சம உரிமை, வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த, இரண்டாம் அலைப் பெண்ணியம் தன் நிகழ்ச்சிநிரலை அகன்ற பல சிக்கல்களை உள்ளடக்கி விரிவாக்கியது: பாலுணர்வு, குடும்பம், வேலையிடம், இனப்பெருக்க உரிமைகள், இயல்பான சம உரிமைகளோடு அலுவல்சார் சட்ட உரிமைகள் போன்றவற்றைப் போராட்டக் களமாக மாற்றியது.[4] இரண்டாம் அலைப் பெண்ணியம் வீட்டு வன்முறை, திருமணவழிக் கற்பழிப்பு, கற்பழி��்பு நெருக்கடி, அடிபட்ட பெண்களுக்கான காப்பிடம், பொறுப்பு மாற்றம். மணவிலக்குச் சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. இப்பெண்ணியவாதிகள் வணிக முயற்சிகளில் இறங்கி, புத்தகக் கடைகள், கடன் ஒன்றியங்கள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தி அவற்றைத் தாம் கூடுமிடங்களகவும் பொருளியல் வளர்ச்சிப் பொறிகளாகவும் பயன்படுத்தினர்.[5]\nஇந்தப் பெண்ணியக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட்கருத்து வேறுபாட்டுப் பூசல்களுடன் ஐக்கிய அமெரிக்காவில் 1980 களில் முடிவுக்கு வந்தாக, பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக 1990 களில் மூன்றாம் அலைப் பெண்ணிய இயக்கம் தொடங்கியது. கீழே குறிப்பிட்டபடி,.[6]\n3 இசையும் பொதுப் பண்பாடும்\n4 தொடக்கமும் தன்னுணர்வான எழுச்சியும்\n4.1 தாராளப் பெண்ணிய இயக்கம்\n4.2 முனைப்பான பெண்ணிய இயக்கம்\n5.1 மகப்பேறு கட்டுபாட்டைப் பயன்படுத்தல்\n5.2 வீட்டு வன்முறையும் பாலியல் நெருக்கடிகளும்\n6.2.1 ஏழு செவிலியர் கல்லூரி\n6.2.2 மிசிசிபி மகளிர் பல்கலைக்கழகம்\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் பெண்களின் புதிய கூடுதலான வீட்டிருப்புக்கு எதிர்வினையாக இரண்டாம் அலைப் பெண்ணியம் வட அமெரிக்காவில் சற்று காலந்தாழ்த்தியே எழுந்ததுI: போருக்குப் பிந்தைய 1940 களின் முன்னெப்போதும் இல்லாத பொருளியல் பெருவளர்ச்சியும் குழந்தைகள் பெருக்கமும், குடும்பம் சார்ந்த புறநகர் வளர்ச்சியைத் தோற்றுவித்த்து. கருத்தியலான இணையர் மணங்களை உருவக்கி கருநிலைக் கௌடும்பங்களை உருவாக்கியது. இந்தப் புறநகர் வாழ்க்கை அக்கால ஊடகங்களில் விரிவாகப் பதிவாகியுள்ளது; தொலைக்காட்சிப் படங்களாகிய தந்தை அறிவார் சிறந்ததை (Father Knows Best), பீவருக்கு இட்டுவிடுங்கள் (Leave It to Beaver) ஆகியவை பெண்களின் வீட்டிருப்பைக் கருத்தியலானதாக காட்டின.[7]\nஇரண்டாம் அலைப் பெண்ணியத்துக்குச் சில முதன்மையான நிகழ்ச்சிகள் அடிகோலின. பிரெஞ்சு எழுத்தாளர் சைமன் தெ பொவாயிர், 1940 களில் தந்தைவழிச் சமூகத்தில் பெண்கள் பிறத்தியாராகக் கருதப்படுவதைச் சுட்டிக் காட்டினார். இவர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் பாலினம் (The Second Sex) எனும் நூலில் ஆண்மையக் கருத்தியலே இயல்பான வரன்முறையாக ஏற்று நடைமுறைப்படுத்தப்படுவதைச் சமகால வளர்ச்சித் தொன்மங்கள் காடுவதாகவும் பெணகள் மாத விலக்குக்கும் கருத்தரிக்கவும் பாலூட்டவும் ஏற்றவர்கள் என்பதே அவர்களை \"இரண்டாம் பாலினமாக\" ஒதுக்க போதிய காரணமாகாது என வாதிட்டார் \"second sex\".[8]\nஇந்த நூல் பிரெஞ்சு மொழியில் இருந்து அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிவிட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு அமெரிக்காவில் 1953 இல் வெளியிடப்பட்டது.[9]\nபெண்ணிய முனைவாளர்கள் பெண்ணிய வணிகங்களைத் தொடங்கினர்; இவற்றில், பெண்கள் புத்தகக் கடைகள், பெண்களுக்கான கடன்தரும் ஒன்றியங்கள், பெண்ணிய ஊடகங்கள், பெண்ணிய அஞ்சல் வரிசை அட்டவணைகள், மகளிர் உணவகங்கள் feminist record labels. இந்த வணிகங்கள் இரண்டாம், மூன்றாம் அலைப் பெண்ணியக் காலகட்டங்களில் அதாவது, 1970 களிலும் 1980 களிலும் 1990 களிலும் பெருவளர்ச்சி கண்டன.[10][11]\nமுதன்மைக் கட்டுரை: நானொரு பெண்\nமுதன்மைக் கட்டுரை: ஒலிவியா பதிவுகள்\nமுதன்மைக் கட்டுரை: மகளிர் இசை\nமுதன்மைக் கட்டுரை: தாராளப் பெண்ணியம்\nமுதன்மைக் கட்டுரை: முனைப்பன பெண்ணியம்\nவீட்டு வன்முறையும் பாலியல் நெருக்கடிகளும்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: தலைப்பு ஒன்பது\nபொதுவகத்தில் இரண்டாம் அலைப் பெண்ணியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:35:50Z", "digest": "sha1:L6INA3J4GZIJQBMKEQTVQ6SLF5ZC62XX", "length": 19125, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாங்கூர் பறக்கும் அணில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nதிருவாங்கூர் பறக்கும் அணில் (Petinomys fuscocapillus) தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பறக்கும் அணில் இனம் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 ஆண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டது.\nஇவ்வணில்களை மலையாளத்தில் குஞ்ஞன் பாறான் (കുഞ്ഞൻ പാറാൻ) என்று அழைக்கிறார்கள்.[2] கன்னடத்தில் இவ்வணில் இனத்தின் பெயர் சிக்க ஆருபெக்கு (ಚಿಕ್ಕ ಹಾರುಬೆಕ್ಕು) என���பதாகும்.[3]\nதிருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் சிறிய அளவிலானவை. இவற்றின் தலைப்பகுதியிலிருந்து வால் நீங்கலான உடற்பகுதியின் நீளம் 31.9 முதல் 33.7 செ. மீ. நீளம் வரை இருக்கும். வாலின் நீளம் 25 முதல் 28.7 செ. மீ. வரை இருக்கும். இந்த அணில்களின் எடை சராசரியாக 712 கிராம் இருக்கும்.\nஇவ்வணில்களின் முதுகுப்புறம் அடர்பழுப்பாகவோ சென்னிறமாகவோ இருக்கும். அடிப்புறம் வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும். அந்த வெளிர்மஞ்சள் நிறமே குமட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்திருக்கும். இவ்வணில்கள் காற்றில் மிதந்தவாறே நெடுந்தூரம் தாவிச்செல்ல உதவும் மென்றோலின் ஓரங்களில் வெண்ணிற மயிர்கள் காணப்படுகின்றன.\nஇவை சார்ந்துள்ள பேரினத்தைச் சேர்ந்த ஏழு அணில் இனங்களும் காதுகளில் தேனடைவடிவ எலும்புகளைக் கொண்டிருக்கின்றன. அதுவே இந்தப் பேரினத்தின் அடிப்படை வகைப்பாட்டுக்கான தனிக்கூறாகும்.\nதிருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் கிட்டத்தட்ட முழுமையாக 15-20 மீ. உயர மர உச்சிக்கவிகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்பவை.[4] இவை பறக்கும் அணில்கள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் பறவைகளைப்போலப் ப்பற்றதில்லை. மாறாக இவை மரத்திற்கு மரம் தாவும்போது தமது கால்களை விரித்து கால்களை ஒட்டியுள்ள மென்றோலைப் பரப்பி அதன்மூலம் காற்றில் கூடுதலாக மிதந்து செல்பவை. அதனால் இரு மரங்களிடையே தொலைவு கூடுதலாக இருந்தாலும் இவற்றால் எட்ட முடிகிறது.\nஇவ்வின அணில்கள் இரவாடிகளாக இருப்பதால் இவற்றைக் காணுதல் அரிது. பழங்களோடு மரப்பட்டைகள், குருத்துகள், இலைகள், சிறு விலங்குகள் முதலியவற்றையும் இவை தின்கின்றன.[5]\nஇவ்வணில்கள் தனித்தனியாகவோ இணையுடனோ வாழ்பவை. இவ்வணில்களின் தலைமுறை இடைவெளி மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை இருக்கலாம் எனக் கணித்துள்ளனர்.\nதிருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் இந்தியாவில் தமிழ் நாடு, கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. கோவா மாநிலத்திலும் இருக்க வாய்ப்புள்ளது. இலங்கையில் கண்டியைச் சுற்றியுள்ள பகுதியில் இவை காணப்படுகின்றன.\nஇவ்வினத்தின் இரு உள்ளினங்கள் அறியப்பட்டுள்ளன.\nதிருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் பசுமைமாறாக் காடுகள், காடுகளின் ஓரங்கள் முதலிய இடங்களில் காணப்படுகின்றன[6] , காடுகளுக்கு அருகிலிருக்கும் பயிர்த்தோட்டங்களில் இவை இரைதேடுவதுண்டு. சில வேளைகளில் பகுதி இலையுதிர் காடுகளிலும் இவை வாழ்வதுண்டு. 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் இவை வாழ்கின்றன.[1]\nதிருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் சில பகுதிகளில் மட்டுமே வாழும் உள்ளக விலங்கு என்பதால் காடுகள் அழியும்போது அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. இவற்றை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 2008-ஆம் ஆண்டு அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டது. 2016-ஆம் ஆண்டுப் பட்டியலில் இவ்வின அணில்களை அச்சுறுத்தல் நீங்கிய இனமாகப் பட்டியலிட்டுள்ளனர்.[1] இருப்பினும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றைத் தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் கேரளத்தின் பெரியாற்றுத் தேசியப் பூங்காவிலும் காண முடியும்.\n↑ 1.0 1.1 1.2 \"Petinomys fuscocapillus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 3.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 31 october 2019.\n↑ \"Petinomys fuscocapillus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nமேனன், விவேக் (2014) (in ஆங்கிலம்). இந்தியப் பாலூட்டிகள். குருகிராமம்: ஆச்செட்டு. பக். 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789350097601.\nமுள்ளெலிகள் . அகலெழிகள் . மூஞ்சூறுக்கள்\nபழந்திண்ணி வௌவால்கள் . எலி-வால் வௌவால்கள் . உறை-வால் வௌவால்கள் . பொய் குருதியுண்ணும் வௌவால்கள் . கட்டற்ற-வால் வௌவால்கள்\nதேவாங்குகள் . பழைய உலகக் குரங்குகள் . கிப்பன்கள்\nநாய்கள் . பூனைகள் . புனுகுப்பூனைகள் . கரடிகள் . பாண்டாக்கள் . மரநாய்கள் . கீரிகள் . கழுதைப்புலிகள்\nஓங்கில்கள் . ஆற்று ஓங்கில்கள் . திமிங்கிலங்கள் . கடற்பன்றிகள் . கடற்பசுக்கள்\nபன்றிகள் . சருகுமான்கள் . கத்தூரி மான்கள் . மான்கள் . மாடுவகையிக்கள்\nஅணில்கள் . பறக்கும் அணில்கள். பழைய உலக எலிகள் . சுண்டெலிகள் . பழைய உலக முள்ளம்பன்றிகள்\nகுழி முயல்கள் . முயல்கள் . பாறை முயல்கள்\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2020, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-29T07:50:14Z", "digest": "sha1:LRMROSOI7EJBW2EZVGB5WUKCL2A4CRB4", "length": 24293, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீக்குவல் சர்வர் 2008 R2 (10.50.1600.1) / ஏப்ரல் 21 2010 (2010-04-21), 3844 நாட்களுக்கு முன்னதாக\nதொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவம்RDBMS\nமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்\nமைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் மைக்ரோசாப்ட்டினால் விருத்தி செய்யப்பட்ட தொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவ மென்பொருள் ஆகும். இதன் பிரதான வினவல் மொழியாவன டீ-சீக்குவல், எண்டிட்டி சீக்குவல், ஆன்சி சீக்குவல் ஆகும். ஓர் வாங்கிக் (கிளையண்ட்) இந்தான கட்டமைபுள்ள வினவல் மொழியில் விடுக்கப்படும் வினவலானது வாங்கிக் கணினிக்கு அனுப்பட்டு அங்கேயே வினவல்கள் கையாளப்படும். கணினியில் சீக்குவல் சர்வர் ஓர் வாங்கி வழங்கித் (சர்வர்) தத்துவத்தில் உருவாக்கப்பட ஓர் வழங்கி (சர்வர்) மென்பொருளாகும். இதற்கு மாறாக மைக்ரோசாப்ட் அக்ஸஸ் மென்பொருள் கோப்புமுறையில் அமைந்த தரவுத் தளமாகும்.\n2 சீக்குவல் சர்வர் 2005\n2.3.2 மென்பொருட் பகுதிகளை மேம்படுத்தல்=\nசீக்குவல் சர்வர் வெளியீட்டுச் சரித்திரம்\n(OS/2) 1989 சீக்குவல் சர்வர் 1.0 -\nஅக்டோபர் 1992 சீக்வல் சர்வர் 4.2 -\n(WinNT) 1993 சீக்குவல் சர்வர் 4.21 -\n6.0 1995 சீக்குவல் சர்வர் 6.0 SQL95\n6.5 1996 சீக்குவல் சர்வர் 6.5 ஹைட்ரா (Hydra)\n7.0 1998 சீக்குவல் சர்வர் 7.0 ஸ்பினிக்ஸ் (Sphinx)\n- 1999 சீக்குவல் சர்வர் 7.0\n8.0 2000 சீக்குவல் சர்வர் 2000 Shiloh\n8.0 2003 சீக்குவல் சர்வர் 2000\n64-பிட் பதிப்பு லிபேட்டி (Liberty)\n9.0 2005 சீக்குவல் சர்வர் 2005 யுகொன் (Yukon)\n10.0 2008 சீக்குவல் சர்வர் 2008 கட்மாய்\nமைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வரின் 7.0 இற்கு முந்தைய பதிப்பானது சைபேசு சீக்குவல் சர்வரினைப் பின்பற்றியதாகும். ஆரம்பத்தில் எண்டபிறைஸ் தரவுத் தளங்களை உருவாக்கிய ஆரக்கிள், ஐபிஎம் உடன் போட்டியிட வேண்டிய நிர்பந்திக்கப்பட்டதால் மைக்ரோசாப்ட் சைபேசுவுடன் கூட்டமைப்பு வைத்துக்கொண்டது. பின்னர் சைபேசு உடனும் போட்டியிடும் வண்ணம் மைக்ரோசாப்ட் ச���க்குவல் சர்வர் வளர்ச்சியடைந்தது. ஏறத்தாழ 1989 இல் சைபேசு ஆஷன்-டேட் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து ஓஎஸ்/2 இயங்குதளத்திற்கான முதலாவது தரவுத்தளமான சீக்குவல் சர்வர் 1.0 இனை உருவாக்கினர். இது யுனிக்ஸ் விஎம்எஸ் இயங்குதளத்திற்கான சைபேசுவின் சீக்குவல் சர்வரினை ஒத்திருந்தது. 1992 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 4.21 வெளிவந்தது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 4.21 யுனிக்ஸ் இயங்குதளத்திற்கான சைபேசு சீக்குவல் சர்வர் 4 ஐ ஒத்ததாகும். இது மைக்ரோசாப்ட் ஓஎஸ்/2 இயங்குதளத்தில் 1.3 ஆம் பதிப்புடன் சேர்த்து விநியோகிக்கப்பட்டது. பின்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி 3.1 இற்கான சீக்குவல் சர்வர் 4.1 ஐ வெளிவிட்டது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6.0 முதன்முதலாக சைபேசுவின் எந்த வழிகாட்டலும் இன்றி தனியே மைக்ரோசாப்ட்டினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6 ஆம் பதிப்பில் இருந்தே Replication என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது.\nமைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6.5 இல் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படது. வினைத்திறன் காண் சோதனைகளில் (Benchmark) இப்பதிப்பானது குறைவாகவே மதிப்பிடப்பட்டது. இப்பதிப்பானது விண்டோஸ் எண்டி 4.0 ஐ ஆதரிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.\nவிண்டோஸ் எண்டி வெளிவந்த காலப்பகுதியில் சைபேசுவும் மைக்ரோசாப்டும் தனித்தனியே தமக்கான பாணியில் வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி இயங்குதளங்களிற்கான சீக்குவல் சர்வரின் முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள முயன்றது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக சைபேசு அவர்களது தரவுத் தளத்திற்கு அடப்டிவ் சர்வர் எண்டபிறைஸ் என்றவாறு பெயர்மாற்றிக் கொண்டனர். 1994 ஆம் ஆண்டுவரை மைக்ரோசாப்டின் சீக்குவல் சர்வரின் நிறுவலானது மூன்று சைபேசுவின் பதிப்புரிமைக் குறிப்புக்களைக் கொண்டிந்தது.\nசீக்குவல் சர்வர் 7.0 முதன்முதலாக சைபேசுவின் நிரலாக்கம் இன்றி மீளவும் மைரோசாப்டினால் உருவாகப்பட்ட மூலநிரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதுவே முதலாவது வரைகலை இடைமுகத் தரவுத் தளமும் ஆகும். இதே பாணியை சீக்குவல் சர்வர் 2000 பிந்தொடர்ந்தது. சீக்குவல் சர்வர் 2000 முதன்முதலாக இண்டெல் ஐடானியம் 64பிட் பதிப்பினை ஆதரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது.\n8 வருடங்களாக இதன் முன்னைய பதிப்புக்களை (சீக்குவல் சர்வர் 2000) விட வினைத்திறனாக, ஒருங்கிணைந்த விருத்திச் சூழல் உள்ளதாக சீக்குவல் சர்வர் 2005 உருவாக்கப்பட்டது.\nசீக்குவல் சர்வர் 2000 இன் வழிவந்த சீக்வல் சர்வர் 2005 அக்டோபர் 2005 இல் வெளிவந்தது. இது நேரடியாகவே எக்ஸ் எம் எல் தரவுகளைக் கையாளும் வசதியைக் கொண்டிருந்தது.\nஇதன் நிறுவலானது மைக்ரோசாப்ட் நிறுவல்களூடாக (msi) ஒவ்வொரு பாகத்தினையும் தனித்தனியே நிறுவும் வண்ணம் முன்னைய பதிப்புக்களை விட சிறப்பாக வடிவமைக்கப்படுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே வழுவை பதிவுசெய்துகொள்ளும் (error log) வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கணினிகளுக்கும் இலகுவாக நிறுவலை மேற்கொள்ளும் வண்ணம் தானியங்கி நிறுவல்கள் (Remote Installation) உம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேவையான கணினியின் மென்பொருட் பாகங்களை தனித்தனியே அலசி ஆராய்ந்த பின்னரே நிறுவலை ஆரம்பிக்கின்றது.\nஇதன் எண்டபிறைஸ் பதிப்பில் செயலிகளுக்கோ(Processor) நினைவகத்திற்கோ (Memory) எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது அதாவது நீங்கள் விரும்பும் எத்தனை செயலிகள் உள்ள கணினியிலும் எவ்வளவு தேவையான நினைவகத்திலும் நிறுவிப் பாவித்துக் கொள்ளலாம். நியமப் பதிப்பு எனப்பொருள்படும் ஸ்டாண்டர் எடிசன் பதிப்பானது ஆகக்கூடியதாக 4 செயலிகளை ஆதரிக்கும் இதற்கு நினைவகத்தைக் கையாளுவதில் எந்த வொரு கட்டுப்பாடும் கிடையாது. விண்டோஸ் 64 பிட் இயங்குதளத்திற்கெனவே உருவாகபப்ட்ட மைக்ரோசாப்ட் சீக்குவல் 64பிட் பதிப்பானது எண்டர்பிறைஸ் மற்றும் ஸ்டாண்டட் பதிப்புக்களில் கிடைக்கின்றது.வேர்க்குறூப் பதிப்பில் பிஸ்னஸ் இண்டெலிஜன்ஸ் டெவலொப்மெண்ட் ஸ்ரூடியோ உள்ளடக்கப்படவில்லை. வேர்க்குறூப் பதிப்பு 2 செயலிகளையும் ஆகக்கூடுதலாக 3 ஜிகாபைட் (முன்னைய வெளியீடுகளை விடக்கூடுதலாக 1 ஜிகாபைட்) அளவிலான நினைவகத்தையும் ஆதரிக்கின்றது. விரைவான பதிப்பு எனப்பொருள்படும் எக்ஸ்பிரஸ் எடிசன் பதிப்பானது முன்னைய மைக்ரோசாப்ட்டின் தரவுத்தள எந்திரம் எனப்பொருள்படும் மைக்ரோசாப்ட் டேட்ட பேஸ் என்ஜினை ஒத்ததாகும். வேர்க்குறூப் பதிப்பு, எஸ்பிரஸ் பதிப்புக்கள் 32பிட் ஆதலினால் 64பிட் இயங்குதளத்திற்கான ஆதரவானது விண்டோஸில் இருக்கும் விண்டோஸ் தொழில்நுட்பத்துக்கூடாகவே ஆதரவளிக்கப்படுகின்றது. எக்ஸ்பிரஸ் பதிப்பில் சீக்குவல் சர்வர் மனேஜ்மண்ட் ஸ்ரூடியோ உள்ளடக்கபடவில்லை. இது இலவசான சீக்குவல் பதிப்பாதலினால் கற்பதற்கு ஏற்புடையதாகும்.\nசீக்குவல் சர்வர் 2000 சேவைப் பொதி 3 உம் சீக்குவல் சர்வர் 7 சேவைப் பொதி 4 உம் இருந்தால் இருந்தால் தரவுத் தளத்தை நேரடியாக மேம்படுத்தலாம். சீக்குவல் சர்வர் 6.5 இருந்தால் முதலில் சீக்குவல் சர்வர் 7 ஆக மேம்படுத்திவிட்டு பின்னர் சீக்குவல் சர்வர் 2005 ஆக மேம்படுத்திக் கொள்ளலாம். சீக்குவல் சர்வர் 2005 மேம்படுத்தல் ஆலோசகரை (Upgrade Advisor)மைக்ரோசாப்ட் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கிப் பாவிக்கலாம்.[1]. இந்த மேம்படுத்தல்கள் விரைவாகச் செய்யக்கூடியதாதலின் (ஏறத்தாழ 15 நிமிடங்கள் வரை எடுக்கலாம்) வணிகச்சூழலில் நேரவிரையம் மிகவும் குறைவானதாகும்.\nபகுப்பாய்வுச் சேவைகள் பகுப்பாய்வுச் சேவைகள் மேம்படுத்தல்கள் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் சர்வர் 2003 (ஸ்ராண்டட், எண்டபிறைஸ், டேட்டா சென்டர், எம்பெடட்).\nவிண்டோஸ் சர்வர் 2003 வெப் எடிசன்\nவிண்டோஸ் எக்ஸ்பி ஹோம், புரொபெஷனல், மீடியா செண்டர் மற்றும் எம்பெடட் சேவைப் பொதி 1 உம் அதற்கு மேற்பட்டதும்.\nவிண்டோஸ் 2000 புரொபெஷனல், சர்வர், அட்வான்ஸ் சர்வர், டேட்டா செண்டர் சேவைப் பொதி 4.\nஇண்டநெட் எக்ஸ்புளோளர் 6 சேவைப் பொதி 1 உம் அதற்கு மேலும்.\nஇண்டநெட் இன்பமேஷன் சர்வீசஸ் உம் அதற்கு மேற்பட்டதும்.\nமைக்ரோசாப்ட் டாட்.நெட் 2.0 சட்டம் (framework)\nவணிக தரவுத்தள மேலாண்மை மென்பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yogibabu-panni-kutty-movie-produced-by-lyca-pnoxk0", "date_download": "2020-10-29T08:30:16Z", "digest": "sha1:34W5LMU5CV6QOQSMGFEBTM5X46B3HRGI", "length": 9774, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லைக்கா தயாரிக்கும் படத்தில் பண்ணி குட்டியுடன் லூட்டி அடிக்கும் யோகி பாபு!", "raw_content": "\nலைக்கா தயாரிக்கும் படத்தில் பண்ணி குட்டியுடன் லூட்டி அடிக்கும் யோகி பாபு\nமெகா பட்ஜெட் படங்கள் முதல், மினி பட்ஜெட் படங்கள் வரை கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.\nமெகா பட்ஜெட் படங்கள் முதல், மினி பட்ஜெட் படங்கள் வரை கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 2 . ௦ படத்தை தொடர்ந்து, தற்போது கமல் நடித்து வரும் இந்தியன் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.\nஇந்த படத்தை தொடர்ந்து யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க இருக்கும் ''பன்னிக்குட்டி'' என்கிற படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்.\nகருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், யோகிபாபு வெள்ளை பண்ணி குட்டியை கொஞ்சுவது போல் உள்ளது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க பன்னிகுட்டியுடன் யோகி பாபு அடிக்கும் லூட்டியை, மையப்படுத்தி காமெடியாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளனர் படக்குழுவினர்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழ���களில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/teacher-become-as-deputy-collector-i-karur-pn9zxh", "date_download": "2020-10-29T09:04:09Z", "digest": "sha1:I4ZWMVZLEK2R4YHDFD5XJWM7D5YMNBBU", "length": 9718, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்..! குரூப் -1 தேர்வில் திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! குவியும் பாராட்டு..!", "raw_content": "\nதுணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்.. குரூப் -1 தேர்வில் திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. குரூப் -1 தேர்வில் திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..\nசாதிக்க வயது இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக தற்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை வட்டாட்சியராக உயர்ந்துள்ளார் என்றால் அவருடைய திறமையை பாராட்டாமல் இருக்க முடியுமா..\nதுணை வட்டாட்சியரானார் நடுநிலை ஆசிரியர்..\nசாதிக்க வயது இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக தற்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை வட்டாட்சியராக உயர்ந்துள்ளார் என்றால் அவருடைய திறமையை பாராட்டாமல் இருக்க முடியுமா..\nகரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் சுக்காலியூர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.நிறைமதி. இவர் அங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தேர்வு எழுதி அதன் மூலம் நல்ல பதவியில் அமர வேண்டும் என முக்கிய நோக்கமாக கொண்டு அதன்படியே அயராது உழைத்து இன்று சாதனை பெண்மணியாக நிற்கிறார் நிறைமதி\nகடந்த முறை நடைபெற்ற குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று, சென்னையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், துணை ஆட்சியர் பணியை தேர்வு செய்து அதற்கான ஆணையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண ஆசிரியராக இருந்து, தற்போது துணை ஆட்சியராக உயர்வு பெற்றுள்ள நிறைமதிக்கு மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/author/ccnadmin/page/54/", "date_download": "2020-10-29T07:35:57Z", "digest": "sha1:6SL5JEDWQSFUMTFZKYC4QQ76MJQ3GEVH", "length": 3781, "nlines": 149, "source_domain": "www.chennaicitynews.net", "title": "CCN Admin | Chennai City News | Page 54", "raw_content": "\nஅருள்நிதியின் ‘டைரி’யை வெளியிட்ட வெற்றிமாறன்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தற்கொலை முயற்சி\nஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் காவல் நீட்டிப்பு: என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு\nஜூலை 22-ல் நடைபெறும் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளார்\nவிஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட...\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151922-topic", "date_download": "2020-10-29T07:05:01Z", "digest": "sha1:WCVWTCJTXZQLIZNUGZXQ6MVA2K4242OL", "length": 39035, "nlines": 287, "source_domain": "www.eegarai.net", "title": "தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 13:33\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\nதப்புதான் ம��்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\nஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி, செஞ்சி,\nமயிலம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.\nதொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சிக்காலத்திலும்\nசம்புவராயர் ஆட்சிக் காலத்திலும் ஆரணிக்கென்று\nபிற்கால சோழர்கள் ஆட்சியில், சிற்றரசர்களாகக் குறுகிப்போன\nபல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர்\nசம்புவராயர்கள் படை வீட்டைத் தலைநகராகக் கொண்டு\nதொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர்.\nஇவர்கள், சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு,\nசுதந்திரமாக தங்களது மூதாதையர்களின் பெருமையை\nஇவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில்\nசோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல்\nஅங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பது வரலாறு.\nஇவ்வாறு படைவீடு சாம்ராஜ்ஜியத்துடன் இணைந்திருந்த ஆரணி, விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.\nவிஜயநகர பேரரசின் மண்டலமாக ஆரணி விளங்கியது.\nஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட\nபகுதியைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் நிர்வாகம்\nசெய்யவும் வசதியாகக் கோட்டையைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான்\nஇந்தக் கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டைச்\nசுற்றியுள்ள குன்றுகளிலிருந்து பாறைகள் வெட்டி\nவிஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில்\nஎன்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை\nசிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்\nபடைவீரர் குடியிருப்புகள், ஆயுதக் கிடங்கு, குதிரைகளுக்கான\nலாயம் என அனைத்து அம்சங்களுடன் ஆரணி கோட்டை\nகாலங்கள் மாறவே, கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை\nவந்தது. ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே\nசென்றது. பின்னாள்களில் வட ஆற்காடு மாவட்டத்தின்\nபட்டு நெசவு, விவசாயம் என இரண்டு பிரதான தொழில்களில்\nபுகழ்பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது ஆரணி நகரம்.\nRe: தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\n���ாங்கிரஸ் கட்டிய தனிக் கோட்டை:\nதொடக்க காலங்களில் காங்கிரஸ் கட்சியே இங்கு ஆதிக்கம்\nசெலுத்தி வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை\n2009 ம் ஆண்டு நடந்த 15வது மக்களவைத் தேர்தலின் போது\nதொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போதுதான்\nஆரணி நாடாளுமன்றத் தொகுதி புதிதாக உருவானது.\nஅதற்கு முன்புவரை வந்தவாசி தொகுதியாக இருந்தது.\nவந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியே\nஅதிக முறை வெற்றி பெற்றுள்ளது.\n1962-ல் காங்கிரஸ் சார்பில் ஜெயராமன், 1967, 1971-ல் தி.மு.க.\nசார்பில் விஐடி விஸ்வநாதன், 1977-ல் அ.தி.மு.க சார்பில் வேணுகோபால்கவுண்டர், 1980-ல் காங்கிரஸ் சார்பில் பட்டுசாமி,\n1984, 1989-ல் காங்கிரஸ் பலராமன், 1991-ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி\nஅதன் பிறகு காங்கிரஸிலிருந்து மூப்பனார் விலகினார்.\nஅப்போது நடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. பலராமன் வெற்றிபெற்றார்.\n1998, 1999-ல் பா.ம.க. துரையும், 2004-ல் ம.தி.மு.க. செஞ்சி\nராமச்சந்திரனும் அதன் பின்பு, 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப்\nபின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமியும்\n2014-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செஞ்சி சேவல் ஏழுமலையும்\n7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும்\nவெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 2 முறையும்,\nபா.ம.க. 2 முறையும், த.மா.கா., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள்\nதலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.\nஇந்த முறை அ.தி.மு.க சிட்டிங் எம்.பி சேவல் ஏழுமலையே\nமீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ்\nகட்சியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் களமிறங்கியிருக்கிறார்.\nமணல் திருட்டும், இனிக்காத கரும்பும்:\nஆரணியைச் சுற்றியோடும் கமண்டல நாகநதி ஆற்றிலும்\nசெய்யாறு ஆற்றிலும் இரவு பகல் பாராமல் மணல் கடத்தல்\nபிரதானமான இரண்டு முக்கியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்\nமணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதை அரசு அதிகாரிகள்\nகண்டுகொள்வது இல்லை. பொதுமக்கள் தடுக்கச் சென்றால்\nஅவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறனர்.\nஇந்த மணல் கடத்தலால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படுகிறது.\nஇதனால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள்\nவந்தவாசி பகுதியில் அதிக அளவு கோரைப்பாய் மற்றும் லுங்கி\nநெசவு அதிகம். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நல்ல\nவிலைக்கு எடுக்க கொள்முதல் நிலையம் அம��க்க வேண்டும்\nஎன்பது மிக முக்கியமான கோரிக்கைகள்.\nஅதேபோல் தொழில் வாய்ப்புகளும் தொகுதியில் இல்லை.\nவேலைக்காக இடம்பெயரும் மக்கள் அதிகம். கரும்பு உற்பத்தி\nஅதிகம் நடைபெறும் பகுதி ஆரணி.\nஆனால் கரும்பு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பல\nகோடி ரூபாய்கள் நிலுவையில் இருக்கிறது.\nRe: தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\n2 நதிகள்... ஆனால், தண்ணீர்ப் பிரச்னை:\nஆரணி பட்டு மிகவும் பிரபலமானது. பட்டுக்கெனத் தனிப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி நெசவாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கான முயற்சிகளைக்கூட எடுக்கவில்லை. சிட்டிங் எம்.பி.யும் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்தார். ஆனால் இப்போது `அதற்கான வாய்ப்பில்லை' என வெளிப்படையாகப் பேசி வருகிறார்.\nதிண்டிவனம் - நகரிக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என 2004-ல் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கின. அந்தத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டுவிட்டது.\nகடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஏழுமலை, எந்த முயற்சியையும் இதற்காக எடுக்கவில்லை. ஆரணி பகுதியில் அரசு கலைக் கல்லூரி ஒன்றை அமைக்கவேண்டும். ஆரணியைச் சுற்றி இரண்டு நதிகள் இருந்தாலும், குடிநீர்ப் பிரச்னை என்பது தீராத ஒன்று.\nசாதி வாக்குகளால் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் ஆரணியும் ஒன்று. வன்னியச் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி. காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.\nஇரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமே சாதி ஓட்டுகள் கணிசமாகப் பிரியும் நிலை உள்ளது.\nஆனாலும், காங்கிரஸின் கை ஓங்கி நிற்கிறது. அடுத்த இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. ஆளும் கட்சி என்பதால் சேவல் ஏழுமலைக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால், சிட்டிங் எம்.பி யாக இருக்கும் ஏழுமலை கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை என்பது தொகுதி மக்களின் குமுறல்.\nபட்டு நெசவாளர்கள் அதிகம் இருக்கும் ஆரணியில் பட்டுப் பூங்கா அமைத்துத் தருவதாகச் சொன்னார். ஆனால், `பட்டுப் பூங்காவால் ஆரணி மக்களுக்கு என்ன பயன்' என பல்டி அடித்தார்.\nஇந்த ஸ்டேட்மென்ட் அவருக்கான மைனஸ். அதோடு அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. கணிசமாகப் பிரித்துவிடும் என்பதும் ஏழுமலைக்கான மைனஸ். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் விஷ்ணுபிரசாத் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியதால் அனுதாப ஓட்டுகள் விழும் என எதிர்பார்க்கிறார்.\nதி.மு.க ஆதரவும் விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவும் கை கொடுக்கும் என நம்புகிறார். வந்தவாசி தொகுதியில் 30 சதவிகிதம் இஸ்லாமியர்களின் ஓட்டு உள்ளது. அது அப்படியே காங்கிரஸுக்கு விழும் என்பது பிளஸ்.\n\"`ஆரணிக்கு நவீன வளர்ச்சி திட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சிப் பாதையில் முன்னிறுத்துவேன்' எனக் கடந்தமுறை சொன்னார் சேவல் ஏழுமலை. ஆனால் அவரால் எந்தப் பயனையும் ஆரணி அடையவில்லை\" என மைனஸ் பாயின்டுகளை பிரசாரத்தில் முன்வைக்கிறார் விஷ்ணுபிரசாத். பட்டுப் பூங்கா அமைக்காதது, ஜி.எஸ்.டி. பிரச்னையால் பட்டு நெசவாளர்கள் பாதிக்கப்பட்டது, சிறு குறு வியாபாரிகள் நலிவடைந்தது என பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை பிரசாரத்தின் முக்கியக் கருத்தாகப் பேசுவது மக்களிடம் எடுபடுகிறது.\nசெஞ்சி சேவல் எழுமலையோ, ``கடந்த ஆட்சியில் நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கட்சி நிர்வாகிகளிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டு கட்சிக்காரர்களை ஒருங்கிணைத்து வருகிறார். ``கடந்த ஆட்சியில் செய்ய முடியாமல் போனதை இந்த ஆட்சியில் செய்துவிடுகிறேன்\" எனப் பிரசாரத்தில் சத்தியம் செய்கிறார். அ.ம.மு.கவின் பிரசாரம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அ.தி.மு.க. வாக்குகளை குறிவைத்தே அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்\n5. மணல் கொள்ளை, பட்டுச்சேலை நெசவாளர்களின் கோரிக்கை\nஆரணியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது பட்டு நெசவாளர்களின் வாக்குகளே. அதனால் இரண்டு வேட்பாளர்களும், பட்டு நெசவுக் கமிட்டியின் ஆதரவைப் பெறுவதற்கு போட்டிப்போட்டு வருகிறனர். ஆனால் மக்களோ உறுதியான வாக்குறுதிகளை எதிர்பார்க்கின்றனர்.\nஅதைச் சிறப்பாகச் செய்து, கடைசிநேரப் பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்துபவர்களுக்கே ஆரணி கைவசமாகும். அந்த வகையில், சேவல் கூவுமா... கை ஓங்குமா என அறிந்துகொள்வதில் ஆவலாக இருக்கின்றனர் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும்.\nRe: தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\nகேவலமாக உள்ளது தேர்தல் களம் . பணம் பணம் எங்கு போய் முடியுமோ ஒன்னுமே தெரியல புரியல ராணுவம் வரனும் பணம் பட்டுவாடா செய்பவனை ஓட்டு கேட்பவனை சுட்டுதள்ள இனி திருந்தபோவதில்லை லஞ்சம் ஆணி வேராகி விட்டதுங்கோ.....\nRe: தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்ப���கள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78078.html", "date_download": "2020-10-29T08:15:03Z", "digest": "sha1:R2IVV7TSAJAWNKVJTU5CFRZDXURASOXT", "length": 5838, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "டப்மாஷ் புகழ் மிர்னாலினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nடப்மாஷ் புகழ் மிர்னாலினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு..\nடப்மாஷ் வீடியோ மூலம் பிரபலமான மிர்னாலினி ரவி தமிழில் `நகல்’ என்ற படத்தில் முதலில் ஒப்பந்தமானார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nஇந்த நிலையில், சி.வி.குமார் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மிர்னாலினி நடிக்க இருக்கிறார். ஜாங்கோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, சிவாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஇது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தை இயக்குகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும�� வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=572", "date_download": "2020-10-29T08:42:17Z", "digest": "sha1:2QCID4IZWZNUIRJE4S7DEBZ6EEED5KEK", "length": 8627, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு பொது அமைப்பு கோரும் மனு 12–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநீதிபதிகளை நியமனம் செய்வதற்கு பொது அமைப்பு கோரும் மனு 12–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nநீதித்துறை மற்றும் அதன் சீர்திருத்தங்களில் வெளிப்படைத் தன்மை கோரும் தேசிய வக்கீல்கள் பிரசார குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஉயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தின்போது தகுதியான வக்கீல்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் பணிபுரியும் நீதிபதிகள் அல்லது அரசியல்வாதிகள், பெரும் தொழில் அதிபர் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். எனவே நீதித்துறைக்கு சுதந்திரமாக இயங்கும் நிர்வாகிகள் மற்றும் நீதித்துறையில் பணிபுரிவோரைக் கொண்ட பொது அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படவேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மேத்யூஸ் இதை அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த மனு மீது வருகிற 12–ந் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னி���ாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/tholukaiin-sattankal1/", "date_download": "2020-10-29T08:27:14Z", "digest": "sha1:RZLRL5XO6G2HLM3M3U4JFHBXTG7JLRHE", "length": 24819, "nlines": 262, "source_domain": "riyadhtntj.net", "title": "தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / கேள்வி பதில் / தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா\nதொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா\nவேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா அல்லது இஷா தொழ வேண்டுமா அல்லது இஷா தொழ வேண்டுமா அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா\n– ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம்.\nஉங்கள் கேள்விக்கான விடையைக் கீழ்க்காணும் ஹதீஸில் இருந்து அறியலாம்.\nஅகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, ���அல்லாஹ்வின் தூதரே சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 596\nமக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸர் தொழுகையை அதற்கான நேரத்தில் தொழமுடியாமல் போனதால் அஸரை முதலில் தொழுத பின்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுதார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.\nஇதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இதன் சரியான பொருளைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.\nஎதிரிகளான இணைகற்பிப்போர் அகழ்ப்போரின் போது சூரியன் மறையும் வரை லுஹர் தொழமுடியாமல் செய்துவிட்டனர். போர் விஷயத்தில் மூமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்ற 33:25 வசனம் அருளப்படுவதற்கு முன் இது நடந்ததாகும். லுஹர் தொழுகைக்காக இமாமத் சொல்லுமாறு பிலாலுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். லுஹர் நேரத்தில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவாவார்களோ அதுபோல் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லி அஸர் நேரத்தில் தொழுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள். பின்னர் மக்ரிபுக்கு இகாமத் சொல்லி அதன் உரிய நேரத்தில் தொழுவது போல் தொழுதார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி) நூல் : நஸயீ\nபோர்க்களத்திலும் உரிய நேரத்தில் தொழவேண்டும் என்ற கட்டளை (4:102 வசனம்) அருளப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க்களத்திலும் நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.\nதூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. மேலும் பயணத்தில் லுஹர் தொழுகையை அ���ருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து தொழுவதற்கு அனுமதியுள்ளது. சில நேரங்களில் பயணத்தில் இல்லாமல் உள்ளூரில் இருக்கும் போது இப்படி ஜம்வு செய்வதற்கும் அனுமதி உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 543\nமதீனாவில் பயமோ, மழையோ இல்லாத போது லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். இதற்குக் காரணம் என்ன என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. தனது சமுதாயத்துக்குச் சிரமம் தரக்கூடாது என்பதுதான் காரணம் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸயீத் பின் ஜுபைர் (ரலி) நூல் : திர்மிதீ 172\nமார்க்கம் அனுமதித்துள்ள காரணத்துக்காக தொழுகையை உரிய நேரத்தில் தொழமுடியாமல் போனால் அத்தொழுகைகளை வரிசைக்கிரமமாகவே தொழவேண்டும்.\nஅகழ்ப்போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.\nதூக்கம் போன்ற காரணத்தால் மக்ரிப் நேரம் முடிந்து இஷா நேரம் ஆரம்பமாகி விட்டது என்றால் மக்ரிபை முடித்து விட்டுத்தான் இஷா தொழ வேண்டும்.\nவேண்டுமென்றே மக்ரிபை ஒருவர் தொழாமல் போனால் அவர் அதை வேறு நேரத்தில் தொழ முடியாது. அத்தொழுகையை விட்டதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு இஷா தொழுகையை தொழலாம்.\nஅவர்களுக்குப் பின்னர் வழித்தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். திருக்குர்ஆன் 19:59,60\nதொழுகையைக் களா செய்தல் பற்றிய கூடுதல் விளக்கத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 359 வது குறிப்பைக் காண்க\nPrevious தொலை பேசியில் விலை பேசும் விபச்சாரம்\nNext ஸ்மாட் போன் (SMART PHONE) பாவனையும், சீரழியும் இன்றைய இஸ்லாமிய சமுதாயமும்.\nமுதல் இருப்பில் ஓத வேண்டியவை\nதொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா முஹம���மத் அனஸ் பதில் : …\nகாலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்\nஉளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு …\nநமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி\nநமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் …\nபெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா\nபெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா\nலுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்\nபயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE/72-221473", "date_download": "2020-10-29T08:12:06Z", "digest": "sha1:EDFZMHDGBLWTJLL5FDMU2AGFJ5KKVUFI", "length": 10422, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம்\nதென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம்\nதென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம் நேற்று (09) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின் கீழுள்ள நாவல்நகர் கிராமத்தில் இடம்பெற்றது. கஷ்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ தேவைகளை இனங்கண்டு தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் தொடர்ச்சியாக நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த கிராமத்தை அண்டிய பகுதியை சேர்ந்த சுமார் 175 மேற்ப்பட்ட மருத்துவ தேவை உடையோர் குறித்த சேவையை பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த விசேட மருத்துவ குழுவினரினால் வெளிநோயியல் சிகிச்சைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசணைகளும் வழங்கப்பட்டது.\nஅத்துடன் குடும்ப வன்முறை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், நுண்கடன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிறைவாழ்வு இல்ல இயக்குநரும், தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் துணைவியுமான உள நல மருத்துவ ஆலோசகர் டொக்டர் தயாளினி தியாகராஜாவால் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.\nமேலும் குறித்த நடமாடும் சேவைகள் மற்றும் முன்பள்ளிகள் எனப் பல்வேறு செயற்திட்டங்கள் நிறைவாழ்வு மையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாடுகள் அனைத்திற்கும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பேரருட்திரு டானியேல் செல்வரத்தினம் தியாகராஜா, ஆலோசனை வழங்கி வரும் நிலையில் மேலும் பல கஷ்ட பிரதேசங்கள் அடையாளம் கண்டு மக்களிற்கு சேவைகளை வழங்க உள்ளதாகவும் இதன்போது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசில பகுதிகளுக்கான முடக்கங்களில் தளர்வு\nஇன்று முதல் 20 அமுலாகும்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T08:59:30Z", "digest": "sha1:7NFB6ZO2SKPVYV5XBQPNUZFNP6BXIHCW", "length": 8413, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. செம்மாந்தீவு, முருங்கன், செட்டியார்மகன்கட்டை, இலகடிப்பிட்டி, வஞ்சியன்குளம், வங்காலை, ராசமடு, இலந்தைமோட்டை, நானாட்டான், அத்திக்குழி, புத்திரர்கண்டான், வாழ்க்கைப்பட்டான்கண்டல், கலிமோட்டை புளியங்குளம், பொன்தீவுக்கண்டல், பரியாரிகண்டல், சிறுகண்டல், பள்ளன்கோட்டை, பெரியகட்டைக்காடு, மோட்டைக்கடை, இரட்டைக்குளம், சுண்டிக்குழி, கற்கடந்தகுளம், ரசூல்புதுவெளி, கஞ்சித்தாழ்வு, நறுவிலிக்குளம், தோமஸ்புரி, உமனகிரி, அச்சன்குளம், இசைமலைத்தாழ்வு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் மேற்கில் கடலும், வடக்கில் மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் முசலி பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் மடு பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nமன்னார் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nமன்னார் மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்\nமடு பிரதேச செயலாளர் பிரிவு\nமன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு\nமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவு\nநானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு\nமன்னார் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-29T08:22:59Z", "digest": "sha1:MZWOQSZF36S5QJHG4NDPNODLQLMLQZJV", "length": 3667, "nlines": 121, "source_domain": "www.chennaicitynews.net", "title": "அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது! | Chennai City News", "raw_content": "\nHome Tags அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது\nTag: அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது\nஅந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது\nஅந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் - பிரம்மாண்டமாக தயாராகிறது சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால்...\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட...\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-pranitha-hot-photos-goes-viral-in-internet", "date_download": "2020-10-29T07:15:32Z", "digest": "sha1:E3Z47GXNMO7VHJ2R6JGG5EDYPT6WRJPE", "length": 5651, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மாஸ் பட நடிகை வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்! புகைப்படம் இதோ! - TamilSpark", "raw_content": "\nமாஸ் பட நடிகை வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தி நடிப்பில் 2012 வெளியியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி திரைப்படம் ஓரளவிற்கு வெற்றிபெற்றாலும் பிரணிதா மிகப்பெரிய அளவில் பெயர்வாங்க முடியவில்லை. இதனால் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கும் அமையவில்லை என்றே சொல்லலாம்.\nதமிழ் திரையுலகம் சரியாக கை கொடுக்காததால் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரணிதா. பின்னர் அதர்வா நடிப்பில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் படுக்கை ஒன்றில் படு கவர்ச்சியான கோலத்தில் வெறும் பெட்சீட்டை மட்டும் போர்த்திக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்\nவிஷாலின் துப்பறிவாளன் 2வில் இந்த பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் நடிக்கிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post_36.html", "date_download": "2020-10-29T08:15:38Z", "digest": "sha1:BCYA2DRPYNOTS2GUHKDQFE7CK5ADP3B6", "length": 14865, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதியாகி திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.\nஅத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம்.\nஇந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்.\nசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nஅனைத்து பெண்களுக���கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/mobile-phone-battery-maintenance-tips", "date_download": "2020-10-29T08:35:06Z", "digest": "sha1:PGJZNDKJOGDHEVGBZ3QOUNEEUJB644W7", "length": 18311, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "மொபைல்போன் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க அசத்தல் குறிப்புகள்! #MyVikatan | Mobile phone battery maintenance tips", "raw_content": "\nமொபைல்போன் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க அசத்தல் குறிப்புகள்\nமொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் பெரியதொரு பிரச்னைகளில் ஒன்று, அதன் பேட்டரி விரைவில் காலியாகி விடுவதே\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநமது மொபைல் போனின் செயல்திறனை மேம்படுத்துவதில் போனின் பேட்டரி பெரும்பங்கு வகிக்கிறது. போனின் நீடித்த ஆயுளுக்கு தரமான பேட்டரி அவசியம்.\nஆனால் மொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் பெரியதொரு பிரச்சனைகளில் ஒன்று, அதன் பேட்டரி விரைவில் காலியாகி விடுவதே\nநமது போனை முறையாகவும், சரியாகவும் பராமரித்தோம் என்றால் பேட்டரியின் ஆயுள் கூடும். போனின் செயல்திறனும் மேம்படும்.\nநமது போனின் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க சில குறிப்புகள்:\n# இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.\n# நாம் செல்போனை பயன்டுத்தாத போது Screen தானாக அணைந்துவிடும் (Sleep) கால அளவைக் குறைவாக (15 விநாடிகள்) வைத்துக் கொள்ள வேண்டும்.\n# தேவையான போது பேட்டரி சேவர் மோடில் இயக்குவது சிறந்தது. தற்போதைய அனைத்து போன்களும் பேட்டரி சேவர் மோடுடன்தான் வருகின்றன. இந்த செட்டிங்கில் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்.\n# மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது. 15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது நல்லது.\nஇது நமது போனை புத்திசாலித்தனமாக சார்ஜ் செய்யும் முறை��ாகும்.\n# Keypad tone மற்றும் Vibration ஆகிய ஒலிகளை அணைத்து வைப்பதன் மூலம் பேட்டரியின் பயன்பாட்டு அளவு குறையும்.\n# இணைய இணைப்பு மற்றும் Hotspot ஆகியவை எப்போதும் ON செய்யப்பட்ட நிலையில் இருப்பது பேட்டரியின் பயன்பாட்டை அதிகரிக்கும். எனவே தேவையில்லாத போது Data மற்றும் Hotspot வசதிகளை Off செய்து கொள்வது சிறந்தது.\n# தேவையானபோது மட்டுமே GPS மற்றும் Bluetooth வசதிகளை ON செய்யவும். மற்ற நேரங்களில் இவற்றை அணைத்து வைக்கவும்.\n# முக்கியமற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.\n# போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பது பேட்டரியின் திறனை மேம்படுத்தும்.\n# பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும்போதும், நீண்ட நேரம் போன் பயன்படுத்தும் போதும் பேட்டரியின் அளவு விரைவாகக் குறையவும், சேதமடையவும் வாய்ப்பு உண்டு. இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\n# 100% த்தில் இருந்து பூஜ்ஜியத்திற்கோ அல்லது பூஜ்ஜியத்தில் இருந்து 100% அளவிற்கோ பேட்டரி அளவினைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது பேட்டரியின் செயல்திறனை பாதிக்கும்.\n# அதிக பேட்டரியை உபயோகிக்கும் பயன் குறைந்த மற்றும் நீண்டநாள் பயன்படுத்தாமல் உள்ள செயலிகளை நீக்கிவிடுவது சிறந்தது.\n# Screen Brightness நமக்குத் தேவைப்படும் அளவிற்கு மட்டும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும்.\n# Auto brightness செட்டிங் மூலம் பேட்டரியின் பயன்பாட்டு அளவைக் கட்டுப்படுத்த முடியும்.\n# போனில் மற்றும் செயலிகளில் இருக்கும் Dark mode வசதிகளைப் பயன்படுத்துவது பேட்டரியின் பயன்பாட்டைக் குறைக்கும்.\n# நமது தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தில் நமது போன் Off/On ஆகும்படி செட்டிங்ஸ் அமைத்துக் கொள்வது சிறந்தது.\n# கையில் கிடைக்கும் எதாவது பவர் அடாப்டரைப் பயன்படுத்தாமல் நமது போனுடன் வரும் அடாப்டரைப் பயன்படுத்த வேண்டும். இது பழுதடையும் போது ஒரிஜினல் அடாப்டரை புதிதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nதரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.\n# தேவைப்படும்போது Restore factory settings அமைப்பைப் பயன்படுத்தலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து டேட்டாவையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது மிக மிக அவசி���ம்.\n# இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும்.\n# பயன்பாட்டில் இல்லாதபோது ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற வசதிகளை அணைக்கவும். புதிய தொலைபேசிகளில் தானியங்கி வைஃபை எனப்படும் அம்சத்தையும் அணைத்து வைப்பது சிறந்தது.\n# நமது போனை அதிக சூடாகாமல், பார்த்துக்கொள்வது பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.\n# அதிக பேட்டரி பயன்பாட்டை எடுத்துக் கொள்ளும் Games களை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது.\n# மொபைல் நெட்வொர்க் முற்றிலும் தேவையில்லை என்றால் விமானப் பயன்முறையை Aeroplane mode இயக்குவது சிறந்தது.\n# தேவையான இடங்களில் மட்டும் மொபைல் டேட்டாவுக்கு பதிலாக பாதுகாப்பான வைஃபை பயன்படுத்துவது பேட்டரியின் கால அளவை அதிகரிக்கும்.\nஆனால் பேங்கிங் உள்ளிட்ட முக்கியமான பயன்பாடுகளை பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை மூலமாக செய்வது பாதுகாப்பானதல்ல.\n# பயன்பாட்டு அளவினைப் பொருத்து வாரத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ போனை Restart செய்வது பேட்டரிக்கு ஊக்கமளிக்கும்.\n# Android Software Update-களை அவ்வப்போது செய்துகொள்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.\n# அடிக்கடி பயன்படுத்தும் Apps களை உடனுக்குடன் Update செய்து கொள்வது பேட்டரியின் பயன்பாட்டு அளவினைக் குறைக்கும்.\n# Live வால்பேப்பர்கள் அழகாக இருக்கும்தான். ஆனால் இவை பேட்டரி ஆயுளைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n# ரிங்டோன்கள் மற்றும் விழிப்பூட்டல்களின் அளவைக் குறைப்பது பேட்டரியின் பயன்பாட்டு அளவைக் குறைக்கும்.\n# மோசமான இணைய இணைப்பு நிச்சயம் பேட்டரி விரைவாக தீர்ந்துபோக வழிவகுக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79144.html", "date_download": "2020-10-29T08:42:38Z", "digest": "sha1:2YHEJZH7OEKJI4BF3QMSP543G7RQITDN", "length": 8919, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "இயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்..\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், இயக்குனர் கணேஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.\nநிவேதா பெத்துராஜ் பேசும்போது, ‘கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குனரை உட்கார வைத்து ஓட்டி காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.\nபாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக்கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார். ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார்.\nஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர் தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவ��்கள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார் இயக்குனர் கணேஷா.\nதனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/category/technology/", "date_download": "2020-10-29T08:31:11Z", "digest": "sha1:XML6SB4TIGLE3DHEA4KAXXUM3M4WRPWW", "length": 11493, "nlines": 116, "source_domain": "magaram.in", "title": "தொழில்நுட்பம் Archives - magaram.in", "raw_content": "\nஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி\nஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை...\nகோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்\nநகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...\nஜம்மு காஷ்மீர் சேர்ந்த அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி 17 வயது File Sharing புதிய செயலியை உருவாக்கியுள்ளார்\nஜம்மு காஷ்மீர்: ராஜோரி, சாட்டியரைச் சேர்ந்த 17 வயது அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்கிற இளைஞர் புதிதாக \"டோடோ டிராப்\" Dodo Drop என்ற File Sharing மொபைல் செயலியை...\n2 மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் : நிர்மலா சீதாராமன்\n'பொதுத் துறை வங்கிகளின் மூலமாக கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஆளில்லா ஹைபர் சோனிக் விமானம் இந்தியா புதிய சாதனை\nஇந்தியா முதல் முறையாக மிக அதிவேகமாக பறக்கும் ஆளில்லா ஹைபர் சோனிக் விமானத்தை வெற்றிகரமாக சோதனை சாதனை செய்துள்ளது. முழுக்க இந்திய தொழில்நுட்பம்\n அடுத்த பாய்ச்சலுக்கு தயார்; உற்சாகத்தில் தொழில் துறை\n\"டைமண்ட்\" அசோகன் மத்திய, மாநில அரசுகளின் துணை ஏதுமின்றி, சுயமாக தொழிலில் முன்னேறிய நகரம் கோவை. இப்போது மத்திய, மாநில அரசு திட்டங்களின் துணையோடு,...\nநைஜீரியாவிற்கு மூன்று JF-17 விமானங்களை விற்க உள்ள பாகிஸ்தான்\nநைஜீரியாவிற்கு மூன்று JF-17 விமானங்களை விற்க உள்ள பாகிஸ்தான் 184.3 மில்லியன் டாலருக்கு நைஜீரிய நாட்டிற்கு மூன்று JF-17 விமானங்களை பாகிஸ்தான் விற்க உள்ளது.JF-17 ஒரு இலகுரக ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி போர்விமானம்...\nமடிக்கும் வசதி கொண்ட 5G செல்போன்: ஹுவாய்\nசீனவின் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய 5G ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யூ செய்தியாளர்களிடம் கூறியது.புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் முதன்முறையாக மடிக்கக்கூடிய வகையில்...\nபாரதத்திற்கு சென்னை அளிக்கும் பரிசு\nமணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் , அட்டகாசமான மற்றும் வசதியான இருக்கைகளை கொண்டது , துர்நாற்றம் அடிக்காத கழிவறைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது, உங்களுக்கு பிடித்த படங்களை பார்த்துக்கொண்டே செல்லும் வசதியுடன்,...\nஇன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது. பகுதி-1\nஇன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது. பகுதி1 வயர்கள்: நாம் லேப்டாப்பில் கூகிள் chrome உபயோகித்து ஒரு வெப்சைட்டுக்கு போக என்ன செய்கிறோம் பிரௌசரில், உதாரணத்திற்கு விகடன் வலைதளத்திற்கு சென்று பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்று எண்ணினால்,...\nசாத்தான்குளம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட அதிக காயங்களால்தான் உயிரிழப்பு: சி.பி.ஐ.\nசாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்க��் இருந்தன, அதிகப்படியான காயங்களே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சி.பி.ஐ. தகவல். பென்னிக்ஸ்,...\nசென்னை மாணவி லண்டனில் கடத்தி கட்டாய மதமாற்றம் – ஜாகீர் நாயக் மற்றும் 5 பேர் மீது வழக்கு\nசென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், அவர் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக...\nபா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.\nதமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/gowthama-neelamparan-siruvar-kathai-kalanjiyam.html", "date_download": "2020-10-29T07:36:33Z", "digest": "sha1:ZFM7MNX652MSWK3SOZMGB6LO3FACFP7F", "length": 9607, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம் – Dial for Books : Reviews", "raw_content": "\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ.\nஅக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான்.\nஇளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம்.\nஉலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் சமயோசிதமாக நடந்து கொண்டு வெற்றி காண்பதற்கும், உலகியலை பிறர் அனுபவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்வதற்கும் படைக்கப்பட்ட இக்கதைகளின் பின், அறிவுரையும் பட்டறிவு செய்தியும் உண்டு.\nசரித்திரப் பின்னணி கொண்ட கதையானாலும், சமூகப் பின்னணி கொண்ட கதையானாலும் எளிய நடையில் பிறமொழிக் கலப்பின்றி இனிய தமிழில் கதை சொல்லும் ஆற்றலாளர் கௌதம நீலாம்பரன். தன் இயல்பான நடையால் சிறுவர்களைப் பிணைக்கக் கூடியவர். சமூக வாஞ்சையோடு எழுதுபவர்.\nஅவருடைய பொதிய மலைக் கோட்டையும், மந்திர யுத்தமும், மாயக்கோட்டை, நாக மலைப்��ாவை என, மூன்று முத்தான புதினங்கள் இந்நுாலுள் அடங்கியுள்ளன.\nசரித்திரப் பின்னணி கொண்ட கற்பனைக் கதைகளாயினும், ஆங்காங்கே இலக்கியச் செய்திகளும், வரலாற்று நிகழ்வுகளும் எட்டிப் பார்க்கின்றன. மூட நம்பிக்கைகளின் முடை நாற்றம் வீசாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.\nஇடையிடையே சமூக அவலங்களையும், தோலுரிக்க தவறவில்லை. இன்று நம்மிடையே கௌதம நீலாம்பரன் இல்லையெனினும், அவருடைய எழுத்துகள், சிறுவர்கள் மட்டுமின்றி, அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் என்றென்றும் நிலைத்து வாழும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகுட்டிக்கதைகள், சிறுவர் நூல்கள்\tகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், தினமலர்\n« நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்\nகோதை சொல் அமுதம் »\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-jul15/29064-3", "date_download": "2020-10-29T08:18:13Z", "digest": "sha1:WSOMY7KH6ENTIGIDRMPDEC5XHIX4C3O6", "length": 47390, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனியத்தின் பண்பாட்டு அரசியல் - 3", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூலை 2015\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nஅம்பேத்கரை தலைவராக ஏற்றார் பெரியார்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\n அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டனர்\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெர���யார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: தலித் முரசு - ஜுலை 2015\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2015\nபார்ப்பனியத்தின் பண்பாட்டு அரசியல் - 3\nஅமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மாணவராக சேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2.7.2013 அன்று அங்கு நிகழ்ந்த கருத்தரங்கில் – ஆந்திர பல்கலையின் மானுடவியல் துறை பேராசிரியர் டாக்டர் பி. டி. சத்யபால் – பங்கேற்று ஆற்றிய உரையை கடந்த இரு இதழ்களில் (அக்டோபர், நவம்பர் 2012) வெளியிட்டிருந்தோம். அதன் நிறைவுப் பகுதியை இவ்விதழில் வெளியிடுகிறோம்.\nஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய தனிப் பிரதிநிதித்துவத்தை கோராதவரை அவர்கள் இஸ்லாத்திலோ, கிறித்துவத்திலோ இணைவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என வட்ட மேசை மாநாட்டின் போது காந்தி தெரிவித்தார். ஆனால் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு கோவிந்த் வல்லப் பந்த், பட்டியல் சாதியினர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு பூனா ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் எந்த சலுகையும் கிடைக்காது என்று எச்சரித்தார். பார்ப்பனியம் சிறுபான்மை மக்கள் மீது திணித்த எதேச்சதிகார தேசியத்திற்கு மேற்கண்ட நிகழ்வு ஒரு சான்று.\nசிறுபான்மையினரைக் கையாளும்போது பார்ப்பனியம் வெளிப்படுத்தும் பாசிச முகத்தை அம்பேத்கர் விளக்குகிறார்: ‘‘சிறுபான்மையினர் அதிகாரத்தில் பங்கு கேட்பது வகுப்புவாதம் எனப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைச் சமூகம் அதிகாரத்தை முற்றுரிமையாக்கிக் கொள்வது தேசியம் எனப்படுகிறது.'' இந்து ராஜ்யம் உருவானால் அது சந்தேகமே இல்லாமல் நாட்டிற்குப் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். இந்துக்கள் என்னதான் கூறினாலும் இந்துத்துவம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு தடைக்கல்லாகவே இருக்கும். அதன் அடிப்படையில் இந்துத்துவம் ஜனநாயகத்துடன் பொருந்திப் போகாது என்றார் அம்பேத்கர்.\nமதம் மற்றும் மொழி அடிப்படையிலான பிரிவினை யை கூர்மைப்படுத்தும் இந்துக்களின் செயல் திட்டத்தைக் கணித்த அம்பேத்கர், பாகிஸ்தான் உருவாக்கம் என்பது வகுப்புச் சிக்கலுக்கு தீர்வாகாது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்த விரும்பினார். ‘‘இந்து ராஜ்யம் நிச்சயமாக என்ன விலை கொடுத்தாவது தடுக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்கு பாகிஸ்தான்தான் ஒரே தீர்வா''என்று கேட்டார். இந்து மகா சபை மற்றும் இந்து ராஜ்யம் போன்ற செயல்திட்டங்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கை கொண்டிருந்ததன் விளைவாக – தங்கள் மேல் தாங்களாகவே சுமத்திக்கொண்ட தவிர்க்க இயலாத எதிரிகளாகும்.\nஇது வினை மற்றும் அதற்கு எதிர்வினை.ஒன்று மற்றொன்றின் செயலுக்கு காரணமாக அமைகிறது.நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களையும் ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதே ‘இந்து ராஜ்யம்' என்ற பிசாசை அழிக்க ஒரே வழி என அம்பேத்கர் அறிவுறுத்தினார். ஆனால் முஸ்லிம்கள் பார்ப்பன சக்திகளின் செயல் திட்டத்தின் வழியே கொண்டு செல்லப்பட்டதும், பிரிவினை என்ற கொடுமையான நிகழ்வும் அதையொட்டி நடந்த வெட்கக்கேடான வன்முறை வெள்ளத்தில் சீக்கியர்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பிறரும் மூழ்கிப் போனதும் நன்கு அறியப்பட்ட வரலாறாகும்.\nஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் உறுதியுடன் இருந்த அம்பேத்கர், தன்னை ஓரம் கட்ட செய்யப்பட்ட அனைத்து உத்திகளையும் தாங்கி உறுதியாக நின்றார். ‘‘நமது போராட்டம் சொத்துக்கானதோ அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும்பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது'' என்றார்.\nதலித் மக்களை இந்து அடிமை முறையினால் தங்களுக்கு கீழானவர்களாக மாற்றும் பார்ப்பனிய சதித்திட்டத்திற்கு எதிர் வினையாக அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் மதம் என்பது மனித நலன்களை மய்யப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஆன்மிகத்தில் மய்யம் கொண்டதாக இருக்கக் கூடாது என நடைமுறைத் தத்துவத்தின் மூலம் விளக்கினார். ஜனநாயகப் புரட்சிகர தத்துவம் என்பது வெறுமனே சமூக, சட்டம் மற்றும் பொதுவில் சமநிலைகளை உள்ளடக்கியது அல்ல; அது மதத்திலும் சம நிலையைக் கோருவது என்றார். மதத்தை சக மனிதர்களை ஒடுக்குவதற்கான முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தும் பார்ப்பனியப் பண்பாட்டைத் தகர்ப்பதற்க���ன ஒரு கவனமான முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்தது.\nதேசிய மறு கட்டமைப்பிற்கான ஒரு முக்கியக் கருவியாக அம்பேத்கரின் சிந்தனைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் முத்திரை தாங்கி நிற்கிறது. எதிர்கால அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் ஓர் ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி அம்பேத்கர் மட்டுமே பேசினார்: ‘‘நமக்கு இருக்கும் சவால் எல்லாம் தற்போதைய வேறுபாடுகள் நிறைந்த மக்கள் கூட்டத்தை எவ்வாறு (அனைவரின் ஒத்துழைப்புடன்) ஒரு முடிவு எடுக்க வைத்து நம்மை ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் பாதையில் அணிவகுப்பது என்பதாகும். நமது கவலையெல்லாம் முடிவைப் பற்றியது அல்ல; நமது கவலை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றித்தான்.'' அனைத்தும் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டமைக்க அம்பேத்கர் ஜனநாயகத்தை ஓர் அரசியல் ஏற்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக, அதை அவர் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான ஒரு வழி முறையாகவே கருதினார். சகோதரத்துவம் என்பது ஜனநாயகத்தின் வேர் என்றும் சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் மற்றும் சுதந்திரம் போன்ற மற்ற கொள்கைகள் மீது மட்டும் அமைந்த ஜனநாயகம் நீடித்து நிற்காது என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nஜனநாயகத்தின் அடித்தளங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் மீது சமூகத்தை கட்டமைக்க வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதற்கான விதிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. பிரதிநிதித்துவம் என்பது இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு அனைத்தும் நிறைந்த ஒரு ஜனநாயக சமூகத்தை உருவாக்க பாதை வகுக்கப்பட்டது. பார்ப்பனிய சமூகப் படி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை – பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் – என்ற மூன்று முதன்மைக் கூறுகள் உள்ளடங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற வகைப்பாட்டை அம்பேத்கர் உருவாக்கினார். புதிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இந்நாட்டின் சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கு சமூக நீதியைப் பெற்றுத்தரும் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.\nபார்ப்பனியத்தின் அதிகார முற்றுரிமையை வகு���்புவாரிபிரதிநிதித்துவத்தின் மூலம் ஒழித்தல் என்பது திட்டம். சாதி முறையை ஒழிக்க பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற மூன்று பிரிவுகளையும் ஒரே தளத்தில் கொண்டுவந்து – ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியாக பிரதிநிதித்துவத்தை வழங்காமல் – சாதிகளின் தொகுப்பாக உள்ள மேற்படி பிரிவுகளுக்கு – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற வகையின் கீழ் அளிப்பது என்பது கொள்கை.\nஅரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் ஒரு மக்கள் நல அரசை உருவாக்குவதையும் சமூக ஒழுங்கை கட்டமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்த கொள்கைகளை முக்கிய சாரம்சமாகக் கொண்டுள்ள பிரிவு 38 – ‘‘சமூக மாற்றத்திற்கு அரசைப் பொறுப்பாக்கி அரசு மக்கள் நலனை மேம்படுத்த வேண்டி நீதி, சமூக, அரசியல், பொருளாதார உரிமைகள் அனைத்து மக்களுக்கும் எல்லா நிலைகளிலும் கிடைக்கும் படியான ஒரு சமூக ஒழுங்கை சிரமேற்கொண்டு உருவாக்கி, அதை எவ்வளவு திறம்பட முடியுமோ அவ்வளவு திறம்படப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது'' எனக் கூறுகிறது.\nஅம்பேத்கர்தான் முதன் முதலில் பார்ப்பனிய சாதி முறையை பால் பாகுபாடுகளுடன்(அதிகாரத்தில் ஆண் பெண் வேறுபாடு) தொடர்புபடுத்தினார். சாதியை முற்றிலும் ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்த பார்ப்பனிய சக்திகள் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் ஆண் பெண் என்ற பால் பாகுபாடுகள் மறைந்து சமநிலையை அடையும் அதே வேளையில் சாதி பாகுபாடுகளும் ஒழியும் என்று கருதி ஆண் – பெண் சமநிலையை கொண்டுவர ஏதுவாக இந்து சட்ட வரைவை உருவாக்க அரும்பாடுபட்டார். ‘பண்டிதர்களின் அரசு' இந்து சட்ட வரைவையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கண்டறிவதற்கான ஆணையத்தையும் அனுமதிக்காத பொழுது அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை துறந்தார்.\nசமூகம் ஒன்றாக இருக்க அது சட்டத்தின் அனுமதியையோ தார்மிக ஒழுக்கத்தையோ கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது நிச்சயமாக சிதறி விடும் என்றார் அம்பேத்கர். ஜனநாயக சமூகத்தை ஏற்படுத்துவதில் இன்றியமையாததாக இருக்கும் சமூக மற்றும் தார்மீக நெறிகளை வளர்த்தெடுக்கத் தேவையான மூலங்களை அம்பேத்கர் புத்த மதத்தில் கண்டார். பவுத்தத்தின் ம���க்கியக் கூறு வெறுமனே துன்பங்களை அகற்றுவது மட்டுமே அல்ல.இது எதிர்மறையானது மட்டும் அல்ல; இது அதன் சிறு கூறு மட்டுமே. மாறாக, அது தவறில்லாத நிலையை (கஞுணூஞூஞுஞிtடிணிண) அடைவதாகும். இத்தகு சிந்தனையே நேர்மறையானதும் அடிப்படையானதுமாகும். ஜனநாயக சமூகத்தை உருவாக்க அவர் இந்தியாவை ‘பிரபுத்த பாரத்' ஆக உருவாக்கும் தனது செயல் திட்டத்தை வெளியிட்டார். அவர் ஒழுக்கம் என்பது நடப்பதனைத்தையும் வெறுமனே வேடிக்கை பார்த்தல் அல்ல என்றும் அது நடந்த பின்பு வினையாற்றாமல் – அதற்கு முன்னரே சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதாகும் என வலியுறுத்தினார். ஜனநாயகத்தை காப்பது என்பது அதன் உண்மையான பொருளில் புத்த மதத்தினர் ஒவ்வொருவரின் கடமையாகிறது.\nஅரசியல் சட்டம் எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த பின்பும் ஜனநாயகப் பண்புகள் இந்திய குடிமக்களிடம் உறுதி பெறாதது கெடுவாய்ப்பானது ஆகும். கல்வியறிவின்மை, வறுமை, அதிகாரமின்மை போன்றவற்றால் அவர்களால் ஜனநாயகப் பணிகளை செய்ய முடிவதில்லை. சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய பெரும்பான்மை தொல்குடி மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15 மற்றும் 16 இல் வழங்கப்பட்ட உரிமைகள் தகுதி என்ற போலியான வாதத்தின் பெயரால் மறுக்கப்படுகிறது. இந்த சம வாய்ப்புக்கான சட்டம் சமூகத்தில் அடிக்கடி உணர்ச்சிகர சிக்கலை ஏற்படுத்துகிறது. கொள்கையையும் வழிமுறையையும் குழப்பிக்கொள்வது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சிக்கல்.\nபிரதிநிதித்துவம் வழங்குவதும் நேர்மையான மற்றும் சம வாய்ப்பு வழங்குவதும் கொள்கை. இடஒதுக்கீட்டு முறை என்பது அதற்கான ஒரு வழிமுறை. சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களை ஒரே காரணியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் (பட்டியல் சாதியினர் தீண்டாமையால்; பட்டியல் பழங்குடியினர் தனிமைப்படுத்தப்படுவதால்; இதர பிற்படுத்தப்பட்டவர்கள் – சமூகத்திலும் கல்வியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால்) கீழ் ஒன்றுபடுத்துவது என்ற அம்பேத்கரின் கொள்கை – சாதி முறையால் பாதிக்கப்பட்ட அந்த மக்களாலேயே – கண்டுகொள்ளப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் பார்ப்பனிய கொள்கையான ஒதுக்குதல் கொள்கையால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களை இன்னும் பார்ப்பனியம்தான் வழிநடத்துகிறது.\nதாராளம��மாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்கள் – பொது கண்காணிப்பிற்கு திறந்து விடப்பட்ட பிறகு – மேலடுக்கில் உள்ள சாதிகள் பண்பாட்டு முதலீட்டை பொருளாதார முதலீடாக மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக உருவாயின. இதன் மூலம் பொருளாதாரத்தில் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியது. பெருவாரியான நிலங்கள் தனியாருக்கு அளிக்கப்படுகின்றன. லாப நோக்கமுள்ள நிறுவனங்களுக்கு கட்டுக்கடங்காத வாய்ப்புகள், சட்டத்திற்கு தவறாக பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டதால் உருவான கல்வி மோசடிக்குழுக்கள், தடுக்கப்படாத மத அடிப்படைவாதம் போன்ற அனைத்தும் சேர்ந்து அம்பேத்கர் இரட்டை எதிரிகளாக அடையாளப்படுத்திய பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் இரண்டையும் வலுப்படுத்தின.\nவளர்ச்சி என்ற பெயரில் பொருளாதாரத்தின் அடிப்படைச் சக்கரங்கள் சமூகத்தின் அனைத்து முதலீடுகளும் பண்பாட்டு முதலீடு உட்பட தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. வளர்ச்சி மட்டுமே இந்தியாவின் குறிக்கோளாக இருந்தால் போதாது. அது சமூகம் விரும்பத்தகுந்த விதத்தில் இருக்க வேண்டும். தாராளமயம் என்ற தத்துவத்தின் மீது அமைந்த உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றில் மட்டுமல்லாது கல்வி, அறிவு ஆகிய துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. அம்பேத்கர் இச்சூழ்நிலையை முன்கூட்டியே எச்சரித்தார்.\n‘‘கவனமும் உறுதியும் மிக்க ஒரு சிறுபான்மைக் கூட்டம் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளையே – நிலையில்லாத அறியாமை மிக்க பெரும்பான்மை மக்களுக்கு எதிராக – உருவாக்கிக் கொண்டிருக்கின்றன' என்ற பாபாசாகேப்பின் எச்சரிக்கைக்கு நாம் செவிசாய்க்காததால் உலகமயமாக்கலுக்கு பின்னரும்கூட இந்த அவலநிலை தொடர்கிறது.\nஅதிகாரமும் அறிவும் பெற்ற வகுப்புகள் காந்தியை அமைதி மற்றும் அகிம்சைக்கான தேவதூதராக உயர்த்திக் காட்டுவதிலும் அம்பேத்கரை ஓரம் கட்டுவதிலும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. வகுப்புவாரி தீர்ப்பின் பொழுது மேற்கத்திய ஊடகங்கள் ஒருபுறம் பார்ப்பனிய முறையின் சாராம்சத்தை முழுவதும் அறியாததாலும் பார்ப்பனியப் பிரச்சாரத்தின் தாக்கத்தாலும் காந்தியின் நாடகங்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டன. அம்பேத்கர் இதை முற்றிலும் உணர்ந்திருந்ததால் தன்னால் இயன்றபொழுதெல்லாம் உண்மையை எடுத்துரைத்து வந்தார்.\nவெறும் சாதிகளின் உறுப்பினர்களாக உள்ள மக்களை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவையை உணர்ந்தவர்களாக மட்டுமல்லாது – ஜனநாயகத்தை செயல்படுத்துபவர்களாகவும் – சமத்துவம் பெற்ற பொறுப்பான குடிமக்களாகவும் – மாற்றுவதுதான் அம்பேத்கர் நமக்கு அளித்த மிகப்பெரிய பொறுப்பாகும். மனித உறவுகளை நிர்வகிக்கும் கொள்கையாக ஜனநாயகம் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிடாமல் காப்பதுதான் நம் மீது உள்ள பெரும் சுமை. ‘ஜனநாயகம் மடியும் நேரமே உங்கள் அழிவிற்கான நேரம்' என அம்பேத்கர் எச்சரித்தார்.’’தீமைகள் புதிய நாகரிகத்தினால் உருவான எந்திரங்களால் வருபவை அல்ல. தனியார் சொத்தையும் சுய லாபத் தேடலையும் புனிதமானவையாக மாற்றிய சமூகத்தை நிர்வகிக்கும் இந்த தவறான கொள்கைகளால் வருபவை. நாம் இச்சமூகத்தை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைக்காதவரை எந்த மாற்றத்தையும் காண முடியாது'' என்றார் அம்பேத்கர்.\nநீங்கள் இந்த முறையைத் தகர்க்க விரும்பினால், அதை கடும் நெருக்கடிக்கு தொடர்ந்து உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயக இயக்கத்தால் பலனடைந்த, கல்வி அறிவு பெற்றவர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. கல்வியும் சுய நலமும் மக்களுக்கு துன்பத்தை உண்டாக்கும் வேறுபாடுகளையே தருகின்றன என்பது நமது வேதனை நிறைந்த அனுபவம் ஆகும். எனவே பார்ப்பனிய சமூக முறையினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சமூகக் கடமையுணர்வை உருவாக்கும் ஒரு தேசிய இயக்கம் என்பது தேவையாகிறது. இதைத்தான் அம்பேத்கர் ‘கருத்தியல் தேர்' (இச்ணூச்திச்ண)முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்றார். எனவே ஒரு நிலையான, உறுதிமிக்க, கண்காணிப்பு மிகுந்த சமூகத்தைக் கட்டமைக்க பார்ப்பனிய சமூகத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சகோதரத்துவ உணர்வை உருவாக்க வேண்டும்.\nஎனவே இச்சமூகத்திற்கு, மிக முக்கியமாக இதில் கல்வி அறிவு பெற்றவர்களுக்கு சமூக, ஒழுக்க விழிப்புணர்வை உருவாக்கவும் மனித நேயம் மிக்க சமூகத்தை கட்டமைப்பதற்கான பொறுப்பு உள்ளது.ஒரு நீதியான சமூகச் சூழலை உருவாக்குவதன் மூலமே தேசிய நலனை தக்க வைக்க முடியும் என்ற சூழல் இந்தியாவில் இருப்பதை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். ஜனநாயக ஏற்���ாட்டை நிறுவுவதில் பெரிய தடைக்கற்கள் மனக்கண் முன் தோன்றினாலும் அம்பேத்கர் ஒரு ஒற்றுமையான சமூகத்திற்கான நம்பிக்கையுடன் இருந்தார். அவரது நம்பிக்கை பார்ப்பனியத்தைப் பற்றிய நமது புரிதலையும் அதற்கெதிரான நம் செயலையுமே சார்ந்திருக்கிறது. இறையாண்மை மிக்க சுதந்திர இந்தியாவிற்கான மக்களின் எதிர்பார்ப்பிற்கு பார்ப்பனியம் என்ற வாழ்க்கை மற்றும் சமூகத் தத்துவம் ஒரு பேரழிவாகும் என்று எச்சரித்தார். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வளர்த்தெடுப்பதன் மூலமே பெற்ற சுதந்திரத்தை தக்க வைக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். பொது நலனுக்காகவும் சர்வதேச மனித நலனுக்காகவும் உலகம் மறுகட்டமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அம்பேத்கரியம் அதற்கான வழியை காட்டுகிறது. அது ஒரு புதிய உலக விதியைக் கட்டமைக்கும் பார்வையை கொண்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18495", "date_download": "2020-10-29T07:13:26Z", "digest": "sha1:ZL7VNBEAAGNPYTMJ6TXUQ5BJUVKL5MSE", "length": 24809, "nlines": 162, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காலா வில் ரஜினியா ? மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி – தமிழ் வலை", "raw_content": "\n மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி\n மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி\nகாலா படம் பற்றி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள அனுபவப் பகிர்வு….\nபார்த்தவுடன் எனக்கேற்பட்ட மன உணர்வுகளின் பகிர்வே இது.\nநான் ஒரு கைதேர்ந்த திரைப்பட ரசிகையோ அல்லது அதன் நுணுக்கங்களை அறிந்து அதில் தோய்ந்து ரசிக்கின்ற ஆழங்கால் பட்ட விமர்சகியோ அல்ல.\nஒரு கூட்டனுபவமாகத் திரையில் காட்டப்படுவதை எனதொத்த ஐனத் திரளோடு அமர்ந்து உள்வாங்கி, பகிர்ந்து ரசித்து அந்த வாழ்வோடு சமயங்களில் சில மணிநேரம் மட்டும், பலசமயங்களில் அதன் சிராய்ப்புக்களைத் தூக்கி அலைந்து கொண்டும் – சராசரியாக அதனோடு உறவு வைத்திருக்கின்ற வெகுஐனத்தில் ஒருத்தி. (வெகுஜன ரசனை என்ன என்பதிலும் யார்அந்த வெகு ஜனம் என்பதிலும், நானும் அத் திரளில் முகமற்ற ஒருத்தி என்பதால்-எனக்கு கேள்வியும் குழப்பமும் உண்டு)\nஎனவே இது விமர்சனமோ அலசலோ விவாதமோ அல்ல. ஒரு தன்னிலை வெளிப்பாடான பகிரல் மட்டுமே 🙂\nதிரு. ரஜினிகாந்தோடு அரசியல் ரீதியாக எதிர்த்திசையில் முரண்பட்டு நிற்பவள் நான்.\nஅவரது ‘ஆன்மீக அரசியல்’- அது அடிகோலுகின்ற அபாயமிருக்கின்ற ‘இந்துத்துவ பாசிசத் திறப்பு’இவற்றால் அவரது அரசியல் தலைமை ஒருபோதும் தமிழகத்திற்கு அமையக்கூடாதெனும் நிலைப்பாடும் அரசியலும் கொண்டவள்.\nஒரு கலைஞனாக திரு. ரஜனிகாந்த் குறித்து அலசி ஆராயுமளவிற்கு அவரது திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவளும் அல்ல – அதற்கான அறிவோ நுணுக்கங்களோ அத் துறையில் பெற்றவளும் அல்ல. ஒரு திரைப்படக் கலைஞனாக அவரை மதிப்பவள் – அவ்வளவே\nஆனால் ஒரு கலைஞனாக உங்களின் படைப்புகளின் மீது விருப்பமும், உங்களது அரசியல் நிலைப்பாடுகளில் நம்பிக்கையும் கொண்டவள்.\nஅதற்குரிய நம்பிக்கையினை உங்களது முந்தைய படைப்புகள் அளித்தன.\n‘காலா’ அதனைக் ‘கபாலியை’விட அதிகமாக உறுதிப்படுத்தியிருக்கிறது – அதில் நீங்கள் முன் வைக்கின்ற அரசியலால்.\nஒரு திரைப்படமாக அது கிளர்த்திய கண்ணீர், மலர்த்திய புன்னகை, கீறிய குற்றவுணர்வு, அது அழைத்துச் சென்ற வாழ்க்கையின் இடுக்குகள், தொட்டு எழும்புகின்ற நம்பிக்கையின் உயரங்கள் இவற்றைத் ‘தாராவியின்’பின்புலத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே என்னால் உள்வாங்கி விட்டு விலக முடியவில்லை.\nஏனென்றால் ‘தாராவி’ இதற்கு முன்னரான திரைவெளியில் காட்டப்பட்டது போல வெறும் பின்புலம் மட்டும் அல்ல அதில் உங்களுக்கு.\nதிரைப்படப் பார்வையாளர்கள், திரைப்பட ரசனையின் / நுட்பத்தின் / விமர்சனத்தின் வல்லுநர்கள், விற்பன்னர்கள் – இவர்களுக்கான மனோவழி அனுபவமும், உலகெங்கும் ஒடுக்கப்படுகின்றவர்களின் (பார்வையாளர்களாக அவர்களது) மனோவழி அனுபவமும் வேறு. கலை எனும் ரசவாதம் கண்ணீருக்கு ஒரே உப்புதான் எனும் மாயத்தைச் செய்தாலும் – கூடுதல் ஒட்டாக இப்படைப்போடு உறவு கொள்ள ஓடுக்கப்பட்டவர்களையும், அவர்கள் கைப்பிடித்து நம்மையும் அந்த மனோவழியே அழைத்துச் செல்லும்.\nஅந்த மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட இடத்திலிருந்து, அவர்களது மொழியில், அவர்களுக்க���கச் சொல்லப்பட்டாலும் அது நம் மொழியும் நமக்கானதும் தான்\nஅவ்வகையில் ‘காலா’ நான் நம்புகின்ற அரசியலை முன்வைக்கின்ற படைப்பு மட்டுமல்ல, நிலம் பிடுங்கப்பட்ட அத்தனை மக்களுடைய மனோவழி அனுபவத்தையும் எனக்களித்த படைப்புமாகும்\nஒடுக்கப்பட்ட, சமகாலத்தில் வாழ்கின்ற மக்களது வாழ்க்கையை, ஒரு “மாஸ் ஹீரோவீற்கான”மிகைகள் இல்லாமல், ‘எதிர் அழகியல்’என்றொரு ‘Aesthetics‘ ஐ சட்டகமாக கொண்ட படைப்பு என்பது என் புரிதல்.\nஅதன் முற்பகுதி ‘தாராவி’ மக்களின் அன்றாட நகர்விற்கான நடைமுறைச் சிக்கல்கள், இருத்தலுக்கான பிரயத்தனங்கள், அவர்களது எளிய ஆசைகள், நியாயமான கனவுகள், உறுதியான நம்பிக்கைகள், அவர்களது இருப்பை ஆணிவேர்வரை கட்டறுக்க காலங்காலமாகக் கருவிக் கொண்டிருக்கின்ற ஆதிக்க கரங்கள், அதன்பாற்பட்ட துரோகங்கள் – எல்லாவற்றையும் முன்நிறுத்தியது எனக்கு.\nபிற்பகுதியோ அடங்க மறுத்தலையும், உரிமையின் வலிமையையும் நினைவூட்டிப் பூர்வகுடிகளுக்கு, மண்ணின் மைந்தர்களுக்கு, வாழ் நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுபவர்களுக்கு – “உடம்பே ஆயுதம் நிலமே வலிமை” என்பதைச் சுட்டி நிறைவுறுகிறது\n(ஏனோ இங்கு நான் ராணிமேரிக்கல்லூரியில் பணி புரிகையில் மெரீனாவை அழகுபடுத்த நம் மீனவர்களை இடம் பெயரச் சொன்ன போது , அவர்களோடு ‘மேதா பட்கர்’ வந்தமர்ந்த போராட்டத்தை நினைவு கூறத் தோன்றுகிறது.\nகடற்கரைக்கழகு மீனவர் எம் வீடுகள்” எனப் பறந்த பதாதைகளின் கம்பீரம் கண்ணில் நிற்கிறது)\nதாராவியின் அந்த முகங்களும், உடல் மொழியும், திறந்தவெளிக் கலை வெளிப்பாடுகளும் – கைநடுங்கச் சிணுங்கும் பிறந்த குழந்தையைத் தொட்டுத் தூக்குகின்ற பரவசத்தையும், விபத்தில் பறிகொடுக்கின்ற உறவுகளின் சில்லிட்ட விரல்களின் கனத்தையும் ஒருங்கே தந்தன எனக்கு.\n“கருப்புசிவப்புநீலங்“ குழைந்து கலந்து ஒரே வண்ணமாகப் பிளிறும் அந்த Climax இல்\n(Slow Motion என்பதே டூயட்டிற்குத்தான் எனும் சிற்றறிவுப் பேதை நான்) உணர்ச்சி வசப்பட்டது உண்மைதான்.\nபெருமழையில் சிங்கத்தின் கர்ஜனை, புலியின்பாய்ச்சல், யானையின்பிளிறல் இவற்றையெல்லாம் சடாரென ஒரு வேடனின் அம்பு துளைத்தெடுத்து வெளிவருகையில் வானம் வடிந்ததொரு வானவில் வெளிப்பட்டதைப் போன்றதொரு உச்சக்காட்சி அது\n“கலை பேசுகின்ற அரசியலை விடக் கலையின் அரசியல் முக்���ியமானது” என்பதை நம்புபவள் தான் நான். ஆனால் இந்தக் ‘கலையின் அரசியலுக்கான’வரைபடத்தை வரைந்தவர்கள் யார் எனும் கேள்வியும் அதற்கான இலக்கணத்தை எம் நிலம், மக்கள் மொழி, அவர் தம் வாழ்வோடு இயைந்த அழகியல் இவற்றைக் கொண்டே எழுத வேண்டும் என்கிற தெளிவும் எனக்குண்டு.\nஅவ்வகையில் ‘காலா’வில் கலையின் அரசியலை விட அது பேசுகின்ற அரசியல் எனக்கு மிக முக்கியம்- அவசியம்.\nயார் என்ன பேசுகிறார்கள், என்ன மொழியில் பேசுகிறார்கள், யாரைப் பார்த்துப்பேசுகிறார்கள், யார்மூலமாகப் பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள்- இவை அனைத்துமே முக்கியம்-\nஅவ்வகையில் திரு. ரஜினிகாந்த் மூலமாகத் திரையில் இவ்வரசியல் முன் வைக்கப் பட்டது எனக்கு ஒப்பவில்லைதான். (அவரது அரசியல் நிலைப்பாடு தூத்துக்குடி பேட்டிக்கு முன்பாகவே நாம் அறிந்தது தான்)\nஆனால் அதைத் தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரமும், உங்களவிலான பதிலும் ஒரு இயக்குநராக உங்களுக்கு உண்டு என்பதை நான் மதிக்கிறேன்.\nஆகவே – உங்களது தெரிவைத் தாண்டியும் இத்திரைப்படம் ஒரு அனுபவமாக எனக்கு என்ன அளித்தது என்பதைப் பிரித்துப் பார்க்கின்ற தெளிவும் எனக்கு வேண்டும் என நம்புகிறேன்.\nஅதைத் தெளிவு என்பதை விட என் அனுபவத்தை – எப்போதும் ஒடுக்கப்பட்டவர் பால் நிற்கின்ற – என் அரசியல்உணர்வு சார் சாய்புணர்வு சற்றுத் தூக்கலாக அதை நிர்ணயிப்பதனை, நான் நேர் கொள்ள வேண்டும் என்பதாக அர்த்தப் படுத்திக்கொள்கிறேன்.\nநிலவில் காலடி வைத்த ஆர்ம்ஸ்டிராங் சொன்னதாக ஒரு வாசகம் உண்டு –\n“மனிதனுக்கு இது ஒரு சிறு காலடி வைத்தல் தான்.\nஆனால் மனிதகுலத்துக்கு இது மிகப்\nஎனக்கு ஆகப் பெரிய மகிழ்ச்சி இதுதான்-\nதிரைஉலகில் இது உங்களுக்கு மிகப் பெரிய பாய்ச்சல்\nஆனால் அரசியலில் திரு. ரஜனிகாந்திற்கு இது ஒரு சிறு காலடி நகர்தல் கூட இல்லை\nஆகப் பெரிய வருத்தமும் உண்டு –\nதோழர் லெனினது பெயரை, N.G.O. களுடன் அறியாமல் பணி ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்கின்ற கதாபாத்திரத்திற்குத் தெரிவு செய்தது.\nஆரம்பத்தில் அவ்வயதிற்கான துடிப்பான முறுக்கோடு, நல்லது நடக்க வேண்டும் என்கிற கனவுடன் காலாவிடமிருந்து விலகல், பின்னர் புரிதலுடனுடான இணைதல் என வார்க்கப்பட்டிருக்கின்ற அதனை மனித மனதிற்கான இயல்பான தடுமாற்றங்களுடன் பின்னர் காலப்போக்கில் அ��ையும் தெளிவுடன் நீங்கள் வனைந்திருக்கலாம்.\nஎன்றாலும், அந்தப் பெயரும், அதற்குப் பின்னிருக்கின்ற கருத்தியல் சித்தாந்தமும் எனக்கு முக்கியமானது என்பதால் கூடுதலாக வருத்தம்.\nபிற பேனாக்கள் வெறும் ஊதா மையூற்றி மட்டுமே எழுதி வந்த தாராவியை நீங்கள் வண்ண மை ஊற்றி வாழ்க்கையாக வரைந்திருக்கிறீர்கள்\nஉங்களுக்கும் – அதனை வியர்வையும் ரத்தமுமாய் – வலியும் உரிமையுமாய் – ஒரு சரிசமன் வாய்மொழியில் வசனங்களால் உயிர்ப்பித்திருக்கும் தோழர் Aadhavan Dheetchanyaஆதவன் தீட்சண்யாவிற்கும், தோழர் மகிழ்நன் பா.மமகிழ்னனுக்கும்\nபாடல் எழுதியிருக்கின்ற தங்கை Uma Deviகு.உமாதேவிக்கும்\nஇதில் பணிபுரிந்த நண்பர் Arun Dirஅருணுக்கும்\nராஜபாட்டைகளில் பிற ரதங்கள் குதிரைகளில் ஏறிக் கடந்து ஏற்றிய கொடியை\nஇனி ‘மனுசக்’கால்கள் உரிமையோடு நடந்து போய் இறக்கட்டும்\nஎன் அனுபவத்தின் பகிரல் மட்டுமே இது\nசாமானிய சாதாரண வெகுஜனத் திரளில் தூசு நான்.\nஇதுவரையிலும் எந்த திரைப்படத்தையும் விமர்சித்திராத – அத்துறை அறிவாளியும் அல்லள்.\nஅதை அறிந்த ‘அப்புராணியும்‘ கூட.\nஅரசியல் சித்தாந்தங்களிலும் ஆழப் படித்துக் கரை கண்டவளோ, அதில் விவாத நீச்சல் அடித்து ‘கோப்பை’வெல்லும் உத்தேசமோ இல்லாதவள்.\nஏமாற்றிய நட்சத்திர நாயகன் -அர்ஜெண்டினா அதிர்ச்சி\nஅதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீர் கைது\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nஉயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு\nரஜினி மற்றும் தமிழருவி மணியன் பற்றி நல்ல மொழிநடையில் சுபவீ விமர்சனம்\nஅனுபவமே பாடம் – ரஜினிகாந்த் வேதனை\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nஉயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு\nஅரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்\n2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்\nபீகார் முதற்கட்டத் தேர்தல் இன்று – பாஜக சரிவின் முதற்கட்டமா\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை ���ீட்புக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/kilinochchi", "date_download": "2020-10-29T08:22:53Z", "digest": "sha1:DSBO7IEVDYG7ZSCYJPOGLYYPB53H5BO3", "length": 22464, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "கிளிநொச்சி", "raw_content": "\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை.. மேலும் படிக்க... 29th, Oct 2020, 01:04 AM\n282 பேர் தனிமைப்படுத்தலில், சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை, அவசரமாக கூடிய மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்..\n282 போ் தனிமைப்படுத்தலில், சுகாதார நடைமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை, அவசரமாக கூடிய மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீா்மானம்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகா் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகா் மற்றும் பருத்துறை பகுதிகளை சோ்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 08:10 PM\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொ���ோனா தொற்று உறுதி.. பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி அறிவிப்பு.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 07:27 PM\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீா்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 04:25 PM\nஅவசரமாக கூடிய வடமாகாண கொரோனா தடுப்பு செயலணியில் பேசப்பட்டது என்ன.. ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்து வெளியேறிய ஆளுநர்..\nஅவசரமாக கூடிய வடமாகாண கொரோனா தடுப்பு செயலணியில் பேசப்பட்டது என்ன.. ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்து வெளியேறிய ஆளுநா்.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 03:41 PM\nவடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது.. ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு..\nவடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது.. ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 10:50 AM\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.பொறியியலாளருடைய மனைவியான சட்டத்தரணிக்கு நடத்தப்பட்ட முதலாவது PCR பரிசோதனை முடிவு வெளியானது..\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.பொறியியலாளருடைய மனைவியான சட்டத்தரணிக்கு நடத்தப்பட்ட முதலாவது PCR பரிசோதனை முடிவு வெளியானது..\nகிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடை குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..\nகிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடை குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந���தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது\nகல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்ம��னம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nமரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி.. மரண சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி.. மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..\nகொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..\nயாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7415/amp", "date_download": "2020-10-29T07:45:15Z", "digest": "sha1:XHFO25Y6HU4IWXCDML4SFDXZSXV5XTYW", "length": 15213, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் கதை! | Dinakaran", "raw_content": "\nஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் கதை\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததில் போருக்குப் பெரும் பங்கு உண்டு. மனித குலத்துக்கு முற்றிலும் எதிரான செயல் என்றாலும் இன்னமும் போர் நின்றபாடில்லை. ஏதோ ஒரு மூலையில் இந்த நிமிடம் கூட துப்பாக்கிக் குண்டுகளும், அணுகுண்டுகளும் வெடித்துக்கொண்டிருக்கலாம். அதில் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் பலியாகலாம். உதாரணத்துக்கு இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிரியா உள்நாட்டுப் போரைச் சொல்லலாம். கடந��த சில வருடங்களாகவே சிரியாவில் போரின் காரணமாக வீட்டையும் உயிரையும் இழந்த ஆயிரக்கணக்கானோரின் புகைப்படங்கள் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் எல்லாம் போர் நிகழ்த்திய கொடுமைகளின் சிறு துளி தான். உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ‘The Cave’ போன்ற ஆவணப்படங்கள்தான் சாட்சியாக நம் முன் காட்டுகிறது.\nயுத்தத்துக்கு நடுவில் உயிரைப் பொருட் படுத்தாமல் தன்னலமற்று பணியாற்றிய ஒரு இளம் பெண் மருத்துவரின் சேவை பயணம் தான் இந்த ஆவணப்படம். போரின் துயரங்களை அருகிலிருந்து பார்த்ததைப் போன்ற ஓர் உணர்வைத் தரும் இதன் கதைக்குள் செல்வோம். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடனே திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று குடும்பத்தைக் கவனிப்பது மட்டுமே பெண்களுக்கு உரியது. வீட்டை விட்டு வெளியே வந்து ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் அவர்கள் செய்யக்கூடாது, அவர்களுக்குச் சமமாக நடக்கக்கூடாது போன்ற எழுதப்படாத விதிகள் இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்தவர் அமானி. ஆம்; அவர் பிறந்த ஊர் சிரியாவில் இருக்கும் கவுட்டா. அவரது சிறுவயது கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பது. அதுவும் குழந்தைகளுக்கான மருத்துவர். சுற்றியுள்ளவர்களின் ஏச்சு பேச்சுகளைத் துச்சமாக மதித்து\nதன்னுடைய குறிக்கோளை நோக்கி வீறு நடைபோட்டு குழந்தைகளின் மருத்துவராகியவர் அமானி. யுத்தத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின்போது தலையில் அடிபட்ட 11 வயது குழந்தைதான் அமானி சிகிச்சை அளித்த முதல் நபர். இதுபோல யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறார். அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் யுத்தத்தின் அவலங்களும் காட்சிக் கோர்வைகளாக திரையில் விரிகின்றன. நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத அவலங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன. இப்படியெல்லாம் நிகழுமா இதெல்லாம் மனித செயல்களா\nஒவ்வொரு காட்சியும் நகர்கிறது. எந்த நேரமும் போர் விமானம் பறந்துகொண்டிருக்கும் சத்தமும், குண்டு வெடிப்பின் பயங்கரமும், குழந்தைகளின் ஓலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது. பெரிதாக எந்த வசதியும் அந்த மருத்துவமனையில் இல்லை. அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கூட இல்லாத நிலை. ���ருத்துவர்களுக்குக் கூட சரியான உணவு கிடைப்பதில்லை.\nஇப்படியான ஒரு மருத்துவமனையை நிர்வகிக்கிறார் அமானி. அவர்களுக்குக் கீழே சில ஆண் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அமானியிடம் சிகிச்சை பெற வரும்\nஆண்கள், ‘இங்கு ஆண் மருத்துவர் யாருமே இல்லையா வீட்டில் இருக்க வேண்டியதுதானே. உங்களுக்கு இங்கே என்ன வேலை வீட்டில் இருக்க வேண்டியதுதானே. உங்களுக்கு இங்கே என்ன வேலை’ என்று ஏளனமாக கேட்கிறார்கள். போர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பெண்களின் மீதான அடக்குமுறை என இந்த இரண்டையும் சகித்துக்கொண்டு துணிச்சலுடன் சிகிச்சையளிக்கிறார் அமானி. போரின் தீவிரம் அதிகமாகிறது. மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. கெமிக்கல் குண்டுகள் வேறு குழந்தைகளை பதம் பார்க்கிறது. அடிபட்டவர்களை வரிசையாக அட்மிட் செய்துகொண்டே இருக்கிறார்கள். மருத்துவமனை எங்கும் போரில் அடிபட்ட குழந்தைகளால் நிறைந்து கிடக்கிறது. மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும்போது அணுகுண்டுகள் மருத்துவமனையின் சுவர்களை சின்னாபின்னமாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்துபோகிறார் அமானி. இருந்தாலும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.\nதன்னை நாடி வருபவர்களுக்குப் பாதுகாப்பாக எப்படி சிகிச்சையளிக்கலாம் என்று யோசிக்கிறார். மருத்துவமனைக்குக் கீழ் ஒரு குகை போல அமைத்து அதில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார் அமானி. அப்படி அடிபட்டவர்கள் எல்லோருமே குழந்தைகள் என்பதுதான் பெருந்துயரம். 2016 முதல் 2018 வரை இந்த குகை மருத்துவமனையை அமானி நடத்தியிருக்கிறார். இதில்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். மருத்துவமனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணுகுண்டால் தகர்க்கப்படலாம். தன் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற சூழலில்தான் அமானி தொடர்ந்து மருத்துவச் சேவையைப் புரிந்திருக்கிறார். இந்த அசாதாரண சேவையைத்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃபெராஸ் ஃபயாத். சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உலகம் எங்கும் பல விருதுகளை அள்ளியிருக்கிறது. போரின் அவலத்தை இவ்வளவு நெருக்கமாக யாரும் படமாக��கியதில்லை என்று விமர்சகர்கள் புகழ்கின்றனர்.\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nகொரோனாவிற்குப் பின் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்\nகாசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்\nஅசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா\nநைட்டீஸ் தைக்கலாம்... நல்ல வருமானம் பார்க்கலாம்\nஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த எட்டு வயது மாணவன்\nகுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை...\nசொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-corona-curve-dips-in-5-north-chennai-zones.html", "date_download": "2020-10-29T08:11:45Z", "digest": "sha1:F6AYRFCJQBGW423YPCCTZSDBKEMLTHQ5", "length": 11230, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Corona Curve Dips In 5 North Chennai Zones | Tamil Nadu News", "raw_content": "\n'தீவிர நடவடிக்கையால் குறையும் பாதிப்பு'... 'அதுவும் இந்த 5 மண்டலங்களில்'... 'சென்னை மக்களுக்கு வெளியாகியுள்ள நிம்மதி தரும் செய்தி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையடுத்து தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக வடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. வடசென்னையில் தற்போது பாதிப்பு 5 முதல் 6 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், \"வடசென்னை பகுதியில் கடந்த 2 வாரமாக தினசரி 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 200க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகி வருகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.\nதற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னைக்கு வருபவர்கள், கொரானாவால் பாதிக்கப்படுபவர்களின் உறவினர்கள், தொடர்பில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குணமடைந்தவர்களின் சதவீதம் 89 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 9 ஆகவும் உள்ளது. அண்���ாநகர், அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது\" எனத் தெரிவித்துள்ளனர்.\n'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்\n'வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்னு நெனைக்காதீங்க.. என்ன நடந்தாலும்... நிச்சயமா திருப்பி அடிப்போம்.. என்ன நடந்தாலும்... நிச்சயமா திருப்பி அடிப்போம்'.. இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை\n'நண்பர்களுக்குள் இருந்த வித்தியாசமான பழக்கம்'... 'யாருமே யோசிக்காத வகையில் உடலை மறைக்க யூஸ் பண்ண டெக்நிக்'... பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்\n‘பெற்ற மகளைக் கடத்தி.. கட்டிவைத்து.. போதை மருந்து கொடுத்த கொடூர தாய்’.. 'நடுங்கவைத்த' சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு\nVIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nVIDEO : \"இப்டி 'நடக்கும்'னு அவங்க கனவுல கூட நெனச்சுருக்கமாட்டாங்க\",.. 'கண்' இமைக்கும் நேரத்தில் 'தந்தை' - மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'..,, பதைபதைக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\n'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்\nகொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. பளிக்குமா 'இந்த' திட்டம்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு... - மேலும் முழு விவரங்கள்...\n‘பார்ட்னருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்கள் இதை கடைபிடியுங்கள்’.. கனடா சுகாதார அதிகாரி சொன்ன 'வேற லெவல்' அட்வைஸ்\nசென்னை வந்தடைந்தது கோவிஷீல்டு தடுப்பூசி'...' 'ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கண்டுபிடிப்பு...' - சென்னையில் பரிசோதனை குறித்த விபரங்கள்...\n'இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்'... 'வாயடைத்து போன ஊர்மக்கள்'... காலேஜ் இல்லாத நேரத்தில் சாதித்த இளைஞர்\n'பஸ்ல ஒருத்தர் கிட்ட இருந்து'... '23 பேருக்கு பரவியிருக்கு'... 'முக்கிய தகவலுடன் எ���்சரித்துள்ள ஆய்வாளர்கள்\nவட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த... அதிபர் கிம் ஜாங் உன் 'அதிபயங்கர' முடிவு.. இனிமே ஈ, காக்கா கூட வெளிய வராது\n'சென்னையில் நாளை (03-09-2020)'... 'பிரதான ஏரியாக்களில் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'...\n'.. உங்க சானிடைஸர்ல இது கலந்திருக்கானு 'செக்' பண்ணிக்கோங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-irks-film-unit-177550.html", "date_download": "2020-10-29T09:04:32Z", "digest": "sha1:3FLMPF3LU5RHBWWVSCYG32YIICUT5GOG", "length": 14138, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தோழிகள் பட்டாளத்துக்கு தயாரிப்பாளரை செலவு செய்ய வைக்கும் நடிகை | Actress irks film unit - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோழிகள் பட்டாளத்துக்கு தயாரிப்பாளரை செலவு செய்ய வைக்கும் நடிகை\nசென்னை: மூனுஷா நடிகை ஷூட்டிங்கின்போது தோழிகளுடன் சேர்ந்து போடும் ஆட்டம் படக்குழுவை கடுப்பேத்தியுள்ளதாம்.\nமூனுஷா நடிகை ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு தோழிகள் பட்டாளத்தையே அழைத்து வருகிறாராம். தன்னுடன் வரும் பட்டாளம் அங்கே தங்குவதால் தயாரிப்பாளர் பர்ஸ் படக்கென்று காலியாகிவிடுகிறதாம். மேலும் அவர் தனது காட்சிகளில் கவனம் செலுத்தாமல் தோழிகளுடன் ஒரே அரட்டையாம்.\nஇதைப் பார்க்கும் படக்குழுவினர் இந்த அம்மாவை என்ன சொல்லி திருத்துவது என்று தெரியாமல் உள்ளார்களாம். அண்மையில் கூட அவருக்கு ஒரு பெரிய இயக்குனரின் படம் கிடைக்கிற மாதிரி இருந்து பால் நடிகைக்கு அந்த வாய்ப்பு சென்றுவிட்டது. ஒரு வேளை இயக்குனருக்கு மூனுஷாவின் லூட்டி விஷயம் தெரிந்திருக்குமோ\nஏற்கனவே மார்க்கெட் நன்றாக இல்லாதபோது அவர் இப்படி லூட்டி அடித்தால் பட வாய்ப்புகள் எப்படி வரும்\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nஹீரோ யாருங்கறதெல்லாம் முக்கியமில்லை.. நிறைய படம் பண்ணனும்.. அக்கரை சீமை அழகியின் ராஜ தந்திரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்���த்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1518", "date_download": "2020-10-29T07:13:00Z", "digest": "sha1:PTCZS5PHA6VXSUD2CTSQETR36LW2U5UI", "length": 6896, "nlines": 40, "source_domain": "www.iravanaa.com", "title": "தமிழர்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விற்பனை செய்த டக்ளஸ்! – Iravanaa News", "raw_content": "\nதமிழர்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விற்பனை செய்த டக்ளஸ்\nதமிழர்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விற்பனை செய்த டக்ளஸ்\n20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரித்துள்ளார்.\nமாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்திருந்ததுடன் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினைக் குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.\nஇதேவேளை, இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர்ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.\nமேலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை சரியாகக் கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் என தான் நம்புவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.\nஅத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது நாடு முழுவதுமுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனியாக இருக்கும் பெண்களை காரில் கடத்தி நிர்வாணமாக்கி நகை பறிக்கும் கும்பல்\nஅன்று விடுதலைப்புலிகளுக்குள் துரோகி இன்று வீட்டுக்குள் துரோகி; விழித்துக்கொள் தமிழா\nஸ்ரீலங்கா இராணுவத்தால் தமிழர்கள் பகுதியில் ஏற்பட்ட அழிவுகள்; இன்றைய இளைஞர்கள்…\n1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணி\nலடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள்…\nஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார் இங்கிலாந்தில் நடத்திய ஆய்வில் ருசிகர தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/09/15000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:56:20Z", "digest": "sha1:MCMV4XIUWTPNAFJG3PMYJDQBEYTY6NLS", "length": 7285, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம் - Newsfirst", "raw_content": "\n15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம்\n15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம்\nColombo (News 1st) 15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு தற்போது எழுந்துள்ள நடைமுறை சிக்கலை கருதி, மின்சக்தி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான இணைப்புகள் துண்டிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பே���்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.\nமின் துண்டிப்பிற்கு காரணம் என்ன\nமின் தடை குறித்த விசாரணைக்காக குழுவொன்று நியமனம்\nமின் கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nமின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தும்\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nமார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்க யோசனை\nமின் துண்டிப்பிற்கு காரணம் என்ன\nமின் விநியோகம் வழமைக்கு திரும்பியது\nமின்கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nமின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தும்\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமின் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்க யோசனை\nதொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு\n20 ஆவது திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து\n9 பேர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்\nகையெழுத்தை வாபஸ் பெறும் மனோ கணேசன்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமைக் பொம்பியோவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா\nகிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121586/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-29T09:48:29Z", "digest": "sha1:6HTSCNZJE6UYFIZJNJFL3NVMR7MIDMEU", "length": 10491, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் - பவானீஸ்வரர் கோயிலை பாதுகாக்க 28,000 மணல் மூட்டைகள் தயார்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக��கியம் English\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் - பவானீஸ்வரர் கோயிலை பாதுகாக்க 28,000 மணல் மூட்டைகள் தயார்\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 28,000 மணல் மூட்டைகள் அடுக்கிப் பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள்.\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது, பவானிசாகர் அணை. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. நீர் மட்டம் 102 அடியை எட்டினால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n2018 - ஆம் ஆண்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர் கோயில் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் 63 நாயன்மார் சிலைகளும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து, கோயிலிலுக்குள் பக்தர்கள் சென்று வழிபாடு செய்யத் தடைவிதிக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் தற்போது பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், பவானிசாகர் அணை நிரம்பி மீண்டும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு கோயிலுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளத்திலிருந்து கோயிலை பாதுகாக்க, ஆற்றை ஒட்டிய பகுதியில் 28 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கித் தடுப்பு அர���் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகோயில் தெற்குப் பகுதியில் பிரதான சுவரை விரைவில் கட்ட வேண்டும் என்பதே சத்தியமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/stephen-hawking", "date_download": "2020-10-29T08:50:25Z", "digest": "sha1:PV4QVGIJ5PIG5P7XQDEOAWHEREHJUAFV", "length": 6751, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "stephen hawking", "raw_content": "\nநண்பர் கேட்ட உதவி... ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வென்டிலேட்டரை கொடுத்த குடும்பம்\nடார்வின், காந்தி, நியூட்டன்... மன அழுத்தம் வென்று சாதித்துக் காட்டிய உலகத் தலைவர்கள்\nIQ டெஸ்ட்டில் அபாரம் - ஐன்ஸ்டீனையும், ஸ்டீபன் ஹாக்கிங்கையும் பின்னுக்குத் தள்ளிய 11 வயது மாணவி\n`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்’ - பாலாஜி சக்திவேல்\n`அவர்கள் வருவது நமக்கு நல்லதல்ல' - ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்\nஸ்டீபன் ஹாக்கிங் இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்\n`கைப்பட எழுதிய ஆய்வறிக்கை, வீல் சேர்' - ஏலத்துக்க�� வரும் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய பொருள்கள்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\n\"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது\" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை\nஎது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார் - உலக அறிவாளர்கள் தினம்\n``நியூட்டனுக்கும் டார்வினுக்கும் இடையில் ஸ்டீபன் ஹாக்கிங்” - கல்லறையில் ஓர் அறிவியல் குழு\n\"கடவுள் மீது பயம் இல்லை. அவரை நம்புபவர்களின் மேல்தான் பயமே\" ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுகள் #VikatanPhotocards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/89221", "date_download": "2020-10-29T07:28:34Z", "digest": "sha1:5SMG7F3ERDKDTXV5CZ33UI6USZLZCR4W", "length": 13589, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பால் மக்கள் அசௌகரியம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nயாழில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பால் மக்கள் அசௌகரியம்\nயாழில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பால் மக்கள் அசௌகரியம்\nயாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் உள்ள பல பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.\nஅதாவது குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இரணுவம் மற்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் குறித்த செயற்பாட்டால��� பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது அதிகாலை வேளைகளில் திடீரென வீட்டிற்குள் இராணுவத்தினர் நுழைவதாகவும் அதனால் அங்கு பெண்கள் சிறுமிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாவகவும் தெரிவிக்கின்றனர்.\nசில வீடுகளில் நித்திரையில் இருக்கும் போது கூட நுழைவதாகவும் தெரிவிக்கின்றன.\nமேலும் வீடுகளுக்குள் சப்பாத்துக்கால்களுடன் நுழைவதும் தீவிரவாதிகளை தேடுவதுபோல் நடந்துகொள்வதும் தமக்கு சங்கடங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.\nமேலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அரசு ஒரு பக்கமாக அறிவித்து வரும் நிலையில் இந்த தேடுதல் சோதனை நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகுற்றச்செயல்களை கட்டுப்படுவதற்கும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கும் ரௌடிகளை கைது செய்வதற்கும் வேறு வகையான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் - ஒட்டுமொத்தமாக எல்லா வீடுகளுக்குள்ளும் சோதனை என்ற பெயரில் உள்நுழைவது சங்கடமாகவும் தொந்தரவாகவும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் பொதுவெளியில் தாம் கருத்துக்களை சொல்ல பயப்பிடுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள், மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான அசௌகரிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமானிப்பாய், சுன்னாகம், வட்டுக்கோட்டை , உட்பட பல பகுதிகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளது - நேற்றும் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு. மக்கள். அசௌகரியம் Jaffna Army Sudden Siege. People. Discomfort\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.���ி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும்.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76609.html", "date_download": "2020-10-29T07:53:39Z", "digest": "sha1:FCFFSZXO5Q3WUO6BWFE4KP3OF6OUAMHH", "length": 7585, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவில்லை: கீர்த்தி சுரேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜெயலலிதா வேடத்தில் நடிக்கவில்லை: கீர்த்தி சுரேஷ்..\nஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி போலவே கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதாகப் பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இதனையடுத்து ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக இன்று (மே 15) திருப்பதி வந்தார் கீர்த்தி சுரேஷ்.\nசாமி தரிசனத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நீண்ட நாட்களாக இங்கு வரவேண்டும் என நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியான ஷூட்டிங்கால் வர முடியவில்லை. இப்போதுதான் இங்கு வருவதற்கு நேரம் கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நீங்கள் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறதே எனக் கேட்கப்பட்டபோது, “நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, வேறு யாருடைய வாழ்க்கை வரலாற்றிலும் நான் நடிக்கவில்லை. இப்போதைக்கு ‘நடிகையர் திலகம்’ மட்டும்தான்” என்றார்.\nகமல்ஹாசனை சந்தித்த காரணம் பற்றி கேட்கப்பட்ட போது, “படம் பற்றிக் கேள்விப்பட்ட கமல் சார், நேரில் அழைத்து என்னைப் பாராட்டினார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/11/22/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-10-29T07:23:14Z", "digest": "sha1:ZMOIIUW734FYBQ3BPM35O77WZXDLHELT", "length": 4636, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "சீன தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிய��ன் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசீன தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு-\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் ர்.நு. ஊhநபெ ஓரநலரயn சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (ர்ர றுநi) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (டுழர ஊhழபெ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\n« ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- பாதுகாப்பு பிரதானி பாதுகாப்பு செயலர் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-29T08:38:02Z", "digest": "sha1:JUNO55QUEVBDDWDONIG3E3ETA6LS4TMB", "length": 4635, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரபியல்பு (கணினியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇருக்கும் வகுப்புக்களில் இருந்து பிற வகுப்புக்களை வரையறை செய்யகூடியதாக இருப்பதை மரபியல்பு (Inheritance) எனலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இது ஒரு முக்கிய அம்சம். ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட வகுப்புக்களில் இருந்து புதிய வகுப்புக்களை வரையறை செய்வதன் மூலம் நிரலாக்க வேளைப்பளு குறைகின்றது.\nமேல்நிலை வகுப்புக்கள் அல்லது மீவுவகுப்புக்களில் இருந்து கீழ்நிலை வகுப்புக்களை வரையறை செய்யலாம். உதாரணமாக, வடிவம் என்ற வகுப்பில் இருந்து வட்டம் என்ற வகுப்பை வரைய���ை செய்யலாம்.\nபி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:32:58Z", "digest": "sha1:AFKPSWSZESUUPQ6NRAKMB6GSVIZMFU5Q", "length": 11540, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெங்குமரஹாடா ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதெங்குமரஹாடா ஊராட்சி (Thengumarahada Gram Panchayat), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1984 ஆகும். இவர்களில் பெண்கள் 984 பேரும் ஆண்கள் 1000 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 13\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோத்தகிரி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதூனேரி · தும்மனட்டி · நஞ்சநாடு · முள்ளிகூர் · மேல் குந்தா · கூக்கல் · கக்குச்சி · கடநாடு · இத்தலார் · உல்லத்தி · எப்பநாடு · தொட்டபெட்டா · பாலகொலா\nஎடப்பள்ளி · மேலூர் · உபதலை · பர்லியார் · பேரட்டி · வண்டிசோலை\nஸ்ரீமதுரை · நெலாக்கோட்டை · முதுமலை · மசினகுடி · சேரங்கோடு\nதெங்குமரஹாடா · நெடுகுளா · நடுஹட்டி · குஞ்சப்பனை · கொணவக்கரை · கோடநாடு · கெங்கரை · கடினமாலா · ஜக்கனாரை · தேனாடு · அரகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1492", "date_download": "2020-10-29T07:59:01Z", "digest": "sha1:XEKXN4ATSDECXYZDN5GG4FTMOF5IJCD7", "length": 3168, "nlines": 41, "source_domain": "www.iravanaa.com", "title": "ஒருவர் ஆர்மேனிய பெண், இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்; ஆனால் சொல்லவருவது ஒன்றுதான்! – Iravanaa News", "raw_content": "\nஒருவர் ஆர்மேனிய பெண், இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்; ஆனால் சொல்லவருவது ஒன்றுதான்\nஒருவர் ஆர்மேனிய பெண், இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்; ஆனால் சொல்லவருவது ஒன்றுதான்\nஒருவர் ஆர்மேனிய பெண். இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்\nஇருவரும் பெண்கள் மட்டுமல்ல வயதான மூதாட்டிகளும்கூட.\nஆனால் இந்த இருவரும் உலகிற்கு ஒரு செய்தியை கூறுகிறார்கள்.\nவீடு இழந்தால் நிலம் இழந்துவிடுவோம்\nநிலம் இழந்தால் இனம் இழந்துவிடுவோம்\nஇனம் இழந்தால் வாழத் தகுதி இழந்துவிடுவோம்.\nஎனவே இருப்புக்காக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்துவிட முடியாது\nஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா – மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nசிறீலங்காவை புறம்தள்ளிய ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையில் இன்றுமுதல் ஊடரங்கு அமுல்படுத்தப்படும்\nயாழில் ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு\nஅனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய யாழ் காதலனின் முடிவு\nடாக்டர் தொண்டை வலிக்குது.. பெண்ணோட வாயைத் திறந்து பார்த்தா.. ஷாக்காகிப் போன டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/jaipan+geysers-price-list.html", "date_download": "2020-10-29T07:19:16Z", "digest": "sha1:EP43K7XU4VGAM6ZAS4ZNHS2B3Z6SMJR4", "length": 16329, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "ஜெயிப்பான் கெய்ஸர்ஸ் விலை 29 Oct 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜெயிப்பான் கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள ஜெயிப்பான் கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஜெயிப்பான் கெய்ஸர்ஸ் விலை India உள்ள 29 October 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் ஜெயிப்பான் கெய்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜெயிப்பான் ஜ்சவ்க்௬ 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஜெயிப்பான் கெய்ஸர்ஸ்\nவிலை ஜெயிப்பான் கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜெயிப்பான் ஜ்சவ்க்௬ 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் Rs. 5,400 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஜெயிப்பான் ஜ்சவ்க்௬ 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் Rs.5,400 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு Geysers Price List, இன்ச்லச Geysers Price List, வெஸ்டிங்ஹோஸே Geysers Price List, ஹாவெல்ல்ஸ் Geysers Price List, கிரிபோன் Geysers Price List\nIndia2020உள்ள ஜெயிப்பான் கெய்ஸ���்ஸ் விலை பட்டியல்\nஜெயிப்பான் ஜ்சவ்க்௬ 6 ல் ஸ Rs. 5400\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\nஜெயிப்பான் ஜ்சவ்க்௬ 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/today-biggboss-season-4-1-st-promo-rioraj-fun-with-actress-rekha-video/", "date_download": "2020-10-29T07:36:29Z", "digest": "sha1:M65DVFOW44HAPUFUYYLXJBWYDRR6ZRRW", "length": 6654, "nlines": 110, "source_domain": "www.tamil360newz.com", "title": "வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ!! ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.!! இதோ வீடியோ.. - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ். ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.\nவெளிவந்த இன்றைய முதல் ப்ரமோ ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ். ரேகாவை கலாய்த்து தள்ளும் ரியோ ராஜ்.\ntoday biggboss season 4 1 st promo rioraj fun with actress rekha video: பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று கமலஹாசன் வந்து அனைவரையும் கேள்விமேல் கேள்வி கேட்டார். என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை எனவே பேசப்படுகிறது.\nஅதனை தொடர்ந்து திரும்பவும் அவர்களுக்கு ஹார்ட் ஹார்ட் பிரேக்கிங கேமை திரும்பவும் திரும்பி விளையாடம்படி சொல்லியுள்ளார். மேலும் இந்த கேமை திரும்பி விளையாடுவதால் ஒரே மாதிரியே போவதுபோல் கடுப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.\nஅதனைத் தொடர்ந்து முன்பு பிடித்தவர்கள் இப்போது பிடிக்காதவர்களாகவும் முன்பு பிடிக்காதவர்கள் தற்போது படித்தவர்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமலஹாசன் முன்பு ரியோ ராஜ் நடிகை ரேகாவை பயங்கரமாக கலாய்க்கிறார், இதோ அந்த ப்ரமோ வீடியோ.\nPrevious articleசூப்பர் மாடல் என மீராமிதுனை கலாய்த்த சம்யுக்தா. புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த மீரா மிதுன். புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த மீரா மிதுன்.\nNext articleதிருமணத்திற்கு முன்பே விராத் கோலி இத்தனை நடிகைகளை காதலித்துள்ளாரா.\nசந்து கேப்பில் ஷிவானிய�� டாவடிக்கும் பாலாஜி, வயித்தெரிச்சலில் கேப்ரில்லா.\nமுதன்முறையாக ஜீவா, அருள்நிதி இணைந்த களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் டீஸர்\nசிம்பு அதிரவிடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் டைட்டிலே மிரட்டுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/product-category/development-administration/", "date_download": "2020-10-29T07:17:08Z", "digest": "sha1:YZRZIBDL2N4CUN23NSMJZV2V2F3BNHHQ", "length": 10592, "nlines": 359, "source_domain": "www.tnpsc.academy", "title": "Development Administration Archives | TNPSC Exam Preparation", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pas1&prabhandam_id=19&from=70&to=80", "date_download": "2020-10-29T08:08:53Z", "digest": "sha1:P6I35GHMDZZZI7SFUNZJ4LTF3ZCKVWQ6", "length": 24635, "nlines": 363, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிப���ரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / முதல் திருவந்தாதி\nகைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,\nபொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து\nஅடியவர் வாழ அருந்தமிழந் தாதி,\nசொல்லும் தனையும்* தொழுமின் விழும்உடம்பு,*\nசெல்லும் தனையும் திருமாலை,* - நல்இதழ்த்-\nதாமத்தால் வேள்வியால்* தந்திரத்தால் மந்திரத்தால்,*\nநன்று பிணிமூப்புக்* கையகற்றி நான்குஊழி,*\nநின்று நிலம்முழுதும் ஆண்டாலும்,* என்றும்-\nஅன்புஆழியானை* அணுகுஎன்னும், நா அவன்தன்*\nபண்புஆழித் தோள்பரவி ஏத்துஎன்னும்,* முன்புஊழி-\nகாணானைக்* காண்என்னும் கண்செவி கேள்என்னும்*\nபுகழ்வாய் பழிப்பாய்* நீ பூந்துழாயானை,*\nஇகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* - திகழ்நீர்க்-\nகடலும் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*\nஏற்றான் புள்ஊர்ந்தான்* எயில்எரித்தான் மார்வுஇடந்தான்*\nநீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* - கூற்றுஒருபால்-\nமங்கையான்* பூமகளான் வார்சடையான்,* நீள்முடியான்-\nகாப்பு உன்னைஉன்னக்* கழியும் அருவினைகள்,*\nஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-\nசிந்திப்பார்க்கு* இல்லை திருமாலே,* நின்அடியை-\nவழிநின்று* நின்னைத் தொழுவார்,* வழுவா-\nமொழிநின்ற மூர்த்தியரே ஆவர்,* - பழுதுஒன்றும்-\nவாராத வண்ணமே* விண்கொடுக்கும்,* மண்அளந்த-\nவேங்கடமும்* விண்ணகரும் வெஃகாவும்,* அஃகாத-\nபூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும்,* - நான்குஇடத்தும்-\nநின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*\nதொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* - படம்உடைய-\nபைந்நாகப் பள்ளியான்* பாதமே கைதொழுதும்,*\nகொண்டானை அல்லால்* கொடுத்தாரை யார்பழிப்பார்,*\n'மண்தா' எனஇரந்து மாவலியை,* ஒண்தாரை-\nநீர்அங்கை தோய* நிமிர்ந்திலையே,* நீள்விசும்பில்-\nஅடுத்த கடும்பகைஞற்கு* ஆற்றேன் என்றுஓடி,*\nபடுத்த பெரும்பாழி சூழ்ந்த - விடத்துஅரவை,*\nவல்லாளன் கைக்கொடுத்த* மாமேனி மாயவனுக்கு,*\nஆள்அமர் வென்றி* அடுகளத்துள் அந்நான்று,*\nவாள்அமர் வேண்டி வரைநட்டு,* - நீள்அரவைச்-\nசுற்றிக் கடைந்தான்* பெயர்அன்றே,* தொல் நரகைப்-\nபடைஆரும் வாள்கண்ணார்* பாரசிநாள்,* பைம்பூந்-\nதொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-\nமீன்மாய* மாசூணும் வேங்கடமே,* மேல்ஒருநாள்-\nவரைகுடைதோள் காம்புஆக* ஆநிரைகாத்து,* ஆயர்-\nநிரைவிடைஏழ்* செற்றஆறு என்னே,* - உரவுஉடைய-\nநீர்ஆழி உள்கிடந்து* நேர்ஆம் நிசாசரர்மேல்,*\n உன் பெருமை* பிறர் ஆர்அறிவார்\nஉராஅய் உலகுஅளந்த நான்று,* - வராகத்து-\nஎயிற்றுஅளவு* போதாஆறு என்கொலோ,* எந்தை-\nபடிகண்டு அறிதியே* பாம்புஅணையினான்,* புள்-\nபொறிஐந்தும் உள்அடக்கி* போதொடு நீர்ஏந்தி,*\nநீயும் திருமகளும் நின்றாயால்,* குன்றுஎடுத்துப்-\nபாயும்* பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-\nகடைகழியா உள்புகா* காமர்பூங் கோவல்*\nஇனியார் புகுவார்* எழுநரக வாசல்\nமுனியாது மூரித்தாள் கோமின்,* - கனிசாயக்-\nகன்றுஎறிந்த தோளான்* கனைகழலே காண்பதற்கு,*\nநாடிலும்* நின்அடியே நாடுவன்,* நாள்தோறும்-\nபாடிலும்* நின்புகழே பாடுவன்,* சூடிலும்-\nபொன்ஆழி ஏந்தினான்* பொன்அடியே சூடுவேற்கு,*\nதனக்குஆவான்* தானே மற்றுஅல்லால்,* - புனக்காயாம்-\nபூமேனி காணப்* பொதிஅவிழும் பூவைப்பூ,*\nசிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-\nஊனக் குரம்பையின்* உள்புக்கு இருள்நீக்கி,*\nஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-\nஉருவாய் உலகுஇடந்த* ஊழியான் பாதம்,*\nவான்ஆகி தீஆய்* மறிகடல்ஆய் மாருதம்ஆய்*\nதேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-\nவெண்ணெய் விழுங்க* நிறையுமே,* முன்ஒருநாள்-\nவயிறுஅழல வாள்உருவி* வந்தானை அஞ்ச*\nஎயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-\nபூவடிவை ஈடுஅழித்த* பொன்ஆழிக் கையா நின்-\nசெற்றுஎழுந்து தீவிழித்து* சென்ற இந்த ஏழுலகும்,*\nமற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,* முற்றும்-\nமறையவற்குக் காட்டிய* மாயவனை அல்லால்,*\nநாவாயில் உண்டே* 'நமோ நாரணா' என்று,*\nஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-\nமாக்கதிக்கண் செல்லும்* வகைஉண்டே,* என்ஒருவர்-\nஅறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,* புறம்தான்இம்-\nமண்தான்* மறிகடல்தான் மாருதம்தான்,* வான்தானே,-\nபிடிசேர் களிறுஅளித்த பேராளா,* உன்தன்-\nஅடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-\nஅனற்குஅங்கை ஏற்றான்* அவிர்சடைமேல் பாய்ந்த,*\nபொன்திகழும் மேனிப்* புரிசடைஅம் புண்ணியனும்,*\nநின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-\nஒருவன் அங்கத்து என்றும் உளன்.\nஉளன்கண்டாய்,* உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*\nவெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*\nஉள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2)\nஓர்அடியும் சாடுஉதைத்த* ஒண்மலர்ச் சேவடியும்,*\nதாயவனை கேசவனை* தண்துழாய் மாலைசேர்,*\nமாயவனையே மனத்து வை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/08/31/90-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-29T08:26:35Z", "digest": "sha1:YSXZABGVMSKGO3VDM4PVZIYQIHQYUZTW", "length": 5579, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பி��்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன-\n30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nயாழ். முற்றவெளியில், நேற்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற, “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு முறையும் தன்னைச் சந்திக்கும் போது, காணிகளை விடுவிக்கமாறு கோருவதாகவும் தன் கையில் அதிகாரம் இருந்தால், உடனே காணிகள் அனைத்தையும் விடுவித்துவிடுவதாகவும் கூறினார்.\nஉரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளைத் தவிர, தற்போது மிகுதியாக இருக்கும் காணிகள், விரைவில் கையளிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்\n« மாலைதீவு விஜயத்தின் பின் வேட்பாளர் அறிவிப்பு- எவருடைய கடிவாளமாகவும் இருக்க மாட்டேன்-சஜித் பிறேமதாச- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/puliyur/hospitals", "date_download": "2020-10-29T07:46:15Z", "digest": "sha1:QEJVKXOZMKGRHLKVFBETRUIE7KTV5XVZ", "length": 5283, "nlines": 52, "source_domain": "www.townpanchayat.in", "title": " Puliyur Town Panchayat -", "raw_content": "\nபுலியூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முய��்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-10-29T08:24:00Z", "digest": "sha1:GMFBQ62XJ7FYLBOT2TB4HTAPC53NBBJ6", "length": 4591, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "குடும்ப வரியால் அவதி… குடும்பம் குடும்பமாக வெளியேறும் இந்தியர்கள் |", "raw_content": "\nகுடும்ப வரியால் அவதி… குடும்பம் குடும்பமாக வெளியேறும் இந்தியர்கள்\nகுடும்ப வரி என்று போட்டு குடும்பம், குடும்பமாக வெளியேற செய்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nவரிகள் இல்லாத நாடு என கூறப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், கடந்த ஆண்டு குடும்ப வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கவும், சட்ட விரோதமாக வசிப்பவர்களை கண்டறிவதற்காகவும் இந்த வரி போடப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒரு மாதத்திற்கு நபர் ஒருவருக்கு 200 ரியாலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி 2019 ஜூலையில் 300 சவுதி ரியால்களாகவும், 2020 ஜூலையில் 400 ரியால்களாகவும் உயர்த்தப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில், தற்போது வரை 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.5500 வரியாக பெறப்படுகிறது. இனி இது ரூ.11,000 ஆக உயரும்.\nஇதனால் மிக குறைந்த வருமானம் ஈட்டும் பல குடும்பங்கள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறி வருகின்றன. சவுதியில் வசித்த 1200 குடும்பங்களில் தற்போது 500 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகாவின் கடலோர பகுதிகளையும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆவர்.\nவேலையிழந்த இவர்கள் தற்போது கேரளா மற்றும் கர்���ாடக அரசுகளின் உதவிகளை நாடி உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று தெரிய வந்துள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Tamil_sarva/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:37:56Z", "digest": "sha1:FNFEU5CLBUJGUFENKF5TXWG5IEWOPZJ4", "length": 70439, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Tamil sarva/நிறந்தாங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின்னணி ஒத்திசைதல் செயலூக்கி ஜீப்ராமீன் நிறந்தாங்கிகள் மீதான வெளிப்பாடுகள் இருண்ட (மேல்) மற்றும் ஒளிச் சூழல்களில் (கீழ்).\nநிறந்தாங்கிகள் (குரமட்டோஃபோர்ஸ்) என்பவை நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் விலங்குகள், மீன்கள், ஊர்வன, கிரஸ்தேசியன் எனப்படும் வெளி ஓடுடைய இன விலங்குகள் போன்றவற்றில் காணப்படும் நிறம் கொண்ட ஒளி-பிரதிபலிப்பு உயிரணுக்கள் ஆகும். இவை சூழல்வெப்பக்குருதியுடைய விலங்குகளின் தோல் மற்றும் கண்களின் நிறத்தைக் கொடுப்பதற்குப் பெருமளவில் பொறுப்பு வகிக்கின்றன. இவை விலங்குகளின் கரு வளர்ச்சியின் போது அவற்றின் நரம்பு முகட்டில் உற்பத்தியாகின்றன. முதிர்ந்த நிறந்தாங்கிகள் வெள்ளை ஒளியின் கீழ் அவற்றின் நிறத்தைச் (\"சாயல்\") சார்ந்து உபவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சாந்தோஃபோர்ஸ் (மஞ்சள்), எரித்ரோஃபோர்ஸ் (சிவப்பு), இரிடோஃபோர்ஸ் (பிரதிபலிப்புத் தன்மை கொண்டவை), இரிடிசெண்ட், லியூகோஃபோர்ஸ் (வெள்ளை), மெலனோஃபோர்ஸ் (கருப்பு/ பழுப்பு) மற்றும் சியானோஃபோர்ஸ் (நீலம்) போன்றவை அவற்றில் சில வகைகளாகும். ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர்களின் சில வடிவங்களில் காணப்படும் நிறமுள்ள சவ்வுடன் தொடர்புடையதாகவும் இச்சொல் குறிப்பிடப்படுகிறது.\nநிறந்தாங்கிகளை இடமாற்றும் இயங்கமைப்பு மற்றும் பிரதிபலிப்புத் தட்டுக்களை நிறந்தாங்கிகளுக்குள்ளாக மாற்றியமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம், சில இனங்கள் துரிதமாக நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. பெரும்பாலும் உருமாற்றம் என்னும் ஒரு வகையாக மேற்கொ���்ளப்படும் இச்செய்முறை உடல்சார்ந்த நிற மாற்றம் எனப்படுகிறது. சிலந்திமீன் (ஆக்டோபஸ்) போன்ற தலைக்காலி வகைகள் தசைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடிய கடினமான நிறந்தாங்கி உறுப்புக்களைக் கொண்டு இதனைச் செய்கின்றன. பச்சோந்தி போன்ற முதுகெலும்புள்ள விலங்குகளோ இதை ஒத்த அணு சமிக்கையளித்தல் மூலம் மேற்கொள்கின்றன. இத்தகைய சமிக்கைகள் வளரூக்கிகள் சார்ந்தோ அல்லது நரம்புக் கடத்திகள் சார்ந்தோ இருக்கலாம். இவை அவ்விலங்குகளின் மன நிலை, வெப்ப நிலை, இறுக்கம் அல்லது பகுதி சார்ந்த சுற்றுச் சூழலில் மாற்றங்கள் ஆகியவற்றால் உருவாகலாம்.\nசூழல்வெப்பக்குருதியுடைய விலங்குகளைப் போல் அல்லாது, பாலூட்டிகளும் பறவைகளும் மெலானோசைட் போன்ற ஒரே வகையிலான நிறந்தாங்கியைக் கொண்டிருக்கின்றன. சூழல்வெப்பக்குருதியுடைய விலங்குகளின் சமநிலை, மெலனோஃபோர்ஸ் ஆகியவற்றின் மூலம் மனித நோய்களைப் புரிந்து கொண்டு, அதனை மருந்துகளின் கண்டுபிடிப்பில் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.\n1.1 சாந்தாபோர்கள் மற்றும் எரித்ரோபோர்கள்\n1.2 இரிடோபோர்கள் மற்றும் லியூகோபோர்கள்\n1819 ஆம் ஆண்டு இத்தாலிய அறிவியல் இதழ் ஒன்றில் முதன் முறையாக முதுகெலும்பற்ற உயிரினங்களின் நிறந்தாங்கி அணுக்கள் குரோமட்டோஃபோரோ என விவரிக்கப்பட்டன.[1] பின்னர், சூழல்வெப்பக்குருதி கொண்ட முதுகெலும்புடைய உயிரினங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் நரம்பு முகட்டிலிருந்து இடம்பெற்றிருந்த நிறந்தாங்கி கொண்ட அணுக்களுக்கு குரோமட்டோஃபோர்ஸ் என்னும் பெயர் கைக்கொள்ளப்பட்டது. இந்தச் சொல்லானது \"நிறம்\" எனப் பொருள்படும் குரோமா (χρωμα) மற்றும் \"கொண்டிருத்தல்\" எனப் பொருள்படும் \"ஃபோரோஸ் \" (φορος) ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து வருவதாகும். இதற்கு மாறாக குரோமட்டோசைட் (சைட் அல்லது κυτε என்ற கிரேக்கச் சொல்லுக்கு \"அணு\" என்று பொருள்) என்ற வார்த்தை பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் நிறத்திற்குக் காரணமான சொல்லாகப் பயன்படலானது. இத்தகைய விலங்குகளில் மெலனோசைட் என்ற ஒரே ஒரு வகையைச் சேர்ந்த அணுக்கள் மட்டுமே காணப்பட்டது.\n1960களில்தான் குரோமட்டோஃபோர்களின் கட்டமைப்பும் அவற்றின் வண்ணவியலும் நன்கு அறிந்து கொள்ளப்பட்டு அவற்றின் தோற்றத்தின் அடிப்பட��யிலான துணை வகைகள் பிரிக்கப்பட்டன. இந்த அணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் அறிவியற்பூர்வமாகப் புரிந்து கொள்வதில் நிறமிகளின் சில உயிரிய வேதியியல் சார்ந்த கூறுகள் உதவக் கூடும் என அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள போதும், தற்போதும் இந்த வகைப்படுத்தும் முறையே தொடர்ந்து வருகிறது.[2]\nஉயிரிநிறமி மற்றும் திட்டநிறமி ஆகிய இரண்டு மாறுபட்ட வகைகளாக நிறத்தை உருவாக்கும் மூலக் கூறுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.[3] ஒரு உயிரிநிறமியில் கரோட்டினாயிடு மற்றும் டெரிடின் போன்ற மெய் நிறமிகள் உள்ளன. இந்த நிறமிகள் பார்க்கக்கூடிய ஒளி நிறமாலையின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து உறிஞ்சுகின்றன. அதனால் பார்ப்பவர்களின் கண்களுக்கு அவை வெள்ளை நிறமாக இருந்த போதும் அந்த நிறத்தை மற்ற அலை நீளங்களில் தோன்றுமாறு செய்கின்றன. \"கட்டமைப்பு நிறங்கள்\" எனவும் அழைக்கப்படும் திட்டநிறமிகள் ஒளியின் சில அலைநீளங்களைப் (நிறங்களை) பிரதிபலிப்பதன் மூலமாக நிறத்தினை உருவாக்கி அதனை மற்றவர்களுக்குப் பரிமாற்றுகின்றன. இது கட்டமைப்புடன் குறுக்கிடும் ஒளி அலைகளின் காரணமாகவோ அல்லது அவற்றின் மீது விழும் சிதறல் ஒளியின் மூலமாகவோ ஏற்படுகிறது.\nஅனைத்து குரோமோட்டோபோர்களும் நிறமிகள் அல்லது பிரதிபலிக்கும் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும் (நிறமின்மை போன்ற சீர்கேடுகளின் விளைவாக மரபுசார்ந்த திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கும் சூழல் தவிர்த்து), அனைத்து நிறமிகளைக் கொண்டிருக்கும் அணுக்களும் குரோமோடோபோர்கள் அல்ல. எடுத்துக்காட்டாக ஈம் என்பது இரத்தத்தில் சிகப்பு நிறம் ஏற்படுவதற்குப் பொறுப்பேற்கும் உயிரிநிறமி ஆகும். இது இரத்த சிவப்பணுக்களில் முதன்மையாகக் காணப்படுகிறது. இது கருவளர்ச்சியின் போது உருவாவதற்கு மாறாக அந்த உயிரினத்தின் ஆயுள் முழுவதும் எலும்பு மஜ்ஜையில் உருவாகிறது. அதனால் இந்த சிவப்பணுக்கள் நிறந்தாங்கிகளாக வகைப்படுத்தப்படவில்லை.\nமுகத்திரை ஓணான், கேமில்லியோ காலிப்ராடஸ். கட்டமைப்பு பச்சை மற்றும் நீல நிறங்கள் பிரதிபலிப்பு வடிகட்டி ஒளிக்கு மேலுறை நிறந்தாங்கி வகைகள் மூலமாக உருவாக்கப்படுகின்றன.\nபெருமளவில் மஞ்சள் நிற டெரிடின் நிறமிகளைக் கொண்ட நிறந்தாங்கிகள் சாந்தோபோர்கள் எனப்படுகின்றன. சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற கரோட்டினாய்டுகளின் அளவேற்றங்கள் எரித்ரோபோர்கள் எனப்படுகின்றன.[2] சிறுகுமிழ்கள் கொண்ட டெரிடின் மற்றும் கரோட்டினாய்டுகள் சிலநேரங்களில் ஒரே அணுவினுள் காணப்படுகின்றன. அந்தச் சூழலில் ஒட்டு மொத்த நிறங்களும் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறமிகளின் விகிதத்தைச் சார்ந்ததாக இருக்கும்.[4] அதனால் இந்த குரோமட்டோபோரின் வகைகளைப் பிரிப்பது எப்போதும் தெளிவற்றதாகவே இருக்கிறது.\nகுவனோசின் ட்ரைபாஸ்பேட்டில் இருந்து டெரிடின்கள் உருவாகும் திறனானது பெரும்பாலான நிறந்தாங்கிகளின் பொதுவான பண்பாக இருக்கிறது. ஆனால் சாந்தோபோர்கள் தோன்றுவது, மஞ்சள் நிறமியின் அதிகப்படியான திரட்டலின் விளைவாக ஏற்படும் கூடுதலான உயிரிவேதியியல் வழிமுறையைக் கொண்டிருக்கிறது. மாறாக கரோட்டினாய்டுகள் உட்கொள்ளப்படும் உணவிலிருந்து வளர்சிதை மாற்றமடைந்து உருவாகி, எரித்ரோபோர்களுக்குப் பரிமாற்றமடைகின்றன. பின்பகுதி சாதாரனமாகப் பச்சை நிறத்தில் இருக்கும் தவளைகளுக்கு, கரோட்டின் தவிர்க்கப்பட்ட சிள்வண்டுகளை உணவாக கொடுத்து இது முதன் முதலில் நிரூபிக்கப்பட்டது. இந்தத் தவளைகளில் கரோட்டின் இல்லாததால் அவற்றின் எரித்ரோபோர்களின் சிவப்பு அல்லது ஆரஞ்சு கரோட்டினாய்டு நிற 'வடிகட்டி' தோன்றாமல் இருந்தது. இதன் விளைவாக அந்தத் தவளைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கு மாறாக நீல நிறத்தில் காட்சியளித்தன.[5]\nகுவனோபோர்கள் எனவும் சில நேரங்களில் அழைக்கப்படும் இரிடோபோர்கள் குவனினில் இருந்து உருவாகும் பளிங்கு போன்ற கெமோகுரோம்களின் தட்டுக்களைப் பயன்படுத்தி ஒளியைப் பிரதிபலிக்கும் நிறமி அணுக்கள் ஆகும்.[6] அடுக்குத் தட்டுகளுடன் ஒளியானது ஒளிர்வதன் காரணமாக அவை வெவ்வேறு நிறங்களை உருவாக்குவதாக தோற்றமளிக்கிறது. திட்டநிறமியின் சார்நிலையானது உறிஞ்சப்பட்ட நிறத்தின் இயல்பை வரையறுக்கிறது.[7] நிற வடிகட்டிகளாக உயிரிநிறமியைப் பயன்படுத்துபவைகளில், இரிடோபோர்கள் பிரகாசமான நீலம் அல்லது பச்சை நிறங்களை உருவாக்கும் டிண்டல் அல்லது ரேலீக் சிதறல் என அழைக்கப்படும் ஒளி விளைவுகளை உருவாக்குகின்றன.[8]\nஇதனுடன் தொடர்புடைய நிறந்தாங்கி வகையான லியூகோபோர் டேப்டம் லூசிடம் போன்ற சில வகை மீன்களில் காணப்படுகின்றன. இரிடோபோர்கள் போன்றே இவை ஒளியை உமிழ்வதற்காக படிகநிலை ��ியூரின்களைப் (பொதுவாக குவனின்) பயன்படுத்துகின்றன. எனினும் இரிடோபோர்கள் போலல்லாமல் லியூகோபோர்கள் மிகவும் ஒழுங்காக அமையப்பெற்ற படிகங்களைக் கொண்டிருக்கின்றன. அதனால் ஒளிர்தல் குறைகிறது. அவை வெள்ளை ஒளியை மூலமாகப் பெற்றால், அவை வெள்ளை நிற பிரகாசத்தை உருவாக்குகின்றன. சாந்தோபோர்கள் மற்றும் எர்த்ரோபோர்களில் இருப்பது போல, இரிடோபோர்கள் மற்றும் லியூகோபோர்களைக் கொண்ட மீன்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு தெளிவானதாக இருப்பதில்லை. ஆனால் பொதுவாக இரிடோபோர்கள் மாறுபட்ட அல்லது கனிம நிறங்களை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் லியூகோபோர்கள் ஒளிரும் தன்மையுள்ள வெள்ளைச் சாயல்களை உருவாக்குகின்றன.[8]\nமரபு பிறழ்ந்த ஜீப்ராமீன் குஞ்சு, அதில் அதன் மெலனோபோர்களில் மெலனின் தொகுப்படையவில்லை. கீழே சாதாரணமான ஜீப்ராமீன் குஞ்சு.\nமெலனோபோர்கள் கருநிற வழங்கியின் (மெலனின்) ஒரு வகையான எயுமெலனினைக் கொண்டிருக்கின்றன. அவை அதன் ஒளி உறிஞ்சும் தன்மை காரணமாக கருப்பாக அல்லது அடர் பழுப்பாகத் தோன்றுகின்றன. இவை மெலனோசோம்கள் என்று அழைக்கப்படும் சிறுகுமிழ்களில் அடைபட்டு உயிரணு முழுவதும் பகிரப்படுகின்றன. எயூமெலெனின் ஆனது வினையூக்கம் பெற்ற தொடர் வேதிமாற்றங்களில் தைரோசினில் இருந்து உருவாகின்றது. இது சில பிரோல் வளையங்களுடன் டைஹைட்ராக்சி இண்டோல் மற்றும் டைஹைட்ராக்சி இண்டோல்-2-கார்பாக்சிலிக் அமிலம் ஆகியவற்றின் கடினமாக வேதிப் பொருட்கள் கொண்ட அலகுகளைக் கொண்டிருக்கிறது.[9] மெலனின் தொகுப்பின் அடிப்படை நொதியாக இருப்பது தைரோசினேஸ் ஆகும். இந்தப் புரதம் குறைபாடுடையதாக இருக்கும் போது மெலனின் உருவாகாமையின் காரணமாக சில வகை நிறமற்ற நிலைகள் ஏற்படும். சில நீர்நில வாழ் உயிரினங்களில் எயுமெலெனின் தவிர்த்து மற்ற நிறமிகளும் சேர்ந்திருக்கும். எடுத்துக்காட்டாக பில்லோமெடுசின் தவளைகளின் மெலெனோபோர்களில் புதுமையான அடர்ந்த (ஒயின்) சிகப்பு நிற நிறமிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.[10] மேலும் இது எயுமெலெனினின் அடிப்படையைச் சுற்றி இருக்கும் டெரிடின் இருபடியான டெரோர்ஹோடினாகக் கண்டறியப்பட்டது. மேலும் இது ஆஸ்திரேலியா மற்றும் பாப்புவா நியு குய்னியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மரத்தவளை இனங்களிகும் கண்டறியப்பட்டிருக்��ிறது. மற்ற ஓரளவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்கள் கடினமான மெலனோபோர் நிறமிகளைக் கொண்டிருக்கலாம் என்கிற போதும், ஆய்வு செய்யப்பட்டவற்றில் பெரும்பாலான மெலனோபோர்கள் எயுமெலெனினைக் கொண்டிருக்கின்றன என்பதில் உண்மையில்லை.[11]\nமனிதர்களுக்கு ஒரே ஒரு வகுப்பைச் சேர்ந்த நிறமி அணுக்கள் மட்டுமே இருக்கிறது. அது தோள், முடி மற்றும் கண் நிறத்தை உருவாக்குவதற்கான மெலனோபோர்களின் பாலூட்டிக்குரிய சமநிலையாக இருக்கிறது. இந்த காரணத்தினாலும், அவை பெருமளவிலான முரண்பட்ட நிற அணுக்களைக் கொண்டிருப்பதாலும் அவற்றை சுலபமாக பார்க்க முடிகிறது. மெலனோபோர்கள் மிகவும் பரவலாக ஆய்வில் உட்படுத்தப்பட்ட குரோமடோபோராக இருக்கிறது. எனினும் மெலனோபோர்களுக்கும், மெலனோசைட்டுகளுக்கும் இடையில் உயிரியல் ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. எயுமெலனில் கூடுதலாக மெலனோசைட்டுகள் பேயோமெலனின் என்று அழைக்கப்படும் மஞ்சள் அல்லது சிகப்பு நிற நிறமியை உருவாக்குகின்றன.\n1995 ஆம் ஆண்டில் சில வகை மேண்டரின் மீன்களின் வைப்ரண்ட் நீல நிறங்கள் திட்டநிறமிகளால் உருவாக்கப்பட்டதல்ல என நிரூபிக்கப்பட்டது. மாறாக அதற்கு அறியப்படாத இயல்பைக் கொண்ட சியான் உயிரிநிறமியே காரணமாக இருப்பதாகத் தெரிகிறது.[8] கால்லியோனிமிட் மீனின் இரண்டு இனங்களில் சிறுகுமிழுடன் காணப்பட்ட இந்த நிறமியானது விலங்கு வகைகளில் மிகவும் அசாதரணமான ஒன்றாகும். இவை தவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மற்ற அனைத்து நீல நிறங்களும் திட்டநிறமி சார்ந்ததாகவே இருக்கின்றன. அதனால் புதுமையான நிறந்தாங்கி வகையான சியனோபோர் என இது முன்மொழியப்பட்டது. எனினும் அவை அவற்றின் வகைப்பாட்டுக் கட்டுப்பாடுகளில் அசாதரணமானவையாகவே இருந்த போதும், மற்ற மீன் மற்றும் நீர் நில வாழ்வனவற்ரில் அவை சியனோபோர்களாக (அத்துடன் அசாதரணமான நிறந்தாங்கி வகைகள்) இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக கண்டறியப்படாத நிறமிகளுடன் கூடிய பிரகாசமான நிறத்தைக் கொண்ட நிறந்தாங்கிகள் விஷத் தவளைகள் மற்றும் கண்ணாடித் தவளைகள் ஆகிய இரண்டு வகைகளிலுமே காணப்படுகின்றன.[12]\nபல உயிரினங்கள் அதன் நிறந்தாங்கிகளுக்குள்ளேயே நிறமிகளை இடம்மாற்றும் திறன் படைத்தவையாக இருக்கின்றன. அதன் விளைவாக அவை நிறத்தை உடனக்குடன் மாற்றிக்கொள்கின்றன. உடலியல் சார் நிற மாற்றம் என அறியப்படும் இந்தச் செயல்பாடானது மிகவும் பரவலாக மெலனோபோர்களில் கண்டறியப்பட்டது. அதில் இருந்து மெலனின் ஆனது மிகவும் அடர்ந்த மற்றும் பார்க்கக்கூடிய நிறமியாகக் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மெல்லிய அடித்தோல் கொண்ட பெரும்பாலான உயிரினங்களில், அடித்தோல் மெலனோபோர்கள் தட்டையாகவும் பெரும்பகுதியை மறைப்பதாகவும் இருக்கும். எனினும் முதிர்ந்த ஊருவன போன்ற மொத்தமான அடித்தோல் அடுக்கு கொண்ட விலங்குகளில், அடித்தோல் மெலனோபோர்கள் மற்ற நிறந்தாங்கிகளுடன் இணைந்து முப்பரிமான அலகுகளை உருவாக்குகின்றன. இந்த அடித்தோல் நிறந்தாங்கி அலகுகள் (dermal chromatophore units) (டி.சி.யு) ஆனவை மேற்புறத்தில் சாந்தோபோர் அல்லது எரித்ரோபோர் அடுக்கிணைக் கொண்டவையாக இருக்கும், பின்னர் இரிடோபோர் அடுக்கும், இறுதியாக இரிடோபோர்களின் செயல்பாட்டை மறைத்த கூடை போன்ற மெலனோபோர் அடுக்கும் இருக்கும்.[13]\nஇரண்டு வகையான அடித்தோல் மெலனோபோர்களுமே உடலியல் சார் நிற மாற்றத்திற்கு முக்கியமானவையாகும். தட்டையான அடித்தோல் மெலனோபோர்கள் மற்ற நிறந்தாங்கிகளுக்கு மேலுறையாக இருக்கும். அதனால் உயிரணு முழுவதும் நிறமியான பரவும் போது தோலின் நிறம் அடர்த்தியாகிறது. உயிரணுவின் மத்திய பகுதியில் நிறமியானது திரட்டப்படும் போது, மற்ற நிறந்தாங்கிகளின் நிறமிகள் ஒளியின் மீது பட்டு தோலானது அதன் சாயலைப் பெற்றுவிடுகிறது. அதே போல டி.சி.யூக்களில் மெலனின் திரண்ட பிறகு, இரிடோபோர் அடுக்கில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒளியானது சாந்தோபோர் (மஞ்சள்) வடிக்கட்டியின் மூலமாக பச்சை நிறத்தை அடைகிறது. மெலனின் பரவும் போது ஒளியானது சிதறாது. அதனால் தோலானது அடர் நிறத்தில் காட்சியளிக்கும். மற்ற உயிரிநிறமி சார்ந்த நிறந்தாங்கிகளும் நிறமி இடமாற்றமடையும் திறனைக் கொண்டிருந்த போதிலும், பல நிறந்தாங்கி வகைகளைக் கொண்ட விலங்குகள் பிரித்தல் விளைவுகளை நன்கு பயன்படுத்திக் கொள்வதால் தோல் நிறங்களில் கண்கவர் மாற்றங்களை உருவாக்குகின்றன.[14],[15]\nதுரித நிறமி இடம்மாறலின் கட்டுப்பாடு மற்றும் இயங்கமைப்பானது நீர்நிலம் வாழ்வன மற்றும் டெலியோஸ்ட் மீன் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் நன்கு ஆராயப்பட்டிருக்கிறது.[16],[8] இந்தச் செயல்பாடானது இயக்குநீர் கட்டுப்பாடாகவோ அல்லது நரம��பு சார்ந்த கட்டுப்பாடாகவோ அல்லது இரண்டின் கட்டுப்பாட்டின் கீழுமோ இருக்கலாம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நரம்பிய இரசாயனங்கள் மெலனோபோர்களின் புறப்பரப்பின் மீது அதன் ஏற்பியின் மூலமாக நோராட்ரெனலின் உள்ளிட்ட நிறமியை இடம்மாற்றுவதாக அறியப்படுகிறது.[17] மெலனோகார்ட்டின்கள், மெலடோனின் மற்றும் மெலனின் செறிந்த வளரூக்கி (melanin concentrating hormone) (எம்.சி.எச்) போன்றவை இடம்மாறுதலை முறைபடுத்துவதில் தொடர்புடைய முதன்மையான வளரூக்கிகள் ஆகும். இவை முறையே அடிமூளைச் சுரப்பி, கூம்புச் சுரப்பி மற்றும் முன்மூளை கீழுள்ளறை ஆகிய பகுதிகளில் உருவாகின்றன. இந்த வளரூக்கிகள் தோலில் உள்ள அணுக்களில் பேராக்ரைன் முறையில் உருவாகின்றன. மெலனோபோரின் புறப்பரப்பில் வளரூக்கிகள் குறிப்பிட்ட ஜி-புரத இரட்டை ஏற்பிகளை ஊக்குவிக்கின்றன. முறைப்படி வரும் போது அணுவினுள் சமிக்கைகளை மாற்றுகிறது. மெலனோகோர்ட்டின்களின் விளைவாக நிறமிகளின் சிதறல்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் மெலடோனின் மற்றும் எம்.சி.எச்சின் விளைவாக திரட்டுதல் ஏற்படுகிறது.[18]\nமீன்[19] மற்றும் தவளைகளில்[20] பல மெலனோகோர்ட்டின், எம்.சி.எச் மற்றும் மெலட்டோனின் ஏற்பிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதில் எம்.சி.1.ஆரின் ஒத்த அமைப்புகள் உள்ளடக்கி இருக்கின்றன.[21] இது மனிதர்களில் தோல் மற்றும் முடி நிறம் ஆகியவற்றைச் சீர்படுத்துவதற்காக அறியப்படும் மெலனோகோர்ட்டின் ஏற்பி ஆகும்.[22] ஜீப்ரா மீனில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மெலனினின் சிதறலுக்கு எம்.சி.1.ஆர் தேவையாக இருப்பது நிரூபிக்கப்பட்டது.[23] அணுவின் உட்பகுதியில், நிறமி இடம்மாறுதலுக்கான முக்கியமான இரண்டாவது தூதுவனாக சைக்ளில் அடினோசின் மோனோபாஸ்பேட் (cyclic adenosine monophosphate) (கேம்ப்) இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது அதன் இயங்கமைப்பு முழுமையாகத் தெரியாத போதும், கேம்ப்பானது கைனேஸ் ஏ புரதம் போன்ற மற்ற புரதங்களுக்கு நுண்குழல்கள் மற்றும் நுண்கசையிழைகள் ஆகியவற்றுடன் நிறமியைக் கொண்ட சிறுகுமிழ்களை எடுத்துச் செல்லும் மூலக்கூறு இயக்கங்களை இயக்குவதில் பங்குவகிக்கிறது.[24],[25],[26]\nபெரும்பாலான மீன், ஊர்வன மற்றும் நீர்நிலம் வாழ் உயிரினங்கள் சூழ்நிலைக்கேற்ப வரம்புக்குட்பட்ட உடலியல் சார் நிறம் மாற்றத்தை மேற்கொள்கின்றன. இந்த வகை உருமறைப்பு பின்னணி ஒத்தி���ைதல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக சூழ்நிலைக்கேற்ப தோராயமாக போலியான நிறத்தில் தோன்றக்கூடிய வகையில் தோலின் நிறத்தை மெலிதான அடர்த்தி அல்லது பிரகாசமானதாக மாற்றிக் கொள்கின்றன. பின்னணி ஒத்திசைதல் செயல்பாடானது பார்ப்பது சார்ந்ததாக (இது அந்த விலங்கின் நிறத்தினை சூழலுக்கு ஏற்ற நிறத்திற்கு ஒத்தவாறு மாற்றிக் காண்பிக்கும்) இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.[27] மேலும் இந்த நிற மாற்றத்தில் மெலனோபோர்களின் மெலனின் இடம் மாறுதல் முக்கிய காரணியாக இருக்கிறது.[18] ஓணான்கள் மற்றும் அனோல்கள் போன்ற சில விலங்குகள் சூழ்நிலைக்கேற்ப துரிதமாக நிறம் மாறும் திறனைப் பெற்று மிகவும் மேம்பட்ட பின்னணி ஒத்திசைதலைக் கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் சூழலைப் போலியாகப் பிரதிபலிப்பதற்காக அல்லாமல் வெப்பநிலை, மனநிலை, இறுக்கம் மற்றும் சமூகக்குறிப்புகள் ஆகியவை சார்ந்து அவற்றின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றிருக்கின்றன.\nமுதுகெலும்புள்ள விலங்குகளின் கருவளர்ச்சியின் போது நிறந்தாங்கிகள் நரம்பு முகட்டில் உருவாகும் உயிரணு வகைகளில் ஒன்றாக உருவாகின்றன. இது நரம்புக் குழாயின் விளிம்புகளில் உருவாகும் இரட்டைப் பட்டை உயிரணுக்கள் ஆகும். இந்த உயிரணுக்கள் நீண்ட தூரத்திற்கு இடம்பெயரும் திறன் பெற்றவை. அதனால் தோல், கண், காது மற்றும் மூளை உள்ளிட்ட உடலின் பல பாகங்களுக்கு இவை நிறந்தாங்கிகளை அனுமதிக்கின்றன. நரம்பு முகட்டில் இருந்து பயணிக்கும் போது நிறந்தாங்கிகள், அடி எலும்புப்பட்டையின் சிறிய துளைகள் மூலமாக புற அடுக்குக்குள் நுழைந்து அடித்தோல் மூலமாக பக்கவாட்டு முதுகுப்புறப் பாதையையையோ அல்லது தசைக்கூறுகள் மற்றும் நரம்புக்குழாய்க்கு இடையில் உள்ள கீழ்ப்புற மையநோக்குப் பாதையையோ தேர்ந்தெடுக்கின்றன. கண்ணின் விழித்திரைக்குரிய நிறமி புறத்திசுவின் மெலனோபோர்கள் இதற்கு விதிவிலக்கானவை ஆகும். இவை நரம்புமுகட்டில் இருந்து உருவாவதில்லை. மாறாக நரம்புக் குழாயின் வெளிப்புறப்பையானது பார்வைக் கிண்ணத்தை உருவாக்குகிறது. அது பின்னர் விழித்திரையை உருவாக்குகிறது.\nபல்லாற்றல் நிறந்தாங்கி முன்னோடி அணுக்கள் (இது குரோமட்டோபிளாஸ்டுகள் என அழைக்கப்படுகிறது) எப்படி, எப்போது அவற்றின் உபவகைகளில் இருந்து உருவாகின்ற�� என்பதற்கான ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஜீப்ரா மீனின் இளங்கருவில் நன்கு அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக அவற்றின் கருத்தரிப்புக்கு 3 நாட்களுக்குப் பிறகு அந்த மீன்களில் அனைத்து உயிரணுப் பிரிவுகளும் காணப்பட்டன. மெலனோபோர்கள், சாந்தோபோர்கள் மற்றும் இரிடோபோர்கள் ஏற்கனவே தோன்றியிருந்தன. மரபு பிறழ்ந்த மீனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குரோமட்டோபோரை வேறுபடுத்துவதில் கிட் , சாக்ஸ்.10 மற்றும் மிட்எஃப் போன்ற படியெடுத்தல் காரணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது நிரூபிக்கப்பட்டது.[28] இந்தப் புரதங்கள் பாதிக்கப்பட்டவையாக இருந்தால் நிறந்தாங்கிகள் குறிப்பிட்ட இடத்திலோ அல்லது முழுமையாகவோ இல்லாமல் இருக்கலாம். இதன் விளைவாக லியூசிஸ்டிக் சீர்கேடு ஏற்படும்.\nமேலும் நிறந்தாங்கிகளை அறிந்து கொள்வதில் அடிப்படை ஆராய்ச்சியில் இந்த அணுக்கள் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக நிறந்தாங்கிகள் எப்படி அமைந்திருக்கின்றன மற்றும் அவை எப்படி முதிர்ந்த மீன்களில் காணப்படுவது போல சாதாரண கிடைமட்டக் கோடிட்ட அமைப்பை துல்லியமாக உருவாக்குவதற்கு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்ய ஜீப்ரா மீன் குஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.[29] இது பரிணாம வளர்ச்சி உயிரியல் துறையில் இந்த அமைப்பைப் புரிந்து கொள்வதற்கான பயனுள்ள மாதிரி அமைப்பாகக் கருதப்படுகிறது. நிறந்தாங்கி உயிரியல் ஆனது கறுப்புத்து (மெலனோமா) மற்றும் வெண் தோல் உள்ளிட்ட மனிதர்களுக்கு ஏற்படும் நிலைகள் அல்லது நோய்களுக்கும் மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மெலனோபோர் சார்ந்த தங்க ஜீப்ரா மீன் நிறமிக்குப் பொறுப்பேற்கும் மரபணுவான எஸ்.1.சி.24.எ.5 ஆனது மனிதனின் தோல் நிறத்துடன் தொடர்புடைய மரபணுவுடன் சமமாக இருப்பது கண்டறியப்பட்டது.[30]\nநிறந்தாங்கிகள் சூழல்வெப்பக்குருதியுடைய உயிரினங்களில், ஒளிச்சூழல்களின் பின்னணியில் சில பார்வைக்குறைபாடுகள் கொண்ட உயிரினங்களில் குருட்டுத்தன்மைக்கான உயிரிக் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[27] மனிதர்களில் மெலனோபோர்களில் நிறமி இடம் மாறுதலுக்கு செயலூக்கம் தரும் ஒத்திசைவு ஏற்பிகள் சாப்பிடும் விருப்பம் அடக்கல் மற்றும் தோல�� பதனிடல் போன்ற செயல்பாடுகளில் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன். இதன் காரணமாக மருந்துகளில் அவை முக்கிய இலக்காக இருக்கின்றன.[21] ஆகையால் மருந்து நிறுவனங்கள், ஆப்பிரிக்க நாக்கற்ற தவளையின் மெலனோபோர்களைப் பயன்படுத்தி ஆற்றல்மிக்க உயிரூக்கிப் பொருட்களைக் கண்டறிவதற்காக உயிரியல் சார் சோதனை மேற்கொண்டு வருகின்றன.[31] உயிரிஉணரிகளாக மெலனோபோர்களைப் பயன்படுத்துவதற்கான நுட்பங்கள்[32] மற்றும் துரித நோய்க் கண்டறிதலுக்கான (மீன் மெலனோபோர்களின் நிறமித் திரட்டை கக்குவான் நச்சுத் தடுப்பானாகக் கண்டறியப்பட்டது சார்ந்தது) நுட்பங்கள் ஆகியவற்றை மற்ற அறிவியல் அறிஞர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.[33] நிறந்தாங்கி செயலூக்க நிற மாற்றங்களைப் பயன்படுத்தி இராணுவப் பயன்பாடுகளில், முக்கியமாக நடைமுறை உருமறைப்பு வகையாக அதனைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டு வருகின்றன.[34]\nகோலியாய்ட் தலைக்காலிகள் அவற்றின் நிறத்தைத் துரிதமாக மாற்றிக் கொள்வதற்காக கடினமான பல்லுயிரணு உறுப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இது பிரகாசமான நிறமுடைய கடற்கணை, கணவாய் மீன் மற்றும் ஆக்டோபஸ்கள் போன்றவற்றில் மிகவும் கவனித்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு நிறந்தாங்கி அணுவும் ஒற்றை நிறந்தாங்கி அணு மற்றும் பல்வேறு தசை, நரம்பு, கிளைய மற்றும் புறணி அணுக்கள் ஆகியவற்றின் சேர்க்கையாக இருக்கிறது.[35] நிறந்தாங்கி அணுவின் உட்பகுதியில், சைட்டோலாஸ்டிக் சிறுபை என்று அழைக்கப்படும் நீளும் தன்மையுடைய திசுப்பையில் நிறமித் துகள்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. தசைச்சுருக்கம் மூலமாக சிறுபையின் வடிவம் அல்லது அளவை மாற்றிக்கொள்ளுதல் மூலமாவோ அல்லது ஒளிகசிதன்மை, எதிரொளிப்புத்திறன் அல்லது ஒளிபுகாநிலையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவோ உயிரினங்கள் நிறத்தை மாற்றுகின்றன. இந்த இயங்கமைப்பானது மீன், நீர்நிலம் வாழ்வன மற்றும் ஊர்வன ஆகியவற்றில் வேறுபடுகின்றது. அவற்றில் அனுவினுள் நிறமி சிறுகுமிழ்களின் இடம்மாறலுக்கு மாறாக சிறுபையின் வடிவமானது மாறுகின்றது. எனினும் அதன் விளைவாக ஒத்ததாகவே இருக்கின்றன.\nஆக்டோபஸ்கள் கடினமான அலைபோன்ற நிறமி வெளிப்பாட்டினால் நிறந்தாங்கிகளை இயக்குகின்றன. அதனால் அவை பலவகையில் நிறத்தைத் துரிதமாக மாற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. நிறந்���ாங்கிகளால் இயக்கப்படும் நரம்புகள் நிறந்தாங்கிகளை அவை கட்டுப்படுத்தும் அமைப்பிலேயே மூளையில் இடம்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது நிறம் மாறுதல் அமைப்பானது நரம்புச் செயல்பாடுகளின் அமைப்புக்குப் பொறுத்தமானதாக இருக்கிறது. இதனை நியூரான்கள் ஒன்றுக்கடுத்து மற்றொன்று என இயக்கப்படுவதால் அலைகளில் நிறம் மாற்றம் அடைகின்றன என விவரிக்கலாம்.[36] ஓணான்களைப் போன்று தலைக்காலிகள் சமூகக் குறுக்கீடுகளுக்காக உயிரியல் சார் நிறம் மாற்றத்தினைப் பயன்படுத்துகின்றன. அவை மிகவும் திறன் வாய்ந்த பின்னணி ஒத்திசைதலையும் கொண்டிருக்கின்றன. அவை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் அவற்றின் நிறம் மற்றும் இழை நய அமைப்பு இரண்டையும் சூழலுக்கு ஏற்றார்போல் பொறுந்துவதற்கான திறன் கொண்டிருக்கின்றன.\nஒளிச்சேர்க்கை நுண்ணுயிரின் உட்சவ்வுகளிலும் நிறந்தாங்கிகள் காணப்படுகின்றன. அதனை ஒளிச்சேர்க்கைக்காக முதன்மையாகப் பயன்படுத்தும் இவை, பேக்டீரியாகுளோரோஃபில் நிறமிகளையும் கார்ட்டேநோய்டுகளையும் கொண்டுள்ளன.[37] ரோடோஸ்பிரிலியம் ரப்ரம் போன்ற பழுப்பு நுண்ணியிர்களில், மெல்லிய அறுடைப் புரதங்கள் நிறந்தாங்கி சவ்வுகளுக்கு மிக்க செறிவுள்ளதாக அமைந்துள்ளன. எனினும் பச்சை சல்ஃபர் நுண்ணுயிர்களில் இவை குளோரோசோம் எனப்படும் சிறப்பு உணர் கொம்புகளில் அமைந்துள்ளன்.[38]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/naveen-not-ready-say-sorry-054809.html", "date_download": "2020-10-29T07:08:38Z", "digest": "sha1:A7DFGZY53XFL2RSMAIB5IAR3GBARQ3FM", "length": 15644, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“காலில் விழுவது ஓபிஎஸ்க்கு புதிதல்லவே”.. வருத்தம் தெரிவிக்க மறுக்கும் ‘மூடர்கூடம்’ நவீன்! | Naveen not ready to say sorry! - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago கவர்ச்சியால் கட்டி இழுக்கும் முகின் ராவின் ரீல் காதலி.. திணற வைக்கும் புகைப்படங்கள்\n31 min ago குட்டி டிராயர்.. 'அதை' பளீச்சென காட்டும் ட்ரான்ஸ்ப்ரன்ட் சட்டை.. தெறிக்கவிடும் பிக்பாஸ் பிரபலம்\n36 min ago இலங்கை காமசூத்ரா போஸாம்.. ஜாக்கெட் அணியாமல்.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிரப��� நடிகை\n48 min ago ஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nNews எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nLifestyle ஏன் இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் அதிகமா இருக்குன்னு தெரியுமா\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nSports கோலிக்கு செம செக்.. மொத்தமாக திரண்டு வந்த வெளிநாட்டு வீரர்கள்.. இந்திய அணியை ஒரு வழி பண்ண போறாங்க\nAutomobiles அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“காலில் விழுவது ஓபிஎஸ்க்கு புதிதல்லவே”.. வருத்தம் தெரிவிக்க மறுக்கும் ‘மூடர்கூடம்’ நவீன்\nசென்னை: துணை முதல்வர் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என மூடர்கூடம் இயக்குனர் நவீன் ட்வீட் செய்துள்ளார்.\nமூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் இப்போது அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக நவீன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஅவ்வப்போது சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் நவீன். சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டை வன்மையாக கண்டித்திருந்தார். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.\nசமீபத்தில் இயக்குனர் நவீன் துணை முதல்வர் ஓபிஎஸ் சாஷ்டாங்கமாக பிரதமரின் காலில் விழுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.\nஅந்த புகைப்படத்தை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள நவீன், \"துணை முதல்வர் சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கிய புகைப்படம் போட்டோஷாப் செய்தது என்பதால் டெலிட் செய்தேன். ஆனால் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. அடிமைபோல் குனிந்திருப்பது அவர���தான் என்றாலும், குனிவதும் காலில் விழுவதும் புதிதிதில்லை என்பதாலும்\"\nதுனைமுதல்வர் சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கிய புகைப்படம் photoshop செய்தது என்பதால் டெலீட்டிட்டேன். ஆனால் வருத்தம் எதும் தெரிவிக்க போவதில்லை. அடிமை போல் குனிந்திருப்பது அவர்தான் என்பதாலும், குனிவதும் காலில் விழுவதும் அவருக்கு புதிதல்ல என்பதாலும்#மாநிலசுயாட்சி#சுயமரியாதை#தமிழகாரசு\nஅந்த ஹீரோயினுக்கு பதில் இந்த நடிகை.. ரீஷூட்டுக்கு காத்திருக்கும் அருண் விஜய்யின் அக்னிச் சிறகுகள்\nஎப்படி நடந்தது அந்த மேஜிக்.. காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை\nகிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க.. அந்த ட்வீட்டுக்கு இப்போ பதிலடி கொடுத்த திரெளபதி இயக்குநர்\nகஜகஸ்தானில் புத்தாண்டு... முன்னால் சென்ற அருண் விஜய், நவீன்... பின்னால் செல்லும் விஜய் ஆண்டனி\nகஜகஸ்தான்ல நியூ இயர்... அப்படியே சுவிஸ், ஜெர்மனி... 'அக்னிச் சிறகுகள்' டீம் பிளான்\nஓவர் பனி, ஓயாத குளிர்... மாஸ்கோ சாலைகளில் ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி\nஷாலினியை நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்தது இதற்குத்தானா\nவேகமெடுக்கும் அக்னி சிறகுகள்-வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nஉனக்கு சீரியஸ் பிராப்ளம் இருக்கு.. டாக்டர்கிட்ட போ.. மீராவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர்\nஅக்னி சிறகுகள் படத்தில் மீரா மிதுனை கமிட் செய்யவே இல்லை.. இயக்குநர் நவீன் அதிரடி\nவிழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்…ஐரோப்பா பறக்கும் படக்குழு\nநித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nஷிவானியோட ஓகே ஆயிடுச்சா.. சம்யுக்தாவின் கேள்வியால் வெட்கத்தில் வழிந்த பயில்வான்.. இனி ரொமான்ஸ்தான்\nஇடம் பொருள் ஏவல் பார்த்து சொல்லணும் என்ற சுரேஷ்... பாலாவை வெளுத்த அர்ச்சனா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தி���்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/apII-N.html", "date_download": "2020-10-29T07:05:21Z", "digest": "sha1:I354BCGXWWUBAIQO2EHQKEBTEG6NGYHG", "length": 4098, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "நத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து ஆய்வாளர்; குவியும் பாராட்டுக்கள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nநத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து ஆய்வாளர்; குவியும் பாராட்டுக்கள்\nMay 8, 2020 • திண்டுக்கல் பலராமன் • மாவட்ட செய்திகள்\nநத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து ஆய்வாளர் குவியும் பாராட்டு\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதியில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது துவரங்குறிச்சி கிடாரிப்பட்டி சேர்ந்த ஜெயராமன்,சிவராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மங்களாம்பட்டி அருகே வரும்போது பனைமரத்தில் மோதி விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக கிடந்தனர்.\nஅப்போது அங்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி அவர்கள் உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றி செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். கொரோனா பாதுகாப்பு பணி, டாஸ்மார்க் கடைகள் திறந்த பின்பு கடும் பணிச் சுமைகளுக்கிடையே காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-health-tips/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/4504/", "date_download": "2020-10-29T08:22:57Z", "digest": "sha1:4SQXMZHEUDM22OD6QB5WEDX6FK4Y4SFS", "length": 5458, "nlines": 119, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கர்ப்பமான முதல் 3 மாதத்தில் உடலுறவில் ஈடுபடலாமா? கூடாதா? | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Health Tips கர்ப்பமான முதல் 3 மாதத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nகர்ப்பமான முதல் 3 மாதத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nகர்ப்பக்கால உடலுறவு எந்த மாதத்தில் நிறுத்த வேண்டும் தெரியுமா\nகர்ப்பக்கால உடலுறவைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார்\nகர்ப்பக்காலத்தில் உடலுறவு தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nகர்ப்பமான முதல் 3 மாதத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nபாருங்க: கர்ப்பக்காலத்தில் உடலுறவு தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nPrevious articleகர்ப்பக்கால உடலுறவு எந்த மாதத்தில் நிறுத்த வேண்டும் தெரியுமா\nNext articleஉங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா\nமறைந்த நண்பரின் புதிய கிளினிக்- சந்தானம் மகிழ்ச்சி\nசமூக வலைதளங்களில் தன் பெயரில் போலி அறிக்கை- ரஜினி விளக்கம்\nஜிவி பிரகாஷ்குமார் பாராட்டிய கண்கலங்க வைக்கும் கொரோனா டாகுமெண்ட்ரி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகர்ப்பக்காலத்தில் உடலுறவு தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nபெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை தெரியுமா\nகர்ப்பக்கால உடலுறவு எந்த மாதத்தில் நிறுத்த வேண்டும் தெரியுமா\nபிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைப்பது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121189/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,", "date_download": "2020-10-29T08:58:10Z", "digest": "sha1:ZRGVP2PVX6J3736ZNB53SAVNL6GCBXYX", "length": 9028, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா குறைந்து, அடுத்தாண்டு மத்தியில் தான் இயல்புநிலை திரும்பும் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nகொரோனா குறைந்து, அடுத்தாண்டு மத்தியில் தான் இயல்புநிலை திரும்பும் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை\nதடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்தாண்டு மத்தியில் தான், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nதடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்தாண்டு மத்தியில் தான், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கான தடுப்பூசி அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்று, நீக்கமற கிடைக்கும் வரையில், கொரோனா பரவலைத் தடுக்க, மாஸ்க் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும், கைகளை அடிக்கடி கழுவுவதும் அவசர, அவசியமானதும் என்றும் கூறியுள்ளது.\nஇந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளது. உலகளவில், எந்த தடுப்பூசியாக இருந்தாலும், அதன் பரிசோதனைகள், திட்டமிட்டப்படி, நன்முறையில் சென்றால், அவை அடுத்தாண்டு மத்தியில் தான் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாகவும், எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன���ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nகொரோனா பரவலால் நான்கனா சாகிப் தவிர, சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121645/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5337", "date_download": "2020-10-29T08:03:44Z", "digest": "sha1:XROMGYCJXSD34A4ZA43KBUQBLP6SFE2H", "length": 7559, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனச...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மேலும் 5337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 5337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nநோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 406 பேர் குணமடைந்திருப்பதால், இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட இருக்கிறது.\nசென்னையில் புதிதாக 989 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 595 பேருக்கும், திருப்பூரில் 368 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாநிலம் முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/surat-ongc-factory-fire-accident/", "date_download": "2020-10-29T07:02:27Z", "digest": "sha1:4DVLQOCIMVK6ZKBXEK4L64UQML5HMLKY", "length": 16991, "nlines": 243, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "சூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..! (VIDEO) - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nகுஜராத்தின் சூரத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஓ.என்.ஜி.சி) ஆலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீ இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது..\nஆரம்ப தகவல்களின்படி, “அதிகாலை 3:30 மணியளவில் சூரத்தில் உள்ள ஹசிராவை தளமாகக் கொண்��� ஓ.என்.ஜி.சி ஆலையின் இரண்டு முனையங்களில் தொடர்ந்து மூன்று முறை குண்டு வெடித்தது போல் வெடித்து சிதறியது.\nஇந்த பயங்கர வெடிப்பை தொடர்ந்து பெரிய தீ விபத்து ஏற்பட்டது.\nஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.\nகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. எந்தவொரு நபருக்கும் எந்தவிதமான சேதமோ காயமோ இல்லை” என்று ஓ.என்.ஜி.சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஹசிரா எண்ணெய் ஆலையில் வெடித்து சிதறிய சத்தம் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← “தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார்” – தேமுதிக அறிக்கை\nபப்ஜியில் மலர்ந்த காதல்..; திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்..\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..\n“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..\nபாஜக நிர்வாகிகள் கைது..; எல்.முருகன் கண்டனம்..\nபெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்..\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெல்லி அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..\n“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..\nஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..\nஅறிமுகம் புதிய விவோ V20 போன்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nபாஜகவில் எஸ்.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n#Valimai : நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi ..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்..; ஆனால்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nகேரளாவை போல ஹிமாச்சல் மாநிலத்திலும் சினைப் பசுவிற்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த அவலம்\nஎன்கவுண்டர் – லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/adhithi-balan-in-new-maliyalam-movie", "date_download": "2020-10-29T08:04:34Z", "digest": "sha1:ZPQ2TMZXEYPONN5ZA527KO6SAJGURXW5", "length": 5811, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் என்ன ஆனார்? அவரின் அடுத்த படம் என்ன தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nஅருவி படத்தில் நடித்த அதிதி பாலன் என்ன ஆனார் அவரின் அடுத்த படம் என்ன தெரியுமா\nசினிமாவை பொறுத்தவரை ஒருசிலர் ஓரிரு படங்களிலையே பிரபலமாகிவிடுவார்கள். அந்த வகையில் அருவி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.\nஇந்நிலையில் அருவி படத்தை அடுத்து படத்தின் நாயகி அதிதி பாலனுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் படத்தின் கதை ஒத்துவராததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.\n எந்த படத்தில் நடித்துவருகிறார் என எதுவும் தெரியாமல் இருந்த இவரது ரசிகர்களுக்கு தற்போது ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் புது படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி பாலன். தமிழில் சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஷாகித் காதர் இந்த படத்தை இயக்க உள்ளார்.\nஇந்த படத்தில் முதலில் நித்யா மேனன்தான் நடிக்க இருந்தாராம், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த வாய்ப்பு தற்போது அதிதி பாலனுக்கு சென்றுள்ளதாம்.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2013-07-24-04-50-04/44-76145", "date_download": "2020-10-29T08:03:06Z", "digest": "sha1:HVXLJT47WXQMZIUP2Q3UGM4WKTCZNY66", "length": 10372, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்திய, சிம்பாப்வே தொடரின் முதலாவது போட்டி இன்று TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இந்திய, சிம்பாப்வே தொடரின் முதலாவது போட்டி இன்று\nஇந்திய, சிம்பாப்வே தொடரின் முதலாவது போட்டி இன்று\nசிம்பாப்வேயிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பிக்கவுள்ளது.\nஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.\nஇந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், விராத் கோலி தலைமையிலான இளம் அணியொன்று சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களான மகேந்திரசிங் டோணி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா ஆகியோரோடு அண்மைக் காலத்தில் அதிகமான போட்டிகளில் பங்குபற்றி வந்த உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.\nசிம்பாப்வேயைப் பொறுத்தவரை இந்த தொடர் அவர்களுக்கு முக்கியமானது என்பதால், அவ்வணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக, இளைய அணியான இந்திய அணிக்கு அவ்வணி சிறப்பான போட்டியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியூசி சிபன்டா, ஷிகன்டர் ராஸா, ஹமில்ற்றன் மஸகட்ஸா, பிரென்டன் ரெய்லர், மல்கொம் வோலர், சியன் வில்லியம்ஸ், எல்ற்றன் சிக்கும்புரா, புரொஸ்பர் உற்செயா, ரீனோரென்டா முற்றோம்பொட்ஸி, கைல் ஜார்விஸ், பிரையன் விற்றோரி\nஷீகர் தவான், றோகித் சர்மா, செற்றேஸ்வர் புஜாரா, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, டினேஷ் கார்த்திக், ர��ீந்திர ஜடேஜா, பர்வேஸ் ரசூல், அமித் மிஷ்ரா, வினய் குமார், ஜெய்தேவ் உனத்கட்\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசில பகுதிகளுக்கான முடக்கங்களில் தளர்வு\nஇன்று முதல் 20 அமுலாகும்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2020/10", "date_download": "2020-10-29T07:04:13Z", "digest": "sha1:LGZDF2JT3AC2EGLLLEWXCXEZX375CK3A", "length": 3921, "nlines": 96, "source_domain": "pillayar.dk", "title": "அக்டோபர் 2020 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nகொரோனா பற்றிய அரசின் வழிகாட்டுதல்\nஅக்டோபர் 20, 2020 அக்டோபர் 19, 2020\nஅக்டோபர் 6, 2020 அக்டோபர் 5, 2020\nஐப்பசி வெள்ளி அக்டோபர் 25, 2020\nவிஐயதசமி அக்டோபர் 25, 2020\nவிஐயதசமி,கேதாரகௌரிநோன்பு ஆரம்பம் அக்டோபர் 19, 2020\nபுரட்டாதிச்சனிக்கிழமை அறிவித்தல் அக்டோபர் 5, 2020\nஅறிவித்தல் செப்டம்பர் 9, 2020\nசங்கடகரசதுர்த்தி செப்டம்பர் 6, 2020\n10ஆம் திருவிழா ஆகஸ்ட் 23, 2020\nஆவணிச்சதுர்த்தி ஆகஸ்ட் 22, 2020\n9ஆம் திருவிழா ஆகஸ்ட் 22, 2020\n8ஆம் திருவிழா ஆகஸ்ட் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/recipes-in-tamil/kasturimethi-spice-chappathi/", "date_download": "2020-10-29T08:04:30Z", "digest": "sha1:EZFGTI5OZOW6VMYS5QDNDPASFF3L25QN", "length": 5913, "nlines": 126, "source_domain": "puthiyamugam.com", "title": "வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய - Puthiyamugam", "raw_content": "\nHome > அறுசுவை > வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய\nவெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய\nவெந்தயக்கீரை – 2 கைப்பிடி\nகோதுமை மாவு – 200 கிராம்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nசீரகம் – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nவெண்��ெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nகீரை வெந்ததும், கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும். மேலும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அளவிற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் சிறிய துண்டுகளாக எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரித்து, தவாவில் வெண்ணைவிட்டு சுட்டு எடுக்கவும். சுவையான வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார்.\nஉணவுகள் ஜீரணமாகும் நேரம் தெரியவேண்டுமா\nசுவையான மசாலா சப்பாத்தி செய்முறை\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n48 எம்.பி ஸ்மார்ட் போன் அறிமுகம்\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:06:01Z", "digest": "sha1:KEX7OO33XJ66Y23JVSL6FCQO3CEWNLPK", "length": 8562, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மேலாண்மை கழகம் இந்தூர்\nIndore, மத்தியப் பிரதேசம், இந்தியா\nபுறநகர், 193 ஏக்கர்கள் (0.8 km2)\nஇந்திய மேலாண்மை கழகம் இந்தூர் (ஆங்கிலம்:Indian Institute of Management Indore சுருக்கமாக IIM-I- ஐஐஎம்-ஐ) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஒரு மேலாண்மை கழகம் ஆகும். 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய மேலாண்மை கழகங்களில் இது ஆறாவதாக நிறுவப்பட்டதாகும்.[3][4]\nஇந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)\nஇந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா\nஇந்திய மேலாண்மை கழகம் லக்னோ\nஇந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்\nஇந்திய மேலாண்மை கழகங்கள் (ஐ.ஐ.எம்)\nபொது சேர்க்கைத் தேர்வு (CAT)\nமேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு (GMAT)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-10-29T09:37:22Z", "digest": "sha1:CJQOVAN72GN6MBW2E7MWA56SR7WKE6DR", "length": 7062, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெமர்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெமர்லோ (Temerloh, 3°16′N 102°15′E / 3.27°N 102.25°E / 3.27; 102.25) பகாங் மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130கீமி தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது. குவாந்தானுக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள இந்த மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோல கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய சிறு பட்டணங்களை உள்ளடக்கியது.\nதெமர்லோ மாவட்ட பிரதிநிதிகளின் பட்டியல் (மக்களவை)\nகோல கெராவ் இஸ்மாயில் முகமது சயிட் தேசிய முன்னனி\nதெமர்லோ சய்பூடின் அப்துல்லா தேசிய முன்னனி\nதெமர்லோ மாவட்டத்தில் உள்ள சிறிய மாவட்டங்கள் கீழ் வருமாறு:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2016, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-aathirajan/", "date_download": "2020-10-29T08:31:54Z", "digest": "sha1:YMGBD57HVKMJEZUPAPRNVR67NBU46SEL", "length": 3051, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director aathirajan", "raw_content": "\n‘அருவா சண்ட’ படத்திற்காக வைரமுத்துவின் பாடலை பாடிய ரம்யா நம்பீசன்…\n‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’ படங்களை தொடர்ந்து ஆதிராஜன்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ ��ாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmemes.com/category/trending/?filter_by=popular", "date_download": "2020-10-29T06:58:29Z", "digest": "sha1:2OAYSY2PKMFNPT63YCKCQ2FWPWIQ4XNB", "length": 4672, "nlines": 80, "source_domain": "tamilmemes.com", "title": "TRENDING Archives - Tamil Memes", "raw_content": "\nஏசி மூலமும் பரவும் கொரோனா.. ஒரே நேரத்தில் 3 குடும்பத்தினருக்கு நோய் தொற்று உறுதி…\nகொரோனா நிவாரண நிதிக்கு நம்ம சுந்தர் பிச்சை கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nவிஜயின் படத்தில் நடித்த சிறுவனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமஹத் வெளியிட்ட வைரல் வீடியோ… வீட்டைச் சுற்றி ஜாக்கிங் செல்லும் சிம்பு\nஅமெரிக்காவில் உட்கார்ந்த நிலையில் சேர், டேபிள்களில் சடலங்கள்.. மிகவும் சோகநிலை\nசிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள் June 11, 2020\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா\nதன் 6-ம் வகுப்பில் ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள் June 10, 2020\nஇது தான் ம கா பாவின் அழகான குடும்பம். மனைவி மற்றும் அன்பான மகள் June 9, 2020\nவிக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும் புகைப்படம்\nசிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா\nதன் 6-ம் வகுப்பில் ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்\nவீடியோ: யூசுப் பதான் ஆஹ் இது: சயீத் முஷ்டாக் போட்டியில் தலை குப்புற பறந்து...\nஏசி மூலமும் பரவும் கொரோனா.. ஒரே நேரத்தில் 3 குடும்பத்தினருக்கு நோய் தொற்று உறுதி…\nகொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kannadasan/aarumanameaaru.htm", "date_download": "2020-10-29T07:51:41Z", "digest": "sha1:J356TZ2BCZSNXK5VV4M5NWOZDEJGLGB4", "length": 5454, "nlines": 76, "source_domain": "tamilnation.org", "title": "Kannadasan Tamil Songs - Lyrics - ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு", "raw_content": "\nஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...\nவரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்\nஇந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு\nஉண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்\nநிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்\nஉண்மை என்பது அன்பாகும் - பெரும்\nபணிவு என்பது பண்பாகும் - இந்த\nநான்கு கட்டளை அறிந்த மனதில்\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு\nஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..\nஅன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..\nஇதில் மிருகம் என்பது கள்ள மனம்\nஉயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்\nஇந்த ஆறு கட்டளை அறிந்த மனது\nஆண்டவன் வாழும் வெள்ளை மனம்\nஆண்டவன் வாழும் வெள்ளை மனம்\nஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2020-10-29T08:07:29Z", "digest": "sha1:XCFIEKVKX2PHE5MF5D332QDJ4ZZWGG6U", "length": 17984, "nlines": 102, "source_domain": "tamilpiththan.com", "title": "வேறொருவர் மனைவியுடன் உறவில் இருக்கும் என் கணவர் - நான் என்ன செய்ய.. | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Others Kathal வேறொருவர் மனைவியுடன் உறவில் இருக்கும் என் கணவர் – நான் என்ன செய்ய..\nவேறொருவர் மனைவியுடன் உறவில் இருக்கும் என் கணவர் – நான் என்ன செய்ய..\nஎன் நாட்கள் இப்படி முடியும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் அம்மா எப்போதும் குடும்பம், குடும்பம் என வாழ்ந்து வரும் நபர். ஆனால், அவரது இந்த எண்ணமே எனது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றோ, அவரே என் வாழ்க்கையை சீரழிப்பார் என்ற நான் கனவிலும் எண்ணவில்லை.\nநான் ஒரு அப்பர்-மிடில்-கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். கௌரவம் தான் முக்கியம் என கருதும் நபர் என் அம்மா. பெண்ணின் வாழ்க்கையை காட்டிலும் கௌரவத்தை கட்டிக் கொண்டே அழுவார் என, அவர் எனக்கு மாப்பிளை பார்க்கும் வரை எனக்கு தெரியாது.\nஎங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரனை பார்த்து முடிவு செய்தார். அனைவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் எந்த தடையும், பிரச்சனையும் இன்றி முடிந்தது.\nதிருமணம் நடந்த வெகு சில நாட்களிலேயே என் கணவருக்கும், வேறு ஒரு திருமணமான பெண்ணுக்கும் இல்லீகல் உறவு இருப்பதை அறிந்தேன். அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, தயக்கமின்றி அவர் முன் தைரியமாக அந்த உறவை பற்றிக் கேட்டதற்கு, எந்த ஒரு கூச்சமும் இன்றி… “ஆமா, அவள் தான் எனக்கு முக்கியம். என்னால அவள விட்டு வர முடியாது” என கூறினார்.\nஅவரது கணினி, ஈமெயில், மொபைல் என அனைத்தையும் பாஸ்வேர்ட் பிரோடக்ட் செய்து வைத்திருந்த காரணத்தால். கையும், களவுமாக பிடிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காமல் போனது. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து பெண் என்பதாலோ என்னவோ, எடுத்த எடுப்பில் திருமணம் பந்தத்தை விட்டு வெளியேற மனம் ஒப்புக்கொள்ளவில்லை. எப்படியாவது கணவனை அந்த உறவில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம் என்றே எண்ணினேன்.\nஒரு நாள் ஈமயில் சரிபார்த்து கொண்டிருந்த என் கணவன் கணினியை ஆனில் வைப்பதப்படியே வெளியே சென்றுவிட்டார். அது தான் எனக்கு கிடைத்த சரியான சந்தர்பம் என கருதினேன். ஆனால், அதனுள் எனக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஈமெயிலில் அவ்வளவு அருவருப்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை நான்.\nஎன் கணவருடன் இல்லீகல் உறவில் இருந்த பெண், அவருக்கு நிறைய நிர்வாண படங்கள் அனுப்பியிருந்தாள். அளவு என்ற எல்லை இல்லமால் ஈமெயில் முழுக்க அது குவிந்துக் கிடந்தது. ஈமெயில் சாட்டிங், மெசேஜ் சாட்டிங், போன் கால் என என் கண் முன்னேவே அத்தனை அக்கிரமங்களும் நடந்தேறியது.\nஅவள் என் கணவருக்கு அனுப்பிய நிர்வாண படங்களை, அவளது கணவரிடம் காண்பித்து சிக்க வைப்பேன் என மிரட்டினேன். ஆனால், அதற்குள் எனது கணவர், பார்த்து பத்திரமாக இரு என அவளுக்கு செய்தி அனுப்பிவிட்டார். என்ன ஆனாலும் சரி, இருவரும் பிரிந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்தனர்.\nநான் எத்தனையோ முறை அவளது கணவரை தொடர்புக் கொள்ள முயற்சித்தும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. எனது ஒவ்வொரு முயற்சிகளையும், அவளுக்கு முன்னேற எங்கள் வீட்டில் இருந்து தெரிவித்துவிடுவார் என் கணவர் என்பது எனக்கு பின்னாளில் தான் தெரிந்தது. இதை பற்றி வெளியே கூறவும் முடியவில்லை. இதற்கு ஒரு முடிவுக் கட்டவும் இயலவில்லை என்பது எனக்குள் நாளுக்கு , நாள் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தது.\nஇவர்கள் இருவரும் ஏமார்ந்த சமயம் பார்த்து, ஒரு நாள் அவளது கணவருக்கு இந்த படங்களை எல்லாம் அனுப்பி வைத்தேன். அவளது வீட்டில் பூகம்பம் வெடித்தது. கடந்த பத்து வருடங்களாக தன்னை ஏமாற்றி வந்ததை அறியாத அவளது கணவர் கடும் கோபம் கொண்டார்.\nபிறகு, இவள் கெஞ்சி, மன்றாடி அழுத காரணத்தாலும், அவளது கணவர் மீண்டும் அவளை நம்பும்படி காரியங்கள் எல்லாம் செய்து மீண்டும் இல்லற உறவில் இணைந்துவிட்டாள்.\nஆனால், இங்கே அப்படி இல்லை. என் கணவரிடம் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை. இப்போதும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா அவளை எப்படியாவது மீண்டும் அடைய முடியுமா என்று தான் யோசித்து வருகிறார். என்னுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லை.\nஅவளிடம் இருந்து பிரித்துவிட்டால் என்னுடன் வாழ்வார் என்று கருதி தான் அத்தனை முயற்சிகள் எடுத்தேன். ஆனால், நடந்ததோ வேறு. இன்றும் கூட என் கணவருக்கு அவள் மீது தான் ஆசை எனும் போது, இங்கே நான் எதற்கு வெட்டியாக இருக்க வேண்டும்\nவீட்டைவிட்டு வெளியேறுவது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.\nஇனிமேல் உங்களுடன் வாழ்ந்து எந்த பயனும் இல்லை. நான் அம்மா வீட்டுக்கே செல்கிறேன் என கூறி கிளம்பிவிட்டேன். என் அம்மாவுக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை… என்ன நடந்தாலும் சரி வெளியுலகில் கௌரவம் கெட்டுவிட கூடாது. இதற்காக இவர்கள் இருவரும் செய்த காரியம் என்ன தெரியுமா\nஎன் அம்மா: அவர் எப்படி இருந்தாலும் சரி, என்ன தவறு செய்தாலும் சரி… திருமணமான பெண் கணவருடன் இருப்பது தான் சரி. நீ இங்கே வந்துவிட்டால் மட்டும் அவர் திருந்திவிடுவாரா\n நீ வேண்டுமானாலும் உனக்கு பிடித்த யார் உடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள், எப்படி வேண்டுமானாலும் உன் இஷ்டத்திற��கு இரு.. நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், என்னுடன் இந்த வீட்டில் இரு என்கிறார்.\nஅம்மா, கணவர் இருவருக்கும் கௌரவம் தான் முக்கியமாக இருக்கிறது. என் அம்மாவுக்கு என் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை. என் கணவருக்கு நானே எக்கேடுக்கெட்டு போனாலும் பரவாயில்லை. இவர்கள் மத்தியில் வாழ்வதற்கு பதிலாக மடிவதே சிறந்தது என தற்கொலை செய்துக் கொள்ள முற்பட்டேன்.\nஆனால், சாவும் எனக்கு எளிதாக கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு முறை தற்கொலை முயற்சிக்கும் போதும் என் கணவர் என்னை தடுத்துக் காப்பாற்றிவிடுகிறார். என்னை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சியில் ஒரு பங்கு கூட என்னுடன் அவளை மறந்து வாழ எடுக்கவில்லை என்பது தான் என்னில் அதிக வலியை அதிகரிக்கிறது.\nவாழவும் வழியில்லை, சாகவும் வழியில்லை. என் அம்மா மற்றும் கணவரால் இப்போது எனது நிலை போதைக்கு அடிமையானவள் என்றிருக்கிறது. எனக்கு வேறு வழியில்லை. மனம் மரத்து போன என் வாழ்வில், மனதின் வலியை மறைக்க உடலும் மரத்துப் போகட்டும் என தோன்றுகிறது. தினமும் போதை உட்கொள்கிறேன்.\nஎப்படியும் ஒரு நாள் இந்த போதை என்னை கொன்றுவிடும் என அறிவேன். அப்படியாவது இவர்கள் இருவர் மத்தியில் வாழும் கொடுமையில் இருந்து தப்பித்துவிடலாம் பாருங்கள்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர்எனது வாழ்வில் நான் அன்று..\nNext articleபெண்களே ஆரம்பித்தால் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள். இந்த நேரத்தில் ஆண்கள் வேண்டாம் என்பார்\nபிங்க் நிறத்தை விரும்புபவர்களை காதலிக்கிறீர்களா அவர்கள் இப்படி தான் இருப்பார்களாம்\n காதலர் தினம் பற்றிய கதை\nகாதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanna-kanna-song-lyrics/", "date_download": "2020-10-29T07:51:13Z", "digest": "sha1:GAQZG2G3AOGJZVO2ARK4CLYMYQMMAAYA", "length": 8753, "nlines": 231, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanna Kanna Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சுந்தர் நாராயண ராவ்\nஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..\nஎன்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற\nமனச நீயும் கெடுக்க பாக்குற\nஇரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்\nஆண் : ஆஅ….. ஒரு வலி……ஆயிரம்…..\nஆண் : ஒரே நொடி……உனை மடி\nகூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ\nஆண் : இரு கடல்…..ஒ���ு துளி….\nமூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே\nஆண் : எங்கோ நிலா……எங்கே கடல்\nஇமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ….\nஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..\nஎன்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற\nமனச நீயும் கெடுக்க பாக்குற\nஇரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67840", "date_download": "2020-10-29T07:54:49Z", "digest": "sha1:RNF76YSYYUH56N7SJSPJBLEHBFRT6MWW", "length": 11108, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்! | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நவாஷ் ஷெரீப்புக்கு அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையிலேயே நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை குறித்து, அவருடைய பிரத்யேக வைத்தியர் தெரிவித்ததாவது,\nநவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர், உயிருக்காக போராடி வருகிறார்.\nரத்த அணுக்கள் க���றைவு, நெஞ்சு வலி ஆகியவற்றால், அவரது சிறுநீரகங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வைத்தியர் சிகிச்சை சிறை உழல் குற்றச்சாட்டு பிணை Pakistan Prime Minister Nawaz Sharif doctor Treatment jail torture charge\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பாக் கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட 17 ஆண்டுகால சிறைத் தண்டனையை தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nகொவிட்-19 இனால் பாதிக்கப்படாத உலகின் இறுதி சில இடங்களில் ஒன்றான மார்ஷல் தீவு குடியரசில் இரு புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.\n2020-10-29 07:08:08 பிரான்ஸ் ‍ஜேர்மன் முடக்கல்\nபடகு கவிழ்ந்து விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி\nபிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற குடியேற்றவாசிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் உயிரிழந்துள்ளனர்.\n2020-10-29 06:38:11 பிரித்தானியா சட்டவிரோதமாக குடியேற்றம் படகு கவிழ்ந்து விபத்து\nரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்\nரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\n2020-10-28 12:30:45 ரஷ்யா கொரோனா செர்ஜி லாவ்ரோவ்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India%20Cricket%20Team", "date_download": "2020-10-29T07:35:38Z", "digest": "sha1:4BAOWPNZ3PV5MDAMWLLNKCTQQXY6LKQZ", "length": 2914, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India Cricket Team", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் -...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kichadi-recipe-tamil/", "date_download": "2020-10-29T07:33:52Z", "digest": "sha1:RZMSC4FSYQGSGDKZGKD3UHEFFRISRQGP", "length": 10447, "nlines": 126, "source_domain": "dheivegam.com", "title": "கிச்சடி செய்வது எப்படி | Kichadi seivathu eppadi in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் கிச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்\nகிச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்\nகாலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். சுவையான கிச்சடியை குறைந்த நேரத்தில் செய்யும் வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகிச்சடி செய்ய தேவையான பொரு‌ட்க‌ள்:\nரவை – 1/2 கிலோ\nபட்டாணி – 100 கிராம்\nகேரட் – 100 கிராம்\nபீன்ஸ் – 100 கிராம்\nகொத்துமல்லி, கறிவேப்பிலை – ‌சி‌றிதளவு\nபட்டை, லவுங்கம் – சிறிதளவு\nகடலை பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி அ‌ல்ல‌து கேச‌ரி பொடி – சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு விழுது – தேவை‌க்கே‌ற்ப\nபச்சை மிளகாய் – 4\nகேரட், பீன்ஸ், போன்றவற்றை சிறிய அளவில் நறுக்கி கொள்ளவேண்டும். அதனுடன் பட்டாணியையும் கலந்து வேக வைத்து கொள்ளவும்.\nஒரு வாணலியில் ரவையை போட்டு மிதமான வெப்பத்தில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.\nபின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, சீரகம், பட்டை, லவங்கம் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.\nபிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கப்பட்ட தக்காளி, மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும்.\nஇப்போது மஞ்சள் பொடி, கருவேப்பிலை மற்றும் வேக வைத்த காய்கறிகளையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின்பு அதில் சரியான அளவில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.\nநீர் நன்கு கொதிக்கும் போது அதில் தேவையான அளவில் உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் வறுக்கப்பட்ட ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறிய படியே இருக்க வேண்டும்.\nசில நிமிடங்களில் நீர் வற்றி கிச்சடி கெட்டியாகிய பின்பு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது கொத்தமல்லி இலைகளை தூவ சுவையான கிச்சடி தயார்.\nசமைக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 2\nசுவையான தக்காளி சாதம் வெறும் 30 நிமிடத்தில் செய்வது எப்படி\nஇது போன்ற சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nரவா கிச்சடி செய்யும் முறை\nரவை கிச்சடி செய்வது எப்படி\nஅட இந்த சாதத்தை, பிரியாணி பக்கத்துல வெச்சா, டேஸ்ட்ல பிரியாணியே தோத்தது போயிடுங்க சூப்பர் ‘வெரைட்டி ரைஸ் ரெசிபி’ உங்களுக்காக\nஆயுதபூஜை கொண்டாடி, உங்க எல்லார் வீட்டிலேயும் கட்டாயம் இப்ப பொரி இருக்கும். இந்த பொரிய வெச்சு, ‘சூப்பர் மசாலா பொரி’ எப்படி போடுவது ஒரு சின்ன டிப்ஸ் இருக்கு.\nஇப்படி ஒரு கத்தரிக்காய் குருமாவை இதுக்கு முன்னாடி நீங்க சாப்பிட்டு இருக்கவே முடியாது. புதுவிதமான இந்த ரெசிபிய மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/ariyalur/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:16:46Z", "digest": "sha1:4UGR4QXDDNYS7OGIHPL7JZE74GUV3U3N", "length": 7801, "nlines": 106, "source_domain": "kallaru.com", "title": "அரியலூா் அருகே மகள்களுடன் மனைவி மாயம் அரியலூா் அருகே மகள்களுடன் மனைவி மாயம்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome அரியலூர் / Ariyalur அரி���லூா் அருகே மகள்களுடன் மனைவி மாயம் : கணவா் புகாா்\nஅரியலூா் அருகே மகள்களுடன் மனைவி மாயம் : கணவா் புகாா்\nஅரியலூா் அருகே மகள்களுடன் மனைவி மாயம் : கணவா் புகாா்.\nஅரியலூா் அருகே இரண்டு மகள்களுடன் மாயமான பெண்ணை போலீஸாா் தேடுகின்றனா். தேளூா் கிராமம், மதுரா வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி இளவரசி (29). இவா்களுக்கு அருணா (13), ஜனனி (8) என இரு மகள்கள்.\nஅன்பழகன் திருப்பூரில் கட்டட தொழிலாளியாக வேலைபாா்த்து வந்த நிலையில் பொங்கலுக்கு வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த இளவரசி கயா்லாபாத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளாா்.\nஇதையடுத்து அன்பழகன் மாமனாா் வீட்டில் விசாரித்த போது இளவரசி அங்கு வரவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்தில் அன்பழகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இளவரசியை தேடுகின்றனா்.\nPrevious Postவெங்கனூாில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பிரசாரம் Next Postஅரியலூரில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nகொள்ளை சம்பவங்களை தடுக்க சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619206", "date_download": "2020-10-29T08:34:32Z", "digest": "sha1:BZAJ64AH23KC4PK7VZVTWUJV5HFLTBZC", "length": 9826, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாஜ ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ரூ.15 லட்சம் கேட்டு கோஷமிட்ட முதியவர் மீது சரமாரி தாக்குதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜ ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ரூ.15 லட்சம் கேட்டு கோஷமிட்ட முதியவர் மீது சரமாரி தாக்குதல்\nசென்னை: சென்னை நங்கநல்லூர் வோல்டாஸ் காலனியில் சுவர் விளம்பரம் எழுதுவது சம்பந்தமாக திமுக, பாஜ இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நங்கநல்லூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சாய்சத்யன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கரு.நாகராஜன் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த ஒரு முதியவர் ‘முதலில் ரூ.15 லட்சத்தை கொடு அப்புறம்பேசு’ என்று கோஷம் எழுப்பினார். உடனே அங்கிருந்த பா.ஜவினர் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கி குண்டுக்கட்டாகத் தூக்கினர்.\nஅப்போது அந்த முதியவர், ‘ரூ.15 லட்சம், ரூ.15 லட்சம்’ என பலமுறை கோஷம் போட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆர்ப்பாட்டம் தடைபட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் முதியவரை வலுக்கட்டாயமாக மீட்டு பழவந்தாங்கல் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில், அவர் பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த துரை (67) என தெரியவந்தது. வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி மோடி தராமல் ஏமாற்றி வருவதால் பாஜவினரை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு கத்தி கோஷமிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் முடிந்தபின் போலீசார் முதியவரை அனுப்பிவைத்தனர்.\nதமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடானது சென்னை .. மீண்டும் ஒரு 'டிசம்பர் -15'வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறோமோ என மக்கள் அச்சம் : மு.க.ஸ்டாலின்\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்\n'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடல்..\nசென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது\nமாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்\n× RELATED பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Diplomatic%20Trip", "date_download": "2020-10-29T08:33:32Z", "digest": "sha1:GMZS52L2FLMEW47OE6G7JO65UEUVGT4E", "length": 5633, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Diplomatic Trip | Dinakaran\"", "raw_content": "\n3 நாள் பயணமாக நாளை சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி\nகுமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்\nமார்ச் 26-ல் டாக்காவில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பு: கொரோனாவிற்கு பின் முதல் வெளிநாட்டு பயணமாக பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மோடி.\nகலிஃபோர்னியாவுக்கு கமலா ஹாரிஸ் திடீர் பயணம்.. - காட்டு தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\nராஜ்நாத் லடாக் பயணம் திடீர் ரத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\n சீனாவில் அடுத்த வாரம் ஆய்வு: உலக சுகாதார அமைப்பின் குழு பயணம்\nராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு; லடாக் பயணம் குறித்து விவாதித்ததாக தகவல்..\nதிருச்சி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சென்னை வாசிகள் குறுக்கு வழியில் திண்டுக்கல் பயணம்: இ-பாஸ் இல்லாமல் வருவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம்\nதமிழகத்திலிருந்து கொரோனா டெல்லி பயணம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.40 லட்சத்தை தாண்டியது; 14,011 பேர் பலி..\nலடாக்கில் ஏற்பட்ட பிரச்சனையால் ராணுவ தளபதி முகுந்த் நரவானேவின் பதான்கோட் பயணம் ரத்து\nமேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கிறார் முதல்வர் எடப்பாடி சேலம் பயணம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி புனித ஹஜ் பயணம் ரத்து: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் தகவல்\nமுதல்வர் எடப்பாடி திடீர் சேலம் பயணம்\nகொரோனா ஊரடங்கால் கேரளாவில் இருந்து 110 கிமீ நடந்தே தமிழகம் வந்த தொழிலாளர்கள்: யானைகள் நிறைந்த காட்டில் ‘திக்.. திக்...’ பயணம்\nகொரோனா சிறப்பு ரயிலில் குளறுபடி; ‘செல்லாத’ டிக்கெட்டில் ரயில் பயணம்: 5 பேருக்கு ரூ32 ஆயிரம் அபராதம்\nமுழு பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது செலவு 3 மடங்கு அதிகரிக்கும்: போக்குவரத்து தொழிற் சங்கம் தகவல்\nகுப்பை வண்டியில் புளி மூட்டைபோல் பயணம் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்\n480 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடல்நிலை பாதித்த தாயை பார்த்த மகன்: ஏனாமில் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_50.html", "date_download": "2020-10-29T07:31:00Z", "digest": "sha1:IXLBZX4YP7SVJ6QJRGNTOXHYD33LTMHE", "length": 2972, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கலையரசனுக்கே தேசிய பட்டியல்!! -வெளிவந்தது வர்தமானி- கலையரசனுக்கே தேசிய பட்டியல்!! -வெளிவந்தது வர்தமானி- - Yarl Thinakkural", "raw_content": "\nதேசிய பட்டியலுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பிரிவின் பெயர்கள் இன்று திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசபிரியவினால் கையெழுத்திட்டு இந்த வர்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியலுக் கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியே வெளியிடப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-07-03-06-05-40/", "date_download": "2020-10-29T08:33:41Z", "digest": "sha1:M2YN37NKDDJ2YDB4234O6MREIUJNCO4H", "length": 8244, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியை பார்த்து நிதிஷ் குமார் பயப்படுகிறார்;பாபா ராம்தேவ் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nநரேந்திர மோடியை பார்த்து நிதிஷ் குமார் பயப்படுகிறார்;பாபா ராம்தேவ்\nநரேந்திரமோடி வளர்ந்து விட்டால் தனக்கு ஆபத்து என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நினைக்கிறார் என யோகாகுரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். .\nபீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-\nஐ.மு., கூட்டணி அரசின் ஊழல்ஆட்சிக்கு முடிவு கட்ட பின்தங்கிய பிரிவைசேர்ந்த ஒருவர் முன்வந்திருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி அடைய வேண்டும். நரேந்திரமோடி வளர்ந்துவிட்டால் தனக்கு ஆபத்து என நிதிஷ் குமார் நினைக்கிறார்.\nமுன்பெல்லாம் மோடியின் வளர்ச்சியைகண்டு மேல்தட்டு பிரிவினர் மட்டும்தான் கலக்கம் அடைந்தனர். தற்போது இதர பிரிவினர்களும் பயப்பட தொடங்கிவிட்டனர். இதை போன்ற தேவையற்ற பய உணர்வு நாட்டுக்கு நல்லதல்ல.\nநானும் இதை போன்ற பிரிவை சேர்ந்தவன்தான். பின்தங்கிய பிரிவினரின் நல் வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று அவர் கூறினார்.\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nபிகார் 30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை\nநிதிஷ் குமாருடன் தொகுதி உடன்பாடு உருவானதா\nமகன் திருமணத்தை மிக எளிமையாக நடத்திய சுஷில் குமார் மோடி\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம்…\nபஸ்வானின் பாதைகள் பல ஆனால் பயணம் ஒன்றே-\nநாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிர� ...\nநாடுமுழுவதும் பசு வதை தடைச் சட்டத்தை அ� ...\nயாரை பார்த்தாலும் மோடியை பற்றி தான் பே� ...\nஊழலற்ற, நேர்மையான பாதையில் நாட்டை கொண்� ...\nபாஜக.,வுக்கு 20 கோடிக்கும்மேலான வாக்காள� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/21/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T08:05:15Z", "digest": "sha1:S47D666NKLIO4GCGKJ6MH75J65KIWJX5", "length": 12710, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”\nதாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”\nதாவர இனங்கள் மேல் ஒரு சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும். அதே சமயத்தில் சில உயிரினங்களை நுகர்ந்து அதனால் உருவான செடிகளின் மீது குருவியோ மற்றொன்று ஏதாவது உட்கார்ந்தால் அப்படியே “பட்…” என்று மூடி விடும்.\nமின்சாரம் பாய்ந்தால் எப்படி இழுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அதில் உள்ள காந்தப் புலன் அறிவு எடுத்துக் கொள்ளும். அதற்கு அந்தச் சக்தி உண்டு.\n1.காந்தத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் குருவி மடிந்து விடுகின்றது.\n2.காந்தத்துடன் கலந்த இரத்தத்தையும் எடுத்து விடுகின்றது.\nஆனால் இந்த மாதிரி அதிசயத்தை எல்லாம் நீங்கள் பார்க்க முற்பட்டு விடாதீர்கள். காடு மேடெல்லாம் நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டுப் பார்த்தேன். இதை உங்களிடம் வந்து சொல்கிறேன்.\nஇமயமலை அஸ்ஸாம் பகுதி வங்காளம் இந்தப் பக்கம் எல்லாம் அத்தகைய செடிகள் உண்டு. அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அதிகமாக உண்டு. அக்காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் நிறைய உண்டு.\nபச்சைப் பாம்பை எடுத்து விளக்கெண்ணெய் வித்தோடு சேர்த்து இந்த இரண்டு நிலைகளை ஊற வைத்து அதற்குப் பின் இந்த வித்தை முளைக்க வைத்து அதிலிருந்து வரும் வித்தை ஆட்டி எண்ணெயைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கே பார்த்தாலும் பச்சைப் பாம்பாகத் தெரியும்.\nஇதே மாதிரி பல பல கலவைகளைச் சேர்த்து அதிசயப்படுகிற மாதிரி எத்தனையோ செய்து காட்டலாம். அப்புறம் சாமி (ஞானகுரு) பெரிய சக்தி வாய்ந்தவராக மாறி விடுவார். அதிசயத்தையும் காட்டுகிறார் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று எல்லாம் போற்ற முடியும்.\n1.சில வித்துக்களில் சில உயிரினங்களின் செல்களை எடுத்து அதை இணைத்து அதனுடைய வளர்ச்சிக்குத் தக்கவாறு செய்தோம் என்றால்\n2.இதன் மணத்தை நுகர்ந்தாலே மடியும் தன்மை வருகின்றது.\n5.இது எல்லாம் தாவர இனங்களில் உள்ள வீரிய சக்தியின் நிலைகள்.\nஅத்தகையை சக்திகளைத்தான் ஒரு உயிரணு அதை நுகர்ந்து அது வளர்ச்சி பெற்ற அணுவாக மாறுகின்றது. அந்த விஷச் செடியை அது உணவாக உட்கொண்டு விஷத்தையே தான் ஆட்கொள்ளும் சக்தியாக அது வளர்கின்றது.\nஇப்படி அந்த உயிரணு எதை நுகர்ந்து தன்னுடைய நிலைகளை வளர்த்ததோ அதன் வரிசையில் எப்படி வளர்கின்றது… என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் தான்\n1.உங்களுக்குள் இந்த உபதேசத்தையே பல காலம் பல வருடம் கழித்து\n2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக உங்களிடம் சொல்லுவது.\nஅது தான் ஓ..ம் நமச்சிவாய…. சிவாய நம ஓ..ம்..\nயாம் உபதேசிப்பதை எல்லாம் நீங்கள் கேட்டால் “ஓ..ம் நமச்சிவாய…” அந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் சிவாய நம ஓ…ம்.\n1.இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம்.\n2.பிறருடைய தீமையை போக்கவும் உங்களால் ��ுடியும்.\n3.நான் (ஞானகுரு) மட்டும் கெட்டிக்காரர் அல்ல.\nகுருநாதர் கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்தோம். அதே உணர்வை உங்களுக்குள்ளும் வளர்க்கச் சொல்றோம். வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செய்யலாம்.\n1.பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்தால்\n2.உங்களுக்குள் தீமையை நீக்கிடும் சக்தி வளர்கின்றது.\nபிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் நல்ல அணுக்களை கொல்கின்றது. அப்பொழுது அந்தத் தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளையும்.\nதீமை செய்பவனை வேடிக்கையாகப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தாலே அந்தத் தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.\nஆக வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் போது அதற்கு ஆகாரம் தேவை. அந்த உணர்வை நுகரும் போது உயிரிலே பட்டு அந்த எண்ணங்கள் வந்து அதே செயலைத்தான் நாமும் செய்வோம்.\nஇது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619207", "date_download": "2020-10-29T08:30:02Z", "digest": "sha1:AKNRZG4A44MT2CXPTBXQ6J634BBQPBZ2", "length": 13581, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா காலத்திலும் அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்: தனியார் பள்ளிகளில் இருந்து விலகினர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அர��யலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா காலத்திலும் அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்: தனியார் பள்ளிகளில் இருந்து விலகினர்\nசென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை கூர்ந்து கவனித்து வருவதால், எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறையின் இஎம்ஐ கணினி தளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி அனைத்து மாவட்டங்க���ில் இருந்தும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நடப்பதால் அக்டோபர் 5ம் தேதி தான் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்ந்த முழு விவரங்கள் தெரிய\nமாணவர்கள் விவரம் அனுப்ப வேண்டும்\nதமிழகத்தில் கடந்த கல்வியாண்டு, இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் பிளஸ்2 வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அதற்கான ஏ படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும்.\nஅதை பி-படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும். அதேபோல், இந்த கல்வியாண்டு 2020-21ம் கல்வியாண்டில் வரும் 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் சி படிவத்தில் பள்ளிகள் வாரியாக பெறவேண்டும். டி படிவத்தில் தொகுத்து வழங்க வேண்டும். அதை தனித்தனியாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு இ-மெயில் மூலம் வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடானது சென்னை .. மீண்டும் ஒரு 'டிசம்பர் -15'வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறோமோ என மக்கள் அச்சம் : மு.க.ஸ்டாலின்\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்\n'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தல��வர் மு.க. ஸ்டாலின் சாடல்..\nசென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது\nமாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்\n× RELATED பவர்கிரீட் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:37:21Z", "digest": "sha1:QPQIZ633JIJQY4LGHZG7N3NGYFD6LE4U", "length": 8771, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாலக்காடு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும்.\n, கேரளம் , இந்தியா\nமாவட்ட ஆட்சியர் எம். சி. மோகன்தாசு.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4,629 சதுர கிலோமீட்டர்கள் (1,787 sq mi)\nமுற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.\nபாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.\nஇந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும். இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது.[2]\nபொன்னானி மக்களவைத் தொகுதி (பகுதி)\nஆலத்தூர் மக்களவைத் தொகுதி (பகுதி)\nகொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவில்[3]\n↑ 2.0 2.1 2.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2020, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:37:39Z", "digest": "sha1:HA4TYWP3ZGYQGKIMZR5GMMGKOTC5IJ5S", "length": 11026, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேனி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தேனி மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்மரசநாயக்கனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெப்பம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. சுப்புலாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தார்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷண்முகசுந்தரபுரம் ஊராட்சி ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nரெங்கசமுத்திரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜக்காள்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜகோபாலன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜதானி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுள்ளிமான்கோம்பை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிச்சம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்கோம்பை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒக்கரைப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொட்டனூத்து ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரிக்குண்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னூர் ஊராட்சி, தேனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவில்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொத்தப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோத்தலூத்து ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர்நரசிங்காபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. உசிலம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏத்தக்கோவில் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோடிதாசன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுப்பபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மச்சியாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. அம்மாபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. சிந்தலைச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. மீனாட்சிபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயப்பன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவராயன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகையகவுண்டன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலச்சிந்தலைச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிலாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைமலையான்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருசநாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்மக்குண்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம்மாள்புரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கராஜபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னன்படுகை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலூத்து ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடும்பாறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | த���கு)\nமுத்தாலம்பாறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுறுக்கோடை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-neem-flower-has-medicinal-properties-119091100015_1.html", "date_download": "2020-10-29T07:20:13Z", "digest": "sha1:MOJ6CM3C6Q7WNBVV74WNJIBRT5LOH5PA", "length": 12652, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேப்பம் பூவில் என்னவெல்லாம் மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேப்பம் பூவில் என்னவெல்லாம் மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா...\nவேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.\nபசும்பால் 200 கி. தேங்காய்ப்பால் 200 கி. வேப்பம்பூ அரைத்த விழுது 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து லேகியமாக கிளறி தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் தெரியும்.\nகொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.\nஅஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.\nநீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குட���் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.\nவயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், பல்பம், சாக்குகட்டிகள் சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.\nவேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.\nதும்பை செடியில் உள்ள அற்புத மருத்துவ பலன்கள்...\nமஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்...\nஎந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா...\nஇயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மருதாணி\nமருத்துவகுணம் நிறைந்த கோரைக்கிழங்கு எதற்கெல்லாம் மருந்தாகிறது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1496", "date_download": "2020-10-29T08:13:25Z", "digest": "sha1:JCJHP4L2SPZKU2GMNO5RFOX3LGJKA676", "length": 7922, "nlines": 41, "source_domain": "www.iravanaa.com", "title": "மடுவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் அரச ஊழியர்களால் விற்கப்படும் வளங்கள்! – Iravanaa News", "raw_content": "\nமடுவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் அரச ஊழியர்களால் விற்கப்படும் வளங்கள்\nமடுவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் அரச ஊழியர்களால் விற்கப்படும் வளங்கள்\nமடுப்பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் வினோஜிதா கணேஷ் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த யுத்த காலங்களில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம் மடு, இந்த யுத்தத்தின் எதிரொலியாக இந்த பிரதேச வளங்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீளுருவாக்க இப்பிரதேச சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இப்பிரேதச வளங்கள் மீண்டும் பாரிய அழிவுகளை சந்தித்து வருகின்றது, அந்த வகையில் இப்பிரதேசத்தில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு வேற்று பிரதேச, மாவட்ட அரச உத்தியோகத்தர்கள், மடு பிரதேச அடிமட்ட அரச ஊழியர், ஒப்பந்தகாரர்களால் நிலங்கள் சூரையாடப்படுகிறது, மேலும் இந்த பிரிதேசத்தில் ���ருக்கின்ற கிரவல்களும் வேற்று இனத்தவரான முஸ்லிம்களால் அகழப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதற்கு பல அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருந்துவருகின்றனர், அதிலும் குறிப்பாக பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காடுகள் மற்றும் கிரவல்கள் சூரையாடப்படுகிறது.\nஇது தொடர்பில் இக்கிராம மக்கள் கிராம சேவகர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்த வளச்சுரண்டல்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். இதற்காக இப்பகுதி அரச மேலதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.\nஒரு பிரதேச செயலாளர் இல்லாமல் அநாதரவாக கிடைக்கும் இந்த மடு பிரதேச செயலகத்தை உதவி பிரதேச செயலாளர் பண ஆசைக்காகவும், பதவி ஆசைக்காகவும் அரசியல்வாதிகளின், ஒப்பந்தக்காரர்களின் பண ஆசைக்கு முண்டு கொடுத்துவருகிறார் மடு உதவி பிரதேச செயலாளர்.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மடு உதவி பிரதேச செயலாளருக்கு உதவி வருகிறார். இவருக்கு ஆதரவாக இருக்கின்றார்.\nஇந்த செயற்பாடுகள் மடு பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. உடனடியாக இந்த வளச்சுரண்டல்கள் நிறுத்தப்பட்டு, மடு பிரதேச செயலகத்திற்கு ஒரு பிரதேச செயலாளரை நியமிப்பதுடன், தற்போது பதவி வகித்து வரும் மடு உதவி பிரதேச செயலாளர் மீது விசாரணைக்குழுவொன்றை நியமித்து இவரின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு மக்கள் மத்தியில் அரச திணைக்களங்கள் மீதிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் நல்லூரில் நடு வீதியில் வாள் வெட்டுத் தாக்குதல்\nமத்தியகுழு கூட்டத்தில் சுமந்திரனை தோல் உரித்த மாவை\nமருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும்: விஞ்ஞானி தகவல்\nபெரியபண்டிவிரிச்சான் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் நடத்திய செல் தாக்குதலில் ஒருவர்…\nநாளை என்ன நடக்கும் என்று பாருங்கள்: நடுரோட்டில் இருந்து கத்திய பைத்தியம்\nஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mzc4MDQ0MzkxNg==.htm", "date_download": "2020-10-29T07:37:31Z", "digest": "sha1:JL4QMEICT7XPLJZDTVPAJND6E43BGG2N", "length": 8174, "nlines": 122, "source_domain": "www.paristamil.com", "title": "இரண்டு முட்டாள் ஆடுகள் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.\nஅந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.\nமுதலாவது ஆடு \"எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்\" என்றது. உடனே, இரண்டாவது ஆடு \"நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்\" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.\nஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.\nநீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் ���ாப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/11453-", "date_download": "2020-10-29T08:07:07Z", "digest": "sha1:TSHJRRLN6F3TVN27WWL75GKUTIYT7Z4Q", "length": 6895, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "குஜராத் தேர்தல்: மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி போட்டி! | Gujarat Poll, Shweta Bhatt to contest against Narendra Modi", "raw_content": "\nகுஜராத் தேர்தல்: மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி போட்டி\nகுஜராத் தேர்தல்: மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி போட்டி\nகுஜராத் தேர்தல்: மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி போட்டி\nஅகமதாபாத்: குஜராத முதலமைச்சர் ந்ரேந்திர மோடியை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி மனைவி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nகுஜராத் சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட் என்பவரின் மனைவி, சுவேதா பட் என்பவர் மோடியை எதிர்த்து மணிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேதா பட்,\"நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன்.ஜனநாயகத்தை விட்டு நாம் வெகுதூரம் விலகிச் சென்று விட்டோம். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாம் அனைவரும் நம்மால் இயன்றதை செய்தாக வேண்டும்.\nஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்தி மக்களாட்சியை நிலைநாட்டுவதற்கான முதல்படியாக மோடியை எதிர்த்து போட்டியிட நான் முடிவு செய்துள்ளேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/04/17/10581/", "date_download": "2020-10-29T07:50:54Z", "digest": "sha1:SQEFANPYB54DSLOMOL62HGFMESWBKUTZ", "length": 20157, "nlines": 161, "source_domain": "aruvi.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 17.04.2020 ;", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n சார்வரி வருடம், சித்திரை மாதம் 4ம் திகதி, ஷாபான் 22ம் திகதி, 17.4.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 11:33 வரை, அதன்பின் ஏகாதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்\nநல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு\n• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : பூசம் • பொது முகூர்த்தநாள், அம்பிகை வழிபாடு.\nமேஷம்: வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வாகனங்களால் ஆதாயம் உண்டு. வீடு வாங்குவதற்காகக் கடன் பட வேண்டிய சூழல் ஏற்படலாம். யார் என்ன சொன்னாலும் உங்கள் பணியை செய்து கொண்டே இருங்கள்.\nரிஷபம்: மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பாராத வரவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.\nமிதுனம் : குடும்பத்தில் நிகழும் சுபநிகழ்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தற்காலிக தோல்விகளை அவமானம் என்று எண்ணி வருந்த வேண்டாம். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.\nகடகம்: எடுத்த முயற்சிகள், பங்குபெறும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக விஷயமாக கடல் கடந்து செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறியளவு பிரச்னை வந்து போகும். கடுமையான வார்த்தைகளை எங்கும் பயன்படுத்த வேண்டாம்.\nசிம்மம் : எடுத்த முயற்சிகளில் சிறு அளவில் தாமதம் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத லாபங்களை பெறுவீர்கள். வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் உதவி கிடைக்கும்.\nகன்னி: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். நிதி முதலீடு லாபம் தரும். தாய் வழி உறவினர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.\nதுலாம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளுடன் இணக்கமான உறவைக் கடைபிடிப்பீர்கள். பணியிடத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட இலக்குகளை அடைய பொறுமையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.\nவிருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.\nதனுசு: கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம். கடன் பெறுவதை தவிர்க்கவும். தடைகள் வந்தாலும் உடைத்தெறியும் ஆற்றலை பெறுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.\nமகரம்: பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும் தோல்வி இல்லை. குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள தேக்கநிலை விரைவில் சரியாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு நட்பைப் புதுப்பிப்பீர்கள்.\nகும்பம்: மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும். விவாதங்களை தவிர்ப்பதால் மன உளைச்சலை தடுக்கலாம்.\nமீனம்: மனதுக்கு நெருக்கமானவர்களிடம் வீண் சந்தேகம் இருக்கக் கூடாது. ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்கள் காணப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.\nஇலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகர��் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது; மாவட்ட அரசாங்க அதிபர்\nஜனாதிபதி கோட்டாபயவுடன் மைக் பொம்பியோ பேசியது என்ன\nவடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு\nஐபிஎல்2020: டெல்லிக்கு அதிர்ச்சியளித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி\nகபில்தேவுக்கு திடீர் மரடைப்பு: டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்\nவீணானது தவானின் சாதனைச் சதம்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\n28 10 2020 பிரதான செய்திகள்\n27 10 2020 பிரதான செய்திகள்\n26 10 2020 பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் இட்ட கையெழுத்தைத் திரும்பப் பெற்றார் மனோ கணேசன்\nபலாலியில் அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்ட பொலிகண்டி தொற்றாளர்\nமட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nவடமராட்சியில் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே உள்ளனர்\nவடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்\nபிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது 20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nகல்முனையில் 12 பேருக்கு கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11013/", "date_download": "2020-10-29T08:34:24Z", "digest": "sha1:CHAP6EZZCSXFERQI5H2W6VQJ75JZFK56", "length": 9050, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "கத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன். ஆகியவற்றை வழிபறி – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nகத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன். ஆகியவற்றை வழிபறி\nசென்னை செப்டம்பர்.11. சென்னை திருவொற்றியூர் பகுதியில்(கண்டெய்னர்) கனரகவாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து நடைபெறும் வழியாக சம்பவங்கள். சென்னை திருவொற்றியூர் தாங்கள் அருகே கண்டெய்னர் லாரியோடு காத்திருந்த பரணி டிரான்ஸ்போர்டு ஓட்டுனர் தினேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கோண்டு கை மற்றும் கால் பகுதியில் வெட்டி விட்டு ஓடியுள்ளார்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் போக்குவரத்து காவலர் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார் குமார் துரத்திசென்று வெட்டிவிட்டு ஓடிய ராம்குமார் (வயது 22) என்பவரை பிடித்துள்ளார் பிடிபட்டவனை விசாரித்து மதன் (வயது 32) என்பவனை பிடித்துள்ளார்கள். வெட்டுகாயமடைந்த இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அங்கிருந்த லாரி டிரைவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் .திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டி வருகையில் பலஇடங்கள் இருள் சூழ்ந்து காணப்படும். அந்த இடங்களில் மர்ம நபர்கள் சிலர் ஒளிந்திருந்து கஞ்சா உட்கொண்ட நிலையில் போதையோடு திடீரென முன்னாள் நின்று கண்டு கத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன். ஆகியவற்றை வழிபறி செய்து விடுவதாகவும் சாட்டினார்கள் மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல வழிபறி கொள்ளையர்கள் ஏழுமலை என்ற காவலரை வெட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கு காவலர்கள் இரவு நேர ருந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற வழிபறி கோள்ளையிலிருந்து தப்பிக்க முடியுமெனவும் அவர்கள் கூறினார்கள் இது குறித்து இணை ஆணையர் பகலவன் மற்றும் துணை ஆணையர் அமுல்ராஜ் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தார்கள் :\nமண்டல அலுவலகம் 15-ல் மக்கள் குறைதீர் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2333/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9/", "date_download": "2020-10-29T07:52:42Z", "digest": "sha1:AFPDJF6JXVSV6RR5CO6HIHUJNS27RPOY", "length": 10071, "nlines": 83, "source_domain": "mmnews360.net", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி - MMNews360", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி\nவிவசாய விளை பொருள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி.\nசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது..\nமருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக நிறைய பேர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரானா தொற்று அதிகமாக இருக்கிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்கும் கரோனா தொற்று பரவியது.\nகோயம்பேடு மூலம் கொரானா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது.\nதங்களுக்கு இழப்பு ஏற்பட்ட விடும் என்று அஞ்சி வியாபாரிகள் வேறு இடத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.\nகொரானா தொற்று குறித்து அரசு பலமுறை கோயம்பேடு வியாபாரிகளிடம் தெரிவித்து எச்சரித்தும் அவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல விரும்பவில்லை. அரசு தரப்பிலிருந்து சந்தை வியாபாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nவேறு இடத்திற்கு மாறுவதற்கு கோயம்பேடு வியாபாரிகள் தயக்கம் காட்டினார்.\nஅரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரானா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு.\nவெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஎந்தவித குறைபாடும் இல்லாமல் மக்களை அரசு பாதுகாத்து வருகிறது.\nஇயல்பு நிலை திரும்ப படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.\nஅரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.\nவீட்டிலிருந்து வெளியே சென்றால் மாஸ்க் அணிவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.\n10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Previous post: தயவுசெய்து கவனமாகப் படிக்கவும் “ஐ.சி.எம்.ஆர் புது தில்லி” வெளியிட்டுள்ள சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம் ..\nNext Next post: 3 லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை…\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏர��� ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,107)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,027)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (942)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/laufalk8", "date_download": "2020-10-29T07:56:11Z", "digest": "sha1:YVOAPRKYD4IXNGW2TKT5FDF2LSJN3V7C", "length": 2898, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User laufalk8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/17/breaking-news-18/", "date_download": "2020-10-29T08:02:00Z", "digest": "sha1:YB5OXVGHTTCLCBKF2WRIICCH3PS7OMWO", "length": 12915, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "Interview with Chinese Foreign Ministry spokeswoman Chao Lijian! | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\nஇந்தியாவுடன் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை; தூதரக, ராணுவ மட்டத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது\n– சீன வெளியுறுவுத்துறை செய்தித்தொடர்பாளர் சாவோ லீஜியான் பேட்டி\nசென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக வந்த 3 பேர் மீது வழக்கு\nசர்வதேச வர்த்தக விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிப்பு: விமான போக்குவரத்து ஆணையம்\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nசீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுப் பரவியதாகக் கூறிய வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாமல் ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது\nஒரே ஒரு நாளை நம்பி 364 நாட்களும் பணியாற்றும் சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றிவிடாதீர்கள் தயவு செய்து #சீனாபட்டாசுகளை வாங்காதீர்கள்.அகில இந்திய காங்கிரஸ்...\n#JUSTIN | தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை; பொறியியல் பட்டதாரிகள்தான் உருவாகின்றனர் – நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\nவிருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் உதவி இயக்குனரிடமிருந்து கணக்கில் வராத...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்கு��்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\n��ென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/raja_yoga_7.html", "date_download": "2020-10-29T08:41:06Z", "digest": "sha1:W74MQP2DWWPW2VY5I5UMZCONQ667SN5W", "length": 5032, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "இராஜ யோகங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - lord, bhava, ஜோதிடம், karm, putr’s, native, bandhu, dharm’s, lagn, yuti, பிருஹத், பராசர, சாஸ்திரம், இராஜ, யோகங்கள், auspicious, time, king, lords, kingdom, dharm, obtain", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஇராஜ யோகங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:39:23Z", "digest": "sha1:RHR7URY2XUUXFZ5J6ZAT6PK4WDDFRFZ3", "length": 14435, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலேகான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, மகாராட்டிரம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 423203\nமாலேகான் (Malegaon, மராத்தி: मालेगाव, உருது: مالیگاوں) இந்திய மாநிலம் மகாராட்டிராவில் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சியாகும். மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து வடகிழக்கில் 280 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமா மற்றும் மௌசம் ஆறுகள் இணையுமிடத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மகாராட்டிரத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெரிய நகரங்களில் மாலேகானும் ஒன்று. நாசிக் மாவட்டத்தில் நாசிக்கை அடுத்த மிகப் பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கு இந்துக்களும் இசுலாமியர்களும் பெரும்பான்மையாக வாழ்வதால் உருது, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகின்றன.\nமாலேகானின் அமைவிடம்: 18°25′N 77°32′E / 18.42°N 77.53°E / 18.42; 77.53[1]. கடல்மட்டத்திலிருந்து இதன் சராசரி உயரம் 438 மீட்டர்கள் (1437 அடிகள்).\nமுதன்மைக் கட்டுரை: 8 செப்டம்பர் 2006 மலேகான் குண்டு வெடிப்புகள்\nசெப்டம்பர் 8, 2006 அன்று மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலின் அருகே மூன்று குண்டுகள் வெடித்ததில் 37 நபர்கள் இறந்தனர் மற்றும் 125 பேர் தீவிரமாக காயமடைந்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: 29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள்\nசெப்டம்பர் 29, 2008, அன்று நவராத்திரி விழாவிற்கு முந்தைய நாள் குசராத் மற்றும் மகாராட்டிரத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் மாலேகானில் இரண்டு குண்டுகள் வெடித்து ஏழு நபர்கள் இறந்தனர்.\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/sunrisers-hyderabad-set-tough-target-to-kxip-in-ipl-2020-qhw68b", "date_download": "2020-10-29T09:05:10Z", "digest": "sha1:7ACITHBPS2XUQKUUU4YMXLCOAKFUIJTA", "length": 9159, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: பேர்ஸ்டோ - வார்னர் காட்டடி..! பஞ்சாப்புக்கு கடினமான இலக்கு | sunrisers hyderabad set tough target to kxip in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: பேர்ஸ்டோ - வார்னர் காட்டடி..\nவார்னர் மற்றும் பேர்ஸ்டோவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 202 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.\nஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில், தொடர் தோல்விகளை தழுவி கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nபேட்டிங்கை தேர்வு செய்ததற்கு வார்னரும் பேர்ஸ்டோவும் ஏற்றவாறு அருமையாக ஆடினர். மிடில் ஆர்டர் அனுபவமில்லாதவர்கள் என்பதாலும், புவனேஷ்வர் குமார் ஆடாததாலும் பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று பொறுப்புடனும், அதேவேளையில் அடித்தும் ஆடினர்.\nவார்னர், பேர்ஸ்டோ இருவருமே அடித்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் சில பந்துகளுக்கு பின்னர் தாறுமாறாக அடித்து ஆடிய பேர்ஸ்டோ சதத்தை நெருங்கி கொண்டிருக்கையில், வார்னர் 16வது ஓவரில் பிஷ்னோயின் சுழலில் வீழ்ந்தார்.\n15 ஓவர் வரை பஞ்சாப் அணியால் முதல் விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. 40 பந்தில் 52 ரன்கள் அடித்து வார்னர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் 4வது பந்தில் பேர்ஸ்டோ 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 55 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் மனீஷ் பாண்டே ஒரு ரன்னிலும் அப்துல் சமாத் 8 ரன்களிலும் ப்ரியம் கர்க் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 160 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ், 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவும் அடித்து ஆட, ஒருவழியாக 200 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்��� ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n“தங்கச்சி பற்றி தப்பா பேசியதற்கு மன்னித்து விடுங்கள்”... விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கோரிய இலங்கை தமிழர்...\nசட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு நிர்வாகிகளிடம் விஜய் சொன்ன அந்த தகவல்..\nஅதிமுக கூட்டணியில் குழப்பம்... கூத்தாடும் ஓபிஎஸ் தரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ambumani-statements-rs-12-crore-bribe-to-pay-for-human-organs-peinja", "date_download": "2020-10-29T08:52:13Z", "digest": "sha1:4V3ASIXUGNEN3IXE7SCHSPA3VMLH4YZX", "length": 14924, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்பு கொடுக்க ரூ.12 கோடி லஞ்சம்! அன்புமணி பகீர் தகவல்...", "raw_content": "\nவெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்பு கொடுக்க ரூ.12 கோடி லஞ்சம்\nவெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க, ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அதற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை,'' என அன்புமணி அதிர வைத்துள்ளார்.\nவெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க, ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அதற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை,'' என அன்புமணி அதிர வைத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்; கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் மே 18-ல் சாலை விபத்தில் காயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்தார். உறவினர்களிடம் கட்டாயமாக ஒப்புதல் பெறப்பட்டு அவரது உறுப்புகள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஇதுபற்றி மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.உக்ரைன் நோயாளிக்காக பெறப்பட்ட இதயம் சட்டவிரோதமாக லெபனான் நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந���த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த இரு நோயாளிகளும் இறந்து விட்டனர்.அதேபோல், உள்ளூர் நோயாளிக்கு பெறப்பட்ட சிறுநீரகமும் இன்னொருவருக்கு வழங்கப்பட்டது உறுதியாகியுள்ளது.இதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஊரில் இல்லாததால் வெளிநாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.\nஆனால், குறிப்பிட்ட நாளில் தலைமை மருத்துவர் ஊரில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில் தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட உறுப்பை வழங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.ஆட்சியாளர்கள், உயரதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும், அவர்கள் பதவி விலகி விட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சென்னையில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஉடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதுபற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை.உறுப்பு தான ஊழல் குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால் தான் வெளிக்கொண்டு வர முடியும்.இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.இதுகுறித்து கவர்னரிடமும், சி.பி.ஐ. இயக்குனரிடமும் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\ncovid-யை ஒழிக்க எவ்வளவோ போராடுகிறேன்.. ஆனால் 30 சதவீதம் மக்கள் ஆலட்சியம் காட்டுகிறார்கள்.. எடப்பாடி வேதனை.\nசின்னம்மா அவர்களே தமிழகத்தை காக்க ஆணையிடுங்கள்... சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..\nசென்னையில் இனி எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை.. வெறும் 2 மணி நேரம் போதும். அதிகாரிகள் அதிரடி.\nRSS-ல் பயிற்சி பெற்றால் எந்த பதவி வேண்டுமானாலும் தருவீர்களா வீட்டுச்சுவரில் மூத்திரம் பெய்தவர் என வைகோ புகார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/the-chennai-super-kings-looked-scared-of-the-delhi-teams-delivery/", "date_download": "2020-10-29T06:57:18Z", "digest": "sha1:YZ3PAMJQXRCUJMRUAILYIRQ25IMBL3LJ", "length": 8803, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்... - Newskadai.com", "raw_content": "\nடெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…\nஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்று டெல்லி அணி திட்டமிட்டு விளையாடியது தெரிந்தது.\nவழக்கமாக அவசரப்பட்டு ஆட்டமிழக்கக்கூடிய பிரித்வி ஷா, ரிஷப்பந்த் இருவரும் பொறுப்பாக பேட்டிங் செய்தனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இடது,வலது கை பேட்ஸ்மேன் என்ற ஜோடியில் வீரர்களை பயிற்ச்சியாளர் பாண்டிங் களமிறக்கினார்.\nமுதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. ப்ரீத்தி ஷா 64 ரன்கள், தவான் 35 ரன்கள், ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர். வெற்றி பெற 176 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கியது சிஎஸ்கே அணி.\nஓபனிங் பேட்ஸ்மேன்கள் முரளி விஜய் வாட்சன் இருவரையும் டெல்லி அணியின் பவுலர்கள் தங்களது பந்துவீச்சால் மிரட்டினார்கள். வழக்கம்போல சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக்கட்டினார். சென்னை அணியில் டூப் பிளசிஸ் மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.\nமற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டம் முழுவதும் டெல்லி அணி பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சென்னை அணியின் அனைத்து வீரர்களும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.\nடெல்லி அணி தன்னுடைய 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை…\nகள்ளக்காதலுக்கு தடை போட்ட ஹவுஸ் ஓனர்… தலையில் அடித்துக் கொன்ற தளபதி ரசிகர்…\nரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…\n#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…\nராஜஸ்தான் அணியின் பிளே ஆப் கனவை கேள்விக்குறியாக்கிய ஹைதராபாத் அணி…\nஎன்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு\nராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி\nசென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…\nதங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு...\nஅடேங்கப்பா…. ஒரே நாளில் சென்னையில் கொட்டித்தீர்த்த மழை...\nஒருநாள் கூத்து… கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாய் மாறிய...\n8ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… தொழில் தொடங்க...\n#கொரோனா : கோவையில் குறையாத பலி… மற்ற...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58636", "date_download": "2020-10-29T08:50:29Z", "digest": "sha1:3WNFRZHP6DHDQRMYJZ2JYRZCO4GIGSJS", "length": 11631, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவர்களை மகிழ்விக்க, வினோத வரவேற்பளித்த ஆசிரியை | Virakesari.lk", "raw_content": "\nஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி\nதம்புத்தேகம பொருளாதார நிலையத்திலும் கொரோனா\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nமாணவர்களை மகிழ்விக்க, வினோத வரவேற்பளித்த ஆசிரியை\nமாணவர்களை மகிழ்விக்க, வினோத வரவேற்பளித்த ஆசிரியை\nநோணாங்குப்பம் அரச பாடசாலையில் வந்த மாணவ-மாணவிகளை விநோதமான முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவம் அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்��ில் உள்ள அரச பாடசாலையில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களை புதுவகுப்பு புகுவிழா எனும் தலைப்பில், அரச பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஇதேபோல் இந்த ஆண்டும் வகுப்பு தொடங்கிய முதல் நாளில் ஆசிரியர்கள், மாணவர்களை பல்வேறு முறையில் வரவேற்றனர்.\nஇந்தநிலையில் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரச ஆரம்ப பாடசாலை மாணவர்களை பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.\nஇதில் 5ஆம் வகுப்பு ஆசிரியை சுபாஷினி கை கொடுத்தல், கைதட்டி நடனமாடி இருவரும் இடித்துக் கொள்ளுதல், கட்டிப்பிடித்தல், கை தட்டிக் கொள்ளுதல் ஆகிய 4 செய்முறைகளை படங்களாக வகுப்பறையில் ஒட்டியிருந்தார். இதில் எந்த முறையை மாணவர்கள் விரும்புகிறார்களோ அந்த முறையில் தன்னுடன் மாணவர்களை விளையாட சொல்லி மாணவர்களை மகிழ்வித்தார்.\nமேலும் பாசத்துடன் கட்டி அணைத்தும் வரவேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெரும்பாலும் மாணவர்கள் வகுப்பறையில் நுழையும்போது அச்சத்துடனே நுழைவார்கள். அந்த அச்சத்தினை போக்குவதற்காகவும், ஆசிரியர்களிடம் உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும் இதுபோன்று மனம் நிறைந்த அன்புடன் செய்ததாக ஆசிரியை தெரிவித்துள்ளார்.\nநோணாங்குப்பம் மாணவ மாணவி இந்தியா Student India\nபச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி: கொரோனா காலத்தில் அதிர்ஷ்டத்தை குறிக்கின்றதென்கிறார் விவசாயி..\nஇத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டியொன்று பிறந்துள்ளது. இச்சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2020-10-26 12:55:31 இத்தாலி பச்சை நிறம் நாய் குட்டி\n இது “கிராபிக்ஸ்“ அல்ல உண்மை\nகின்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவில் பார்வையாளர்களின் வாகனங்களை கடந்து சென்ற காட்டு யானை ஒன்று திடிரென ஒரு காரினை தாக்க முற்பட்டுள்ளது.\n2020-10-25 02:38:50 கின்யா அம்போசெலி தேசிய பூங்கா யானை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nகொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ��ன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.\n2020-10-21 00:12:24 கொரோனா தொற்று பல்கலைக்கழகம் நாய்கள்\nஇந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டினால், 18 ஆண்டுகளுக்கு இலவச வைபை..: சுவிஸ் நிறுவனம் அதிரடி\nசுவிட்சர்லாந்து நாட்டில் நிறுவனமொன்று, தனது நிறுவன விளம்பரத்திற்கு வித்தியாசமான அனுகுமுறையொன்றை கையாண்டு வருகிறது.\n2020-10-19 12:57:30 சுவிட்சர்லாந்து நிறுவனம் அனுகுமுறை\nதெருவில் முத்தமிட்ட தம்பதிக்கு இத்தாலியில் அபராதம்\nஇத்தாலியின் மிலனில் ஒரு தம்பதிக்கு ‘தெருவில் முத்தமிட்டதற்காக , பொலிஸாரால் 360 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2020-10-18 00:24:38 இத்தாலி மிலன் தம்பதி\nஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-10-29T08:21:34Z", "digest": "sha1:23IFNKGLISJ2467PXJWHQQPF26ZRNXSI", "length": 9346, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "Chennai: A Rainy Morning", "raw_content": "\n(நவம்பர் 9, 2015இல் வெளியான செய்தி)\nஅபூர்வமாகக் கிடைப்பவற்றின் அழகைப் பற்றி அதிகம் பேசுவது மனித சுபாவம்; அப்படி ஒரு மழை நாளான திங்கள் கிழமையைப் பற்றி சில சித்திரங்கள்.\nPrevious articleசர்கார் திரைப்படமும் 49P விதியும்…\nNext articleபப்பாளி பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,881 பேருக்கு கொரோனா உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை கூடிய விரைவில் ஒழிக்கவேண்டும்: ஆந்திர முதல்வர்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nடிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 2.1 சேனல் சவுண்ட்பார்\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_10_archive.html", "date_download": "2020-10-29T08:50:10Z", "digest": "sha1:YZZA4E52NJM7TOLKADMHQUXTKGISTLJK", "length": 21184, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 10, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகார்களின் விலை ரூ.76,000 வரை குறைகிறது\nகார் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த எஸ்சைஸ் டூட்டியில் 4 சதவீதத்தை குறைப்பதாக மத்திய அரசு ஞாயிறு அன்று அறிவித்ததையடுத்து, கார்களின் விலையை ரூ.6,000 இலிருந்து ரூ.76,000 வரை குறைக்கப்படுவதாக கார் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாருதி சுசுகி 800 இன் விலையை ரூ.6,000 குறைக்கப்படுவதாக அந்த கம்பெனி அறிவித்திருக்கிறது. அதன் எஸ்.எக்ஸ்.4 மற்றும் டிசையர் மாடலின் விலை ரூ.20,000 குறைகிறது. ஆல்டோ, வேகன் ஆர், மற்றும் ஜென் ஆகிய மாடல்கள் ரூ.9,000 முதல் ரூ.17,000 வரை குறைகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் மாடலின் விலையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதால் கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் விலை குறையும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் பர்கவா தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் கார்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.22,000 வரை குறைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ரூ.8,800 முதல் ரூ.44,700 வரை விலையை குறைக்கிறது. மாடல்களை பொருத்து விலை குறைக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த சேக்ஸ்சேனா தெரிவித்தார். டொயோட்டா கார்களின் விலை ரூ.33,000 முதல் ரூ.76,000 வரை குறைக்கப்படுகிறது. மிட்சுபிஷியின் விலை ரூ.25,000 குறைகிறது.கமர்சியல் வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், அதன் டிரக் விலையை ரூ.32,000 இலிருந்து ரூ.35,000 வரை குறைக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலை குறைப்பை அறிவிப்பார்கள் எ��்று எதிர்பார்க்கப்படுகிறது.\n8,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது சோனி\nபிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தினரை ( 8,000 பேர் ) குறைக்க திட்டமிட்டிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சோனி, இதன் மூலம் 1.1 பில்லியன் டாலர்களை ( சுமார் 5,390 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் அதன் எலக்ட்ரானிக் துறையில்தான் ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள். உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, ஆசிய நிறுவனம் ஒன்று 8,000 ஊயியர்களை வேலையில் இருந்து நீக்குவது இதுவே முதல்முறை என்கிறார்கள். போர்டபில் மியூசிக் துறையில் ஆப்பில் ' ஐபாட் ' உடன் போட்டி போட முடியாமல் பின்தங்கிய சோனி, ஃபிளாட் பேனல் டி.வி. விற்பனையிலும் பின்தங்கி விட்டது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட சோனி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் 70 சதவீதம் குறைந்திருக்கிறது. இப்போது சோனி 8,000 பேரை வேலையில் இருந்து அனுப்பினாலும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் நிறுவனங்களில் 1,86,000 ஊழியர்கள் வேலையில் இருப்பார்கள். ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைப்பதன் மூலம், அதன் 57 தயாரிப்பு கூடத்தில் 30 சதவீத தயாரிப்பை குறைக்க சோனி முடிவு செய்திருக்கிறது.\nவீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பான் பொருளாதாரம்\nஇந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையை பார்த்ததும் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது நன்றாக தெரிந்து விடும். அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானில், எதிர்பார்த்ததை விட பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் குறைந்து விட்டதாலும் அந்நாட்டு கரன்சியான யென் னின் மதிப்பு பெருமளவு உயர்ந்து விட்டதாலும் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. நிறைய ஊழியர்கள் லே - ஆப் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு பொருளாதாரம் மோசமாகிக் கொண்டுதான் வந்திருக்கிறது. அங்குள்ள பல சிறிய கம்பெனிகள் ஒவ்வொன்றாக திவாலாகிக்கொண்டிருக்கின்றன. சோனி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் கடும் நிதி சிக்கல���ல் திணறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். இப்போதைக்கு பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பெல்லாம் எப்போது ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதுதான்.\nகார்களின் விலை ரூ.76,000 வரை குறைகிறது\n8,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது சோனி\nவீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பான் பொர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_280", "date_download": "2020-10-29T08:39:48Z", "digest": "sha1:QC6ZWHESW3LZ4I7VNYLK53LFQ3WPUGYL", "length": 10540, "nlines": 305, "source_domain": "salamathbooks.com", "title": "Zakath - ஜகாத்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nIslaththil Uyir Nadi Zakath - இஸ்லாத்தில் உயிர்நாடி ஜகாத்\nZakath Valimurai Satta Thittangal - ஜகாத்தின் வழிமுறை சட்டதிட்டங்கள்\nZakaththin Satta Thittangal - ஜகாத்தின் சட்ட திட்டங்கள்\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜக்காத்தைப் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nIslaththil Uyir Nadi Zakath - இஸ்லாத்தில் உயிர்நாடி ஜகாத்\nZakath Valimurai Satta Thittangal - ஜகாத்தின் வழிமுறை சட்டதிட்டங்கள்\nZakaththin Satta Thittangal - ஜகாத்தின் சட்ட திட்டங்கள்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூர��க்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/i-am-calling-actor-soori-as-my-brother-said-keerthi-sur", "date_download": "2020-10-29T08:01:47Z", "digest": "sha1:LTBWAXTRPDC7MUQHE3UCUOVYQNZQGZOX", "length": 10095, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரை \"அண்ணா\" என்று தான் அழைக்கிறேன்...! கீர்த்தி சுரேஷ் மனதில் அண்ணனாக அமர்ந்த பிரபலம் யார் தெரியுமா..?", "raw_content": "\nஅவரை \"அண்ணா\" என்று தான் அழைக்கிறேன்... கீர்த்தி சுரேஷ் மனதில் அண்ணனாக அமர்ந்த பிரபலம் யார் தெரியுமா..\nபெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில், விக்ரம் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, சிபுதமீன்ஸ் உள்ளிட்டோர் நடித்து வெளிவரும் படம் சாமி ஸ்கொயர்\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரி அவர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அப்போது, தயாரிப்பாளர்களின் இயக்குனர் தான் ஹரி. நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதிலும், படப்பிடிப்பு நடுவில் கொஞ்ச நேரமாவது ஒரு சிறிய தூக்கம் போட வேண்டும் என நினைப்பார்கள்..ஆனால் ஹரி சார் படத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறலாம்.\nசூரி அண்ணாவை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று தான் கூறுகிறேன்.அவரை என் அண்ணனாகவே பார்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.\nஇந்த படத்தை பொறுத்தவரை எனக்கும் சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உண்டு.ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறந்த நடிகை..அவருடைய ரசிகை நான். காக்கா முட்டை படத்தில் இருந்தே அவருடைய ரசிகையாக உள்ளேன்...ஆனால் அவர் இப்போது தான் எனக்கு ரசிகையாகி உள்ளார் என தெரிவித்து பேசி உள்ளார்.\nஅந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை சந்தித்தேன்..அதன் பின் தற்போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் தன்னை பாடகியாக அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீ தேவி பிரசாத்துக்கு மிக்க நன்றி என தெரிவித்து உள்ளார்.\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\nசிங்கிள் ஆளாய் தெறிக்கவிட்ட பாலாஜி முருகதாஸ்... ஒத்த வார்த்தையில் ஓஹோ என வைரலாகும் மீம்ஸ்...\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nவேங்கை மவன் மொத்தமா ஒதுங்கிட்டான்... போங்கலே... ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த திமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sarkar-theft-story-pgvtc4", "date_download": "2020-10-29T08:57:52Z", "digest": "sha1:C33OLFQ3P3D3EHMNZLWHCCRJSBLC7ZM5", "length": 10674, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சர்கார் தீபாவளிக்கு வருமா? சூடுபிடிக்கும் திருட்டுக்கதை பஞ்சாயத்து!", "raw_content": "\nநேற்று டீஸரும் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியின் ‘சர்கார்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nநேற்று டீஸரும் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியின் ‘சர்கார்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சன்பிக்‌ஷர்ஸ் தயாரிக்கும் #சர்கார் கதை திருடப்பட்ட கதை என்பதும், வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் செங்கோல் என்ற கதையை எழுத்தாளர் சங்கத்தில் 2007ம் பதிவு செய்ய,அதை திருடி #சர்கார் என்ற பெயரில் எடுத்திருப்பது உறுதி ஆகியுள்ளதாம்.\nஇது தொடர்பான பஞ்சாயத்து கடந்த சில வாரங்களாகவே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நடந்துவரும் நிலையில், பஞ்சாயத்துக்கு தலைமை ஏற்றுவரும் இயக்குநர் பாக்கியராஜ் ‘சர்கார்’ கதை உறுதியாக வருண் ராஜேந்திரனுடையதுதான். தொடர்ந்து கதைத்திருட்டில் ஈடுபட்டு கோடிகொடியாய் சம்பாதிக்கும் முருகதாஸுக்கு இத்தோடு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.\nஆனால் இதே பஞ்சாயத்தில் துவக்கத்திலிருந்தே ‘சர்கார்’ கோஷ்டிகளின் பக்கம் நிற்கும் ஆர்.கே.செல்வமணி பாதிக்கப்பட்டவரின் புகாரை முறையாக காதுகொடுத்துக்கூட கேட்காமல் கதாசிரியின் அடிவயிற்றில் அடிக்கிறாராம். இந்த பஞ்சாயத்தில் முருகதாஸின் பக்கம் நிற்க ஆர்.கே.செல்வமணி பெரிய கட்டிங் வாங்கிவிட்டதாகவும் ஒரு செய்தி உலாவுகிறது.\nஇன்னும் சில தினங்களில் தனக்குரிய நியாயம் கிட்டாவிடில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தி, அதில் ஏ.ஆர்.முருகதாஸின் முகத்தை கிழிக்க முடிவு செய்திருக்கிறார் ‘செங்கோல்’ கதாசிரியர் வருண் ராஜேந்திரன்.\n மாளவிகா மோகன் செயலால் முகம் சுழித்த நெட்டிசன்கள்..\n“ப்ரியமானவளே” ஷூட்டிங்கின் போது விஜய்க்கு மனைவி சங்கீதாவிடமிருந்து வந்த செம்ம குட் நியூஸ்... என்ன தெரியுமா\nRare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....\nவிஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..\nஎனக்கு வேண்டவே வேண்டாம்... கெஞ்சும் ’நடிகர்’ விஜய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/here-are-some-tips-to-control-the-diabeties", "date_download": "2020-10-29T09:15:02Z", "digest": "sha1:VI3MLJZELMDDEUAPTD5HAR2Q7M2RNSAL", "length": 12601, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படாத பாடு படுத்தும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இதோ சில டிப்ஸ்…", "raw_content": "\nபடாத பாடு படுத்தும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இதோ சில டிப்ஸ்…\nசக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக் கட்டினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று வேடிக்கைப் பார்க்கும்.\nசக்கரை நோய் எப்படி வருகிறது\nசாதரணமாக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும் போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய் ஒட்டிக் கொள்கிறது.\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி, சாதாரண நடையோ – வேக நடையோ நடந்து உடலை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது.\nஅதை விடுத்து இரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும் பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் சர்வசாதரணமாக சுகர் நோய் அளவைக் கடந்து விடும்.\nஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷ மாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம்.\nசுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன. ஒன்றுமே புரியாமல் இரத்த அழுத்தம் உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும் போது, திடுதிப்பென்று சுகர் 240 – 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட வேண்டாம் சொல்லும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.\nஅதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். வெளிநாடுகளில் பெரும்பாலான கம்பெனி களில் மெடி-இன்சூரன்ஸ் இருப்பதால் மூன்று மாததிற் கொருமுறை ஃபுல் செக்அப் செய்து கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்து கிறார்கள். அதுவும் நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nசக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பங்கு வகிக்கிறது / பயனைத் தருகிறது.\nஇந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக் காயை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு வெண்டை காயை தலையையும் வாலையும் வெட்டி விட்டு, இரவில் படுக்கப் போகுமுன், படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற போட்டு வைத்து மூடிவிடவும்.\nகாலையில் எழுந்தவுடன் ஸ்லைஸ் வெண்டைக்காய் களையும், விதைகள் உதிர்ந்து கிடந்தால் அவைகளை யும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல் விளக்கிய பிறகு வெறும் வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து செய்து வர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில் இருக்கும்.\nஃபிட்டான பாடி... முரட்டுத்தனமான தாடி... வைரலாகும் சிம்���ுவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/do-not-do-what-is-common-in-sexual-intercourse-pfhweo", "date_download": "2020-10-29T08:48:08Z", "digest": "sha1:XRIS6H7PK773FPPT2ZOUZRTGPYD6I5CR", "length": 13089, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடலுறவில் ஈடுபடும��� நேரத்தில் என்னென்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nஉடலுறவில் ஈடுபடும் நேரத்தில் என்னென்ன செய்யலாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது\nபசி, தாகம், தூக்கம் போல உடலுறவும் இயற்கையானதுதான் என்றபோதும் அதனை சிறப்பாக செயல்படுத்த சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதும் அவசியமே\nஉடலுறவு ஒருவர் மட்டுமே சார்ந்தது அல்ல என்ற நிலையில் இருவரின் மனம் ஒப்பிய ஒத்துழைப்பும் அவசியம். பலர் தங்கள் துணைக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கெஞ்சிக் கூத்தாடியாவது உடலுறவுக்கு இணங்கச் செய்ய முயற்சிப்பார்கள். நிர்ப்பந்தத்துக்கு பணிந்தோ மனம் இரங்கியோ ஒப்புக்கொண்டாலும் ஈடுபாடு இல்லாத உடலுறவில் நிறைவோ திருப்தியோ இருக்க வாய்ப்பில்லை\n - செய்ய வேண்டியது எது தகாதது எது என சில இலக்கணங்கள் உள்ளன. இவை பெரிய கம்ப சூத்திரமும் அல்ல காம சூத்திரமும் அல்ல தகாதது எது என சில இலக்கணங்கள் உள்ளன. இவை பெரிய கம்ப சூத்திரமும் அல்ல காம சூத்திரமும் அல்ல\nபெண்களின் உடலமைப்பு வழக்கமான இலக்கணங்களுக்கு உட்பட்டவைதான் என்றபோதும், பெண்ணுக்குப் பெண் உடல் நிலை சக்தி, ஆரோக்கியம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தானே செய்யும். எனவே துணையின் உடல் தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். எங்கு வலி ஏற்படும் என்ன செய்தால் வலியை தவிர்க்கலாம்\nசமூக ரீதியான வெற்றிகளுக்கு மட்டுமன்றி காதல் மற்றும் காமம் சார்ந்த வெற்றிக்கும் பார்வைத் தொடர்பு முக்கியம். அக்கறையுடன் கூடிய கவனம் செலுத்திப் பார்ப்பதன் மூலம் ஒவ்வொரு நொடியிலும் துணையின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுவது ஆனந்தத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால் ஒரு கை ஓசையாக இயந்திரத் தனமாகிவிடும்.\nஅடுத்ததாக புணர்தலில் ஏற்படும் உச்சம். அது ஏற்படாவிட்டால் பெண்கள் அவதியாகவும் அழுத்தமாகவும் உணர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் விருப்பம் சார்ந்து அவர்களை உச்சம் அடையச் செய்ய என்ன வழி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும், இதற்கு காதோடுதான் நான் பேசுவேன் என்பது போல ரகசியப் பேச்சுகளும் கொஞ்சி விளையாடுவதும் அவசியம். மேலும் கொஞ்சி விளையாடுவதன் மூலம் பெண்களின் உணர்வுகளை தூண்டி உச்சம் அடையச் செய்ய முடியும்.\nபெண்ணிடம் ஆணுக்கோ ஆணிடம் பெண்ணுக்கோ படுக்கையறையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உண்டு அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகளை பொறுத்து மாறுபடலாம். சிலவற்றை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டாலும் வேறு சில வெளியிடத் தயக்கம் சார்ந்தவையாக இருக்கலாம். அந்தவகையில் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் படுக்கையறை ரகசியங்களும் உள்ளன.\nஅக்கறை மிக்க சிறந்த உரையாடல் பாலுணர்வை சிறப்பாக தூண்டுகிறது. அது பாலுணர்வையும் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கையின் அன்றாடச் செயல்களின் போது மனைவியுடன் அக்கறையுடன் உரையாடுவது அவளை எந்த அளவிற்கு விரும்புகிறான் என அவன் கூறுவது மனதில் பதிந்தால் நெருக்கமான தருணங்களில் மனதளவிலும் தன்னவன் தன்னுடன் இருக்கிறான் என்ற பெண்ணின் நம்பிக்கை பாலுறவில் ஆனந்தத்தை அதிகரிக்கும்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்த��ம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவால் பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nநவம்பர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றுங்கள்..\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/jofra-archer-eager-to-get-virat-kohli-wicket-in-world-cup-prw1bc", "date_download": "2020-10-29T08:58:08Z", "digest": "sha1:TENCEXRV4ZOCJJ7MFP4O5KGGUQSDFBWD", "length": 12574, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல்லில் முடியல.. கோலியை உலக கோப்பையில் தூக்கிடுறேன்!! கங்கனம் கட்டி அலையும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்", "raw_content": "\nஐபிஎல்லில் முடியல.. கோலியை உலக கோப்பையில் தூக்கிடுறேன் கங்கனம் கட்டி அலையும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி ஜூன் 30ம் தேதி நடக்க உள்ளது.\nஉலக கோப்பை நெருங்கிய நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது. உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ரசிகர்கள் அந்த கிரிக்கெட் திருவிழாவை காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nஇந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே சமபலத்துடன் வலுவாக இருப்பதுடன் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகளை வாரி குவித்துள்ளன.\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி ஜூன் 30ம் தேதி நடக்க உள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் உள்ளதாக இங்கிலாந்து இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசி���ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது ஒவ்வொரு பவுலரின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த வகையில் ஆர்ச்சருக்கும் அந்த ஆசை உள்ளது.\nஐபிஎல்லில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போய்விட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறேன் என்று ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியில், 3 மாற்றங்கள் செய்யப்பட்டு உறுதியான இறுதியான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதில் வின்ஸ், டேவிட் வில்லிக்கு பதில் ஆர்ச்சர் மற்றும் ஜோ டென்லிக்கு பதில் டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். டேவிட் வில்லியின் இடத்தை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்துள்ளார். இளம் வீரரான ஆர்ச்சர், தன்னை நிராகரிக்க முடியாத அளவிற்கு தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/harbhajan-singh-emphasis-to-give-chance-for-prithvi-and-mayank-in-australia-series-pmstsf", "date_download": "2020-10-29T08:22:24Z", "digest": "sha1:Q5OKLXYMA74TTTHD6QLSY4MCTJDOCFKG", "length": 13253, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்களலாம் உட்கார வச்சுட்டு இந்த பசங்கள டீம்ல சேருங்க!! முன்னாள் வீரர் அதிரடி", "raw_content": "\nஅவங்களலாம் உட்கார வச்சுட்டு இந்த பசங்கள டீம்ல சேருங்க\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.\nஉலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடும் கடைசி தொடர் இது என்பதால், உலக கோப்பை அணியில் ஓரிரு இடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. எனவே ஓரிரு இடங்களுக்கு பரிசீலனையில் உள்ள வீரர்கள் இந்த தொடரில் சோதிக்கப்படுவார்கள்.\nமாற்று தொடக்க வீரர், ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகியவற்றிற்கான தேவை இந்திய அணியில் உள்ளது. அந்த இடங்களை யாரை வைத்து நிரப்பலாம் என்று தேர்வாளர்கள் முடிவெடுப்பதற்கு இந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து என நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளதாலும் அடுத்ததாக ஐபிஎல் தொடரும் நடக்க உள்ளதாலும் சீனியர் வீரர்கள் சிலருக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படலாம்.\nசீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டாலும் உலக கோப்பைக்கான அணி தேர்வை மையமாக வைத்தே மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது என்றும் அதன்பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இந்தியா டுடேவிற்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறந்த 11-13 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இப்போதுதான் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள். இந்நிலையில், அவர்களை ஆஸ்திரேலிய தொடரிலும் ஆடவைப்பது வீரர்களை சோர்வடைய செய்யும். அடுத்ததாக ஐபிஎல் தொடரும் உள்ளது. எனவே சீனியர் வீரர்களுக்கு போதுமான ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.\nசீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல சித்தார்த் கவுல், மயன்க் மார்கண்டே ஆகிய பவுலர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பதன்மூலம் நிறைய இளம் வீரர்களை பெறமுடியும். உலக கோப்பையை மட்டுமே மனதில் வைத்து செயல்பட கூடாது. அதன்பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணி தேர்வு இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொட���ின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஅவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல.. தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/veeranam-lake-drinking-water-shortage-prp67n", "date_download": "2020-10-29T08:46:33Z", "digest": "sha1:ZHTLCLV7POWSWRQ4ETBFQA5BHYQL3J4Z", "length": 10958, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களே உஷார்... சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..?", "raw_content": "\nமக்களே உஷார்... சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..\nவீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதால் சென்னைக்கு தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரியானது இருக்கிறது.\nவீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதால் சென்னைக்கு தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரியானது இருக்கிறது.\nசென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டமானது வேகமாக குறைந்து வருகிறது. தற்போது கோடைகாலம் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇந்த நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்திருந்தது. தற்போது கோடைகால குடிநீர் தேவைக்காக அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு கொண்டிருப்பதால் நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. இப்படி ஒருபுறம் குறைந்தாலும் வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇதனால் காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது ஏரியின் நீர்மட்டமானது படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉடல் உறுப்புக���ை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/china-woman-skewered-by-steel-rod-in-building-site-accident.html", "date_download": "2020-10-29T07:38:07Z", "digest": "sha1:GGK64MV4LOZYFXAPAXZQP4IUB2ENEEFF", "length": 11584, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China woman skewered by steel rod in building site accident | India News", "raw_content": "\n\"இதுதான் உண்மையான 'MEDICAL MIRACLE' போல\",,.. பின்னாடி வழியா 'கம்பி' ஒண்ணு நுழைஞ்சு,,.. 'தோள்' வழியா வெளிய வந்துருக்கு, ஆனாலும்... வியந்து போன 'மருத்துவர்கள்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசீனாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த போது, அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர், சுமார் 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.\nஅப்போது, அங்கிருந்த கம்பி ஒன்று பெண்ணின் உடலுக்குள் நுழைந்துள்ளது. கம்பியில் சிக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்கு பணிக்கு இருந்தவர்கள் கம்பியை அறுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த கம்பி பெண்ணின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.\nமருத்துவர்கள் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்ரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள் உறுப்புகளுக்கோ, அல்லது முக்கிய ரத்த குழாய்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதைக் கண்டு வியந்து போனார்கள்.\nஇதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிட்சையை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய நிலையில், அந்த பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தனை நீள கம்பி உடலுக்குள் நுழைந்தும், அந்த பெண் உண்மையாகவே உயிர் பிழைத்தது அதிசயம் தான் என்கின்றனர்.\n'மாஸ் நடிகரின் பிறந்த நாளுக்கு பேனர்'.. 'மின்சாரம்' பாய்ந்து 3 ரசிகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... நிதியுதவி அளிக்கும் திரைப்பிரபலங்கள்\nவொர்க் ஃப்ரம் ஹோமினால் இவ்வளவு நன்மைகளா... 'அசால்ட்டா ரூ.5000 சேவ் பண்றோம்...' - பிரபல நிறுவனத்தின் ஆய்வு முடிவு...\n'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு\nஸ்பா சென்டர் 'பேரு'ல,,.. அங்க வேற 'என்னமோ' நடக்குது,,.. அதிகாரிகளுக்கு வந்த போன் கால்,,.. போய் 'செக்' பண்ணி 'பாத்தது'ல ,,.. காத்திருந்த 'அதிர்ச்சி'\nமீன் பிடிக்க வலையை வீசியபோது காத்திருந்த அதிர்ச்சி.. நிலைம கைய மீறி போயிட்டிருக்கு.. நிலைம கைய மீறி போயிட்டிருக்கு.. கொரோனா காலத்திலயா இப்படி ஆகணும்.. கொரோனா காலத்திலயா இப்படி ஆகணும்\n'தொடர் சர்ச்சைகளுக்கு பின்'... 'முதல்முறையாக சிஎஸ்கே, தோனி குறித்து'... 'மனம் திறந்த சுரேஷ் ரெய்னா\nஇந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்.. சீனா அடித்த பல்டி\n'6 வயசுல இருந்தே தலைவலி...' 'கை கால் எல்லாம் மரத்து போயிருக்கு...' 'ஆனா பிரச்சனை தலைக்குள்ள உயிரோட இருந்த...' - விஷயம் தெரிஞ்சு மிரண்டு போன டாக்டர்ஸ்...\n'எல்லோரு���்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்\n'உள்ள வெச்சேதான் விக்கறாங்க'... 'சீன ஸ்மார்ட் போன்களால்'... 'இப்படி எல்லாம் கூட ஆபத்து இருக்கா... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்\n'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n'அவங்க இங்க வர்றதே 'இது'க்காகத் தான்'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்\n'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...\n'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு\n'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்\n'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்\n3 முறை abortion ஆயிடுச்சு.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'.. வாரிசுக்காக ஏங்கித் தவிச்ச எங்களுக்கு... கடவுள் கொடுத்த மிகப்பெரிய 'ட்விஸ்ட்'\n'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்\n“எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:57:29Z", "digest": "sha1:KQJ4FD2NXSJA7YQMUPIJAQEVQZKLLQGF", "length": 6947, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துடுப்பாட்ட அணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய முதல் தரத் துடுப்பாட்ட அணிகள்‎ (12 பக்.)\n► இருபது இருபது துடுப்பாட்ட அணிகள்‎ (1 பகு, 5 பக்.)\n► கிழக்கு ஆப்பிரிக்காவில் துடுப்பாட்டம்‎ (3 பக்.)\n► துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்‎ (2 பக்.)\n► நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்‎ (1 பகு, 36 பக்.)\n► பார்வையற்றோர் துடுப்பாட்ட அணிகள்‎ (4 பக்.)\n► பெண்கள் துடுப்பாட்ட அணிகள்‎ (7 பகு)\n\"துடுப்பாட்ட அணிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஅருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி\nஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி\nஇந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி\nசி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்\nமேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2008, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/ulsoor/xian-chinese-restaurant/X7aU6wDg/", "date_download": "2020-10-29T08:01:37Z", "digest": "sha1:PKH4QFZ362OJEMVSGFZLVGULYWP7YO4M", "length": 7640, "nlines": 166, "source_domain": "www.asklaila.com", "title": "ஜியான் சைனிஸ் ரெஸ்டிராண்ட் in உல்சூர், பெங்களூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n132, கங்காதர் செட்டி ரோட்‌, உல்சூர், பெங்களூர் - 560042, Karnataka\nஅருகில் நசீயர் செட்டீனாட் ஹோடல்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ஜியான் சைனிஸ் ரெஸ்டிராண்ட்மேலும் பார்க்க\nபேக் வாடர் சீஃபூட் ரெஸ்டிராண்ட்\nஉணவகம், இன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌\nஉணவகம் ஜியான் சைனிஸ் ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல��� பெயர்\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/131430-benefits-of-terrace-gardens", "date_download": "2020-10-29T08:04:33Z", "digest": "sha1:YDHHVBOF5MT44BEXYAUZSLCCEXDRPVYZ", "length": 11521, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2017 - நஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்! | Benefits of Terrace Gardens - Pasumai Vikatan", "raw_content": "\n1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\nவளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ\n‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்\nஇயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்\n - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...\nதேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி\nமரபணு கடுகுக்கு அனுமதி... - மான்சான்டோவுக்கு மரியாதை\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nமரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை\nகடும் வெயில்... கால்நடைகள் கவனம்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - உதவிக்கு வரும் உயிரியல் - 8\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nஅடுத்த இதழ்... - ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழ்\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nமாடித்தோட்டம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன��� முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52697", "date_download": "2020-10-29T07:47:02Z", "digest": "sha1:ZKX6KNJN426TOOOAST5TYZYVF4UUDBZ4", "length": 12336, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nபாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்���ுசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்\nபாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்\nதிருகோணமலை, பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதிருகோணமலை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து வரும் குறித்த சாரதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் முற்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருவதாகவு‌ம் அதேசமயம் சிறுமியின் பெற்றோர்கள் வறுமையில் வாழ்வதை அவதானித்த இந்நபர் சிறு சிறு உதவிகளை செய்து வந்ததாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇதேவேளை நேற்று காலை பாடசாலை சென்ற மாணவியை குறித்த முச்சக்கர வண்டி சாரதி, துவரங்காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பாடசாலை சீருடையுடன் அழைத்து சென்றுள்ளார். இதனை பார்வையிட்ட பிரதேச மக்கள் முச்சக்கர வண்டி சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதுடன் உப்புவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅத்துடன் குறித்த சிறுமியை உப்புவெளி பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பரிசோதனைக்காக உட்படுத்த உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையரை பயமுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை மாணவி பாலியல் சாரதி கைது பொலிஸார் பாடசாலை பெற்றோர்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்ட��ள்ளார்.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும்.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/tag/sivakasi-samikkalai/", "date_download": "2020-10-29T07:08:45Z", "digest": "sha1:MZW2GEGF6JTVOU2C6OUMWGKNMT57Y23G", "length": 10063, "nlines": 70, "source_domain": "virudhunagar.info", "title": "sivakasi samikkalai | | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\nசதுரகிரியில் இன்று முதல் அனுமதி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு ம��ன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு TTVதினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் ஏற்பாட்டின் படி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க அண்ணன்TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகள் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு டிடிவி தினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும்தேவமார் தெரு பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இதில் கழக நிர்வாகிகள் உடனீருந்தனர். …\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீக��் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_6743.html", "date_download": "2020-10-29T07:52:05Z", "digest": "sha1:AOFHKWDD5DV2HM7OV52C6C74O3MCE37N", "length": 47539, "nlines": 653, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..", "raw_content": "\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nகாலையிலிருந்து வீட்டில் மனைவி கொடுத்த ரோதனை பெரிய கொடுமை.\nநேரத்துக்கு குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்..\nஐயோ சாமி.. தாங்க முடியல.\nஇறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.\nகாலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை.\nகணினியில் பத்தரை வரை இருந்திட்டுத் தான் குளிக்கவே போனேன்.\nஎனக்கென்றால் ஆடிப் பிறப்பென்றால் கூழ் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் மனைவியின் மனசை ஏன் நோகடிப்பான் என்று குளிச்சிட்டு அலுவலகம் வரமுதல் படைத்திட்டு வரலாம் என்று சொன்னேன்.\nநமது மாமனார்(மனைவியின் தந்தையார்) முன்பே காலமானவர் என்பதால் அவருக்கும் சேர்த்தே படைக்கவேண்டும் என்று அவரது படத்தையும் பூஜையறையில் வைத்தே படையலிட்டோம்.\nஅதற்குள் இப்போது தனது மழலையில் நிறையவே பேசுகிற என் புத்திர சிகாமணி ஒரு நீயா நானாவே நடத்தி முடித்தான்..\n\"ம்ம்\" - வேறென்ன சொல்வது\n\" - அவன் தன் மழலையில் புறாக் கோயில் என்று சொல்வது பம்பலப்பிட்டியில் உள்ள வஜிராப் பிள்ளையார் கோயில்.அங்கே புறாக்கள் அதிகமாக இருப்பதால் எப்போதாவது கோயில் போகும் வேளையில் மனைவிக்காக கும���பிட்டுவிட்டு நாங்கள் மகனோடு சேர்ந்து புறாக்களுக்கு பொரி,அரிசி,சோளம் போடுவது வழக்கம்.\nநல்லகாலம் மனைவி படையலுக்காக கூழோடு வந்ததால் அந்த பேட்டி முடிந்தது.\nபொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;)\nகூழ் ஒரு பாத்திரத்தில் விட்டு அதற்குள் ஒரு கரண்டி வேறு.\n\"ம்ம்.. அப்பாவும் தான்\" என்றார் மனைவி.\n\"விவேக் ஒரு படத்தில் சொல்வார்.. ஞாபகம் இருக்கா\nஆடிக் கூழைப் பற்றி விவேக் என்ன சொன்னார் என்று யோசித்துக் கொண்டே மனைவி விளக்கேற்றினார்.என்னை ஊதுபத்தியைப் பற்றவைக்குமாறு கூறினார்.நெருப்பை ஏற்றி ஊதி அணைத்து ஊதுபத்தி ஸ்டாண்டில் வைக்க செல்கிற நேரம்,\n\"அந்த வாழைப்பழத்தில் குத்துங்கப்பா\" என்றார்.\n\"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்\" என்று சொல்லிக் கொண்டே வாழைப்பழத்தில் குத்தினேன்.\nஅடுத்ததாக சாமிகளுக்கு தனியாக ஒரு கிண்ணத்தில் நீர்.மாமனாரின் படத்துக்கு முன்னால் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.\nவணங்கி முடித்து அறைக்கு வெளியே வந்தவுடன் அவசரமாகக் கதவை மூடினார் மனைவி.\nஏன் என்று பார்வையால் பார்க்க, படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார்.\nஅதற்கு மேல் தாங்க முடியவில்லை.\nபயங்கரமாக சிரித்துக் கொண்டே,அந்த விவேக் டயலொக்கை அவிழ்த்து விட்டேன் \"ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது\"\nகூழ் குடிக்கக் கிடைத்தது.(நாங்க எவ்வளவு தான் நக்கல் பண்ணாலும் நம்ம வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டா என் பதிவிரதை)\nஇரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. ;)\nஇந்தப் பதிவுடன் நேரடியாக சம்பந்தமில்லாமல் ஒரு கார்ட்டூன்..\nat 7/17/2010 08:28:00 PM Labels: ஆடிப் பிறப்பு, கடவுள், நகைச்சுவை, பெரியார், மகன், மனைவி, விவேக்\nஉங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P\n// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //\n'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.\n// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //\nமுட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்\nஇங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)\n// மனைவிக்காக கும்பிட்டுவிட்டு //\nலோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....\n// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //\nஎதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D\n// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //\nஇரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.\nஅரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)\n// \"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்\" //\nசாப்பிடுற பழத்தில ஏன் குத்துவான் எண்டுறதா\n// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //\nஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா\n//படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார். //\n// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //\nஇரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.\nமனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா\nஅண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்களுக்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....\nஅண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ\n அது நன்றாகவே நடந்து உள்ளது\nமரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா \nயோ ��ொய்ஸ் (யோகா) said...\nஅண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..\nஉங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..\nஎன்றோ நான் எழுதிய கவிதை ...\nகல்லை கண்டால் கடவுள் என்பர்\nபொருளை கண்டால் பெருமாள் என்பர்\nஅன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்\nகடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் \nபெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க\nபொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).\nTerence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.\nஉங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.\nஉங்களுக்கு இரவு உணவு கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :P //\nஆனால்.. //எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்//\nம்ம்ம்ம் மீண்டும் பம்பலப்பிட்டிப் பிள்ளையாரா\n// நேரத்துக்கு' குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்.. //\n'நேரத்துக்கு' என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்று அறிய விரும்புகிறேன்.//\nசொல் பயன்படுத்தப்பட்டாலும்.. பயனற்ற சொல் என்பதை சொல்லிவைக்கிறேன் :)\n// காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை. //\nமுட்டையே நாறுமே, அரைவாசி அவிச்சது எப்பிடி இருக்கும்\nசாப்பிட்டுப் பார்த்தால் தெரியும்..நல்லா இருக்கும்.. யானைக்கு தெரியுமா ஹால்ப் போயில் வாசனை ;)\nபி.கு- யானை - தாவர பட்சணி ;)\nஇங்கு அக்காவின் 2 மகள்மாரும் அதை புறாக் கோயில் என்று தான் அழைப்பார்கள். :)//\n// மனைவிக்காக கும்பிட்டுவிட்டு //\nலோஷன் அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை குறைவு குறைவு குறைவு....\n// சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும். //\nஎதுக்கும் அப்புசாமி, ஆச்சிசாமி விசயத்தில் கவனம். :D //\n// இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;) //\nஇரவு சாப்பாட்டிற்கு பிரச்சினை வராது.\nஅரசியலைக் கண்டு வியக்கிறேன். ;)//\nநன்றி தம்பி.. கற்றுக்கொள். உபயோகப்படும் ;)\n// மாமனாரின் படத்துக்கு முன்னாள் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் //\nஏன் இப்பிடி உணவிற்கு ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் அண்ணா\nஹீ ஹீ.. பக்கத்திலேயே இரண்டு மூன்று சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் தைரியம் தான்\n// இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. //\nஇரவு சாப்பாடு கிடைக்கிறதா என்றம் சொல்லவும்.\nசத்தியமாக் கிடைத்தது.. சாப்பாடு தான் ;)\nஆனால் ஒன்று கூழ் கொஞ்சமும் குறையவில்லை.\nஅவங்க ரெண்டு பெரும் வேறெங்கோ போய் புல்லா ஒரு கட்டுக் கட்டிட்டாங்க போல ;)\nமனைவி சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளைபோல அப்படியே செஞ்சுபோட்டு பெரிய இவரு மாதிரி கதையெல்லோ விரூறிங்க அண்ணே இதுக்குள்ள விவேக்கை வேற ஞாபகப்படுத்துறாரு யப்பா தாங்கமுடியலைடா//\nஇதெல்லாம் எம் வாழ்க்கையில் சகஜம் அப்பன்.. இங்கே லொஜிக் எல்லாம் பார்க்கப்படாது..\nஒரு ஐந்து வருடத்தின் பின் இதை மீண்டும் வாசித்துப் பாருங்கள் புரியும் :)\nஅண்ணே இரவு வீட்டுக்கு தானே போறிங்க. அந்த அகப்பை உங்களுக்கு எதிரான ஆயுதம் ஆனால் ஆஹா.....//\nஎன்ன ஒரு நல்ல எண்ணமடா..\nவந்திட்டாரு சிமைலி சுபாங்கன் :)\nஅண்ணே இரவுக்கு கூழ் கிடைக்குதோ\n அது நன்றாகவே நடந்து உள்ளது\nமரியாதையாக பின்னுட்டத்தில் வந்து இனி நடக்க இருக்கும் கதையை சொல்லலி விட்டு போகவும் அண்ணா \nஅகப்பையுடன் கூழ் கிடைத்தது. அதாவது அகப்பையால் எடுத்து குடித்தேன் என்று சொன்னேன். :)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅண்ணியிடம் இன்று விசேட கவனிப்பு இருக்கிறது..\nபின் விளைவுகள் எதுவும் இருக்கல.. மெய்யாலுமே தான் :)\nஎன்றோ நான் எழுதிய கவிதை ...\nகல்லை கண்டால் கடவுள் என்பர்\nபொருளை கண்டால் பெருமாள் என்பர்\nஅன்னம் கண்டால் ஆண்டவர் என்பர்\nகடைசியில் அவரே வந்தால் இந்தா சிலுவைதான் \nஅருமையான கவிதை கார்த்திக். :)\nபெரியார் வந்தால் மட்டும் அல்ல கடவுளே வந்தால் திருந்தமாட்டாங்க\nஹா ஹா.. ���டவுள் காக்கட்டும் உங்களையும் உங்கள் நம்பிக்கையையும்\nஉங்க வீரவசனங்கள மட்டும் எடுத்து விடுங்க அதுக்கு பிறகு அகப்பையால வேண்டுறத சொல்லமாட்டீங்களே..\nகளைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.\nஇதை (The Secret to Raising Smart Kids) இதை தங்கள் மகனிற்காக தங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்து வையுங்கள்).\nTerence Tao (Terry Tao) வும் இதை வாசிக்க பரிந்துரைக்கிறார் - அவரிடமிருந்து இது வருவது அதிபொருத்தமானது.//\nநன்றி கவியரங்கன்.. பயனுள்ள பகிர்வு\nஉங்க மனைவி ரொம்ப சாதுங்க.......லோஷன்.\nஅவரிடமும் காட்டுகிறேன் இதனை :)\nஉங்களுக்கு பரவாயில்லை கூழ் என்றாலும் கிடைத்தது இங்கை அதுவும் இல்லை , ///இறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.////, அது ஆடி அமாவாசைக்கு என்று சொல்லிக் கொண்டும் பலர் உள்ளனர்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்கள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் தி���ைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/25142327/1273099/CM-Edappadi-Palanisamy-Speech-in-Vels-vetrivizha.vpf", "date_download": "2020-10-29T07:47:38Z", "digest": "sha1:Y6AAJ6LLYGYYQA3OIILI2PXVNGKYTZIZ", "length": 20129, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி || CM Edappadi Palanisamy Speech in Vels vetrivizha", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவேல்ஸ் வெற்றிவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுவதாக கூறினார்.\nவேல்ஸ் வெற்றிவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுவதாக கூறினார்.\nவேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேஷ். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு ஐசரி கணேஷ் நினைவு பரிசு வழங்கினார்.\nவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இதுவரை பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் கலந்துகொண்ட நான் முதன் முறையாக இந்த பட விழாவில் பங்கேற்கிறேன். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல்’ ஒரே வருடத்தில் 3 வெற்றி படங்களை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது. திரைப்படங்கள் மூலம் பண்பாடு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. நகைச்சுவைக்கு ம��க்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுகின்றன.\nநாடகத்துறையில் இருந்துதான் எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்தார். அதுபோல் ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனும் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்து, எம்.ஜி.ஆருடன் அரசியலிலும் பயணித்தார். எம்.ஜி.ஆர்., நடிக்கும் போது, ஏழை மக்களின் பசி துயர் அறிந்து, வீட்டிற்கு வருவோருக்கு, பசியாற உணவளித்தார். பசியின் கொடுமையை அறிந்ததால், முதல்வராக பொறுப்பேற்றதும், பள்ளிக் குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்கி, சரித்திரம் படைத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்கு முன் மாதிரியாக, வாழ்ந்து காட்டினர்.\nமக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் சாதனமாக மட்டும் சினிமாவை பயன்படுத்தாமல், மக்களை நெறிமுறைப்படுத்தும் களமாக மாற்றி அமைத்தனர். ‘இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துக்களை பரப்பும் வகையில் படம் எடுக்க வேண்டாம்; அத்தகைய படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்‘ என்று திரைத்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். அரசியல் ரீதியாக கூறவில்லை; சமுதாய அக்கறையோடு பதிவு செய்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சமுதாய அக்கறையுள்ள படங்களை எடுக்கும்படி வேண்டுகிறேன்.\n30 ஆயிரம் மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு கல்வித்துறையில் சிறப்பாக சேவை புரியும் ஐசரி கணேசும் 3 சிறந்த வெற்றி படங்களை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சினிமாத்துறைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கியிருக்கிறது. கோவா பட விழாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திரைப்பட துறையினரை இந்த அரசு மறக்காது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nமுன்னதாக பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசு சார்பில் சர்வதேச திரைப்பட விழா விற்கு முன்பு 50 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சேர்ந்து 75 லட்சமாக வழங்கியுள்ளதாக கூறினார். முதல்வர் பல அதிசயங்களை நடத்தி காட்டுபவர் என்றும் புகழாரம் சூட்டினார்.\nவிழாவில் ‘கோமாளி’ படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், டைரக்டர் பிரதீப் ரங்��நாதன் உள்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், டைரக்டர் பிரபு உள்ளிட்டோருக்கும், ‘பப்பி’ படத்தில் நடித்த வருண், சம்யுக்த ஹெக்டே உள்ளிட்ட நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்அமைச்சர் விருதுகள் வழங்கினார்.\nவிழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, காமராஜ், கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு. தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், டைரக்டர்கள் பாக்யராஜ், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார். ஆர்.வி.உதயகுமார், திருமலை, நடிகர்கள் ஜீவா, உதயா, சிவா, ஆர்.கே.சுரேஷ், நடிகை குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், டைரக்டர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் வரவேற்றார்.\nEdappadi Palanisamy | எடப்பாடி பழனிசாமி | வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் | ஐசரி கணேஷ் |\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vivekanandar-and-tamil-people/", "date_download": "2020-10-29T08:22:16Z", "digest": "sha1:72TKTMDAYFT4C625HMO7P3BTCLCOJ7ZP", "length": 10777, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "விவேகானந்தரும் தமிழ்நாடும் | Vivekanandar Tamil katturaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை தமிழர்களின் பழமை மற்றும் ஆன்மீக பணி பற்றி கூறிய விவேகானந்தர்\nதமிழர்களின் பழமை மற்றும் ஆன்மீக பணி பற்றி கூறிய விவேகானந்தர்\n“கல் தோன்றா மண் தோன்ற காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” என்று ஒரு சொல்வழக்கு உண்டு. உலகில் மிகப் பழமையான நாகரீகங்களாக “எகிப்திய, சுமேரிய” நாகரீகங்கள் தான் இன்றும் பெரும்பாலான மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பெரும்பாலான இந்தியர்களும் அதையே உண்மையென்று நம்பி வருகின்றனர். ஆனால் 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையும் ஹிந்து மதத்தின் பெருமையையும் உலகறியச் செய்தவரும், வங்கத்தில் பிறந்த ஆன்மிகச் செம்மலுமான “சுவாமி விவேகானந்தர்” தமிழ் மக்களை பற்றியும் அவர்களது ஆன்மிகப் பங்களிப்பை பற்றியும் அவர் பேசியதை இங்கு காண்போம்.\n“நம் நாட்டவர்களின் சிலர் தங்களின் ஆரிய ரத்தத்தை குறித்து பெருமை கொள்கின்றனர். ஆனால் அறியப்பட்ட நாகரீகங்களில் மிகப்பழமையான “சுமேரிய நாகரிகம்” இந்த தமிழர்களுடையதே. இந்த தமிழர்களின் பழமைக்கு முன்னாள் “ஆரியர்களும்” (இந்தோ- ஐரோப்பிய இனத்தவர்களாக கருதப்படுபவர்கள்) “செமிட்டிக்” (யூத- அரேபிய) இனத்தவர்கள் சிறு குழந்தைகள் போன்றவர்களாவர். இந்த தமிழர்களின் நீதி நெறி கதைகள் தான் “பைபிளுக்கு” மூலம். இந்த தமிழர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய ஹிந்து மதம் இல்லை. வடக்கே காட்டுமிராண்டித்தனமான, கொடூர மதக் கொள்கைகளை உடையவர்கள் கையில் சிக்கி வட இந்தியர்கள் துன்பப்பட்ட போது, ஆன்மீக பலம் கொண்ட “விஜயநகர” பேரரசை உண்டாக்கி தென் இந்தியர்களையும் ஹிந்து மதத்தையும் காப்பாற்றினார் துறவி வித்யாரண்யர்.\nஒவ்வொரு முறை இந்தியாவில் பாரம்பரிய மதத்திற்கு பங்கம் ஏற்படும் போதும் இந்த தென்னிந்திய ஆச்சரியர்களே அதை மீட்டெடுத்தனர். ஆகவே இன்றிருக்கும் ஹிந்து மதம் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களின் கொடையே. அதிலும் இந்த தமிழர்களின் பிரம்மாண்ட கோவில்கள் இருக்கிறதே அவைகள் பல வீர சைவ மற்றும் வீர வைணவத்தின் பெருமையைக் கூறும். இவர்களின் வைணவ “ஆழ்வார்கள்” சம்பிரதாயம் ஏழையான அதே நேரத்தில் தாழ் குலத்தில் பிறந்த ஒரு தமிழர் ஏற்படுத்தியது.\nஅந்த தமிழரும் 12 ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறா���். ஆன்மீக செல்வம் நிறைந்த தமிழ் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. தமிழ் நாட்டில் தோன்றிய ஆன்மிகப் புரட்சியாளர் “ஸ்ரீ ராமானுஜரின்” புகழ் காஷ்மீர் வரை பரவி உள்ளது. இப்படி இந்தியாவிற்கும் ஹிந்து மதத்திற்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்கிய தமிழர்களுக்கும் பிற தென்னிந்தியர்களுக்கும் ஒட்டு மொத்த பாரதமும் கடன்பட்டுள்ளது”. என தமிழர்களின் ஆன்மிகப் பங்களிப்பை பற்றி சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்.\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/11/18/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-10-29T08:17:48Z", "digest": "sha1:T3HMHAIPC2IWEJSWFYGNSP6JAM53YMJY", "length": 23717, "nlines": 160, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்…\nஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..\nஇன்று உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.\nஅவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.\nசினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.\nஇப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.\nஅப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகை���ில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.\nஅங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.\nஇங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.\nகோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.\nஇந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.\nஅதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.\nஅதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.\nஎல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.\nமறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.\nமூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.\n” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nஇங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.\nஇருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.\nஅப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,\n வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.\nநான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.\nநன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா\n சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.\nஅப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இர���ந்தார்.\nஇந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,\nஇவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.\nதியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்\nஇவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…\nஅந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்\nஅவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.\nஅதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.\nஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.\nஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.\nஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.\nகுட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.\nஇதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.\n1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.\n2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.\n3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.\n4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.\n5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.\nஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.\nஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் ��ேசிக் கொண்டு இருப்போம்.\nஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.\nஅதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.\nஎனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.\nநான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.\nஅவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.\nஇந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.\nஅவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.\n“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.\nசாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.\nஅவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.\nவந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.\nநான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.\nஅதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.\nஎன்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.\nசரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.\nஇனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.\nஏனென்றால் ���தைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.\nஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன… ஏது… என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.\nஇந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.\nஇதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:54:46Z", "digest": "sha1:MAG7IPOQOUPC43NHBVZPDDUGUYCMKE7H", "length": 14732, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…\nதீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…\nமனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.\n1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.\nஇந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.\nபதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.\nஅதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.\n1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப��� படர்ந்துள்ளது.\n2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.\nஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.\n1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்\n2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.\n3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்…\nமனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.\nஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.\nமனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.\nஇப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது… என்று சொல்கிறார்கள்… நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.\n1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்\n2.அடடா… நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே… என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.\n3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது\n4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.\n5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.\n6.நாம் தவறு செய்யவில்லை ஆனால் நமக்கும் நோயாகின்றது.\nசந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.\n நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்… திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்.. என்று பார்க்கின்றோம். இது எல்லாம்\n1.ஒரு மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்\nஇதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்… தடுக்க ஒரு சக்தி வேண்டுமல���லவா…\nநண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்\n1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று\n2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.\nஅடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெறவேண்டும் அவர் அருள் ஒளி பெறவேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.\nஇது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி…\nஇப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.\nதீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.\nஅதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.\nஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை… அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு)\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/SJB", "date_download": "2020-10-29T07:58:57Z", "digest": "sha1:NT5BYLZZAFR7RQLUUC6DJEJ5ICP7HUQI", "length": 20671, "nlines": 163, "source_domain": "jaffnazone.com", "title": "SJB", "raw_content": "\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nவீரவன்சவுக்கு வக்காலத்து வாங்கிய முரளிதரன் - மனோவிடம் வாங்கிக் கட்டுகிறார்\nகொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க ஒப்பந்த அடிப்படையில் முத்தையா முரளிதரன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட வேட்பாளர், முன்னாள் மேலும் படிக்க... 15th, Jul 2020, 04:56 AM\nதேர்தலை பிற்போடுமாறு கோருகிறார் சஜித்\nஅரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் மேலும் படிக்க... 14th, Jul 2020, 05:32 AM\nகிழக்கு மாகாணத்தில் கூட இன்று முஸ்லிம்கள் ஓரங்கட்டுப்பட்டு வருகின்றனர் : ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் இம்ரான் மகரூப்.\nநூருல் ஹுதா உமர் தாம் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது கூட்டங்களில் பேசி வருகின்றார். ஆனால் அவரது பேச்சு மேலும் படிக்க... 9th, Jul 2020, 08:26 PM\nபோராளிகளை குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அருகதை இல்லை.. 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்..\nபோராளிகளை குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அருகதை இல்லை.. 5 வருடம் அவா் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்.. மேலும் படிக்க... 6th, Jul 2020, 10:45 PM\nபுலிகளின் பதுங்கு குழிகளின் கட்டுமானங்களை பார்வையிட்டு அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்.தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் மேலும் படிக்க... 5th, Jul 2020, 05:21 AM\nஆட்சிக்கு வந்தவுடன் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் - ரஞ்சித் மத்தும பண்டார\n���ுன்னாள் பிரதி அமைச்சரான கருணாவை தாங்களே தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என்று, ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும மேலும் படிக்க... 5th, Jul 2020, 04:46 AM\nஎங்கள் ஆட்சியில் தமிழ் ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து நீதி விசாரணை, இழப்பீடு..\nஎங்கள் ஆட்சியில் தமிழ் ஊடகவியலாளா் படுகொலைகள் குறித்து நீதி விசாரணை, இழப்பீடு.. சஜித் உறுதி.. மேலும் படிக்க... 2nd, Jul 2020, 06:50 PM\nசஜித் பிறேமதாஸ வழங்கிய உத்தரவாதம்.. 13ஐ தாண்டி அதிகார பகிர்வு..\nசஜித் பிறேமதாஸ வழங்கிய உத்தரவாதம்.. 13ஐ தாண்டி அதிகார பகிா்வு.. மேலும் படிக்க... 2nd, Jul 2020, 11:05 AM\nவடக்கில் சஜித் சூறாவளி பிரச்சாரம்..\nவடக்கில் சஜித் சூறாவளி பிரச்சாரம்.. இன்று ஆரம்பம்.. மேலும் படிக்க... 1st, Jul 2020, 07:26 PM\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது\nகல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nமரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி.. மரண சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்பட��த்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி.. மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..\nகொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..\nயாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:15:06Z", "digest": "sha1:PNZU5XOYVXSQZX2HFL5BDLATLYZFATSO", "length": 12077, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "உட்கடல் பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகடல் வலயங்களின் திட்ட வரைபடம்\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின்படி, உட்கடல் பகுதி (Internal waters) என்பது, ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் அடிகோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பு ஆகும். தீவுகள் இதில் சேராது[1]. ஆறுகள், கால்வாய் போன்ற நீர்வழிகளும் சிறிய விரிகுடா பகுதிக்குள் இருக்கும் நீர்ப்பரப்பும் உட்கடல் பகுதிக்குள் அடங்கும்.\nஒரு நாட்டிற்குள் இருக்கும் இறையாண்மை அதன் உட்கடல் பகுதிக்கும் பொருந்தும். ஒரு கடலோர நாடு, உட்கடல் பகுதி சார்ந்த சட்டம் இயற்ற, பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த, மற்றும் எந்த வளங்களையும் பயன்படுத்த அதற்கு அதிகாரம் உண்டு. நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், வெளிநாட்டு கப்பல் உட்கடல் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. குற்றமற்ற செல்வழிக்கும் கூட உரிமை இல்லாமல் இருப்பது தான் உட்கடல் பகுதி மற்றும் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்புக்கும் உள்ள வேறுபாடு ஆகும்[2]. தீவு நாடுகளில் கடைகோடித் தீவு வரை உள்ள தீவு நீர், உட்கடல் பகுதி நீராக கருதப்படுகிறது, ஆனால் இதில் குற்றமற்ற செல்வழிக்கு அனுமதி தர வேண்டும், எனினும் தீவு நாடு குறிப்பிட்ட கடல் பாதைகளை இந்த நீரில் நியமிக்கலாம்.\nஒரு வெளிநாட்டு கப்பல் உட்பகுதி நீருக்குள் நுழைய அனுமதிப் பெற்றிருந்தால், அது அந்நாட்டின் கடலோர சட்டத்திற்கு உட்பட்டது ஆகும். துறைமுகத்தில் நிகழ்த்தப்படும் குற்றம் மற்றும் அங்கே கப்பல் குழுவால் நிகழ்த்தப்படும் குற்றம் கடலோர நாட்டின் வரையறைக்குள் வருகின்றது. கடலோர நாடு கப்பலின் விவகாரங்களுக்குள் கப்பலின் தலைவரே உள்ளூர் அதிகாரிகளின் தலையீட்டை கோரினால், கடலோர நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அல்லது சுங்க விதியை செயல்படுத்த தலையிடலாம்.\nஒரு நீர் வழியை ஒரு நாடு தன் உட்கடல் பகுதி என்று உரிமை கோரினால், மற்ற நாடுகளில் அது சர்ச்சையை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, கனடா வடமேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியை தனது உட்கடல் பகுதி என்று உரிமை கோரியதால், ஐக்கிய அமெரிக்காவில் பிணக்கை ஏற்படுத்தியது[3][4][5][6].\n1994-ல் உருவாக்கப்பட்ட கடல் சட்டத்தின் பன்னாட்டு தீர்ப்பாயத்திற்கு, பலநாடுகளுக்கு இடையில் நடைபெறும் கடல் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் அதிகாரம் உண்டு.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/237315/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:12:15Z", "digest": "sha1:RWB3KEEYV4MA53BJ7LI5FOLNVRKWLWKJ", "length": 7954, "nlines": 84, "source_domain": "www.hirunews.lk", "title": "தற்காலிகமாக தளத்தர்ப்பட்ட ஊரடங்கு சட்டம்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதற்காலிகமாக தளத்தர்ப்பட்ட ஊரடங்கு சட்டம்..\nவவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அந்த மாவட்டங்களில் ஊடங்கு சட்டம் மீள அமுல்பட��த்தப்படவுள்ளது.\nகுறித்த பகுதிகளில் இவ்வாறு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.\nஅந்த பிரதேசங்களில், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபின்னர் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், பிற்பகல் 2 மணிக்கு அந்தப் பகுதிகளில் மீள அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும், சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்...\n3 மாத குழந்தைக்கு கொரோனா...\nமேல்மாகாணத்தில் உள்ள மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய கோரிக்கை\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 124 பேர் அடையாளம்\nஇங்கிலாந்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் கொரோனா தொற்றாளர்கள்...\nபிரான்ஸில் மீண்டும் நாடுதழுவிய ரீதியிலான முடக்கல் நிலை..\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/22449", "date_download": "2020-10-29T08:19:50Z", "digest": "sha1:YORUPU4V4QBQK7EG65DKC2OGF6YPGWKG", "length": 7418, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஆரம்பம்.!! சுமந்திரன் திடீர் வருகையால் சலசலப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழில் ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஆரம்பம். சுமந்திரன் திடீர் வருகையால் சலசலப்பு..\nயாழில் ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஆரம்பம். சுமந்திரன் திடீர் வருகையால் சலசலப்பு..\nஅனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பித்துள்ளது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதால், அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.\nதற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10,30மணியளவில் ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீரென வந்திருந்தார்.இதையடுத்து, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.\nஇந்த கூட்டத்தில் எதிர்பார்த்ததை போலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை.கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் ஆரம்பமாகின்றது\nகுறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திர��், என்.சிறிகாந்தா, க.அருந்தவபாலன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்\nPrevious articleபெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் விசேட சலுகை\nNext articleமினுவாங்கொடவுடன் தொடர்புடைய 100ற்க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி.\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nயாழ்-மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஅரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mzc5NDI3MDMxNg==.htm", "date_download": "2020-10-29T07:10:31Z", "digest": "sha1:ZXNTF45FCV7PPXRNZZ6SNSSJK5AUJZUV", "length": 7780, "nlines": 121, "source_domain": "www.paristamil.com", "title": "விண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவிண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்\nவிண்வெளியில் செயலிழந்து குப்பைகளாக உள்ள சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நாளை நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் 991 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்மோதல் நிகழலாம் என, அமெரிக்க ஆய்வகமான லியோ லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.\nஇதற்கான வாய்ப்புகள் 10 சதவீதம் தான் என்றாலும், இந்த மோதல் நிகழ்ந்தால் அது பயங்கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\n1989ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட, ரஷிய செயற்கை கோள் செயலிழந்து குப்பையாக விண்ணில் சுற்றுகிறது.\nநிலவில் நீராதாரம் - நாசா விஞ்ஞானிகள் தகவல்\n4 ஆண்டு பயணத்திற்குப் பிறகு Bennu குறுங்கோளை தொட்ட விண்கலம்\nபிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்\n70 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம்\nசெயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/3", "date_download": "2020-10-29T08:05:07Z", "digest": "sha1:QXRAA7AXWTLZZ4RMQU54RQMRTUM7VKCS", "length": 15128, "nlines": 40, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nகன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மனை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது.\nபார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.\nதிருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் குமரி அம்மன் (அ) தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும்.\nதீர்த்தம் : சாவித்திரி,காயத்திரி, சரஸ்வதி,கன்யா , விநாயக,பாப விநாசம், பித்ரு,மாத்ரு, ஸ்தாணு\nபீடம் : கன்னிகா பீடம்\nஇது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.\nஇங்க��ள்ள குமரிஅம்மன் \"ஸ்ரீ பகவதி அம்மன்\" \"துர்கா தேவி\" எனவும் பெயர் பெற்றுள்ளார். இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் \"திரு. சங்கராச்சாரியார்\" சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதல சிறப்புகள் : அம்பாள் கன்னி பகவதியாக முக்கூடல் சங்கமத்தில் அருளும் தலம் இது. இவ்வன்னை பிரகாசமான மூக்குத்தி அணிந்து சிறப்பு பெறுகிறாள். இங்குள்ள குமரிஅம்மன் \"ஸ்ரீ பகவதி அம்மன்\" \"துர்கா தேவி\" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, அம்மன் குமரி வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் முதலில் பைரவரை வணங்குவது மரபு. மூலசாதனத்தில் குமரி அம்மன் தவ கோலம் பூண்டு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வல கரத்தில் ருத்ராட்சை மாலையும், இட கரத்தை தொடையின் மீதும், கீரிடத்தில் பிறை நட்சத்திரம், மூக்கில் வைர மூக்குத்தியும் அணிந்து காணப்படுகிறாள்.\nகுமரி அம்மன் பரசுரமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருஉருவம். பிரகாரத்தின் தென் கோடில் கணேசர் சன்னதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோவிலின் இடதுபுறமாக 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்துவிட்டு குமரி அம்மனை வழிபடுகின்றனர். கோவிலின் வடக்கு வீதியில் பத்திரகாளியை தரிசிக்கலாம். 1 கி.மீட்டர் வடக்கே காசி விஸ்வநாதர் கோவிலும் சக்கர குளமும் காணலாம்.\nதலச்சிறப்பு : முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை. காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பது சிறந்த விதியாகும். அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல்\nதந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது.\nவேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநான��று, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.\nதல வரலாறு : முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்கள் நிலை குறித்து வருந்தி நின்றனர். இறைவன் தமது அருளாற்றலைக் கன்னி பகவதியாக உருவப்பெறச் செய்தார். பாணாசுரன் அழகின் உருவான தேவியைக் கண்ணுற்று அவள் மேல் மையல் கொண்டு தனது வலிமையால் தேவியைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். தனது வாளை உருவிக் பயமுறுத்தினான். அப்போதெல்லாம் அவனது முடிவு கன்னிப் பெண் ஒருத்தியாலேயே நிகழும் என்ற உண்மையை அவன் மறந்துவிட்டான். பராசக்தியான தேவி தன் வாளுடன் அரக்கனை எதிர்த்தான் தலை துண்டிக்கப்பட்டது. இந்தப் போரை நவராத்திரி விழாவின் போது சிறப்புற நடத்திக் காட்டுகின்றனர் “பரிவேட்டை” என்று அழைக்கப்படும் இத்திருவிழா காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும். குமரியம்மன் வாளைக் கொண்டு போராடும் காட்சி இக்கோவில் கருவறையின் கிழக்குச் சுவரில் படைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.\nதன் குறிக்கோள் நிறைவேறியதும் கன்னி பகவதியார் சுசீந்திரத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கணவனாக அடைய ஒற்றைக்காலில் தவமிருந்தாள். இறைவனும் அவள் வேண்டுகோளை ஏற்று மணம்புரியத் தீர்மானித்தார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தேறின. மணமகன் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை என்ற காரணத்தால் கோபங்கொண்ட தேவியார் தனது ஏமாற்றத்தின் வேகத்தால் அங்குத் தயாரித்து வைத்திருந்த எல்லா பொருட்களையும் அழித்து கற்சிலையாகி நின்றுவிட்டாள். இவ்வாறு தேவியின் சாபத்தால் மாறிய பொருட்கள் தாம் இன்று கடலோரத்தில் பல நிறங்களில் காணப்படும் மணல்களாகும்.\nநடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.\nவிவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று ��ாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1] அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nஅருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் 102 கி.மீ\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : கன்னியாகுமரி 1 கி.மீ\nபேருந்து வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_08_04_archive.html", "date_download": "2020-10-29T07:12:10Z", "digest": "sha1:LAZHGFM32IXVVPEVNEGIAAVEQKWNTKXY", "length": 23694, "nlines": 670, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 4, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபன்ட் தொழிலில் 6 சதவீதம் வீழ்ச்சி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மியூச்சவல் ஃபன்ட் தொழிலில் இப்போது சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் சரிவு தான். ஜூலை மாதத்தில் 6 சதவீத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ரூ.5,64,752.76 கோடியாக இருந்த இந்தியாவின் 34 மியூச்சுவல் ஃபன்ட் ஹவுஸ்களின் சராசரி அசட் அண்டர் மேனேஜ்மென்ட், ஜூலை மாதத்தில் ரூ.5,29,629.46 ஆக குறைந்து விட்டது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபன்ட் இன் இந்தியா இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக பங்கு சந்தையில் கரடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாலும் மியூச்சுவல் ஃபன்டின் அசல் அண்டர் மேனேஜ்மென்ட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., தீரேந்திர குமார் சொல்கிறார். ஜூலை மாதத்தில் அதிகம் சரிவை சந்தித்தது ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபன்ட்தான். ரூ.6,200 கோடிக்கு மேல் குறைந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் ரூ.90,813.45 கோடியாக இருந்த அதன் அசட் மதிப்பு ஜூலை மாதத்தில் ரூ.84,563.91 கோடியாக குறைந்திருக்கிறது.\nLabels: தகவல், பங்கு சந்தை\nலேசான சரிவுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை\nஇன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 78.82 புள்ளிகள் ( 0.54 சதவீதம் ) குறைந்து 14,577.87 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 18.20 புள்ளிகள் ( 0.41 சதவீதம் ) குறைந்து 4,395.35 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில், கேப்பிடல் குட்ஸ், சில வங்கிகள் மற்றும் பவர் நிறுவன பங்குகள் விற்கப்பட்டன. மெட்டல், பார்மா, சில டெக்னாலஜி கம்பெனி பங்குகள் வாங்கப்பட்டன.\nLabels: தகவல், பங்கு சந்தை\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகியது\nஆசிய சந்தையில் இன்று காலை நடந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகி விட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு குறைந்து வந்துகொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது சில நாட்களாக கூடி வருகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 125.10 டாலராக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின் போது 1.12 டாலர் உயர்ந்து 126.22 டாலராகி விட்டது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 82 சென்ட் உயர்ந்து 125 டாலராக இருந்தது. இந்த தடவையும் ஈரான்தான் விலை உயர்வுக்கு காரணமாக இருந்திருக்கிறது.வர வர ஈரானின் அணுசக்தி சோதனை பிரச்னை பெரிதாகிக்கொண்டே வருவதால் அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க கூடும் என்ற பேச்சு வந்துகொண்டிருப்பதால்,கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்கிறார்கள். உலகின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்தால் அங்கிருந்து வரும் எண்ணெய் சப்ளை பாதிக்கும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே ஈரான் பிரச்னையால்தான் ஜூலை 11ம் தேதி கச்சா எண்ணெய் விலை 147 டாலர் வரை உயர்ந்தது. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள் அதிக அளவில் இருக்கும் கல்ப் ஆஃப் மெக்ஸிகோ பகுதியில் புயல் உருவாகலாம் என்ற ஆபத்து இருப்பதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்கிரார்கள்.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல்\nநெட்'டில் வக்கீல்கள் விளம்பரம் செய்யலாம்\nவக்கீல்கள், இன்டர்நெட்டில் தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.டாக்டர்கள், இன்ஜினியர்கள், ���ாட்டர்டு அக்கவுன்டன்ட்கள் போல, வக்கீல்கள், தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர் களை ஈர்க்க முடியாது. நேரடியாகவோ, மறை முகமாகவோ வக்கீல்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய பார் கவுன்சில் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, வக்கீல்கள், பத்திரிகைகளில், 'டிவி' போன்ற மீடியாவில் தங்கள் தொழில் பற்றி விளம்பரம் செய்ய முடியாது; பேட்டி கொடுக்க முடியாது; வழக்கு விசாரணை தொடர்பான போட் டோக்களில் இடம்பெறக் கூடாது. பெயர்ப் பலகை கூட, குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும்.ஆனால், பலரும் இந்த விதியை முழுமையாக கடைபிடிப்பதில்லை. காலப்போக்கில் பத்திரிகைகளிலும், 'டிவி'க்களில் பேட்டி, படம் வெளியாவ தும் சகஜமாகி விட்டது. பத்திரிகைகளில் மட்டுமின்றி, விளம்பர பலகைகளையும் வைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், பார் கவுன்சில் கூடி இது தொடர்பாக ஆலோசித்தது. இன்டர்நெட்டில் வக்கீல்கள் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று, விதிகளில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டது.பார் கவுன்சில் கொண்டு வந்துள்ள இந்த விதி திருத்தத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார். கடந்த திங்கட்கிழமை அன்று, சுப்ரீம் கோர்ட், இந்த விஷயத்தில் இறுதி அனுமதியை அளித்துள்ளது. இதன்படி, இன்டர்நெட்டில், வக்கீல்கள் தங்கள் தொழில் திறமை பற்றிய விவரங்களை வெளியிடலாம். தனியாக வெப்சைட் வைத்து, அதில் தகவல்களை வெளியிட முடியும்.\nஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபன்ட் தொழிலில் 6 சதவீத...\nலேசான சரிவுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாக...\nநெட்'டில் வக்கீல்கள் விளம்பரம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-937756240/5497-2010-04-11-19-20-29", "date_download": "2020-10-29T07:32:52Z", "digest": "sha1:GVUXZBJOFJLXWWGBMRI4Z2AW7EMO4XQ2", "length": 9566, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "ஆடையின் தலைகுனிவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2006\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:54:40Z", "digest": "sha1:LCFWVJIMTBR2ZLBVORNCDUIM4E2VR3CM", "length": 12198, "nlines": 148, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சுஷாந்த் சிங் ராஜ்புட் News in Tamil - சுஷாந்த் சிங் ராஜ்புட் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nசுஷாந்த் சிங் ராஜ்புட் செய்திகள்\nசுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்- ரியா சக்கரபோர்த்தியிடம் சிபிஐ விசாரணை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : ரியா பரபரப்பு குற்றச்சாட்டு\nசுஷாந்தின் தங்கை தன்னிடம் தவறாக நடக்க முயன்றாதாக நடிகை ரியா சக்ரபோர்தி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம்- சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇறப்பதற்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு வழி தேடிய சுஷாந்த் - போலீசார் தகவல்\nநடிகர் சுஷாந்த் சிங், இறப்பதற்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு வழி தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன��� உயிரிழப்பு கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618590", "date_download": "2020-10-29T07:51:38Z", "digest": "sha1:KFDVJR6Z6ZECBWHECUBFNY7YQ5TIFSRX", "length": 11753, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மூலமா வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மூலமா வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nடெல்லி: மாநிலங்களவையில் இன்று 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மசோதாக்கள் மீது விவாதத்திற்கு பிறகு, வேளாண் மந்திரியின் பதிலுரையின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇந்த அமளி மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இதுபற்றி பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டுவிட்டரில் கூறியிருப்பதாவது; மாநிலங்களவையில் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளத்தை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. இது, பிரதமர் மோடி தலைமையிலா��� அரசாங்கத்தின் முடிவற்ற அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலன் ஆகும்.\nஇந்த இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள். இந்திய விவசாயத்தின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவது தொடர்பான இந்த முயற்சிக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மசோதாக்களின் அனைத்து அம்சங்களையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெளிவுடனும் உறுதியுடனும் விளக்கிய வேளாண் மந்திரிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nகடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nசென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம் :தமிழ்நாடு வெதர்மேன்\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\n2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kallanai", "date_download": "2020-10-29T08:17:04Z", "digest": "sha1:IQZEJHU2HZOPIOQX4IDKR2T6C7S3VDDY", "length": 1553, "nlines": 15, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kallanai | Dinakaran\"", "raw_content": "\nதஞ்சையில் கல்லணை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட வலை: நீரில் கலக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு\nகல்லணை கால்வாயில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் உயிரிழப்பு.: நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நேர்ந்த கொடுமை\nகல்லணை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் பலி\nசாரல் மழைக்கே சகதியாக மாறிய கல்லணை பள்ளி சாலை\nகாசவளநாடு தெக்கூர் கல்லணை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விழும் அபாயம் அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிதாக கட்ட மக்கள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2201606", "date_download": "2020-10-29T09:12:33Z", "digest": "sha1:3FTK2NUUFWRICPB6SHL7QCJIN4ZS3MW5", "length": 3673, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாக்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாக்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:37, 14 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n22:50, 2 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Maathavanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n19:37, 14 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n5anan27 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சாக்தம்''' சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என்பது இவர்களின் சமயக் கருத்தாகும். அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mindmeister.com/438105462/p4", "date_download": "2020-10-29T08:47:42Z", "digest": "sha1:PPU27FOBQCA7BSUCW6K4J2XPOL6F22TT", "length": 4444, "nlines": 90, "source_domain": "www.mindmeister.com", "title": "P4 கட்டுரை | MindMeister Mind Map", "raw_content": "\nசிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குப... சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதிகளே காரணம் – கருத்துரைக்க\nஒரு மாணவனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும... ஒரு மாணவனின் உயர்வுக்��ும் தாழ்வுக்கும் காரணங்களாக இருப்பவை\nகுழு 3- ஆலோசனை குழு 3- ஆலோசனை\nமலையடிப்பட்டி காலக்கோடு testing process மலையடிப்பட்டி காலக்கோடு testing process\nகுழு 1 (பிரச்சினை) குழு 1 (பிரச்சினை)\n1.1.1. மாணவன் (பெயர் கொடுக்கலாம்)\n1.2.1. பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது\n2.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்\n2.2.1. வளைவில் வேகமாக வந்தனர்\n2.3.1. பள்ளிக்கு விரைவாக செல்லவேண்டியிருந்ததால்\n2.4.1. அந்த சிறுவன் வேறொரு சிந்தனையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்\n2.4.2. மாணவன் பள்ளிக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்\n3.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்\n3.2.1. வேகமாக வந்ததால் வளைவில் மோதிக்கொண்டனர்\n3.3.2. விரைவாக செல்ல வேண்டும் என்ற ஒரே யோசனையில் சென்றதால்\n3.4.2. வலி தாங்க முடியவில்லை\n3.4.3. பள்ளிக்கு செல்ல தாமதமாவதால் பயமாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122263/%E0%AE%AE.%E0%AE%AA%E0%AE%BF.,%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T06:59:59Z", "digest": "sha1:MEH3RN6CDJEB7MKQ3CYLOIA7XOOV7LUB", "length": 7414, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "ம.பி.,யில் மனைவியை அடித்து உதைத்த கூடுதல் டிஜிபி புருசோத்தம் சர்மா பதவியில் இருந்து விடுவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வ...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\nம.பி.,யில் மனைவியை அடித்து உதைத்த கூடுதல் டிஜிபி புருசோத்தம் சர்மா பதவியில் இருந்து விடுவிப்பு\nமத்தியப் பிரதேசத்தில் கூடுதல் டிஜிபியான புருசோத்தம் சர்மா அவர் மனைவியைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகூடுதல் டிஜிபி புருசோத்தம் சர்மா வீட்டில் அவர் மனைவியைத் தாக்கும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரைப் பதவியில் இருந்து விடுவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nகொரோனா பரவலால் நான்கனா சாகிப் தவிர, சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு\nதெலுங்கானாவில் அரசு அதிகாரியிடமிருந்து மேலும் 36 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல்\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்...\n'தமிழ் பேசத்தெரியாத குஷ்பு திருமாவை அவதூறாகப் பேசலாமா\n’கருணைமிக்க காவல் ஆய்வாளரை இடமாற்றாதீர்’ - பொதுமக்கள் போஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248443-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-29T08:13:21Z", "digest": "sha1:4EMTDKSO3Q6DZZVIC7PETEMLCDPNJLEN", "length": 11753, "nlines": 290, "source_domain": "yarl.com", "title": "முட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக் - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nமுட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்\nமுட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்\nஇது, சைவ ஆட்களுக்கு, பிடித்த கேக்.\nசைவ கேக்... செய்முறைக்கு... நன்றி.\nமனைவி தோடம்பழ கேக் செய்கிறவா முட்டையில்லாமல், பேரிச்சம்பழத்தில் செய்த தில்லை, சொல்ல வேண்டும்\nஎங்கட பிள்ளைகளுக்கும் பேரீச்சம் பழம் பிடிக்காது\nமனைவி தோடம்பழ கேக் செய்கிறவா முட்டையில்லாமல், பேரிச்சம்பழத்தில் செய்த தில்லை, சொல்ல வேண்டும்\nஎங்கட பிள்ளைகளுக்கும் பேரீச்சம் பழம் பிடிக்காது\nதோடம்பழ கேக் recipe ஐ முடிந்தால் பதிவிடுங்கள். நான் ஒருநாளும் அதை செய்ததில்லை. நன்றி\nவீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......\nவீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......\nஅப்ப விரத நாளுகளிலையும் கேக் சாப்பிடலாம் எண்டுறியள்\nவீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......\nஇது நல்ல சுவையாக இருக்கும். கருத்து பகிர்வுக்கு நன்றி Suvy\nஅப்ப விரத நாளுகளிலையும் கேக் சாப்பிடலாம் எண்டுறியள்\nநான் ரசித்த விளம்பரம் .\nதொடங்கப்பட்டது July 5, 2009\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nதொடங்கப்பட்டது March 25, 2015\nநான் ரசித்த விளம்பரம் .\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 minutes ago\n90 கிட்ஸ் - 1997 விளம்பரம் ; பகிடி .👍\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 10 minutes ago\nவெண்ணிலா குடை பிடிக்க .. படம்: அபலை அஞ்சுகம்(1959) வரிகள் : சுரதா இசை : K.V மகாதேவன் பாடியோர்: T.R மகாலிங்கம் & P. சுசீலா\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 19 minutes ago\nஆயிரம் ரூபாய்(1964) கார்பரேற் அரசியல் ..👌\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 22 minutes ago\nமுட்டை ,பட்டர் சே���்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16003/", "date_download": "2020-10-29T08:31:09Z", "digest": "sha1:SWJMBGC47UA52JQQAP7ZABE6WHY7WL4O", "length": 9527, "nlines": 93, "source_domain": "amtv.asia", "title": "AM TV 🙏எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம் – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nAM TV 🙏எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்\nகாஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்\nநிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் அறிமுகப்படுத்தினார்\nஎஸ்செம் கார்ப்பரேஷன், காஸ்மாஸ் பிராண்டில், ‘காஸ்மாஸ் குக்வொர்க் பிரைம்’ என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது. இது, காஸ்மாஸ் குக்வொர்க்’ இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளாகும்.\nஎஸ்செம் கார்ப்பரேஷனின் தயாரிப்பான காஸ்மாஸ் குக்வொரக், உணவு தயாரிப்பு இயந்திரங்களில் துல்லியமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டவை. அமெரிக்காவில் விற்பனை செய்ய சான்றிதழ் பெற்றது. இந்தியாவில் காய்கறி, கிரேவி, இனிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை சமைக்க வடிவமைக்கப்பட்டவை. அதிக அளவில் சமையல் செய்ய வடிவமைக்கப்பட்டவை. காஸ்மாஸ் குக்வொர்க், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து சந்தைகளுக்கு ஏற்றுமதியாகிறது. இஸ்கான் அமைப்பின் அட்சய பாத்திர பவுண்டேஷன், ரதோசமி டிரஸ்ட், மைக்ரோசாப்ட், எல் அன்ட் டி, ஸ்ரீஅன்னபூர்ணா, கூகுள், தலப்பாகட்டி பிரியாணி, ஏ2பி, கேஎம்சிஎச், ஜிகேஎன்எம், கிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உணவு தொழிற்சாலைகள் மற்றும் ஸ்வீட் ஆட்டோமேஷன் வணிகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய மேம்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு இயந்திரங்கள் குறித்து எஸ்செம் கார்ப்பரேஷன் நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் கூறுகையில், ’’ உணவு, மக்களை மகிழ்விக்கிறது; இது நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளது. உணவு சேவை தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சரியான கருவிகள், எளிதாக கையாளும் விதத்திலும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவையாகவும், எரிபொருள் சிக்கனம் திறன்வாய்ந்தவையாகவும் இது இருக்கும். முக்கியமாக, பாரம்பரிய சமையலை போன்ற உணர்வை கொடுக்கும்,’’ என்றார்.\nAM TV 🙏கோனே நிறுவனம், இந்தியாவில் தனது உலகத் தரத்திலான மின் தூக்கிகள் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது\nபக்க வாதம் மற்றும் மாரடைப்பால் அவதியுற்ற நான்கு நோயாளிகளுக்கு அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1224", "date_download": "2020-10-29T08:00:55Z", "digest": "sha1:557TOIJVW4ZGJFG3P5ZITHYSBWUY6HHD", "length": 9367, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது\nகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 28–வது ஆண்டு குமரி மாவட்ட கபடி சாம்பியன் ஷிப் 3 நாள் போட்டிகள் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கபடி கழக தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக செயலாளர் பென் எபனேசர் சாம் வரவேற்று பேசினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) ஆழிவாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.\nஇதில் மாவட்ட கபடி கழக செயலாளர் சுபாஷ், பொருளாளர் சந்திரசேகரன், உதவி தலைவர்கள் பாரத்சிங், தர்மலிங்க உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் கபடி போட்டிகள் தொடங்கியது. முதலில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண், பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 பெண்கள் குழு உள்பட மொத்தம் 52 குழுக்கள் கலந்து கொண்டன.\nமாலையில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான கபடி போட்டிகளும், கிளப் ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) கிளப் சீனியர் சப்–ஜூனியர் (16 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇந்த விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா, கடந்த 2016–2017–ம் ஆண்டில் தேர்வு பெற்ற தேசிய, மாநில பல்கலைக்கழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா ஆகியவை நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் டேவிட் ஜெபசிங் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டுகிறார்கள்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2115", "date_download": "2020-10-29T08:05:32Z", "digest": "sha1:SSYMJ66AW5W6V6IIMXCXVBUB25SDAVJZ", "length": 13518, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "விநாயகர் சிலைகள் ஊர்வலம் கன்னியாகுமரி கடலில் கரைப்பு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nவிநாயகர் சிலைகள் ஊர்வலம் கன்னியாகுமரி கடலில் கரைப்பு\nநாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா குமரி மாவட்டத்திலும் கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவான நேற்று முன்தினம் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்தன.\nநேற்று சிவசேனா சார்பில் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நடைபெற்றது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருந்த 60 விநாயகர் சிலைகள் வேன், கார், டெம்போ, லாரி, மினி டெம்போ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டன.\nசிலைகள் ஒவ்வொன்றும் 2 அடி முதல் 7½ அடி வரை உயரம் இருந்தன. இதில் விநாயகர் மேலே வெங்கடாஜலபதி இருப்பது போன்ற திருப்பதி விநாயகர் சிலையும் இடம் பெற்றிருந்தது.\nமாலை 3 மணி அளவில் விநாயகர் சிலை ஊர்வலம் நாகராஜா கோவிலில் இருந்து தொடங்கியது. ஊர்வல தொடக்க நிகழ்ச்சிக்கு சிவசேனா மாவட்ட தலைவர் ஏ.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அழகி எம்.விஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், துணைத்தலைவர்கள் ஸ்ரீகுமாரன் தம்பி, ஜெகதேவ், மாவட்ட செயலாளர்கள் ஜெயமனோகர், ஜெயராஜன், பொருளாளர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஊர்வலம் மணிமேடை சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தை சென்றடைந்தது. அங்கு ���ன்னியாகுமரி நகர சிவசேனா தலைவர் சுபாஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் வாகனங்களில் இருந்து இறங்கி மேள, தாளங்கள் முழங்க அங்கிருந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.\nஊர்வலம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை மாலை 5 மணிக்கு வந்தடைந்தது. அங்கு 73 விநாயகர் சிலைகள் வரிசையாக வைக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மணிக்கு ஒவ்வொரு சிலையாக கடலில் கரைக்கப்பட்டது.\nஅப்போது, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், கூடுதல் சூப்பிரண்டுகள் ஸ்டான்லி ஜோன்ஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், துணை சூப்பிரண்டுகள் இளங்கோவன் (நாகர்கோவில்), முத்துபாண்டியன் (கன்னியாகுமரி) மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nதமிழ்நாடு சிவசேனா சார்பில் மாவட்டம் முழுவதும் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேல்புறம் அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக குழித்துறை வாவுபலி திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு தமிழ்நாடு சிவசேனா மாநில தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அரிகரன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அனைத்து சிலைகளும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3006", "date_download": "2020-10-29T08:10:16Z", "digest": "sha1:N36ICACZH373RFRM6ONCBPSJVOFIGVFI", "length": 17195, "nlines": 97, "source_domain": "kumarinet.com", "title": "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 04:45 AM\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.\nகோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்களில் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.\nஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்க�� வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.\n10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\nஇரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக, கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.\nமுதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங் களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.\nபக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nபல்வேறு ஊர்களில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய விடிய வந்த வண்ணம் இருந்தனர்.\n11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.\n12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவ��ல் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39414", "date_download": "2020-10-29T07:32:57Z", "digest": "sha1:NCCUYZMRL3AI3UBRIAQKE2IXTXU3EJVM", "length": 9799, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3\nநான் நீங்கள் அவர்கள் என்ற\nஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு\nபத்துதான் முதல் ஒன்று கடைசி\nநாயின் வாலைக் கடன் கேட்டான்.\nபெருகும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அதைப்\nதன் பணிவைத் தெரிவிப்பதாய் _\nதனக்கு அவரை யிவரை மிகவும் பிடிக்கும்\nஅடிமைச்சேவகம் செய்ய தான் தயாராக இருப்பதைத்\nசமயங்களில் வாலைப் பிறர் சுருட்டி முறுக்க\nபலவாறாய் முயன்றுபார்த்த பின் _\n‘உன் வாலால் ஒரு லாபமுமில்லை”\n’என் வால் என் உறுப்புகளில் ஒன்று\nஅதற்கு நான் என்ன செய்வது.’\nஅறுந்த வாலை ஒட்டும் மார்க்கம் தேடி\n’பாவம் உனக்குப் பேச்சே வரவில்லை’ என்கிறீர்கள்.\n’பாவம், பேசுமொழியே இல்லையே உனக்கு’\n’எனக்கு மொழியுண்டு; உங்களால் அதைப்\nபாவம் நீ அதே கூட்டைத்தான்\nSeries Navigation 8.பாணன் பத்துபாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்\n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3\nபாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்\nNext Topic: பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru125.html", "date_download": "2020-10-29T07:52:25Z", "digest": "sha1:GJ3IPRCM2SFMCEJ6XQB3IUP2KVITQ3S3", "length": 8220, "nlines": 75, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 125. புகழால் ஒருவன்! - இலக்கியங்கள், புகழால், நிற், மலையன், ஒருவன், புறநானூறு, பேசுகிறான், அவன், சிறப்பாகப், உழுத, சோழன், எட்டுத்தொகை, வாகை, சங்க", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 125. புகழால் ஒருவன்\nகுறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்\nகிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய\nமலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்.\nபருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,\nநெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,\nபரூஉக் கண் மண்டை யொடு, ஊழ்மாறு பெயர 5\nநள் ளாதார் மிடல் சாய்ந்த\nஉழுத நோன் பகடு அழிதின் றாங்கு\nநல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே; 10\nகுன்றத் தன்ன களிறு பெயரக்,\nகடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;\nகழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு\nவிரைந்து வந்து, சமந் தாங்கிய, 15\nவல்வேல் மலையன் அல்லன் ஆயின்\nநல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,\nதோற்றோன் தானும், நிற்கூ றும்மே,\nஇருக்கை சான்ற உயர் மலைத்\nசோழனுக்கும் சேரனுக்கும் போர். மலையன் சோழனுக்குத் துணையாக நின்று போரிட்டான். சோழன் வென்றான். புலவர் சொல்கிறார். போரில் வென்றவனும் உன்னைச் சிறப்பாகப் பேசுகிறான். தோற்றவனும் நீ அவன் பக்கம் இருந்திலுந்தால் வென்றிருக்கலாமே என்று சிறப்பாகப் பேசுகிறான். நீயோ, உழுத எருது நெல்லை உழுதவனுக்குக் கொடுத்துவிட்டு வைக்கோலைத் தின்பது போல வென்றவன் தந்த பொருளை வாங்கிக்கொண்டு மகிழ்ந்திருக்கிறாய். உன்னைத் துணைவனாகப் பெற்றிருக்கும் நான், உன்னோட��� சேர்ந்து, நூல் நூற்கும் பெண் வைத்திருக்கும் பஞ்சு போல் நெருப்பில் சுட்டு வெந்த புலால் உணவைப் பறிமாறிக்கொண்டு உண்ணலாம் என்று உன்னைக் காண வந்துள்ளேன். வெல்க உன் புகழ்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 125. புகழால் ஒருவன், இலக்கியங்கள், புகழால், நிற், மலையன், ஒருவன், புறநானூறு, பேசுகிறான், அவன், சிறப்பாகப், உழுத, சோழன், எட்டுத்தொகை, வாகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/harshavardhana/harshavardhana1.html", "date_download": "2020-10-29T08:06:08Z", "digest": "sha1:CCUEKLP4KQGURJWDMUT27WTUPYOXA7FZ", "length": 10486, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஹர்ஷ வர்த்தனர் - வரலாறு, ஹர்ஷர், அவரது, இந்திய, ஹர்ஷ, தமது, புத்த, அவர், யுவான், தனது, இரண்டாம், வர்த்தனர், போர், செய்தார், காஷ்மீர், இந்தியா, சுவாங், கட்டுப்பாட்டில், புத்தசமய, வெற்றி, புலிகேசியின், குறிப்புகளும், நடவடிக்கையாகும், புலிகேசி, பயணக், ஹர்ஷரின், ஏற்றுக்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமேலைச்சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசிக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பே ஹர்ஷரின் முக்கிய போர் நடவடிக்கையாகும். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளும், இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டுகளும் இப்படையெடுப்பு பற்றி விவரமாகக் கூறுகின்றன. நர்மதை நதிக்குத் தெற்கே தனது அரசை ���ிரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே ஹர்ஷர் சாளுக்கிய ஆட்சியாளருக்கெதிராக போர் தொடுத்தார். ஆனால், இரண்டாம் புதனகேசிளனன் ஐஹோலே கல்வெட்டுப்படி ஹர்ஷரை புலிகேசி முறியடித்தார் என அறிகிறோம். இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான். யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளும் புலிகேசியின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.\nசுதந்திர அரசாக இருந்த சிந்துப்பகுதி மீது ஹர்ஷர் தமது அடுத்த படையெடுப்பை மேற்கொண்டார். ஆனால், அவரது சிந்துப் படையெடுப்பின் வெற்றி குறித்து சரியான தகவல்கள் இல்லை. நேபாளம் ஹர்ஷரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. காஷ்மீர் ஆட்சியாளர் தவறாது கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷர் இணக்கமான உறவைக் கொண்டிருந்தார். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷரது இறுதியான போர் நடவடிக்கையாகும்.\nதமது படையெடுப்புகளின் பயனாக, ஹர்ஷர் வடஇந்தியா முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். தற்காலத்திய ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் அவரது ஆதிக்க எல்லை இன்னும் விரிவடைந்திருந்தது. எல்லைப்புற அரசுகளான காஷ்மீர், சிந்து, வாலாபி, காமரூபம் ஆகியன அவரது இறையாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.\nதொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக விளங்கிய ஹர்ஷர். பின்னர் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவரை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். தனது அரசுக்குள் புலால் உணவை ஹர்ஷர் தடைசெய்தார். உயிர்வதை செய்வோரை அவர் தண்டித்தார். தனது அரசு முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளையும் பயணிகள் தங்குமிடங்களையும் அவர் அமைத்தார். புத்தசமய புனித இடங்களில் மடாலயங்களை அவர் நிறுவினார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து சமயங்களின் பிரதிநிதிகளையும் கூட்டி அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து மரியாதை செய்தார். புத்தசமய துறவிகளை ஒன்றாக அமரச்செய்து புத்தசமயக் கோட்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும்படி செய்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஹர்ஷ வர்த்தனர் , வரலாறு, ஹர்ஷர், அவரது, இந்திய, ஹர்ஷ, தமது, புத்த, அவர், யுவான், தனது, இரண்டாம், வர்த்தனர், போர், செய்தார், காஷ்மீர், இந்தியா, சுவாங், கட்டுப்பாட்டில், புத்தசமய, வெற்றி, புலிகேசியின், குறிப்புகளும், நடவடிக்கையாகும், புலிகேசி, பயணக், ஹர்ஷரின், ஏற்றுக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-10-29T08:15:14Z", "digest": "sha1:UX4QX5CH6GAQTQR3EM7DYVXEGX7RKMZD", "length": 3175, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "கேதார்நாத் கோயிலுக்கு இன்று வருகிறார் பிரதமர் மோடி |", "raw_content": "\nகேதார்நாத் கோயிலுக்கு இன்று வருகிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இன்று கேதார்நாத் வருகிறார் ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பலத்த பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.\nநிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், கேதார்நாத்தை மறுசீரமைப்புக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nஇது குறித்து உத்தரகாண்ட், மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் கூறுகையில், பிரதமர் மோடி இன்று கேதார்நாத் வருகிறார். அங்கு கோயிலில் 2 மணி நேரம் தங்கியிருப்பார். அப்போது அங்கு நடைபெற்று வரும் மறுகட்டமைப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார் என்றார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/kallaru-special/kallaru-tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-10-29T08:28:23Z", "digest": "sha1:V6Z5A7H7SZ2UBNKVZINRLWDYKAA5MJDQ", "length": 13545, "nlines": 117, "source_domain": "kallaru.com", "title": "கல்லாறு தொலைக்காட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா. கல்லாறு தொலைக்காட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி கல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.\nகல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.\nகல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.\nஇன்று நான்காம் ஆண்டில் கால் தடம் பதிக்கும் கல்லாறு தொலைக்காட்சியின் இந்த பயணத்தில், எங்களுடன் துணை நிற்கும் விளம்பரதார நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், NT Broadcast நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் குறிப்பாக எமது தொலைக்காட்சி பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாகத் தெரிவிக்கிறோம்.\nஎமது கல்லாறு தொலைக்காட்சி வேப்பந்தட்டை வட்டத்தில் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதம் வரை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பானது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அதாவது தமிழ்ப் புத்தாண்டு அன்று பெரம்பலூரில் எமது நிறுவன அலுவலகத்தை மாற்றி NT Broadcast நிறுவனத்தின் மூலம் மாவட்ட அளவில் எமது ஒளிபரப்பினை விரிவு படுத்தப்பட்டது.\nநான்காம் ஆண்டின் துவக்க விழாவினை சிறியதாக எமது அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. எமக்கு எல்லா வகையிலும் ஆதரவு தந்து துணையாக நிற்கும் அப்பாய் குருப்ஸ் உரிமையாளர் திரு. வரதராஜன் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்தார்.\nஇதில் கல்லாறு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஜியாவுல் ஹக், கேமரா மற்றும் ப்ரோக்ராம் எடிட்டர் நூருல் ஹக், நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் தொகுப்பாளர் விஷ்ணு ஆகியோருடன் எங்களது டெக்னிக்கல் மற்றும் சப்போர்ட்டிங் டீமும் கலந்து கொண்டது.\nஇந்த குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில் எமது தொலைக்காட்சியில் ப. செல்வகுமார் அவர்கள் நடுவராகப் பங்கேற்ற எட்டுக்கும் அதிகமான சிறப்புப் பட்டி மன்றங்கள், ஒரு கை பார்ப்போம் என்ற விவாத மேடையை வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி, அன்னை மெட்ரிகுலேசன் மற்றும் அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரிகளில் நடத்தியுள்ளோம். லேடீஸ் vs லேடீஸ், கல்லாறு கனெக்சன், அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு நேரலை போன்றவற்றை விளம்பரதாரர்கள் ஆதரவுடன் சிறப்பாக நடத்தியுள்ளோம்.\nகடந்த ஆண்டில் பெரம்பலூர் சங்கமம் என்னும் நிகழ்ச்சியை Hi5 தொலைக்காட்சியுடன் இணைந்து J.K. மஹாலில் நடத்தப்பட்டது. இதில் பிரபல தொலைக்காட்சி பிரபலங்கள் பங்கு பெற்று நமது மாவட்ட மக்களை மகிழ்வித்தனர்.\nபெரம்பலூர் மாவட்ட மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் கல்லாறு பெரம்பலூர் சிங்கர் என்னும் ரியாலிட்டி ஷோவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தாடி பாலாஜி மற்றும் பாடகர் ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது பெரம்பலூர் உள்ளூர் சேனல்கள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாபெரும் ரியாலிட்டி ஷோ 14 வாரங்களாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைத் தொடர்ந்து எங்கள் அடுத்தடுத்த பயணத்தின் முதற்கட்டமாக இந்த வருடம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கபடி அணியினருக்காக கல்லாறு கபடி லீக் (KKL) எனும் மாபெரும் கபடிப் போட்டி. இதற்கான ப்ரோமோ வீடியோவும் இன்று அப்பாய் குருப்ஸ் உரிமையாளர் அவர்களால் வெளியிடப்பட்டது.\nகல்லாறு கபடி லீக் (KKL)\nஎவ்வாறு உங்கள் அணியைப் பதிவு செய்ய வேண்டும்\nபோன்ற விபரங்களை விரைவில் அறிவிக்கப்படும்.\nஇந்த கல்லாறு கபாடி லீக் போட்டி அனைத்தும் எமது கல்லாறு டிவியில் நேரலையில் ஒளிப்பரப்ப உள்ளோம்.\nவாருங்கள், விளையாடுங்கள், பரிசுடன் மாவட்ட அளவில் பிரபலமாகுங்கள்.\nPrevious Postஆடி மாதத்தில் மாடித்தோட்டம் அமைக்கலாம் Next Postகொல்லைப்புற வளர்ப்பிற்கேற்ற சில கலப்பின கோழி வகைகள்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் ���ணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/938385", "date_download": "2020-10-29T09:11:01Z", "digest": "sha1:NZFEUQYIFP4RC5NUPT24A7Z5AFI2F76L", "length": 3885, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அசிட்டோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசிட்டோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:25, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n825 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:16, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:25, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:52:04Z", "digest": "sha1:AHXRJP4Q42AC6LLV254OW4VTSFWT7MTT", "length": 14268, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருக்கோயிலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருக்கோவிலூர் (ஆங்கிலம்:Tirukkoyilur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும்,சிறப்பு பேரூராட்சி ஆகும்.\n— சிறப்பு பேரூராட்சி = திருக்கோவிலூர் —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n11.99 சதுர கிலோமீட்டர்கள் (4.63 sq mi)\n• 73 மீட்டர்கள் (240 ft)\nஇங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.\n3 சிறப்பு பேரூராட்சி அமைப்பு\nதிருக்கோவிலூரானது தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் சிறப்பு பேரூராட்சி அருகில் உள்ள தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ள அரகண்டநல்லூர் ஆகும். இதன் அருகில் கள்ளக்குறிச்சி 46 கிமீ; இதன் கிழக்கில் கடலூர் 70 கிமீ; மேற்கில் திருவண்ணாமலை 40 கிமீ; வடக்கில் விழுப்புரம் 40 கிமீ; தெற்கில் உளுந்தூர்பேட்டை 45 கிமீ தொலைவில் உள்ளது.\nவரலாற்றுப் பெருமைக்கு உரியதான இச்சிறு நகர் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலுாராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது.\nதிருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும்; இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீழூர்ப் பகுதியில்தான் வீரட்டேஸ்வரர் கோயில் சிவன் கோயில் இருக்கிறது. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று.[3]\n11.99 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சிமன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட பேரூராட்சி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 10,929 வீடுகளும், 70,212 மக்கள்தொகையும் கொண்டது. நகராட்சி எழுத்தறிவு 86.7% மற்றும் பாலின விகிதம் 10,000 ஆண்களுக்கு, 10,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 10000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,125 மற்றும் 471 ஆகவுள்ளனர்.[5]\nசங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததது. ஔவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர் குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோ���லூரில் இருப்பதும் இவ்வூரின் பெருமைக்குத் தக்க சான்றுகளாம்.\nகடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன். கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை. இந்த ஆற்றுமணலின் அறல் படிவு போல் தலைவியின் கூந்தல் சுருள் படிந்திருந்ததாம்.[6]\nகடையெழு வள்ளல்களில் மற்றொருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. இந்த அஞ்சி கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினான் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார்.[7]\nதிருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வாலயம் அந்தகாசூரனை அழித்த தலம் ஆதலால் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்ககால மலையமான் நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. ஆதலால் காரி திருக்கோவலூர் மலையமான் காரி என்ற பெயரிலேய அழைக்கப்படுகிறான்.\nஇவ்வூரின் அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 73 மீட்டர் (239 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nதிருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). \"கெடிலக் கரை நாகரிகம்\". நூல் 290-292. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.\n↑ திருக்கோவிலூர் நகராட்சி இணையதளம்\n↑ அம்மூவனார் பாடல் அகநானூறு 35-14\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:43:42Z", "digest": "sha1:2GA7JI6GXEYBTAXTX3QTDL4ZN6ODKDX6", "length": 5154, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்\nசம ஆசனம், சம போசனம் இயக்கம்\nதீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2010, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/do-you-know-why-do-we-drink-cold-water-in-a-lot-of-thir", "date_download": "2020-10-29T09:10:26Z", "digest": "sha1:RZOTT2ZDTUQ4CKV6SUWALJWOSSTE54OH", "length": 9055, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களுக்குத் தெரியுமா? அதிகளவு தாகம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஏன் அருந்துகிறோம்?", "raw_content": "\n அதிகளவு தாகம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஏன் அருந்துகிறோம்\nஅதிகளவு தாகம் ஏற்பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை அருந்துகிறோம். இதற்கு என்ன காரணம் என்று அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nமூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும் போது, அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது.\nதொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும் போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப் பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது.\nவறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும் போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது.\nஇவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும் போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும் போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணமாகும்.\nகாங்கிரஸும், கனிமொழியும் திருமாவளவனை கண்டிக்காமல் வாய் பொத்திக் கொள்வதா..\nஎன் கெரியரில் என் பவுலிங்கை போட்டு பொளந்துகட்டிய 2 வீரர்கள் அவங்கதான்.. ஷேன் வார்ன் ஓபன் டாக்\nபட்டாசு ஆலையில் ஏற்பட்��� வெடி விபத்து.. துண்டு துண்டாக சிதறிய 5 உயிர்கள்..\nகாங்கிரசை கட்டம் கட்டும் திமுக நிர்வாகிகள்.. மமதையில் இருக்க வேண்டாம் என ஸ்டாலின் ஆவேசம்.\nதமிழக மக்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் விரைவில் மகிழ்ச்சியான செய்தி.. அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா... கடும் வேதனையில் பினராயி விஜயன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாங்கிரஸும், கனிமொழியும் திருமாவளவனை கண்டிக்காமல் வாய் பொத்திக் கொள்வதா..\nபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. துண்டு துண்டாக சிதறிய 5 உயிர்கள்..\nகாங்கிரசை கட்டம் கட்டும் திமுக நிர்வாகிகள்.. மமதையில் இருக்க வேண்டாம் என ஸ்டாலின் ஆவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/west-bengal-election-rahul-gandhi-sitaram-yechury-alliance-pmwzsd", "date_download": "2020-10-29T08:53:12Z", "digest": "sha1:2ASWMZ732DZDDLR6AKPDWCZGL52Z5EAH", "length": 13198, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மம்தாவை வீழ்த்தணும்... ‘கை’யுடன் கைகோர்க்கும் சிபிஎம்...!", "raw_content": "\nமம்தாவை வீழ்த்தணும்... ‘கை’யுடன் கைகோர்க்கும் சிபிஎம்...\nகாலம் எல்லாவற்றையும் ம���ற்றிவிடும் என்று சொல்வார்களே... இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் (சிபிஎம்) அது மாற்றி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க சிபிஎம் தயாராகிவிட்டது.\nகாலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வார்களே... இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் (சிபிஎம்) அது மாற்றி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க சிபிஎம் தயாராகிவிட்டது.\nபாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் சிபிஎம் இடம் பெறாது என்று அக்கட்சி அறிவித்துவிட்டது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள சிபிஎம் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்திருப்பதாக் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.\n“மாநில அளவில் நிலைமைக்குத் தகுந்தார்போல் அந்தந்த மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாத அளவில் தொகுதி உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள சிபிஎம் முடிவு செய்திருப்பதாக” யெச்சூரி தெரிவித்திருக்கிறார். அந்த அடிப்படையில் மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளைச் சிதறாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் உடன்பாடு செய்துகொள்வது என சிபிஎம் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியும் ஆமோதித்துள்ளது.\nநாடாளுமன்ற மக்களவையில் தற்போது சிபிஎம்மிற்கு 9 உறுப்பினர்களே இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிஎம் உள்ளது. மேலும் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பிலும் அக்கட்சி உள்ளது. எனவே, தேசிய அளவில் அல்லாமல் மாநில அளவிலான தொகுதி உடன்பாடுக்கு சிபிஎம் தயாராக உள்ளது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் காங்கிரஸுன் கூட்டணி அமைக்க சிபிஎம் ஈடுபாடு காட்டிவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடும் சூழல் உள்ளது. இந்த முரண்பாட்டைக் காரணம் காட்டி பாஜக போன்ற கட்சிகள் பிரசாரம் செய்யும் என்ற கவலையும் சிபிஎம் கட்சியில் சில தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nகாங்கிரஸ் உடனான கூட்டணி கேரளாவில் சிபிஎம்மிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கேரள மாநிலக் குழு கருத்து தெரிவித்திருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேசிய அளவில் அணி திரட்டிய சிபிஎம், இன்று பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு வந்திருக்கிறது.\nமத வன்முறையை தூண்டுகிறார்கள்... ஹெச். ராஜா உள்ளிட்டவர்கள் மீது முதல்வர் ஈபிஎஸிடம் சிபிஎம் முறையீடு..\n ஆயுஷ் அமைச்சக செயலாளரை விளாசி தள்ளிய கே.பாலகிருஷ்ணன்..\nதடையை மீறி விநாயகர் சிலைகளா.. இது கடைந்தெடுத்த மதவெறி அரசியல்... பாலகிருஷ்ணன் ஆவேசம்\nதமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். சிபிஎம். பாலகிருஷ்ணன் கோரிக்கை.\nஇடஒதுக்கீடு வழக்கு வெற்றிக்கு வித்திட்டது மு.க. ஸ்டாலின்... சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன் தாறுமாறு பாராட்டு\nரிசர்வ் வங்கி பணம் மாதிரி கூட்டுறவு வங்கி பணத்தை எடுக்கணும்..அதுதான் பாஜக பிளான்...போட்டுத்தாக்கும் சிபிஎம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/expecting-eps-ops-party-joining-news-by-today-afternoon", "date_download": "2020-10-29T07:40:00Z", "digest": "sha1:3QQEJ46WMBBI6LTMQEVKCNZUDTTFFDEF", "length": 12257, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உச்சக்கட்ட பரபரப்பு..! இணையுமா ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் ? கூடுகிறது சசிகலாவின் கோபம்.", "raw_content": "\n இணையுமா ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் \nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது., அணிகளின் இணைப்பு இன்று நடைபெறும் நிலையில், இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இந்த இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.\nஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலகி தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.\nஓ.பன்னீர்செல்வம் அணியுடன், எடப்பாடி அணி இணைவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த இரு அணிகளும் இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.\nஅதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் 1 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா. பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ள.\nஇந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில், எம்.பி. மைத்ரேயன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதேபோல் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணிகள் இணைப்பு குறித்தும், சசிகலா குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநீண்ட இழுபறிக்கு பின் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தால், ஏற்கனவே தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்ட பன்னீர் செல்வத்தின் மீதும் பழனிசாமி மீதும் கடும் எரிச்சலில் உள்ள சசிகலாவின் கோபம் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nசிங்கிள் ஆளாய் தெறிக்கவிட்ட பாலாஜி முருகதாஸ்... ஒத்த வார்த்தையில் ஓஹோ என வைரலாகும் மீம்ஸ்...\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nவேங்கை மவன் மொத்தமா ஒதுங்கிட்டான்... போங்கலே... ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த திமுக..\ncovid-யை ஒழிக்க எவ்வளவோ போராடுகிறேன்.. ஆனால் 30 சதவீதம் மக்கள் ஆலட்சியம் காட்டுகிறார்கள்.. எடப்பாடி வேதனை.\n#BREAKING கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து.. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 ம��ழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nவேங்கை மவன் மொத்தமா ஒதுங்கிட்டான்... போங்கலே... ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5205", "date_download": "2020-10-29T07:19:23Z", "digest": "sha1:66RCRM4N5OU6AKULYGSASACMWMH7R4C6", "length": 4268, "nlines": 45, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இ டி மி ன்னல் காரணமாக தீ ப்ப ற்றி எ ரிந்த தென்னை மரம்? – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் இ டி மி ன்னல் காரணமாக தீ ப்ப ற்றி எ ரிந்த தென்னை மரம்\nவவுனியா – ஔவையார் சின்னக்குளம் பகுதியில் பெய்த க டும் மழையின்போது இ டி மி ன்னல் காரணமாக தென்னை மரம் ஒன்று தீ ப்பி டித்து எ ரிந்துள்ளது.\nஇன்று மாலை பெய்த ப லத்த மழையின் போது இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இதன்போது தென்னை மரம் தீ ப்பற் றி எரிந்துள்ளது.\nஇன்று வவுனியா உட்பட அனைத்து பகுதிகளிலும் இ டியுடன் கூ டிய ம ழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது\n70 வயது நபரை திருமணம் செய்வதாக ஆ சை வா ர்த்தை கூறி மணப் பெண் செய்த அ திர் ச்சி செயல் தி டுக்கி டும் பி ன் னணி\nஉயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்த கல்வியமைச்சு\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507450", "date_download": "2020-10-29T08:17:16Z", "digest": "sha1:QTSD6N2EMRERDJ75L7Y225ZZXHACTPKW", "length": 20769, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: 2 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ...\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ...\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 5\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 4\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 6\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 12\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\nஇந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: 2 பேர் கைது\nதிருப்பூர்:திருப்பூரில், இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த மோகன சுந்தரம், 45, இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளார். கடந்த பிப்., 12ம் தேதி, இவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக, கைப்பற்றப்பட்ட 'சிசிடிவி' பதிவை கொண்டு, துணை கமிஷனர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூரில், இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த மோகன சுந்தரம், 45, இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளார். கடந்த பிப்., 12ம் தேதி, இவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக, கைப்பற்றப்பட்ட 'சிசிடிவி' பதிவை கொண்டு, துணை கமிஷனர் பத்ரிநாராயணன் தலைமையில், ஏழு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.சம��பவத்தில் ஈடுபட்ட, திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த அப்துல் அஜீஸ், 30, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த முகமது ேஷக் தாவுத், 23 ஆகியோரை, வடக்கு போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கைதான இருவரும், திருப்பூர் எம்.எஸ்., நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.இருவரும் எஸ்.டி.பி.ஐ., உறுப்பினர்கள். இதில், மேலும், ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க, தனிப்படையினர் தாராபுரத்தில் முகாமிட்டுள்ளனர்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுள்வேலி அமைத்த தகராறு நான்கு பேர் மீது வழக்கு\nகஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்��� பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுள்வேலி அமைத்த தகராறு நான்கு பேர் மீது வழக்கு\nகஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122290/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:06:35Z", "digest": "sha1:ZGLDI6Y3JHQA7TATFDLUD7EVQBXV7E56", "length": 8004, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஈரோட்டில் நந்தா கல்விக் குழுமத்தில் ரூ.5 கோடி ரூபாய் பறிமுதல்- வருமான வரித்துறை\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nகேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nகேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந���திரன்\nகேரளாவில் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பின் அனைத்து சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.\nமத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியார் ஓட்டல்களும், ரிசார்டுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு பின் திறக்கப்படும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களை ஈர்க்க பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nகொரோனா பரவலால் நான்கனா சாகிப் தவிர, சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T08:02:33Z", "digest": "sha1:4ICRYHQ76HE4263ZGX36W27LK6564IQC", "length": 4171, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மருத்துவ முதுநிலைப் படிப்பு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு ...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய...\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு\nமருத்துவ முதுநிலைப் படிப்புகளில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காட...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி வளைப்பு..\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்குத் தண்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kalanithi-maran-spicejet/ration-on-wheel", "date_download": "2020-10-29T08:08:38Z", "digest": "sha1:XBXYBRNEI6ZHYJVCM2F7RYRAAYFFO2NK", "length": 6234, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என கலாநிதி மாறன் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செலுத்த வேண்டிய TDS பாக்கித் தொகையை வசூலிப்பதற்கான ஒரே நபர் கலாநிதி மாறன் தான் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கலாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சென்னையில் வீடு உள்ள ஒருவர் எப்படி டெல்லி அலுவலகத்தின் அன்றாட பணிகளை கவனிக்க முடியும் என்றார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்றும், டெல்லி உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\n#BREAKING :\"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/5", "date_download": "2020-10-29T08:48:29Z", "digest": "sha1:MVAL5SFVDI5TEANYDGVT6NAHD4LDY35W", "length": 8934, "nlines": 27, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.\nதாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.\nதாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.\nஅத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச���சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.\nஅத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.\nமேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது..\nஇக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.\nஇக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.\nஇக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_11_archive.html", "date_download": "2020-10-29T07:33:32Z", "digest": "sha1:CZN6VSDZNNPX3NWKWIZNAXVSZTQHRDU3", "length": 34359, "nlines": 687, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 11, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.\nஎந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத���மா காந்தி\nஅங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.\nமூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்\nபிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன\nவட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.\nமுறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகத���கள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்\nஉலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.\nமுகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.\nநீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல\nநம்மை வழி நடத்துவது \"காந்தி'தானே\nலாரி வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது\nடீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளதால், லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது. திருப்பூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய்; பெட்ரோல் விலையில் நான்கு ரூபாய் உயர்த்தியுள்ளதால், லாரி உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, டயர், டியூப் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்த்தப்பட்ட டீசல் விலையால் மேலும் நஷ்டமடைய வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. லாரி வாடகையை உயர்த்தும் போது, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாகிறது. லாரி உரிமையாளர்கள், வேறு வழியின்றி நடைமுறையில் உள்ள வாடகை கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வை உடனடியாக, நடைமுறைப்படுத்தவும், லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு, சின்னசாமி தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் பனியன் விற்பனை பாதிப்பு; உற்பத்தியும் 25 சதவீதம் குறைந்தது\nகேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பனியன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது.\nதிருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்நாட்டு விற்பனைக்கான பனியன் மற்றும் பலவிதமான உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, டில்லி, மும்பை, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.\nகோல்கட்டாவில் உற்பத்தி செய்யப்படும் பனியன், சில மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. லூதியானா, டில்லி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன், அப்பகுதியில் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.\nதிருப்பூர் பகுதியில் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, பல மாநிலங்களில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பனியன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள், பிளாட்பாரங்கள் மற்றும் சந்தைகளில்தான் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர்.\nமழை காரணமாக, சில்லறை வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, உற்பத்தி செய��யப்பட்ட பனியன்கள் மற்றும் உள்ளாடைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல், லாரி கிடங்குகளிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தேக்கமடைந்துள்ளன.\nபனியன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி செய்யப்படுவதால், மழை காரணமாக, நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.\nஉற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் துவங்குவதால், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய ஆடைகளை வாங்கி அணிவதை தவிர்க்கின்றனர். இதன் எதிரொலியாகவும் பனியன் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.\nஇன்போசிஸின் நிகர லாபம் 17.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது\nஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், ரூ.5,472 கோடியை மொத்த லாபமாக பெற்றிருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், இது 12.7 சதவீதம் அதிகம். அதேபோல் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,527 கோடி கிடைத்திருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 17.3 சதவீதம் அதிகம். இது எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம். இந்த தகவலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அளவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையிலும் கூட இந்த அளவுக்கு லாபம் சம்பாதித்திருப்பது ஒரு சாதனையே என்றார். இத்தனைக்கும் எங்களுக்கு ஆர்டர்களை கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய 10 கம்பெனிகளின் ஆர்டர்கள் இந்த காலாண்டில் 25.8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் இதைவிட அதிகமாக கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 30.1 சதவீதம் குறைந்திருந்தது.இதிலிருந்து உலக பொருளாதாரம் ஒரு நிலையற்ற தன்மையில் இருப்பது தெரிய வரும் என்றார் கோபாலகிருஷ்ணன். நாங்கள் இந்த நிதி ஆண்டில் அவர்களது ஆர்டர்களை எதிர்பார்க்காமல், இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற்று வேலை செய்து வருகிறோம் என்றார் அவர்.\nலாரி வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது\nதிருப்பூர் பனியன் விற்பனை பாதிப்பு; உற்பத்தியும் 2...\nஇன்போசிஸின��� நிகர லாபம் 17.3 சதவீதம் அதிகரித்திருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618916", "date_download": "2020-10-29T08:48:17Z", "digest": "sha1:EAS32TIVH7Q22SI4WS72SOS5C5DKNMLW", "length": 11250, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆம்புலன்ஸ் இல்லாததால் தந்தையை தள்ளு வண்டியில் வைத்து 8 கிமீ தூரம் இழுத்துச் சென்ற சிறுவன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆம்புலன்ஸ் இல்லாததால் தந்தையை தள்ளு வண்டியில் வைத்து 8 கிமீ தூரம் இழுத்துச் சென்ற சிறுவன்\nசமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு\nகோலார்: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உடல் நலமின்றி அவதிப்பட்டு வரும் தனது தந்தையை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளு வண்டியில் இழுத்து சென்ற மகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. கர்நாடகாவின் கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகா, கே. பாதூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). காய்கறி, பழங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நி��ையில் கிருஷ்ணப்பாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரத்திற்கு சென்றார். இதனால், காயம் புரையோடிப் போய் காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nநடக்க முடியாமல் கிருஷ்ணப்பா அவதிப்பட்டு வந்தார். இவரது மகன் மது (14) தந்தை படும் அவதியை பார்த்து வேதனை அடைந்தான், மேலும், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை. இந்நிலையில், நேற்று தந்ைத கிருஷ்ணப்பா வலியால் துடித்துள்ளார். மது, தந்தையை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான். இதற்காக ஒரு தள்ளு வண்டியை ஏற்பாடு செய்து அதில் தனது தந்ைதயை உட்காரவைத்து இழுத்துக்கொண்டே 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனையை நோக்கி சென்றான்.\nஇதை பார்த்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். ஒரு வழியாக கே. பாதூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள அட்டகல் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு தந்தையை தள்ளு வண்டியிலேயே இழுத்துச் சென்று மகன் சிகிச்சை அளிக்கச் செய்தான். சிகிச்சை முடிந்ததும் அதே தள்ளுவண்டியில் தனது தந்தையை உட்கார வைத்து இழுத்துக்கொண்டு வந்தான். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nபசுக்கள் மீது கை வைத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திட்டவட்டம்\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்வு\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\nமகாராஷ்டிராவில் 100 குயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கினார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி\n× RELATED சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/12/11/samsung-galaxy-fold-2-galaxy-s11-series-rumoured-launch-date/", "date_download": "2020-10-29T08:31:37Z", "digest": "sha1:2PPTRTUMSAN3T5PTADOP2MTIPENJHDL6", "length": 6020, "nlines": 48, "source_domain": "nutpham.com", "title": "சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் – Nutpham", "raw_content": "\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11 சீரிஸ்: கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.\nசாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனம��க் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒன்பிளஸ் பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 24999 துவக்க விலையில் ஒன்பிளஸ் நார்டு இந்தியாவில் அறிமுகம்\nரூ. 7999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமற்ற மாடல்கள் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nவிலையில் ஷாக்… ரெட்மி நோட் 9 இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/narendra-modi-warning-pakistan-pn3o9y", "date_download": "2020-10-29T08:07:55Z", "digest": "sha1:D7ARK4YW6ECBM5FOUKVQNR7GRDIUGTDN", "length": 9836, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்கள பழி வாங்கணும்னு என்னோட மனசு கொளுந்துவிட்டு எரியுது !! சும்மா விட மாட்டோம்!! கொந்தளித்த மோடி !!", "raw_content": "\nஅவங்கள பழி வாங்கணும்னு என்னோட மனசு கொளுந்துவிட்டு எரியுது சும்மா விட மாட்டோம்\nஜம்மு – காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், நாட்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதே உணர்வு என மனதிலும் தீயாக கொளுந்துவிட்டு எரிகிறது; இதற்கு பரிகாரம் தேடப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.\nமுதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹாரில், பல்வேறு அரசு திட்டப் பணிகள் தொடக்க விழா, நேற்று நடைபெற்றது.\nஇதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , ஜம்மு - காஷ்மீரில் நடந்த கோர தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்; நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அவர்களது குடும்பத்தாருக்கு, நாட்டு மக்களின் சார்பில் இரங்கலை தெரிவிக்கிறேன்.\nஇந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாட்டு மக்களின் மனதில், கோபக் கனலை ஏற்படுத்தியுள்ளது; அது, என் மனதிலும் தீயாக பற்றி எரிகிறது.\nஇந்த தாக்குதலுக்கு சரியான பரிகாரம் விரைவில் தேடப்படும். நம் படைகள் சரியான பதிலடியைக் கொடுக்கும் என்ற அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக, மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து வரும் நடவடிக்கைகளால், அண்டை நாடான பாகிஸ்தான் விரக்தியில் இருந்துள்ளத��� என தெரிவித்தார்.\nஅதன் வெளிப்பாடே, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்து உள்ள தாக்குதல்; இதற்கு தகுந்த பதிலடியை நாம் கொடுப்போம் என மோடி கூறினார்.\nஉலகில் யாரும் செய்யாத தவறையா செஞ்சுட்டேன்... மப்பில் மாட்டிக் கொண்ட நடிகையின் அடாவடிப்பேச்சு..\nNTA இணையதளம் முடக்கம்... நீட் தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் தவிப்பு..\n’இனி எனது அரசியல் எதிர்காலம் என்னவாகும்..\nசூர்யாவும் -திமுகவும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டக்கூடாது... பாஜக எச்சரிக்கை..\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த பெண் வழக்கறிஞர்கள் சங்கம்..\nபெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் மாற்றம்... தமிழ அரசு முக்கிய அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்திய���ல் கதறும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/a-613-kg-bronze-bell-is-traveling-from-rameswaram-to-ayodhya", "date_download": "2020-10-29T08:06:20Z", "digest": "sha1:4D542YQLVN5Y2XEGAAHLGOOEL7UQ2JRP", "length": 11974, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "613 கிலோ எடை, 4,552 கி.மீ தூரப் பயணம்... ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் வெண்கல மணி! | A 613 kg Bronze bell is traveling from Rameswaram to Ayodhya", "raw_content": "\n613 கிலோ எடை, 4,552 கி.மீ தூரப் பயணம்... ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் வெண்கல மணி\nஅயோத்தி செல்லும் மெகா மணி. ( உ.பாண்டி )\nஅயோத்தி கோயிலில் வைப்பதற்காக பிரமாண்ட வெண்கல மணி மற்றும் செம்பினால் செய்யப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர், அனுமன், விநாயகர் சிலைகள் ஆகியன ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலில் வைப்பதற்காக தமிழகத்தில் செய்யப்பட்ட 613 கிலோ எடை கொண்ட வெண்கல மணி நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி சென்றது.\nபல நூறு ஆண்டு காலமாக நீடித்து வந்த ராமஜன்ம பூமி - பாபர் மசூதிப் பிரச்னை உச்சநீதி மன்றத் தீர்ப்பினால் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.\nஅயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்\n120 ஏக்கர் நிலத்தில் சுமார் 84 ஆயிரம் சதுர அடியில் ராமர் கோயில் அமைய உள்ளது. கோயில் கட்டுமானச் செலவு 300 கோடி மற்றும் கோயில் சுற்றுப்பகுதியை மேம்படுத்த 700 கோடி என ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல்லினை கடந்த ஆகஸ்ட் 5 - ல் பிரதமர் மோடி நாட்டினார். 161 அடி உயரம், 280 அடி அகலம், 300 அடி நீளத்தில் அமைய உள்ள ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை சுமார் மூன்றரை ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nபுரட்டாசி சனிக்கிழமை மகிமைகள்... கொரோனா கால வழிபாட்டுக்குச் சில வழிகாட்டுதல்கள்\nஇந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 3 மணி நேரம் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அயோத்தி கோயிலில் வைப்பதற்காக பிரமாண்ட வெண்கல மணி மற்றும் செம்பினால் செய்யப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர், அனுமன், விநாயகர் சிலைகள் ஆகியன ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு அனுப்பி ���ைக்கப்பட்டன.\nமெகா மணி தாங்கிய வாகனத்தின் பயணத்தைத் தொடக்கி வைத்த நயினார் நாகேந்திரன்.\nசென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு என்ற அமைப்பின் மூலமாக அதன் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ எடை கொண்ட பிரமாண்ட வெண்கல மணி உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உருவாக்கப்பட்ட இந்த மெகா மணி 17-ம் தேதி ராமேஸ்வரத்திற்குக் கொண்டு வரப்பட்டு ராமநாதசுவாமி கோயிலின் முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இந்த மணி மற்றும் சுவாமி சிலைகள் அடங்கிய ரதத்தினை மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில், பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த ரதம் ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர, டெல்லி மாநிலங்கள் வழியாக 4,552 கிலோமீட்டர்கள் பயணித்து அக்டோபர் 7-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலை சென்று அடைய இருக்கிறது.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201801", "date_download": "2020-10-29T08:13:08Z", "digest": "sha1:GUO2ODKXB65KRSGDUKUUG4PNLS5BZKRZ", "length": 17710, "nlines": 290, "source_domain": "asiriyarperavai.org", "title": "2018 January | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்���ு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\np=4422 2.ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு http://asiriyarperavai.org/p=4420 3.திண்டுக்கல் மாவட்டம் -ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் -மு.ஆசாரிபுதூர் நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற -ஆண்டு விழா http://asiriyarperavai.org/p=4420 3.திண்டுக்கல் மாவட்டம் -ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் -மு.ஆசாரிபுதூர் நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற -ஆண்டு விழா http://asiriyarperavai.org/p=4418 4.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் ஆசிரியர்பணி-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்-tv channel news http://asiriyarperavai.org/p=4418 4.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் ஆச���ரியர்பணி-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்-tv channel news http://asiriyarperavai.org/\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பரில் நடந்த இளங்கலை, முதுகலை படிப்புகள், தொழில்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் 31-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். http://results.unom.ac.in/, www.ideunom.ac.in, www.egovernance.unom.ac.in மறுமதிப்பீடு, […]\nஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு\nதிண்டுக்கல் மாவட்டம் -ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் -மு.ஆசாரிபுதூர் நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற -ஆண்டு விழா\nநன்றி-திரு.மு.முருகேசன் ஆசிரியர் அவர்கள் -திண்டுக்கல் மாவட்டம்\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் ஆசிரியர்பணி-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்-tv channel news\np=4402 3.சுதந்திர போராட்ட வீரர்கள் தலைவர்கள்-மகாத்மா காந்தி-இறப்பு: ஜனவரி 30, 1948 http://asiriyarperavai.org/\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரி���ர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/uncategorized/?filter_by=random_posts", "date_download": "2020-10-29T08:32:31Z", "digest": "sha1:7J3YDGF3BMRG7SZX7OZKUN3T6HPXBX6Z", "length": 9674, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "Uncategorized Archives - Ippodhu", "raw_content": "\nசூரிய வெளிச்சத்தால் கொரோனா வைரஸ் சீக்கிரமாக அழிகிறதா\nபிகில் பட தயாரிப்பாளர், பைனாசியருக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல்; ரூ.300 கோடி வரி ஏய்ப்பு: வருமானவரித் துறை\nமாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய செயலி\nசாம்சங் பிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம்\nவடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை: உண்மைத்தன்மை குறித்து தென்கொரியா கேள்வி\nமாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய செயலி\nடெல்லியில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 3,788 பேருக்கு கொரோனா\nநியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: தேர்தல் தள்ளிவைப்பு\nரஜினியின் தர்பார்: மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியீடு\nஅரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களை சுரண்டுவதற்கு பதில், இப்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் – திருமாவளவன்\nநிச்சயம் மீண்டு வருவேன் : நிக்கி கல்ராணி\nநோக்கியா ஸ்மார்ட் டிவி தயாரிப்புகள் : அக்.15 முதல் விற்பனை\nவடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை: உண்மைத்தன்மை குறித்து தென்கொரியா கேள்வி\nஏடிஎம் கட்டணத்தை அதிகரிக்க முடிவு : ரிசர்வ் வங்கி ஆலோசனை\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nடிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 2.1 சேனல் சவுண்ட்பார்\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்���ுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/6", "date_download": "2020-10-29T07:05:38Z", "digest": "sha1:VYZUKLVPMUT23GVEYZ4VDRPRDFONPWBR", "length": 7101, "nlines": 24, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nதிருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.\nநம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம்\nநாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமால் திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய இலக்குமி பதியாகிய திருமாலை சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இவ்வூர் 'திருப்பதிசாரம்' என அழைக்கப்படுகிறது.இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை.\nவிமானம்: இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.\nஇங்கு கருவறையில் திருவாழ்மார்பன் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்குசக்கர தாரியாக வலது காலை மடக்கியும் இடதுகாலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனையப் பட்டுள்ளதால்) இவருக்கு திருமஞ்சனம் (அபிசேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.\nஇக்கோயிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல்மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு உள்ளது. இங்கு விமானம் இந்திர கல்யாண விமான அமைப்பைச் சார்ந்தது. கோயில் கருவறையின் வலது பக்கம் இராமர், சீதை, அனுமன், இலட்சுமணன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டுள்ளன. கருவறைச் சுற்றில் கன்னி மூல விநாயகர் உள்ளார். கோயிலுக்கு வெளியே 40 அடி உயரமுள்ள கொடிமரம் உள்ளது. கொடிமரத்தின் பக்கத்தில் பெரிய பலிபீடமும், கோயிலுக்கு வெளியே சோமதீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளியே வடக்குப்பகுதியில் உடையநங்கையார் அவதரித்த பகுதியுள்ளது. நம்மாழ்வாரின் தாயாரின் இந்த வீடானது இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/09/green-dose-recipe.html", "date_download": "2020-10-29T06:57:49Z", "digest": "sha1:TXEGMUQEFWWKDRR7WA3OWHHUEREETBM3", "length": 6765, "nlines": 118, "source_domain": "www.esamayal.com", "title": "புரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe ! - ESamayal", "raw_content": "\n/ / புரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe \nபுரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nபச்சைப்பயறு - 1 கப்\nசின்ன வெங்காயம் - 5\nகாய்ந்த மிளகாய் - 2\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபச்சைப் பயறை இரவே நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும்.\nகாலையில் ஊற வைத்த பச்சைப் பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது\nதோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை களாக ஊற்றி இரு புறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nசத்தான கிரீன் தோசை ரெடி. தக்காளி சட்னி, வெங்காய சட்னிக்கு தொட்டு சாப்பிட பொருத்த மாக இருக்கும்.\nபுரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இல���யின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/05/11.html", "date_download": "2020-10-29T07:59:22Z", "digest": "sha1:FUCANOLZHVI24MDD4NRGJFGZRODPV25J", "length": 59554, "nlines": 740, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 11 தெருத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு! திருட்டுத்தேங்காய் சாபத்திற்கு!! தேங்காயின் விதிப்பயன் என்ன...? - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/10/2020 - 02/11/ 2020 தமிழ் 11 முரசு 28 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 11 தெருத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு திருட்டுத்தேங்காய் சாபத்திற்கு\nபயன்தரும் மரங்களின் பெயர்களையும் எழுதி, அதில் ஒன்றைத்தெரிவுசெய்து, அது தரும் நல்ல பயன்களைப்பற்றி எழுதச்சொன்னார் ஆசிரியர். இந்தச்சம்பவம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்தது.\nஎனது வகுப்பில் பெரும்பாலான மாணவ மாணவிகள் தென்னை மரம் பற்றியே எழுதியதற்குக்காரணம், எங்கள் ஊரில் அந்த மரங்கள்தான் அதிகம். நாம் பனைமரத்தை படங்களில்தான் பார்த்திருந்த காலம்.\nதென்னையின் பயன்பாடு பற்றி நிறையச் சொல்லமுடியும். ஆனால், அந்த பால்யகாலத்தில் எமக்குத் தெரிந்ததையே எழுதினோம்.\nதெங்கு ஆராய்ச்சி நிலையம், தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை, தேங்காய் துருவல் (Desiccated Coconut) தொழிற்சாலை என்பன எங்கள் நீர்கொழும்பூரில் இருந்தன. தென்னந்தோட்ட உரிமையாளர்கள் பலர் தமக்குள் சங்கமும் வைத்திருந்தனர்.\nஆனால் , இவைபற்றிய எந்த ஞானமும் இல்லாமலேயே நானும் சகமாணவர்களும் தென்னையின் பயனை நன்றாக எழுதி ஆசிரியரிடம் சிறந்த மதிப்பெண்களும் பெற்றோம்.\nபாடசாலைக்கு அருகில் அமைந்த கோயில்களில் யாராவது பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தால், எமக்கு கொண்டாட்டம்தான். பாடசாலை இடைவேளை நேரத்தில் சிதறுதேங்காய் பொறுக்கிய அந்தக்காலத்தை மறக்கத்தான் முடியுமா.\nகோயில் அய்யரோ அல்லது பண்டாரமோ வந்து அவற்றை பொறுக்குவதற்கு முன்னர் நாம் முந்திவிடுவோம். சில சமயங்களில் அவர்கள் முந்துவார்கள். கோயில் வெளிவீதியில் சிதறு தேங்காய்களை காயவைத்து கொப்பறையாக மாற்றி, தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள்.\nஎங்கள் ஊர் கோயில் ரதோற்சவ காலத்தில், பக்தர்கள் ரதங்களுக்கு முன்னால் அடித்து நொறுக்கும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றை சேகரித்து சாக்குகளில் கட்டி கோயிலுக்கே கொடுக்கும் கோயில் திருப்பணி தொண்டுகளிலும் இளமைப்பராயத்தில் கலந்துகொண்டிருக்கின்றேன்.\nபிரதான கடைவீதியில் எந்தக் கடை முதலாளி, ரதங்களுக்கு முன்னால் அதிகம் தேங்காய் உடைத்தார் என்பதை நானும் நண்பர்களும் ஆராய்ந்தது பால்யத்தின் வசந்தகாலங்களில்தான்.\nஆனால், அதில் பதுக்கல் வர்த்தகத்தின் மூலம் பொருளீட்டிவிட்டு பாவசங்கீர்த்தனமாக எத்தனைபேர் தெய்வத்திற்கு தேங்காய் உடைக்கிறார்கள் என்பதை ஆராயும் வயது அல்ல அந்த பால்யகாலம்.\nதிடீரென்று ஒரு நாள் ஏன் தேங்காய் அடித்து பிரார்த்திக்கிறார்கள் - என்ற கேள்வி மனதில் எழுந்தது. மனதை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். மனதில் ஈரம் இருக்கவேண்டும். தேங்காயை உடைத்தால் உள்ளே தூய்மையான வெண்மையும் நீரும் இருக்கிறது என்று வீட்டில் விளக்கம் சொன்னார்கள்.\nஅம்மாவுக்கு தினமும் காலையில் தேங்காய் துருவிக்கொடுத்திருக்கின்றேன். அதில்தான் அம்மா சட்னி, துவையல் செய்வார்கள். தேங்காய் எமது வீட்டின் வறுமையைப்போக்கிய காலத்தையும் மறக்க முடியாது.\n\" நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா -\nநின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் \"\nஎன்ற அவ்வையாரின் மூதுரையை பாடசாலையில் கேட்டதும் அந்தப்பருவத்தில்தான்.\nதென்னையின் பெயருடன் எங்கள் நாட்டில் பல ஊர்கள் ( பொல்கஹவெல, பொல்வத்தை, தென்னைமரவடி ) திகழ்ந்திருக்கின்றன என்பதை அறிந்தது மற்றுமொரு பருவத்தில்.\n\" கேணி யருகினிலே - தென்னைமரம் கீற்று மிளநீரும்\nபத்துப்பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும் \" என்ற பாரதியின் பாடலிலும்\nஎன்ற ஜெயகாந்தனின் ( பாதை தெரியுது பார் - திரைப்படப்பாடல்)\nபாடலிலும் சொக்கி மகிழ்ந்த பருவம் மற்றும் ஒரு காலம்.\nதேங்காய், இளநீர் விற்று குடும்பத்தை காப்பாற்றும் ஏழைகளையும் மத்திய தரவர்க்கத்தினரையும், தென்னந் தோட்டச்சொந்தக்காரர்களான பெரும் தனவந்தர்களையும் வாழ்க்கைப்பாதையில் சந்தித்திருக்கின்றோம்.\nநான்கூட ஒரு காலத்தில் தேங்காய் விற்று வருமானம் தேடியிருக்கின்றேன். தேங்காயின் உரிமட்டையும் விற்பனைக்குரியது. வடபகுதியில் இதனை பொச்சுமட்டை என்பார்கள் மலையகத்தில் சொன்னால் அடிக்க வருவார்கள்\nதேங்காய்ச்சிரட்டை, வடக்கில் மேல் சாதிக்காரர், தாழ்த்தப்பட்ட ஏழை எளிய குடிமக்களுக்கு தண்ணீர், தேநீர் கொடுக்க பயன்பாட்டிலிருந்திருக்கிறது. இதனை அறிந்துகொண்டது எனது மற்றும் ஒரு பருவகாலத்தில்.\nதேங்காயில் பின்வரும் உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்தது தமிழ் விக்கிபீடியா பயன்பாட்டுக்கு வந்த கணினி யுகத்தில்.\nநார்ப்பொருள், மாப்பொருள், சர்க்கரை , கொழுப்பு, புரதம், தயமின், ரிபோஃபிளாவின் , நியாசின் , பான்டோதெனிக் அமிலம் , உயிர்ச்சத்து B6 , இலைக்காடி (உயிர்ச்சத்து B9 ) ,உயிர்ச்சத்து C , கல்சியம், இரும்பு , மக்னீசியம் , பொட்டாசியம் , துத்தநாகம் .\nஇவ்வளவு பயன்களைத்தரும் தேங்காயில் மற்றுமொரு அபூர்வ குணம், பயன்பாடு இருக்கிறது என்பதை ( தற்காலத்தில் ) இலங்கை அரசியல் வாதிகள் மக்களுக்கு சொல்லியிருப்பது 21 ஆம் நூற்றாண்டு காலத்தில்.\nதற்பொழுது பீல்ட் மார்சல் தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேக்காவுக்கு பாராளுமன்றில் யூ. என்.பி . செயற்குழு தமது கட்சியின் சார்பில் ஒரு ஆசனத்தை வழங்கியது. அவ்வேளையில் தேங்காய் பற்றியும் சிந்திக்க வேண்டிவந்தமையால்தான் இந்த தேங்காய் மகத்மியம் பதிவின் ஊடாக சொல்லத்தவறிய கதைகளை எழுதுகின்றேன்.\nஇலங்கையில் ராஜபக்க்ஷேக்களின் முன்னைய அரசு 2009 மே மாதம் புலிகளுடனான இறுதிப் போரில் வெற்றிகண்டு ஒன்பது ஆண்டுகளாகின்றன. கொழும்பில் சரத்பொன்சேக்காவும் ராஜபக்க்ஷே சகோதரர்களும், போர்க்காலத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமான (இன்றைய ஜனாதிபதியும்) மைத்திரியும் தேங்காய்ப்பாலில் செய்த பால்சோறு வெட்டிப் பகிர்ந்துண்டு, வெற்றிக்களிப்பை கொண்டாடினார்கள்.\nசிறிதுகாலத்தில் சரத்பொன்சேக்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு அங்கே தேங்காய்ப்பாலில் செய்த கறியுடன் உணவு தரப்பட்டிருக்கலாம்.\nஅத்தகைய உணவை மறுத்து, வீட்டிலிருந்து அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த உணவைத் தருவிக்கும�� யோஷித்த ராஜபக்ஷவின் கைதைத் தொடர்ந்து, மகிந்த அணியினர் தற்போதைய நல்லாட்சிக்கு () சாபமடும் வகையில் சீனிகம தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்த செய்தியையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்\nதமிழர்களும் இந்துக்களும் தேங்காயை நிறைகுடத்திற்கும் பூசைகளுக்கும் (காளாஞ்சி) பயன்படுத்துவதை பார்க்கின்றோம். மக்களுக்கும் பயன்பட்டு, மருத்துவ குணங்களும் கொண்டிருக்கும், தேசத்தின் பொருளாதார வளத்திற்கும் உதவும் தேங்காய்க்கு, சாபமிடும் சக்தியும் இருக்கிறது என்ற செய்தியை இன்றைய தென்னிலங்கை அரசியல் வாதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை எனது மற்றும் ஒரு பருவகாலத்தில் (அறுபது வயதிற்குப்பின்னர்) பார்க்கின்றேன்.\nராஜபக்‌ஷே அரசு போரில் வெற்றிபெற்ற களிப்பில் தேங்காய்பால் சோறு உண்டபோது, தமிழகத்தில் அரசியல்வாதிகள் இவர்களுக்கு கொடும்பாவி எரித்து கண்டனம் தெரிவித்தனர்.\nஅப்பொழுது தமிழக தலைவர்களை கோமாளிகள் என்று வர்ணித்தவர் சரத்பொன்சேக்கா. இன்று இலங்கையிலும் அரசியல் கோமாளிகள் இருக்கிறார்கள் என்பதை அவர் எம். பி.யாக தெரிவான தருணத்தில் நாம் அறிந்தோம்.\nமறைந்த எம்.பி., எம்.கே.டீ. எஸ். குணவர்தனாவுக்குத்தான் சரத்பொன்சேக்கா நன்றி தெரிவிக்கவேண்டும்.\nமுன்னர் ஒரு எம். பி. இறந்தால், அந்தப்பதவி வெற்றிடத்திற்கு இடைத்தேர்தல் நடக்கும்.\nஆனால், ஜே.ஆரின் புண்ணியத்தால் இன்று நாடாளுமன்றில் ஆசனம் கிடைக்காமல் ஏங்கும் பலரும் அடுத்து யார் மறைவார்கள்\nதேங்காயில் சாபமிடும், சூனியம் செய்யும் மகத்துவம் தெரிந்திருப்பின் இன்று எத்தனை பேர் யார் யாருக்காக தேங்காய்களுடன் ஆலயங்களுக்கு இரகசியமாக சென்று வருகிறார்கள் என்பது அவ்வாறு செல்பவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்.\nஎங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கட்டான தொகுதியில் கே.சீ. டீ. சில்வா என்ற ஸ்ரீலசுக எம்.பி . காலமானார். அவ்வேளையில் தெருவெங்கும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு, சில்வாவின் படங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டன. செய்தி சேகரிக்கச் சென்றபோது சில்வாவிடம் முன்னர் தோற்றிருந்த விஜயபால மெண்டிஸ் என்பவர், தமது ஜீப்பில் வந்துகொண்டிருந்தார். அவரைக்கண்ட அவருடைய கட்சி ஆதரவாளர் ஒருவர்,\n\" மாத்தையாட்ட ஜயவேவா, இதிங் மாத்தாயா தமய் அபே மந்திரிதுமா \" ( துரைக்கு வாழ்த்துக்கள். இனிமேல் துரைதான் எங்கள் மந்திரி) என்று உரத்துச்சொன்னார்.\nவிஜயபால மெண்டிஸ் எங்கள் ஊர் மேயர் முதலியார் மெண்டிஸின் மகன். இந்தக்குடும்பத்திற்கும் எங்கள் ஊரில் நிறைய தென்னந்தோட்டங்கள் இருந்தன. அந்த ஆதரவாளர் சென்னது கட்டானையில் நடந்த இடைத்தேர்தலில் பலித்தது.\nசில வருடங்களுக்கு முன்னர் 68 ஆவது சுதந்திரதினம் கொழும்பில் கொண்டாடப்பட்ட வேளையில் அதனை எதிர்த்தவர்கள், சீனிகம தேவாலயம் சென்று அரசுக்கு சாபமிட்டு தேங்காய்களை உடைத்திருக்கிறார்கள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு காலத்தில் இலங்கையில் மார்க்ஸின் பிதா என வர்ணிக்கப்பட்ட பிலிப்குணவர்தனாவின் மக்கள் அய்க்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனா இந்த தேங்காய் உடைப்பு சாபமிடும் போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார்.\n) செய்கைக்கு குருநாகலில் நடந்த கூட்டத்தில் ( கவனிக்கவும்:- குருநாகல் மகிந்தர் வென்ற தொகுதி) எதிர்வினையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா என்ன சொன்னார் தெரியுமா\n\" தற்பொழுது தேங்காயின் விலை குறைந்துள்ளது. தேங்காய் உடைத்து சாபமிடுபவர்கள் ஒன்றிரண்டல்ல, நாடுபூராவும் பத்து இலட்சம் தேங்காயாவது உடையுங்கள். அவ்வாறு செய்தால் நாடுபூராகவும் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு வரும். தேங்காயின் விலை உயரும். வடமேல் மாகாண மக்கள் அதனால் பயனடைவார்கள். அரசின் தென்னந் தோட்டங்களில் தேங்காய்களை திருடி கோயிலில் உடைக்கவேண்டாம். எவ்வளவோ திருடியவர்களுக்கு தேங்காய் திருடுவது பெரிய விடயமல்ல.\"\nஇந்தப்பேச்சு ரணில் விக்கிரமசிங்காவின் வலதுசாரி முதலாளித்துவச் சிந்தனையின் வெளிப்பாடு.\n\" திருட்டுத்தேங்காய் உடைத்து சாபமிட்டால் அதனை கடவுளே பார்த்துக்கொள்வார் \" - என்று நல்லாட்சியின் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அநுராதபுரத்தில் நின்று சொன்னார்\nஇறுதியாக நடந்த இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒருநாள் மதியம் காலிவீதியில் அமைந்த அலரி மாளிகையின் முன்னால் நின்று தேங்காயின் மீது கற்பூரம் கொளுத்தி அதனை வீதியில் அடித்து ராஜபக்க்ஷ ஆட்சிக்கு சாபமிட்ட ஒரு பெண்ணைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள்.\nதனது கணவர், ஊடகவியலாளர் பிரகித் எகனிலியகொட காணமல்போய் ஆயிரம் நாட்கள் கடந்தும் அவருக்கு என்ன நடந்தது என்பது தெரி��ாத நிலையில் அந்தப்பெண் கதறிக்கதறி தேங்காய் உடைத்து சாபமிட்டதனால்தான் - அன்றைய அதிபர் தோல்வியுற்றார் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்பியிருப்பதன் விளைவா அதன்பின்னர் அவர்கள் சீனிகம தேவாலயத்தில் மைத்திரி - ரணில் கூட்டு நல்லாட்சிக்கு எதிராக நடத்திய தேங்காய் உடைப்பு சாபமிடும் போராட்டம் என்றும் யோசிக்கத்தூண்டுகிறது\n அது என்ன பாவம் செய்ததோ\nதேங்காயின் பயன்பாடு பற்றி சிறுவயதில் நாம் அறிந்ததற்கும், இன்றைய இலங்கை அரசியல்வாதிகள் தமது செய்கையின் மூலம் கூறும் பயன்பாட்டுக்கும் இடையில் பகுத்தறிவுவாதம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது\nசிங்களத்தலைவர்கள்தான் இவ்வாறு தேங்காய் உடைக்கிறார்கள் என்று பார்த்தால் தமிழ்த்தலைவர்களும் தேர்தல் வெற்றிக்காக உடைக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சேர்ந்த வடமகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறவேண்டும் என்று வடக்கில் நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்தார்.\nசீனிகம தேவாலயத்தில் மார்க்ஸின் பிதாவின் புதல்வர் தினேஷ் குணவர்தனாவும் தேங்காய் உடைக்கிறார், வடக்கிலே தமிழ்த்தேசியத்தின் புதல்வர் சிவாஜிலிங்கமும் உடைக்கிறார்.\nஅதற்கு அவர் தரப்பில் சொல்லப்பட்ட காரணம்:\n\"ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்று அதிபரானால் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்று நம்புகிறோம். அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் மூலமாகத்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைக் காண முடியும். இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்துக்கு ஹிலாரியின் வெற்றி மிக முக்கியமானது. அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நல்லூர் கந்தசாமி கோயிலில் தேர்தல் நாளன்று, ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைக்கின்றோம்.\nசமீபத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்காலத்தில் யார் தரப்பு வெற்றிபெறவேண்டும் என்று சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தார் என்பதுதான் தெரியவில்லை\nதமிழகத்திலும் சட்டமன்றத்தேர்தல் நடந்தபோது ஜெயலலிதாவின் வெற்றிக்காகவும், அவர் சிறை சென்றசமயம் அவர் விடுதலையாகவேண்டும் என்பதற்காகவும், அவர் நோயுற்றபோது சுகமாக வேண்டும் என்பதற்காகவும் அவரது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.\nஇவ்வாறு இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆலயங்களில் தேங்காய் உடைக்கிறார்கள்.\nஎனது பால்ய காலத்தில் 25 சதத்திற்கும் தேங்காய் வாங்கியிருக்கின்றேன். இன்று இலங்கையில் தேங்காய் 60, 70, 80, ரூபாவுக்கும் சில சமயங்களில்100 ரூபாவுக்கும் விற்பனை ஆகிறது.\nஇலங்கையிலும் தமிழகத்திலும் வறுமைக்கோட்டின் கீழே எத்தனையோ ஆயிரம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டிய இந்த பகுத்தறிவுக்கொழுந்து () தலைவர்கள், பதவி அதிகார பலத்திற்காகவும், எதிரணிக்கு சாபமிடுவதற்காகவும் தேங்காய்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கின்றன.\nஇலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில், தேங்காய் ஏற்றுமதியை நிறுத்துமாறு, இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கேட்டுகொண்டதாக செய்திகள் வெளிவந்தன.\nதேங்காய் எந்த விலைக்கு உயர்ந்தாலும் ஆயிரத்தெட்டுத்தேங்காய்கள் உடைக்கும் கலாசாரத்திற்கு எம்மவர்கள் முற்றுப்புள்ளி இடமாட்டார்கள்.\n\" என்று ஒரு சோதிடம் தெரிந்த நண்பரைக்கேட்டேன். அவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்:\nநவீன கணினியுகத்தின் பாய்ச்சலில் இளம்தலைமுறை பரவசமுற்றுள்ள இக்காலகட்டத்தில், மூத்த தலைமுறை அரசியல்வாதிகள் மக்களின் பயன்பாட்டுக்குரிய தேங்காயை தேர்தல் வெற்றியை நோக்கி நகருவதற்கும் சாபமிடுவதற்கும் சூனியம் செய்வதற்கும் ஆயுதமாக்கும் செயலை, இன்றைய சுவாரஸ்யமான கோமாளிக்கூத்தாக ரசித்து கடந்துகொண்டிருக்கின்றோம்.\nஇது இவ்விதமிருக்க தேங்காயை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு குடிசைக்கைத்தொழிலிலுக்கு மாற்றியிருக்கும் முன்னாள் சிறைவாசி தம்பதிகள் பற்றிய செய்தி தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் அத்தியூரையடுத்துள்ள மலையடிவாரத்திலிருந்து கிடைக்கிறது\nஇங்கு வசிக்கும் அன்புராஜ் என்பவர் முன்னர் மலையடிவாரத்தில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர். அதன்பின்பு சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரானார். இவர் சிறையிலிருந்த காலத்தில், பசுமை விகடன் இதழைப்படித்து, தனது விவசாய அறிவை வளர்த்துக்கொண்டவர். அங்கு சிறையிலிருந்த ��ேகா என்பவரையே காதலித்து மணம் முடித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபின்னர் குடிசைக்கைத்தொழிலாக தனது வீட்டிலேயே மரச்செக்கு அமைத்து தேங்காய் எண்ணெயுடன் கடலை எண்ணெய், நல்லெண்ணெய்யும் உற்பத்தி செய்து புதியவாழ்வை பயனுள்ளதாக தொடங்கியிருக்கிறார்.\nஇவ்வாறு ஒரு முன்னாள் சிறைக்கைதி தம்பதிகள், தமக்கும் தமது மக்களுக்கும் பொருளாதர மேம்பாட்டிற்காக தேங்காயை பயன்படுத்திவரும் காலத்தில்தான், அரசியல்வாதிகள் தங்கள் தேவைகளின் நிமித்தம் தேங்காய்களை ஆயிரக்கணக்கில் உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் பாவம் தேங்காய்\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 11 தெருத்தேங்கா...\nஇலங்கைத் திரையுலக மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: அஞ்...\nசைவமன்றம் - அப்பர் குருபூசை - 09/05/2018\nராகமாளிகா, கோகுல தர்ஷன் வழங்கும் இராகஸ்வரூபம் 12...\nதமிழ் சினிமா - தியா திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/indhuja-ravichandran-latest-stills/", "date_download": "2020-10-29T07:27:31Z", "digest": "sha1:INVTCA42FXC2F35MNTCQGYMUGP4YMIDD", "length": 5930, "nlines": 111, "source_domain": "filmcrazy.in", "title": "இணையத்தில் வைரலாகும் இந்துஜாவின் லேட்டஸ்ட் படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Actress இணையத்தில் வைரலாகும் இந்துஜாவின் லேட்டஸ்ட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் இந்துஜாவின் லேட்டஸ்ட் படங்கள்\nஎங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…\n* நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து செல்லும் தர்ஷா குப்தா\n* அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\n* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ���டங்கள்\n* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\n* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\n* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன் ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious articleபார்த்தாலே பரவமூட்டும் பார்வதி நாயர் லேட்டஸ்ட் படங்கள்\nNext articleபெண் ஒருவருடன் லிப்லாக் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நித்யா மேனன்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seguidores.online/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:27:13Z", "digest": "sha1:5EK2NXXAINIS7Z2S2DBSXSLN7IJ2VSCV", "length": 16187, "nlines": 204, "source_domain": "seguidores.online", "title": "ட்விட்டரில் பின்தொடர்பவர்களை வாங்கவும் # # ட்ரையன்ஃபா", "raw_content": "\n இந்த வாரத்தில் 20% தள்ளுபடி\ninstagram பேஸ்புக் Youtube, ட்விட்டர் டிக் டாக் $\nபின்தொடர்பவர்கள் (பின்தொடர்பவர்கள்) பேஸ்புக் இடுகை / புகைப்படத்தில் (விருப்பங்கள்) போல உணர்ச்சி எதிர்வினைகள் (காதல்) பேஸ்புக் வீடியோ காட்சிகள் 0 $\nபின்தொடர்பவர்கள் (உலகம்) ட்விட்டர் பின்தொடர்பவர்கள் (ஸ்பெயின்) ட்விட்டர் ட்விட்டர் மறு ட்வீட்ஸ் ட்விட்டர் விருப்பங்கள் 0 $\nபின்தொடர்பவர்கள் (பின்தொடர்பவர்கள்) Instagram Instagram விருப்பங்கள் Instagram காட்சிகள் 0 $\nYoutube சந்தாதாரர்கள் YouTube காட்சிகள் யூடியூப் விருப்பங்கள் Youtube DisLikes யூடியூப் பங்குகள் $\nபின்தொடர்பவர்கள் (பின்தொடர்பவர்கள்) டிக் டோக் வீடியோவில் லைக் (லைக்ஸ்) 0 $\n*பயனர்பெயர் அல்லது URL (இணைப்பு)\nFacebook இல் பகிர் Twitter இல் பகிர்\nஎங்கள் வாடிக்கையாளர்களில் 98% க்கும் அதிகமானவர்கள் அவை எங்களுக்கு “சிறந்த” மதிப்பீட்டை வழங்குகின்றன\nநீங்கள் ஒரு செல்வாக்கு செலுத்துபவர், ஒரு கலைஞர் அல்லது ஒரு சிறு வணிகராக இருந்தாலும் பர��ாயில்லை உங்கள் வேலையைக் காட்ட விரும்புகிறீர்கள், இப்போது வாங்குங்கள் பின்பற்றுபவர்கள் பொருத்தத்தைப் பெற இது சிறந்த முறையாகும்.\nஒரு சமூக இருப்பை உருவாக்க நிமிடங்களில் விருப்பங்களும் பின்தொடர்பவர்களும்\nபின்தொடர்பவர்கள் ஆன்லைன் என்பது சமூகங்களாக பத்து வருட அனுபவம் கொண்ட ஒரு நிறுவனம்.\nசமூக வலைப்பின்னல்களில் விரைவாக வளர பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை நாங்கள் செய்கிறோம்.\nPassword நான் கடவுச்சொற்களை சமர்ப்பிக்க வேண்டுமா\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சேவையைப் பெற எந்தவொரு கடவுச்சொல்லையும் வழங்கவோ அல்லது வழங்கவோ கூடாது.\nFollowers என்னைப் பின்தொடர்பவர்களை நான் எப்போது பெறுவேன்\nகட்டணம் உறுதிசெய்யப்பட்டதும், உங்கள் ஆர்டரை அதிகபட்சமாக 24 மணிநேரத்தில் பெறுவீர்கள், மேலும் கணினி பிற ஆர்டர்களை செயலாக்கவில்லை என்றால் பெரும்பாலும். சேவை முடிந்ததும், நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.\nஆம், பயனர்கள் உண்மையானவர்கள். பின்தொடர்பவர்கள் சேவைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அனைத்து வகையான செயலில் மற்றும் செயல்படாத சுயவிவரங்களை கலக்கும் சாதாரண சேவை. மற்றும் பின்தொடர்பவர்களின் உயர் நிரந்தரத்தை வழங்கும் உயர் தரமான தலைமையக சேவை.\nFollowers சமூகப் பின்தொடர்பவர்களை வாங்குவது லாபகரமானதா\nஆம். இது தற்போது ஒரு சிறந்த ஆன்லைன் சந்தைப்படுத்தல் கருவியாகும்.\nகூடுதலாக, ரசிகர்களைக் கொண்டிருப்பது பிரபலத்தைத் தருகிறது மற்றும் பிற பயனர்கள் தங்கள் கணக்கில் ஈர்க்கப்படுவதற்கும் ஆர்வம் காட்டுவதற்கும் தேவையான நம்பிக்கையைத் தூண்டுகிறது.\nSatisf நான் திருப்தி அடையவில்லை என்றால் நான் என்ன செய்வது\nநீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் [Email protected] உங்கள் அதிருப்திக்கான காரணத்தைக் குறிக்கும், எங்கள் நிறுவனத்தின் மீறலை நியாயப்படுத்தினால், உங்கள் பணத்தை நாங்கள் திருப்பித் தருகிறோம்.\nPassword கடவுச்சொற்கள் இல்லாமல், சில மணிநேரங்களில் நீங்கள் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் விரும்பிய பிரபலத்தையும் அடைவீர்கள்.\n✅ தெரிந்த செல்வாக்கிகள் இதைப் பயன்படுத்துகிறார்கள்\nYour உங்கள் வணிகத்தின் விற்பனையை அதிகரிக்கவும்\nWeb வலை நிலைப்பாட்டை பாதிக்கிறது\nBrand பிராண்ட் பொருத்தத்தை அதிகரிக்கும்\nVis அதிக தெரிவுநிலை வரம்பைப் பெறுங்கள்\nOnline அத்தியாவசிய ஆன்லைன் சந்தைப்படுத்தல் கருவி\nWork உங்கள் வேலையை மீண்டும் தொடங்கவும் [Email protected]\nA நீங்கள் ஒரு சமூக நிர்வாகியாக இருந்தால் பின்தொடர்பவர்களுக்கு உதவுங்கள்\nSocial உங்கள் சமூக வலைப்பின்னல்களில் பணமாக்குங்கள்\nMore உங்களுக்கு மேலும் தேவையா\nவெட்டி ஒட்டுவதற்கு Instagram க்கான கடிதங்கள்\nவெட்டி ஒட்டுவதற்கு Instagram க்கான கடிதங்கள்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:08:05Z", "digest": "sha1:HAKGK7PPZFBX7HIIYOQJIGV7C6ECFMHF", "length": 4825, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லா பாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கில மொழி: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 ft) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.\nநுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்\nபெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/1188", "date_download": "2020-10-29T08:02:52Z", "digest": "sha1:VWSTU6W3CQT25ATOTSETBJE4E2SFMEC6", "length": 15484, "nlines": 207, "source_domain": "tamilwil.com", "title": "சற்று முன் இலங்கையில் விழ்ந்த விண்கலம் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nபாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\nசீனாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் மரணம்\nவெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\n1 day ago இலங்கையில் கொரோனவால் மூவர் பலி\n1 day ago யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\n1 day ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n2 days ago கொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n2 days ago மட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\n2 days ago யாழில் இருவருக்கு கொரோனா\n2 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\n3 days ago இலங்கையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது\n3 days ago ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\n3 days ago முல்லைத்தீவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் பலி\n3 days ago பாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் இளைஞன் ஒருவருக்கு கொரோனா\n4 days ago திருமண சடங்கோன்றிற்கு சென்ற மாணவன் கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago தொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\n5 days ago வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nசற்று முன் இலங்கையில் விழ்ந்த விண்கலம்\n10 Dec, 2016 TamilWil இலங்கை, உலகம், செய்திகள், தாயகம், தொழிநுட்பம் 1,216 views\t0 0\nஇலங்கையில் விழ்ந்த விண்கலம் ( வீடியோ இணைப்பு)\nPrevious மீண்டும் மலைநாடாக மாறும் கிளிநொச்சி : அதிகரிக்கும் பனி மூட்டம்\nNext அட…இந்த குட்டிப் பையன் இப்ப எப்படி இருக்கான் தெரியுமா\nகழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட 7 வயது மாணவன்: அதிர்ச்சி சம்பவம்\nஇலங்கையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி\nஇலங்கையர்களுக்குத் தடையில்லை – அமெரிக்கா\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸ் – தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனு\nவித்தியா படுகொலை தொடர்பில் விரைவில் அரசியல்வாதி ஒருவர் கைதாகலாம்\nகோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்\n0 thoughts on “சற்று முன் இலங்கையில் விழ்ந்த விண்கலம்”\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஉலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை ” பில்கேட்ஸ்” பில்லியன் டொலர் ஒதுக்கீடு.\nஇங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் உண்டாகும் Low Space Storage பிரச்சினையை தீர்ப்பது எப்படி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\nதொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனு��ன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nதமிழகத்தில் குடும்ப பிரச்சனையால் தாய் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153180-topic", "date_download": "2020-10-29T07:50:06Z", "digest": "sha1:LPJFKSO6WWM6O7PFABDJJ3EYK53M667I", "length": 31503, "nlines": 253, "source_domain": "www.eegarai.net", "title": "கிரேசி மோகன் மறைவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை ���ற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\nதமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் (66) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். அடிப்படையில் பொறியாளராக திகழ்ந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கிரேசி மோகன் மறைவு\nRIP Crazy Mohan: கிரேஸி மோகன் வாழ்க்கை, சாதனைகள்- ஒரு பார்வை\n[url=https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF %E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D]கிரேஸி மோகன்[/url] தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். எம்ஐடி கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று பின்னர் எம்.டெக் முடித்த மோகன், பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார்.\nபின்னர் சினிமா ஆர்வத்தால் மாது பாலாஜி, சீனு மோகன், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய தன் குழுவுடன் இணைந்து நாடங்கள் அரங்கேற்றினார். கல்லூரி நாட்களில் இருந்தே நாடகத் துறை மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். இவரது ’கிரேஸி தீவிஸ் ஆஃப் பாலவாக்கம்’ டிராமா அக்காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது.\nமேலும் இவரது ’மேரேஜஸ் ஆர் மேட் இன் சலூன்’ டிராமாவை பார்த்து வியந்த இயக்குநர் கே.பாலசந்தர் ’பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் அதனைப் படமாக எடுத்தார்.\nகமல், பாலசந்தர் ஆகிய இருவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் கிரேஸி மோகன். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்மந்தம், தசாவதாரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nசினிமா நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி டிராக்குக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஜெர்ரி என்ற படத்தை இயக்கியுள்ளார். பல படங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்த அவர் திரை நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தேடினேன் வந்தது, சின்ன வாத்தியார், வியட்நாம் காலனி ஆகிய படங்களில் இவரது வசனங்களை கவுண்டமணி பேசும்போது கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இன்றும் இவரது பல காலத்தில் அழியாத நகைச்சுவை வசனங்கள் ரசிகர்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.\nசமீபத்தில் கிரேஸி 20-20, சாக்லேட் கிரிஷ்ணா உள்ளிட்ட பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி இயக்கி நடித்துள்ளார்.\nநாடகத்துறையில் தடம்பதித்த எஸ்.வி.சேகர், விசு, மவுலி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வரிசையில் கிரேஸி மோகனுக்கு முக்கிய இடம் உண்டு. உலகின் பல பகுதிகளில் இவரது நாடகங்கள் அரங்கேறியுள்ளன.\nசமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத மோகன் நாடகங்களை மட்டுமே இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் கல்யாண சமையல் சா��ம் படத்துக்கு வசனம் எழுதினார்.\nமேலும் ஜெயா டிவியில் பல நகைச்சுவை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nநட்புக்கு முடிவு என்பதே கிடையாது - கிரேஸி மோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்\nபிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு.\nஅது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.\nகிரேசி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.\nபல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.\nRe: கிரேசி மோகன் மறைவு\nRe: கிரேசி மோகன் மறைவு\nதிரு அய்யாசாமி அவர்களின் நட்பிற்கு பிரிவே கிடையாது என்ற பதிவு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கிரேசி மோகன் மறைவு\nநல்லதொரு காமெடி நடிகரை இழந்து விட்டோம்.\nRe: கிரேசி மோகன் மறைவு\n@பழ.முத்துராமலிங்கம் wrote: நல்லதொரு காமெடி நடிகரை இழந்து விட்டோம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1299185\nஅவரது நடிப்பை விட அவரது நகைச்சுவை வசனங்கள் மேல��க்கி நிற்கின்றன.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கிரேசி மோகன் மறைவு\nநகைச்சுவை வசனங்களின் முடிசூடா மன்னனை இழந்துவிட்டோம்.\nஇவரின் ஒவ்வொரு படைப்பையும் மீண்டும் மீண்டும் இரசித்து பார்க்கலாம்.\nகமலுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள், அப்பப்பா .... படம் முடியும் வரைக்கும் சிரித்துக்கொண்டே தான் இருக்கணும்.\nஆழ்ந்த இரங்கல்கள் , கிரேசி மோகன் சார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\nRe: கிரேசி மோகன் மறைவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திர��க்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/539971-elss.html", "date_download": "2020-10-29T07:08:25Z", "digest": "sha1:UBBLHFKRDUCEDCCHQF5VUSKU4M73T6XW", "length": 19462, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இஎல்எஸ்எஸ் – வரி சேமிப்பு & நிதியை அதிகரிக்கும் திட்டம் | elss - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஇஎல்எஸ்எஸ் – வரி சேமிப்பு & நிதியை அதிகரிக்கும் திட்டம்\nபி.ரமணன், சிஇஓ - வெல்த் கிரியேட்டர்ஸ்\nபொதுவாகவே மக்களுக்கு பல செயல்களைப் புரியும் ஒரு சாதனம் இருந்தால் அதன் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஸ்விஸ் ராணுவ கத்தி, போர்ட்டபிள் ரேடியோ, ஸ்டீரியோ பிளேயர் ஆகியவற்றைக் கூறலாம். அதேபோல முதலீடு என்று வரும்போது சில்லரை முதலீட்டாளர்கள் அல்லது சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் எதிர்நோக்குவது பன்முக செயல்பாடுகளைக் கொண்ட நிதித் திட்டங்களைத்தான். அதிலும் குறிப்பாக இரண்டு பிரதான இலக்குகளை நிறைவேற்றுபவையாக அவை இருக்க வேண்டும். வருமான வரி சேமிப்புக்கு உதவுவதாகவும், சேமிப்பு தொகை பன்மடங்கு பெருகுவதாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.\nதொழில்நுட்ப ரீதியில் கூற வேண்டுமென்றால் பங்குச் சந்தையுடன் இணைந்த சேமிப்பு திட்டங்கள் அல்லது இஎல்எஸ்எஸ். இத்தகைய பரஸ்பர நிதி திட்டங்கள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெற உதவுகின்றன. அதேசமயம் நீண்டகால அடிப்படையில் அதாவது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 ஆண்டு காலத்திலும் இவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுகின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பம்சமாகும்.\nஇஎல்எஸ்எஸ் பெரும்பாலும் சந்தையுடன் இணைந்த பரஸ்பர முதலீட்டுத் திட்டங்களாகும். இதில் திரட்டப்படும் நிதியில் 80 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானவரி சட்டம் பிரிவு 80(சி) பிரிவின் கீழ் வருமான வரி விலக்காக ஒரு நிதி ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரை பெறலாம். இஎல்எஸ்எஸ் முதலீடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வேறு எந்த முதலீடுகளையும் மேற்கொண்டு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படாது.\nஇஎல்எஸ்எஸ் அல்லது வரி சேமிப்பு பத்திரங்கள் கடந்த காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதலீட்டை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளன. அதற்குக் காரணம் மிகச்சிறந்த நிதி நிபுணர்கள் எத்தகைய பங்குகளில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனாலேயே முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதமான தொகை நிச்சயம் கிடைக்கிறது. மேலும் இஎல்எஸ்எஸ் நிதியானது சுழற்சி அடிப்படையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் முதலீட்டை வைத்திருக்க வேண்டும் என்பதால் உங்கள் முதலீடு பாதுகாப்பாக உள்ளது. குறிப்பிட்ட தொகையை மீண்டும் மீண்டும் மறுமுதலீடு செய்யவும் இது வழிவகுக்கிறது. இதனால் மூன்று ஆண்டு முடிவில் குறிப்பிட்ட அளவிலான பலன் நிச்சயமாகக் கிடைக்கிறது. இதன்\nமூலம் மூன்று ஆண்டு முடிவில் குறிப்பிட்ட தொகை கணிசமாக கிடைக்கிறது. இதை நீங்கள் மறுமுதலீடு செய்யலாம். மேலும் இதில் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்ச தொகை மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட கால அடிப்படையிலான மூலதன ஆதாயம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை இஎல்எஸ்எஸ் மூலம் பெறப்பட்டால் அதற்கு முழு வரி விலக்கு உண்டு.\nநிதித் திட்டங்களில் முதலீடு மேற் கொள்ளும் முன்பு எத்தகைய வரி சேமிப்புத் திட்டத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதை ஆராய்ந்து தீர்மானியுங்கள். குறிப்பாக உங்களது ந��தி இலக்கை எது எட்ட உதவும் என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். ஒரு நிதித் திட்டத்தின் கடந்த கால செயல்பாடுகள் உங்களுக்கு அத்திட்டம் குறித்து முடி\nவெடுக்க நிச்சயம் உதவும். அதேசமயம் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிதித் திட்டங்கள் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்ற உத்தரவாதமும் கிடையாது. இதனால் உங்கள் முதலீடுகளை கூடுமானவரை பரவலாகப் பல திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பானதாகும்.\nஇஎல்எஸ்எஸ்வரி சேமிப்புநிதியை அதிகரிக்கும் திட்டம்வரி சேமிப்பு பத்திரங்கள்முதலீடு அதிகரிப்புநிதி நிபுணர்கள்நிதி திட்டம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nகிராமப் பகுதிகளில் சுகாதாரம்: ரூ.10,000 கோடி ஆயுஷ்மான் சகாகர் நிதி திட்டம் தொடக்கம்\nரூ.1 லட்சம் கோடியில் வேளாண் நிதி திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி இன்று...\nசாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி ஆய்வு\nவரி சேமிப்புக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு\nஅகத்தைத் தேடி 37: காலனைக் கொன்று காலூன்றி வரும் கப்பல்\nசித்திரப் பேச்சு: உமாதேவியுடன் ஆலங்கொண்டார்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 15: நீதி கேட்டு நித்தமும்\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nநவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி...\nசுய சார்பை எட்டுவது எப்போது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/30/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8A/", "date_download": "2020-10-29T07:31:25Z", "digest": "sha1:IJNYOOOV3EUDZ6LLSZWIAAFRDLGBLYJX", "length": 6702, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம் - Newsfirst", "raw_content": "\nமீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்\nமீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்\nகாலி – மீடியாகொட பகுதியில் வேன் ஒன்று ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nமரணசடங்கொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு\n16 ரயில் சேவைகள் இரத்து\nகொக்கட்டிச்சோலையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் 51 பேர் காயம்\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு\n16 ரயில் சேவைகள் இரத்து\nஉழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து\nகிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் 51 பேர் காயம்\nதொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு\nகையெழுத்தை வாபஸ் பெறும் மனோ கணேசன்\nஎரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமைக் பொம்பியோவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா\nகிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prokerala.com/astrology/tamil-panchangam/2020-december-12.html?la=ta", "date_download": "2020-10-29T08:15:34Z", "digest": "sha1:OE3I22ILIGUY7NGKILK2YOCTUZB3DA3Y", "length": 10887, "nlines": 229, "source_domain": "www.prokerala.com", "title": "தமிழ் பஞ்சாங்கம் 12 டிசம்பர், 2020 | Tamil Panchangam 12-12-2020", "raw_content": "\nடிசம்பர் 12, 2020 பஞ்சாங்கம் • கார்த்திகை 27\nசார்வரி வருடம் கார்த்திகை 27, சனிக்கிழமை, December 12, 2020 பஞ்சாங்கம் -\nதிதி : 07:02 AM வரை துவாதசி பின்னர் 03:53 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி\nநட்சத்திரம் : ஸ்வாதி 06:30 AM வரை பிறகு விசாகம் 04:04 AM வரை பிறகு அனுஷம்\nயோகம் : அதிகண்டம் 12:06 PM வரை, அதன் பின் சுகர்மம்\nகரணம் : சைதுளை 07:02 AM வரை பிறகு கரசை 05:28 PM வரை பிறகு வனசை 03:53 AM வரை பிறகு பத்திரை.\nதமிழ் காலண்டர் டிசம்பர் 2020\nடிசம்பர் 12 சனிக்கிழமை ராகு காலம் 09:14 AM முதல் 10:38 AM வரை. சூலம் கிழக்கு பரிகாரம் தயிர்.\nEnglish டிசம்பர் 11 டிசம்பர் 13 தமிழ் காலண்டர் 2020 ஓரை நல்ல நேரம் கௌரி பஞ்சாங்கம் பஞ்சாங்கம் PDF Download தமிழ் ஜாதகம்\nதமிழ் ஆண்டு, தேதி - சார்வரி, கார்த்திகை 27 ↔\nநாள் - சம நோக்கு நாள்\nசூரியன் மற்றும் சந்திரன் நேரம்\nசூரியோதயம் - 6:25 AM\nசூரியஸ்தமம் - 5:39 PM\nசந்திராஸ்தமனம் - Dec 12 3:40 PM\nபிரம்மா முகூர்த்தம் - 04:49 AM – 05:37 AM\nடிசம்பர் 12, 10:41 PM வரை துலாம் ராசி, பின்னர் விருச்சிகம்\nசந்திர மாதம் / ஆண்டு\nஅமாந்த முறை - கார்த்திகம்\nபூர்ணிமாந்த முறை - மார்க்கசிரம்\nவிக்கிரம ஆண்டு - 2077, பிரமாதீச\nசக ஆண்டு - 1942, சார்வரி\nசக ஆண்டு (தேசிய காலண்டர்) - மார்க்கசிரம் 21, 1942\nகௌரி பஞ்சாங்கம் - December 12, 2020\nமேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு and மகரம்\nரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் and கும்பம்\nஅஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி and உத்திரட்டாதி\nபரணி, ரோஹிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி and ரேவதி\nஅஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி and ரேவதி\n​ கௌரி நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/how-silvarpatti-govt-school-teachers-and-volunteers-helped-jeevithkumar-to-crack-neet", "date_download": "2020-10-29T08:47:02Z", "digest": "sha1:BT27J4NXEXGPC7WGICN5ULKUP75ZQ7Q3", "length": 22882, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "திரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி? | How Silvarpatti govt school teachers and volunteers helped Jeevithkumar to crack NEET", "raw_content": "\nதிரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி\n``எனக்கு எல்லாமே என் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் இல்லனா நான் இப்போ இங்க இல்ல…” எனப் பேச ஆரம்பித்தார் ஜீவித்குமார்.\nதேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது தே.வாடிப்பட்டி கிராமம். இங்கு, ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருபவர் நாராயணன். இவருக்கு பரமேஷ்வரி என்ற மனைவியும், ஜீவித்குமார், தீபன் என்ற மகன்களும், சர்மிளா தேவி என்ற மகளும் உள்ளனர். இந்த ஜீவித்குமார்தான், 2020-ம் ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் வரிசையில், இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.\nஜீவித்குமாரின் தாய் பரமேஷ்வரி நம்மிடையே பேசும் போது, ``நானும், என் கணவரும் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறோம். என் கணவர் 4 ஆடுகள் வைத்திருக்கிறார். நான் நூறு நாள் வேலைக்கு போவேன். நேரம் கிடைக்கும் போது வீட்டில் தையல் தொழில் செய்வேன். இதனை வைத்துதான் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கணும். தினமும் வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலை. இதில், எங்களால் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முடியாது. எங்களுக்கு அவ்வளவு படிப்பறிவும் இல்லை. எல்லாத்துக்கும் சில்வார்பட்டி அரசுப் பள்ளிதான் காரணம். அங்க இருக்க தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அவனுக்கு நல்லா பாடம் சொல்லிக்கொடுப்பாங்க.\nஅதனால், 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கினான். அவனுக்கு டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சான். கோச்சிங் சேத்துவிட எங்களுக்கு வசதி இல்லாததுனால, அவனால நீட் தேர்வில் பாஸ் பண்ண முடியாம போச்சு. அப்புறம்தான் சில்வார்பட்டி பள்ளி ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து, பணம் திரட்டி, சேலத்துல இருக்கும் நீட் கோச்சிங் சென்டர்ல சேர்த்துவிட்டு ஜீவித்குமாரை படிக்க வச்சாங்க. இப்போ இந்திய அளவில் அதிக மார்க் வாங்கிருக்கான். இது எங்களுக்கு ரொம��ப பெருமையா இருக்கு. எல்லாத்துக்கும், சில்வார்பட்டி பள்ளிதான் காரணம்” என்றார் நெகிழ்ச்சியோடு.\n``எனக்கு எல்லாமே என் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் இல்லனா நான் இப்போ இங்க இல்ல…” எனப் பேச ஆரம்பித்தார் ஜீவித்குமார். ``அனிதா அக்கா தற்கொலை செய்து இறக்கும் போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. 12-ம் வகுப்பில் அவ்வளவு மார்க் வாங்கியும், ஏன் அவங்க தற்கொலை செஞ்சுக்கனும்’னு என் மனசுக்குள்ள கேள்விகள் வந்துகொண்டே இருந்தது. அப்போதான் நீட் தேர்வை எழுதி ஜெயிச்சுக் காட்டணும்’னு எனக்கு தோணுச்சு. அரசு கோச்சிங் சென்டர்ல சேர்ந்து 45 நாள் பயிற்சி எடுத்தேன். அந்த சூழல் எனக்கு ஒத்துவரல. திரும்ப வந்துட்டேன். 2019-ம் வருட நீட் தேர்வில் 119 மார்க்தான் என்னால எடுக்க முடிஞ்சது.\nஅப்போதான் என் பள்ளி ஆசிரியர்களிடம் பேசினேன். சபரிமாலா உதவியுடன், நாமக்கலில் இருக்கும் தனியார் நீட் கோச்சிங் சென்டர்ல சேர்த்துவிட்டாங்க. இப்போ நான், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 667 மதிப்பெண் பெற்றுள்ளேன். அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் இந்திய அளவில் முதலிடம் மற்றும் பொதுப்பிரிவில் 1823-வது இடம் கிடைத்துள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்குமான வெற்றி. என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமான ஒன்று அல்ல என்பதை இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புகிறேன். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் கோச்சிங் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்றார் மகிழ்ச்சி பொங்க.\nசில்வார்பட்டி அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் அருள் முருகனிடம் பேசினோம். ``மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஜீவித்குமார் எப்படியாவது நல்ல நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற துடிப்போடு இருந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால், போதிய மதிப்பெண் வாங்க முடியவில்லை. அப்போதுதான், எங்களிடம் வந்து பேசினார். சேலத்தில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். முதல் கட்டமாக, பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து ரூ.60,000 வரை வசூல் செய்தோம். தொடர்ந்து நீட் எதிர்ப்பாளர் சபரிமாலா உதவியுடன், நிதி திரட்டினோம்.\nஅமெரிக்காவில் இருக்கும் சபரிமாலா நண்பர் ஒருவர் ரூ70,000 நன்கொடை கொடுத்தார். அந்த கோச்சிங் சென்டரும், ஜீவித்குமாருக்கு சில சலுகைகள் கொடுத்தது. சிறுக சிறுக பணம் சேர்ந்து ஜீவித்குமாரை படிக்க வைத்தோம். அந்த கோச்சிங் சென்டரில் நடத்திய மாதிரி தேர்வுகள் அனைத்திலும் ஜீவித்குமார் முதல் மதிப்பெண் வாங்கினார். இவர் நீட் தேர்வில் நிச்சயம் அதிக மதிப்பெண் வாங்குவார் என்று அப்போதே எங்களுக்கு புரிந்துவிட்டது. அதே போல நடந்தும் விட்டது. ” என்றார்.\nஜீவித்குமாரை தேனி கலெக்டர் பாராட்டினார்.\nநீட் எதிர்ப்பாளர் சபரிமாலாவிடம் பேசினோம். ``நீங்கள் ஒரு நீட் எதிர்ப்பாளராக இருந்துகொண்டு, அரசுப் பள்ளி மாணவனை ஏன் நீட் பயிற்சியில் சேர்த்து படிக்கவைத்து இவ்வளவு மதிப்பெண் வாங்க வைத்திருக்கிறீர்கள் என பலரும் என்னிடம் கேட்கின்றனர். நாங்கள் செய்ததை தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவுதான் இது. கடந்த ஆண்டு சில்வார்பட்டிக்கு வேறொரு வேலையாக சென்றிருந்த போது, பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஜீவித்குமார் எனக்கு அறிமுகம் ஆனார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்து, நல்ல பயிற்சி கிடைத்தால் நிறைய மதிப்பெண் வாங்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.\ǹஉன்னை நல்ல கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட்டு, பணம் செலவு செய்து படிக்க வைத்தால், எவ்வளவு மதிப்பெண் வாங்குவாய்’ என அவரிடம் கேட்டேன். `நான் 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன்.’ என்றார். ஒரு வருடத்திற்கு முன்னர் சொன்னதை, இன்று செய்து காண்பித்திருக்கிறார். ஒரு ஏழை மாணவனுக்கு, அரசுப் பள்ளியில் படித்த மாணவனுக்கு, லட்சங்களில் செலவு செய்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஊக்கம் அளித்தால் மட்டுமே அவனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடியும் என்ற சூழல்தான் தற்போது இருக்கிறது. இந்த சூழலை வெளிப்படுத்தவே ஜீவித்குமாரை நாங்கள் நிதி திரட்டி படிக்க வைத்தோம்.\nஇப்படியான ஒரு சூழலில் நீட் தேர்வு தேவையா என்ற கேள்வியையும் நாங்கள் அழுத்தமாக முன்வைக்கிறோம். ஆனால், இங்குள்ள பா.ஜ.க உட்பட சிலர், அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என்றும், அதனால், நீட் தேர்வு எளிமையானது, இதனால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் மக்களிடம் படம் காண்பிக்கின்றனர். அது உண்மையில்லை.\nஜீவித்குமாரின் வெற்றிக்குப் பின்னால், நிறைய நபர்களின் பங்களிப்பும், உழைப்பும் இருக்கிறது. அதனை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்க முடியாது. எனவே, தமிழகத்தில் நீட் வேண்டாம் என்கிறோம். இதற்கிடையில், ஜீவித்குமாரின் வீட்டிற்குச் சென்ற பா.ஜ.கவினர், அவருக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து படம் எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றனர். ஜீவித்குமார் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மக்களை மேலும் மேலும் முட்டாளாக்காதீர்கள்.” என்றார் கட்டமாக.\nலட்சங்களில் செலவு செய்து, ஆசிரியர்கள் பலரும் ஊக்கம் அளித்து, தனியார் கோச்சிங் சென்டரில் படித்தால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை உள்ளதை ஜீவித்குமார் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nநீட்: `தேர்வெழுதியது 3,536 பேர்; தேர்ச்சி 88,889’ - சர்ச்சையால் திருத்தப்பட்ட பட்டியல்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201802", "date_download": "2020-10-29T07:04:26Z", "digest": "sha1:Z3MMVMQIWCMIRQREGRZQMON5PRU7ILVU", "length": 19705, "nlines": 289, "source_domain": "asiriyarperavai.org", "title": "2018 February | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\np=464 2.RTI – தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.. http://asiriyarperavai.org/p=4641 3.TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது http://asiriyarperavai.org/p=4641 3.TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது http://asiriyarperavai.org/p=4639 ‘4.நீட்’ தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் […]\nபிளஸ���-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 […]\nRTI – தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது..\nTNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது\n​ TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது | சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர், தேர்வாளர், காசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வு தொடர்பான 153 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 3-ம் கட்ட […]\n‘நீட்’ தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்\n‘நீட்’ தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம் | ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்கள், தேர்வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மற்றும் சித்தா போன்ற படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வில், தமிழகத்தில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.நீட் […]\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nமார்ச்-2018 மாத நாட்காட்டி விபரம்\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/7", "date_download": "2020-10-29T07:30:31Z", "digest": "sha1:TDTTHW33I3FWB7UTMGELXGY7F7DY5B6V", "length": 8401, "nlines": 23, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nதிருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்\nதிருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.\nஇந்த ஊரின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் \"மூவாற்று முகம்\" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.\nஇத்தலம் சேரநாட���டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.\nஇத்தலத்தை நம்மாழ்வார் 11 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். “உண்டு உறங்கி சாதாரண வாழக்கை வாழும் நாட்டினரோடு இருப்பதை விடுத்து இறைவ‌னின் பாடல்களைப் பலவாறாய்ப் பாடி பழவினைப் பற்றறுத்து ஆதிகேசவன் எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள நாரணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கிப் பிறப்பறுப்பேன் எனும் பொருளமைந்த பாடல் இவற்றுள் ஒன்றாகும்”\nபரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198616/news/198616.html", "date_download": "2020-10-29T07:04:16Z", "digest": "sha1:Y5Z5MDZNATVAZBF6M6CYBYMZR3C2OKMA", "length": 18930, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்\nநம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எதை நோக்கி பயணம் செய்கிறது என்று நமக்கே தெரியாது. கல்லூரி வாழ்க்கை, வேலை, கல்யாணம், குடும்பம் என்று நாம் பல விஷயங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம். இந்த ஓட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று நாம் நம் மனதில் பச்சைக்குத்திக் கொண்டு இருக்கிறோம். அது அலுவலக வேலையோ அல்லது குடும்பச் சுமையோ எதுவாக வேண்டும் இருக்கலாம்.\nஇதில் அன்றாடம் நாம் பல சிக்கல்கள் மற்றும் தடைகளை கடந்து தான் நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம். இந்த அவசர வாழ்க்கையில் இலவசமாக நம்மை அறியாமல் நாம் எல்லாரும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் மனஉளைச்சல் அல்லது மனஅழுத்தம். இவை இரண்டுமே நம் அனைவரின் எதிரி. இவற்றை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உங்களின் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலை எவ்வாறு போக்கலாம் என்று வழிகாட்டுகிறது இந்த ஆப்கள்.\nஐந்து நிமிடங்களில் உங்களின் மன அழுத்தத்தை போக்கக்கூடியது. இந்த ஆப்பில் உள்ள தியான மற்றும் மூச்சுப்பயிற்சிகள் மன அழுத்தத்தை போக்க இசையும் உள்ளது. இசையைக் கேட்டுக் கொண்டே ஆப்பில் உள்ள பயிற்சிகளை நாம் செய்து வரலாம். இதன் மூலம் நமக்கு தேவையான சக்தி, சகிப்புத்தன்மை மற்றும் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இதைத் தவிர இதில் பல தரப்பட்ட அம்சங்கள் உள்ளன.\n* ஒவ்வொரு முறை நாம் செய்யும் மூச்சுப்பயிற்சிக்கு சிறப்பு இசை உள்ளது.\n* இந்த பயிற்சியினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ேபாது, நம்முடைய சுவாச விகிதம் குறைவதுடன் இல்லாமல் நாம் அடுத்த கட்ட பயிற்சியினை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.\n* இதில் உள்ள எட்டு நிமிட தியான பயிற்சி உங்க உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் புதுப்பிக்க உதவும்.\n* மேம்பட்ட மூச்சுப்பயிற்சி மற்றும் 12 நிமிட தியான பயிற்சியும் இதில் உள்ளது. இந்த பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.\n* பயிற்சிகள் எடுத்துக் கொண்ட அடுத்த நிமிடமே மனசு ரிலாக்ஸ் ஆகும்.\n*படபடப்பு மற்றும் கவனச்��ிதறல் குறையும்.\n* ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பையும் சீராக்கும்.\n* உடற்பயிற்சி மேற்ெகாள்வதன் மூலம் உங்கள் நுரையீரல் திறனை அதிகரிக்கும்.\n* தூக்கமின்மை நோய் பாதிப்பு குணமாகும்.\n* தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகும்.\nதூக்கமின்மையா, படபடப்பு பிரச்னையா, மனச்சோர்வா எதுவாக இருந்தாலும் சில நிமிடங்களில் இந்த ஆப்பில் உள்ள பயிற்சியினை பின்பற்றினால், உடனடியாக தீர்வு கிடைக்கும். கார்டியா ஆப்பில் உள்ள மூச்சுப் பயிற்சிகளை பின்பற்றுவது மூலம் உங்களின் மூச்சு மற்றும் இதய துடிப்பு இரண்டும் சீராக துடிப்பதுடன் மட்டும் இல்லாமல் உங்கள் உடல் மற்றும் மனம் அனைத்தும் ரிலாக்சாக இருக்கும். இதில் இருக்கும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த உடற்பயிற்சியினை எல்லாரும் மேற்கொள்ளலாம்.இந்த ஆப்பில் உள்ள உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் மனஅழுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும். இதய பிரச்னை ஏற்படாது, மனம், உடல் ரிலாக்சாகும், கவனச் சிதறல் ஏற்படாது, தூக்கமின்மை பிரச்னை தீரும்.\nகார்டியா ஆப் மூலம் இதய துடிப்பு மாறுபாடு குறித்த பயிற்சியினை உங்களின் மூச்சுப்பயிற்சி மூலம் சீராக்க முடியும். ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சுவாசிக்கும்போது, ​​உங்கள் இதய துடிப்பு அதிகரித்து அதன் பிறகு அதன் வழக்க நிலையை அடைகிறது. இதற்கு சுவாச ஒத்திசைவு என்று பெயர். அறிவியல் ஆய்வுகள் மூலம் இந்த பயிற்சிகள் உங்களின் மன அழுத்தம், பதட்ட நிலை, ரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றின் மீது பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆப் மூலம் உங்களின் சுவாசத்தை கட்டுப்படுத்த முடியும். முதலில் வழக்கமான முறையில் சுவாசிக்க வேண்டும். பின்னர் சுவாசத்தின் எண்ணிக்கையை நிமிடங்களுக்கு ஏற்ப குறைக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் சுவாசத்தை சீரான முறையில் கட்டுப்படுத்த முடியும்.கார்டியாக் கோஹெரன்சில் சுவாசம் குறித்த உடற்பயிற்சி முறைகள் உள்ளன. அதில் ஒரு நிமிடத்திற்கு நாம் எவ்வளவு சுவாசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும். அதன்படி பின்தொடர வேண்டும். உங்களின் தற்போதைய சுவாச எண்ணிக்கையை குரோனோமீட்டர் கொண்டு மதிப்பிடலாம்.\nஆப்பில் குறிப்பிட்டுள்ள உடற்பயிற்சியினை எவ்வாறு பின்பற்ற வேண்டும் ���ன்பது ஆப்பிலேயே குறிப்பிட்டு இருக்கும். அதை நாம் ஃபாலோ செய்தாலே போதும். மூச்சுப் பயிற்சி எடுக்கும் போது அதற்கான நிபுணர்கள் உங்களை வழிநடத்துவார். மேலும் இதய மானிட்டர் குறித்த செயல்பாடும் இதில் உள்ளது. செல்போனில் உள்ள பின்புற கேமராவில் உங்களின் விரலை வைத்தால் போதும், உங்க இதய துடிப்பு துல்லியமாக கணக்கிடப்படும். அதில் சிவப்பு நிறம் வந்தால் உங்களின் இதய துடிப்பு சீராக இல்லை என்றும் பச்சை நிறம் வந்தால், எந்த பிரச்னையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும்.\nகார்டியாக் கோஹெரன்ஸ் என்றால் என்ன\nநம்முடைய மூளைக்கும் இதயத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. நாம் மனதால் பாதிக்கப்பட்டால் அது மூளையை தாக்கும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களின் இதய துடிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களின் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். இதய துடிப்பை எளிதாக கட்டுப்படுத்த மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். அதனை இந்த ஆப் மூலம் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.\nகைடெட் மெடிடேஷன் மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ்\nசெரினிட்டி, பல விதமான தியானங்கள் மற்றும் நுண்ணறிவு நுட்பங்களை அளித்து மனதினை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க உதவுகிறது. இதில் உள்ள ஏழு நாள் இலவச பயிற்சிகள் மூலம் உங்களின் மனதை அமைதியாக வைக்க உதவும் பயிற்சியினை கற்றுக் கொள்ளலாம். இதில் பல முறைகள் உள்ளன. அடிப்படை தியானம் பயிற்சிகள் மூலம் உங்களின் திறன்களை விரிவாக்கவும், சுய விழிப்புணர்வு, மதிப்புகள் மற்றும் இலக்குகளை அடைவது குறித்து தெரிந்து கொள்ளலாம்.\nசிலர் மன உளைச்சல் காரணமாக தூக்கமில்லாமல் தவிப்பார்கள். அவர்களின் மனதை அமைதிப்படுத்த இசை மற்றும் தசைகளை தளர செய்ய உதவும் யுக்திகள், நீங்கள் தூங்குவதற்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மன அழுத்தம் போக்க உடல் மற்றும் மனதினை அமைதிப்படுத்த உதவும் தசை தளர்வு மற்றும் தியான பயிற்சிக்கான நுட்பங்களை பின்பற்றலாம். உங்கள் திறமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது உங்கள் மனதை அமைதிப்படுத்த குறுகிய தியான முறைகளும் இதில் உள்ளன. குழந்தைகளுக்கு படிப்பு மூலமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கான தியான பயிற்சியும் இதில் வட��வமைக்கப்பட்டுள்ளன. தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/11/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:59:57Z", "digest": "sha1:ZYKFQCNSTGHQ7X5OKCN32F22BQSTS3RT", "length": 10239, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… பிறவியில்லா நிலையை அடைய முடியும் – “தூங்காமல் தூங்கும் நிலை…\nஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… பிறவியில்லா நிலையை அடைய முடியும் – “தூங்காமல் தூங்கும் நிலை…\nநம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.\nஉறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.\nஉறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.\nசிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.\nஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.\n1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது\n2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…\n3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…\nசாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.\nஉடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா\n1.இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்\n3.அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை…\nஉடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலை உள்ளது. அப்படியானால்\n2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…\nஉடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்…\nஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்…” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.\nஇந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்\n1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு\n2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு\n3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்\n4.ஒளியாக… ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு\n5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு\n6.அஷ்டமா சித்தின் சக்தியைப் பெற முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620997", "date_download": "2020-10-29T08:46:09Z", "digest": "sha1:X2HMUUQM6R7O3WEWW5BBXYQHDZ2ARABS", "length": 12001, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "குழப்பத்தில் நகை பிரியர்கள்: காலையில் உயர்வு; மாலையில் குறைவு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை....!!! | Dinakaran", "raw_content": "\n× ம��க்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழப்பத்தில் நகை பிரியர்கள்: காலையில் உயர்வு; மாலையில் குறைவு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை....\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை இருந்து வந்தது. ஊரடங்கு காலத்தில் வேகமாக உயரத் தொடங்கிய நகை விலை கடந்த 25ம்தேதி முதல் சரிவை சந்தித்தது. அப்போது, ஒரு சவரன் விலை ரூ.37,920 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை தந்தது. ஆனால் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிடு,கிடுவென உயர்வை சந்தித்தது.\nஅதாவது கிராமுக்கு அதிரடியாக ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,816க்கும், சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,528க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வ���லையை விட மாலையில் கிராமுக்கு ரூ.78 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4818க்கும், சவரனுக்கு ரூ.624 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,544க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் இரண்டாவது நாளாக இன்று காலையும் தங்கம் விலை உயர்ந்தது.\nசவரனுக்கு ரூ.128 விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4834க்கும், ஒரு சவரன் நகை ரூ.38,672க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,809-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வதும், குறைவதும் ஆக உள்ளதால், நகை பிரியர்கள் தங்கம் எப்பொழுது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nநந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற ஐ.டி சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பணம் பறிமுதல்; முறைகேடுகள் கண்டுபிடிப்பு.\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nகடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனம���ை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\n× RELATED ஜேஇஇ தேர்வில் ‘கீ ஆன்சர்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/01/", "date_download": "2020-10-29T07:20:10Z", "digest": "sha1:U5HDJS4PXOQESKC6CXTP3AGZNHV4BH3M", "length": 17360, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "January | 2014 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா\nPosted on January 29, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா மகாராஷ்டிராவின் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான டாக்டர் ஆஷா மிர்கே ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ” பெண்கள் தாம் உடுத்தும் உடையில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தாம் வெளியே செல்லும் நேரம் பற்றியும் தான். அவர்களது உடல் மொழி ஒரு அக்கம்பக்கம் சுற்றும் பாலியல் … Continue reading →\nமீனவர் பேச்சு வார்த்தையில் தெளிவாகி உள்ள ஒரே விஷயம்\nPosted on January 28, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமீனவர் பேச்சு வார்த்தையில் தெளிவாகி உள்ள ஒரே விஷயம் தமிழ் நாட்டின் அதாவது இந்தியாவின் மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாகி இருக்கிறது. இது “இரு நாட்டு” மீனவர் பிரச்சனை. “தமிழ் நாட்டு” மீனவர் பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் நாட்டின் … Continue reading →\nஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26\nPosted on January 26, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26 இந்தியாவில் இல்லாத பிரச்சனைகள் எதுவுமே இல்லை. அவற்றைக் கடந்து செல்லும் ஒற்றுமையும் நம்மிடம் இல்லை. இதையெல்லாம் பற்றிப் பேசும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அரசின் மீது உள்ள அதிருப்தியோ அல்லது சமுதாயத்தில் நாம் ஏற்க முடியாத அளவு உள்ள குறையோ இவற்றை விமர்சிக்க நமக்கு உரிமை … Continue reading →\nநிர்வாணமாக அலையும் இந்திய ஆண் மிருகம்\nPosted on January 24, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநிர்வாணமாக அலையும் இந்திய ஆண் மிருகம் மேற்கு வங்கத்தில் பிர���பும் மாவட்டத்தில் சூரி என்னும் ஒரு கிராமத்துப் பஞ்சாயத்து ஒரு பெண் வேறு ஜாதிக்காரப்பையனைக் காதலித்துக் கைப்பிடித்ததற்காக 50000 ரூபாய் அவர் குடும்பத்துக்கு அபராதம் விதித்தது . இந்த அநியாத்தையும் விஞ்சும் கேவலமாக அதைக் கட்ட வழியில்லாத அந்தக் குடும்பத்தைத் தண்டிக்க அந்தப் பெண்ணைப் பல … Continue reading →\nபாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா\nPosted on January 22, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா பிப்ரவரி 5, வந்தனா (இது அவர் உண்மைப் பெயர் அல்ல) என்னும் 39 வயதுப் பெண் நள்ளிரவில் ஒரு உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தார். ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் காரிலிருந்து கையை அசைக்க அவரை நம்பி அந்தக் காருக்குள் ஏறினார். மேலும் நான்கு ஆண்கள் … Continue reading →\nPosted on January 21, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமனித உயிர் மலிதானதல்ல இன்று உச்ச நீதி மன்றம் 16 தூக்கு தண்டனை பெற்றவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. காரணம் அவர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த “கருணை மனுக்கள்” எந்த விதமான முடிவும் இல்லாமல் பல வருடங்கள் இருந்து விட்டன. ஒருவரை தூக்கில் தொங்க வைக்கும் தண்டனை என்பது அச்சுறுத்த உதவும் என்பது ஒரு … Continue reading →\nஅமெரிக்கத் தொலக்காட்சி நிறுவனங்களுக்கு சவாலான இந்தியர்\nPosted on January 21, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்கத் தொலக்காட்சி நிறுவனங்களுக்கு சவாலான இந்தியர் சைதன்ய கஞ்சோலியா என்னும் இந்தியர் உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு சிறிய “அண்டெனா” வை உருவாக்கியிருக்கிறார். இது செயற்கைக் கோள்களில் இருந்து வரும் டிவி சமிக்ஞைகளை தொலைக்காட்சிப் பெட்டி அல்லது கைபேசிக்கு மாற்றித் தரும் அளவு திறமையுள்ளது. இதை அவர் தமது சொந்த நிறுவனமான Aereo என்னும் நிறுவனத்துக்காக … Continue reading →\nடெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள்\nPosted on January 20, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nடெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள் டெல்லியில் ஒரு முதலமைச்சர் தமக்கு நியாயம் கிடைக்க- இன்னும் சரியாகச் சொல்வதானால் தான் நியாயம் என்று நினைப்பது நடக்க பொது இடத்தில் மறியல் செய்கிறார். போக்குவரத்து பாதிப்பு மற்றும் சில அலுவலங்களை மூட வேண்டிய நிலை. ஒரு ��ுதலமைச்சர் அரசியல் நிர்ணயச் சட்ட அடிப்படையில் ஆன ஒரு முக்கியமான பதவி … Continue reading →\nகுற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை\nPosted on January 19, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை பள்ளிப் பருவத்தில் ராணுவ அதிகாரியாகும் கனவுடன் இருந்தவர் தான் நிகெல் அக்காரா. துரதிஷ்டவசமாக, பதின்களில் மிகவும் தவறானவர்களின் தொடர்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கைதாகி ஒன்பது ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் முதல் சில ஆண்டுகளில் அவர் மனதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. அலகோனந்த ராய் என்னும் … Continue reading →\nகை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர்\nPosted on January 17, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர் ஜாதி வெறி கொண்டோரின் ஒரு கும்பல் இரும்புக் குழாய்களால் தாக்கி பண்ட் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழக்கும் அளவு அவரைக் காயப் படுத்தியது. அவர் மீது அவர்களுக்கு இருந்த ஒரே கோபம் “மஜ்தூர் முக்தி மோர்ச்சா” என்னும் அமைப்பில் அங்கத்தினராகி தலித் தொழிலாளிகளுக்கு … Continue reading →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/amala-paul-s-clever-tactic-get-chance-in-tamil-movies-174833.html", "date_download": "2020-10-29T09:10:55Z", "digest": "sha1:ZDY27SNPUW5QLCG57RUMNWMSFEXQW4BL", "length": 15583, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்க கூட நடிக்காதது ஒரு குறையாவே இருக்கு: ஹீரோக்களிடம் நைசாக வாய்ப்பு கேட்கும் அமலா பால் | Amala Paul's clever tactic to get chance in Tamil movies | உங்க கூட நடிக்காதது ஒரு குறையாவே இருக்கு: ஹீரோக்களிடம் நைசாப் பேசும் அமலா பால் - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என���னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews மகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கூட நடிக்காதது ஒரு குறையாவே இருக்கு: ஹீரோக்களிடம் நைசாக வாய்ப்பு கேட்கும் அமலா பால்\nசென்னை: முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களை சந்தித்து அமலா பால் வாய்ப்பு கேட்கிறாராம்.\nமைனா படம் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அமலா பால். அவர் நடித்த தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் பேசப்பட்டன. இந்நிலையில் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஇதற்கிடையே அம்மணி தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாகும் முயற்சியில் இறங்கிவிட்டார். அவர் தெலுங்கு பக்கம் போக தமிழக ரசிகர்கள் வேறு கனவுக்கன்னியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அவர் என்ன தான் விஜய்யுடன் தலைவா படத்திலும், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்திலும் நடித்தாலும் அடுத்து அவர் கையில் தமிழ் படங்கள் இல்லை.\nதலைவா ஷூட்டிங் முடிந்த கையோடு முன்னணி தமிழ் ஹீரோக்களை அமலா பால் சந்தித்து வாய்ப்பு கேட்கிறாராம். அதுவும் எப்படி, உங்களுடன் நடிக்காதது மனதில் ஒரு குறையாக உள்ளது. அந்த குறையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று பில்ட்அப்ஸ் கொடுக்கிறாராம்.\nமரியாதை நிமித்த சந்திப்பு என்ற பெயரில் இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு தே���ி வருகிறார் அமலா.\nஅவர் என்ன தான் நைசாக வாய்ப்பு கேட்டாலும் ஹீரோக்களும், இயக்குனர்களும் அவருக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லையாம். காரணம் தமிழக ரசிகர்களே அமலா பாலை கண்டுகொள்வதில்லை என்பது தான். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறாராம் மைனா.\nநெஞ்சை நிமிர்த்தி.. உடம்பை வளைத்து.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்\n\\\"ட்ரெண்டிங் நாயகி\\\" நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்.. தெறிக்கும் வாழ்த்துக்கள்\nமிரள வைக்கும் அமலா பால்.. அடுத்தடுத்து ரிலீஸாகும் படத்தால் நெட்டிசன்கள் குஷி\nகுந்த வைத்து உட்கார்ந்தவாறு அமலாபால் வெளியிட்ட வித்தியாசமான பிக்ஸ்\nமேகத்துக்கு மேல.. உயரத்தில் நிற்கும் அமலா பால்.. நவராத்திரி பற்றி அப்படி ஒரு பதிவு\nகாட்டு ராணி கெட்டப்பில் அமலாபால்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்\nஇட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇறந்து போன அப்பாவிடம் அமலா பால் கேட்ட 2 வரம்.. நெகிழ்ச்சி பதிவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்\nஅமலா பால் அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்.. வித்தியாசமான உடையில் நடிகை ஷேர் செய்த போஸ்ட்\nஇது என்னடா சோதனை.. நைட்டானா மசாஜ் பண்ணணுமாம்.. அமலா பால் ஷேர் செய்த வீடியோவ பாத்தீங்களா\nமல்லாக்கப்படுத்து.. நீட்டிநெளித்து.. ஓவர் கவர்ச்சி.. வைரலாகும் அமலாபால் பிக்ஸ்\nஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/complete-list-producers-council-functionaries-045570.html", "date_download": "2020-10-29T08:16:40Z", "digest": "sha1:U2GWU4GYB74E5RUWCEJJZMIVLVCHXLDP", "length": 12893, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'! | Complete list of Producers Council functionaries - Tamil Filmibeat", "raw_content": "\n27 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n43 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n46 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n54 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'\nசென்னை: நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப் பெற்று, புதிய நிர்வாகத்தை நடத்த வரும் தயாரிப்பாளர்களின் பட்டியல்...\nதுணைத் தலைவர்கள்: கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்\nசெயலாளர்: கே.இ. ஞானவேல்ராஜா, கதிரேசன்\n21 செயற் குழு உறுப்பினர்கள்\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nதிருட்டு வீடியோவை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி.. தீபாவளி வரை கெடு\nநீங்க யாரு அனுமதி கொடுக்க... தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் கேள்வி\nஇந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்... திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு அறிவிப்பு\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப���படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nஸ்ட்ரைக்கை வாபஸ் பெற, தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் 5 கோரிக்கைகள்\nஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் - விஷால் சொல்லும் பதில்\nதியேட்டர்காரர்கள் திருந்த இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: producers council vishal தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் விஷால்\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/sustainable-city/", "date_download": "2020-10-29T07:36:59Z", "digest": "sha1:54OPX7O7OGLP2XAKNAYIOQKMBTRMPZAB", "length": 7476, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நிலையான நகரம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே 1 நிலையான நகரம் எபி 13 : 1 – 14\n‘நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் (எபிரேயர் 13 : 14)\nஇந்த உலகம் நிலையான இடமில்லை என்பதை நாம் அவ்வப்பொழுது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த உலகம் எப்போதும் நமக்கு சோதனையாக இருப்பதால் இந்த உலகத்தில், அதன் காரியங்களிலேயே முழுகிப்போகாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். வேதம் திட்டமாய் போதிக்கிற அடுத்தக் காரியம் என்னவென்றால், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில��� பிதாவின் அன்பு இல்லை. இன்றைய அநேக போதகர்கள் உலகத்துக்கடுத்த சுவிசேஷத்தையே பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் என்ன உபதேசிக்கிறார்கள் நாம் தேவனைப் பின்பற்றினால் நம்மை கர்த்தர் அதிகமான உலக நன்மைகளினால் நிரப்புவார் என்றும், இந்த உலகத்தில் கஷ்டம், கவலை எதுவும் இருக்காது என்றும் படிப்பு, உயர்பதவி, செல்வம், புகழ், உலகமேன்மை கிடைக்கும் என்றும் போதிக்கிறார்கள். அன்பானவர்களே நாம் தேவனைப் பின்பற்றினால் நம்மை கர்த்தர் அதிகமான உலக நன்மைகளினால் நிரப்புவார் என்றும், இந்த உலகத்தில் கஷ்டம், கவலை எதுவும் இருக்காது என்றும் படிப்பு, உயர்பதவி, செல்வம், புகழ், உலகமேன்மை கிடைக்கும் என்றும் போதிக்கிறார்கள். அன்பானவர்களே நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்த விதமான போதனை தேவனுக்குரியதல்ல, வேதத்தின்படியானதல்ல.\nநாம், இந்த உலகம் நிலையானதல்ல என்பதோடு நின்றுவிடாமல் வரப்போகிற நகரத்தை நாடுகிறவர்களாக இருக்கவேண்டும். அதாவது அதைக்குறித்து ஆவலாய் அறிய வாஞ்சிக்கவேண்டும். வேதம் அதைக்குறித்து சொல்லுகிறபடி அறிந்து, அதில் பிரியம் வைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதின் மேன்மையை அதிகம் வாஞ்சிக்கிறவர்களாய் நாம் இருக்கவேண்டும்.\nபூமியின்மேல் தங்களை அந்நியரும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுய தேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.’ (எபி 11 : 13, 14). இந்த விசுவாசிகளைப் பாருங்கள். தங்களை இவ்வுலகத்திற்கு அந்நியர் என்றும் இந்த உலகத்தில் கடந்துப்போகிற பிரயாணிகள் என்றும் அறிக்கையிட்டார்கள். அப்படி அறிக்கையிடுகிறவர்கள்தான் மெய்யாலும் சுய தேசத்தை நாடிபோகிறோம் என்று அறிக்கையிடுகிறவர்கள். நீ அவ்விதமான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/pei-irukkaa-illaiyaa-movie-preview/", "date_download": "2020-10-29T08:21:40Z", "digest": "sha1:HI4GEIZ3IP3MLFCMIJW7GHBVYQ23RCKZ", "length": 3136, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – pei irukkaa illaiyaa movie preview", "raw_content": "\nTag: actor amar, actress jothisha, director pa.ranjithkumar, pei irukkaa illaiyaa movie, pei irukkaa illaiyaa movie preview, slider, இயக்குநர் பா.ரஞ்சித்குமார், திரை முன்னோட்டம், நடிகர் அமர், நடிகை ஜோதிஷா, பேய் இருக்கா இல்லையா திரைப்படம், பேய் இருக்கா இல்லையா முன்னோட்டம்\nகாமெடி கலந்த பேய் படம் ‘பேய் இர���க்கா இல்லையா’\nடீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-29T08:56:14Z", "digest": "sha1:7BF3G4HMAOG73FZRDVHLLM5T44AM4RK3", "length": 7202, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Others samayal kurippu சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்\nசமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்\nஉங்கள் சமையல் அறையில் கெட்ட நாற்றம் வருகின்றதா இதனை தீர்க்க இதோ சில வழிகள். இந்த வழிகளைப் பின்பற்றுவதால் இனிய நறுமணம் வீடு முழுக்க பரவுவ‌தை நீங்கள் உணர முடியும்.\nஆரஞ்சு தோல் தண்ணீர் : ஒரு பாத்திரத்தில் தண்ணீா் விட்டு அதில் ஆரஞ்சு தோலை போட்டு கொதிக்க விட வேண்டும். அதில் லவங்கம் ஏலக்காயும் சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும் . இதனை வீட்டின் நடுவில் வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.\nவினிகர் : வினிகரும் நாற்றத்தை போக்கும் ஒரு சிறந்த ஒரு பொருள். அதிலும் வெள்ளை வினிகரில் ஒரு துண்டு லவங்க பட்டயை போட்டு வையுங்கள். இது மிகவும் சிறந்த நறுமணம் கொடுக்கும்.\nநாம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்களை வைத்து கெட்ட நாற்றத்தை போக்க முடியும். உலந்த மலர் மற்றும் மசாலாக் கலவைகளைக் கொண்டு வாசனையை ஏற்படுத்த முடியும்.\nஎலுமிச்சை தண்ணீர் :ஆரஞ்சு தோல் ���ண்ணீர் பயன் படுத்துவதை போல் எருமிச்சையினை 4 துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் இட்டு நீா்விட்டு கொதிக்க விட வேண்டும். இதிலிருந்து நல்ல வாசனை வருவதை உணரலாம், மேலும் குளிர்சாதனப்பெட்டியில் (fridge) நாற்றம் வீசினாலும் ஆறிய பின்னா் ஒரு 10நிமிடம் வைத்து எடுத்தால் நாற்றமும் பக்டீறியாவும் இருந்த‌ இடம் தெரியாமல் சென்று விடும்.\nசர்க்கரை சோப்பு : மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுக‌ளை சமைத்தால் கையில் நாற்றம் போகாமல் இருக்கும் இதற்கு சர்க்கரை தான் சிறந்த மருந்து. கையை கழுவுவதற்கு முன் சக்கரையை கொண்டு கழுவ வேண்டும். இதனால் மணம் போய்விடும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஆட்டுப்பாலில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்\nNext article10 வினாடிகளில் மிகவும் சுலபமாக பூண்டு உரிப்பது எப்படி\nசுவையான புதினா புலாவ் செய்வது எப்படி\nமூட்டை பூச்சிகளை ஒரே நாளில் வீட்டிலே விரட்டுவ‌துக்கான இயற்கை வழிகள்.\nவீட்டுல குடும்பம் நடத்தும் கொசு மற்றும் கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க இப்படி செய்ங்க\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:05:29Z", "digest": "sha1:CSSOGVX4TIZ5MFEVMHJSBA5ZT6YF2EHS", "length": 8381, "nlines": 60, "source_domain": "vanninews.lk", "title": "பொதுத் தேர்தலை நடத்துவது ஏற்புடையது என சட்டமா அதிபர் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபொதுத் தேர்தலை நடத்துவது ஏற்புடையது என சட்டமா அதிபர்\n2020 பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் அதனுடன் நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய பொதுத் தேர்தலை நடத்துவது ஏற்புடையது என சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.\nமார்ச் 19 அன்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுக் காலத்தில் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமையினால் தாக்கங்கள் குறித்து ஆணைக்குழு ஒரு கருத்தை கோரியிருந்தது.\nதேர்தல் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள இந்தச் சர்ச்சை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டார்.\nபொதுத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மார்ச் 19 ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி 12 மற்றும் 13 வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.\n14 மற்றும் 15 ஆம் திகதிகள் சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள். எனினும் கொரோனா நெருக்கடியை ஆரம்பமானதால் 16ஆம் திகதி திங்கட்கிழமையன்று ஊரடரங்கு பிறப்பிக்கப்பட்டமையுடன் அதுபொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nஆனால், குறித்த தினங்களை பொதுவிடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வர்த்தகமானிமூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போதுதான் தங்களுக்குத் தெரியவந்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nசட்டப்படி வேட்புமனுக்கள் தாக்கலுக்கு வழங்கப்பட்ட நாள்களில் நான்கு நாள்கள் அதுவும் கடைசி நான்கு தினங்களும் பொதுவிடுமுறைகளாகும்.\nஅத்தகைய பொதுவிடுமுறை தினத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் சட்ட ரீதியானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டவியாக்கியானங்களை கோரியிருந்த நிலையில் சட்டமா அதிபர் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.\nஆணைக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.\nபொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.\n11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் October 27, 2020\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். October 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/mk-stalins-demand-to-create-creative-employment-schemes-for-the-youth/", "date_download": "2020-10-29T08:07:56Z", "digest": "sha1:7D7V6H2F44J6RHS4OBVQ3M7OSIU2KE7Q", "length": 24718, "nlines": 254, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஇளைஞர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nவேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர்பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும் ஏழை எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதல்வர் பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு.\nஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வேலை இழப்பு நேர்ந்து, தங்களின் குடும்ப வருமானத்தை இழந்து விட்டு, கரோனா நோய்த் தொற்றின் அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதைச் சமாளிக்கவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்து உதவிட வேண்டும் என்று பலமுறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தியும், அதை அதிமுக அரசு ஏற்க மறுத்து, வழக்கமாக “கமிஷன்” அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.\nதமிழ்நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பாக, கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கப் பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினை அதிமுக அரசு அமைத்தது.\n250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தக்குழு முதல்வர் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது.\nஆனால் அந்த அறிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, வெளியிடவும் இல்லை; பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅறிக்கையை முதல்வரிடம் அளித்த போது, “கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புத் திட்டங்கள் போல் எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போல், நகர்ப்புறங்களில் ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.\nஆனால், அப்படி எந்த ஒரு திட்டத்தையும் நகர்ப்புறத்திற்காக இதுவரை அதிமுக அரசு அறிவிக்கவில்லை.\nமுதல்வரிடம் அறிக்கையை அளித்துவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், “விரைவில் தமிழகம் ஊரடங்கிலிருந்து வெளிவருவதுதான் தமிழகப் பொருளாதாரத்திற்கு நல்லது” என்றும்; “தமிழகப் பொருளாதாரம் இரண்டு மாதங்களில் மீளும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.\nஆனால் அப்படி அவர் கூறி ஒரு மாதத்தைக் கடக்கப் போகும் இந்த நேரத்தில் கூட, கரோனா ஊரடங்கிலிருந்து முற்றிலும் தமிழ்நாடு வெளியே வருவதற்கான சூழல்களை எடப்பாடி அதிமுக அரசு உருவாக்கவில்லை.\nஅதற்குப் பதில் தினமும் கரோனா நோய்த் தொற்றுத் தொடருகிறது.\nபொருளாதாரத் தேக்க நிலைமையும் வருமானம் இழப்பு, வேலை இழப்பு ஆகிய துன்பம் தொடருகிறது.\nஇத்துறைகளில் அரசின் தோல்வியைத் திசை திருப்ப வந்த உண்மையான முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எதையும் சொல்லாமல் புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது.\n“இதோ முதலீடு வருகிறது. இதோ தொழில்கள் துவங்கப் போகிறது.\nஇதோ வேலைவாய்ப்பு வரப் போகிறது” என்று கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன ‘அம்புலி மாமா’ கதையையே திரும்பத் திரும்ப அதிமுக அரசு கூறி ஏமாற்றி வருகிறது.\nஅதிலும் குறிப்பாக, இந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார்\nமந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணர வேண்டும்.\nஆகவே இனியும் இதுபோன்ற “திசைதிருப்பும்” வேலைகளில் ஈடுபட்டு வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல் கிராமப்புறத்தில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\nஅதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, ���ிரத்தியேகமாக ஒரு “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்குமாறு முதல்வர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nவேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்துகிறேன்.\n“சாலை ஓரத்திலே வேலை அற்றவர்கள்; வேலை அற்றவர்களின் மனதிலே விபரீதமான எண்ணங்கள்; இதுதான் காலத்தின் குறி” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொன்னதை மறந்துவிடக் கூடாது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← திமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – மு.க.ஸ்டாலின்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபடையப்பா ஸ்டைலில் விளக்கம் அளித்த ரஜினிகாந்த்..\nபாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்..\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..\n“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..\nபாஜக நிர்வாகிகள் கைது..; எல்.முருகன் கண்டனம்..\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெல்லி அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..\n“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..\nஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..\nஅறிமுகம் புதிய விவோ V20 போன்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nபாஜகவில் எஸ��.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n#Valimai : நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi ..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் பட்டேல் காலமானார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்..; ஆனால்\nஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nதன்னார்வலர்களுக்கு தடையில்லை : தமிழக அரசு விளக்கம்\nஅக்டோபர் 24-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201803", "date_download": "2020-10-29T08:00:57Z", "digest": "sha1:GP5OFGOM5WCVWEBSR7YU7ZZCNCYLTGPB", "length": 36687, "nlines": 291, "source_domain": "asiriyarperavai.org", "title": "2018 March | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம�� – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\np=4832 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு http://asiriyarperavai.org/p=4830 தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை http://asiriyarperavai.org/p=4830 தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு ��திப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை http://asiriyarperavai.org/p=4828 அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் […]\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு […]\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை\n​ தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட […]\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்��� வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ […]\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு\nதமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள்ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கும்அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும்தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும்ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலைபதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்றுகருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன்29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும்அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில்வர வேண்டும். ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்டகருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாகநேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார்அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல் செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாளஅட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின்ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டுவரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரைஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டைமற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்(www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன்நகல்களுடன் வாழ்வு சான்றை உரிய படிவத���தில் ஓய்வூதியம் வழங்கும்கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்)மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும்.தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்கவேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்\nடிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகள்,முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் ஆசிரியர்தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒருகூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர். அது குறித்து அந்த கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில்ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள்கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம் இல்லை. பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றுஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில்ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை முற்றுகையிடுவோம்என்றார். அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில்நடத்த முற்றுகை போராட்டத்தில் சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த் தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம்பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி ஆணைகிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க வேண்டும். தாள் ஒன்றுக்கு சான்றுசரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்கவந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார் என்றார். சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன்ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் காலியாகஉள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டுசெப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் எழுதினோம். தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளைவெளியிடவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர்போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம்பெற்ற ஓஎம்ஆர் தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில்முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதனால் முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார். முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி நியமனத்துக்காககாத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வுநடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 2300 பேருக்கு பணி நியமனம்வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமனஆணை இன்னும் வழங்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறையில் 220பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்ள வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பிஅதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள்கலைந்து சென்றனர். போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள் மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில்ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடுசெய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும் என்றுபோராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து டிஆர்பி தலைவருக்குதகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில்காக்க வைத்தனர் டிஆர்பி அதிகாரிகள். மேலும், டிஆர்பி தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால்அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று போலீசாருக்குதெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேசஅழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை வாங்கிக் கொண்டுபதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவுகளேபரத்துக்கும் இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர் அறையில் இருந்துவெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73904.html", "date_download": "2020-10-29T07:32:44Z", "digest": "sha1:YFT6OYTZUWMFGEJNMPWGDIVFJNUZ636H", "length": 6659, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அஜித் படத்தில் நானா? எனக்கே இன்னும் தெரியல- இசை���மைப்பாளர் சாம்..!! : Athirady Cinema News", "raw_content": "\n எனக்கே இன்னும் தெரியல- இசையமைப்பாளர் சாம்..\n‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nதற்போது, ‘விக்ரம் வேதா’ படம் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதனால், ரசிகர்கள் பலர் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇது குறித்து இசையமைப்பாளர் சாம் தனது டுவிட்டர் பக்கத்தில், “தொடர்ந்து வரும் வாழ்த்துக்களால் திகைத்து போயிருக்கிறேன். என்னிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நான் ‘விசுவாசம்’ படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. இன்னும் உறுதியாகவில்லை. நான் பெரிய தல ரசிகன். கண்டிப்பாக எதிர்காலத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பேன், ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன். காத்திருங்கள், ஒரு சிறப்பான செய்தி வரவிருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/8", "date_download": "2020-10-29T07:52:42Z", "digest": "sha1:RQMPKJDJLJWNR3ZRMWFHDMWDXJ2KKSEN", "length": 3352, "nlines": 17, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nஇந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது.\nஇது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.\nஇக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2817/happy-doctors-day-actor-danush/", "date_download": "2020-10-29T08:27:12Z", "digest": "sha1:NNDZ4F2LJO4TH2NMYS6IPAIIG755J6QM", "length": 6157, "nlines": 74, "source_domain": "mmnews360.net", "title": "Happy doctors day - Actor Danush - MMNews360", "raw_content": "\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: உலக மருத்துவர்கள் தினம் – வாழ்த்தும் நடிகர் விவேக்\nNext Next post: மருத்துவர்களுக்கு வாழ்த்து – சீமான்\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமை��்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,107)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,028)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (942)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_09_10_archive.html", "date_download": "2020-10-29T07:56:56Z", "digest": "sha1:4NLPUQEJ55NP7XR32HHDAWV3E2QUS6ST", "length": 19263, "nlines": 651, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 10, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஜில்லென்று பயணித்த பயணம் போல சுகம்...\nகடந்த மாதம் முழுவதும் சந்தை, 15,000க்கும் 16,000க்கும் இடையே இருந்து முதலீட்டாளர்களை சிறிது கலங்கச் செய்தது உண்மை தான். ஆனால், இந்த வாரம் ஜம்மென்று 16,000 புள்ளிகளையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜில்லென்ற மழையில், சுகமான காற்றுடன் ரயிலில் பயணம் செய்த அனுபவம் தான் அது. ஆமாம், ஜில்லென்று பரவலாக பெய்த மழையும் இந்த ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான். இந்த வாரம் ஏன் கூடியது உலகளவில் பங்குச் சந்தைகள் நன்றாக இருந்தது. மேலும், இந்திய பங்குச் சந்தை முதலீடு செய்ய நல்ல இடம், அதுவும் தற்சமயம் சரியான நேரம் என்று, பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. சீசன் முடியும் போதும் மழையும் நன்கு பெய்ய ஆரம்பித்து, இருந்த பற்றாக்குறையை சிறிது போக்கி சென்றதும் ஒரு காரணம். ஜி 20 நாடுகளின் கூட்டணி நாடுகளின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த பாக்கேஜ்கள் தொடரும் என்று அறிவித்ததும் ஒரு காரணம்.\nதிங்கள் முதல் நேற்று வரை சந்தை 493 புள்ளிகள் கூடியது. நேற்று இறுதியாக மும��பை பங்குச் சந்தை 59 புள்ளிகள் கூடி 16,183 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 9 புள்ளிகள் கூடி 4,814 புள்ளிகளுடனும் முடிந்தது. சந்தை கடந்த 15 மாதத்தின் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளில் தற்போது இருக்கும் வெளியீடு ஆயில் இந்தியாவாகும். மற்ற வெளியீடுகள் நன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆயில் இந்தியாவும் அமோகமாக செலுத்தப்பட்டிருக்கும். இன்று கடைசி தேதி என்று இருக்கும் போது, நான்கு தடவைகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு ஒரு தடவை கூட இன்னும் எட்டவில்லை. தற்போது வரும் எல்லா வெளியீடுகளும் விலை அதிகமாக இருப்பது போல் தோன்றுவதாலும், பட்டியலிடப்படும் போது முதலீட்டாளர்களுக்கு வட்டிக்கு கூட கட்டாமல் போய்விடுவதாலும் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. இது சந்தைக்கு நல்லதல்ல. கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு சிறிது லாபம் வரும் படி விலைகளை நிர்ணயிக்கவேண்டும்.\nவட்டி விகிதங்கள்: வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலும், அதிகம் பெரிய கம்பெனிகள் கடன்கள் வாங்காததாலும் வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. வருங்காலங்களில் மக்களின் தேவைகள் அதிகமாகும் போது, கம்பெனிகள் தங்கள் உற்பத்தி தேவைகளுக்கு கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். ஆதலால், வட்டி விகிதங்கள் கூடும் வாய்ப்பு உள்ளது.\nஸ்டேட் பாங்கின் லாபங்கள்: வரும் இரண்டாவது காலாண்டு முடிவில் ஸ்டேட் பாங்க் தனது லாபம் 30 முதல் 35 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி. மேலும் நிறைய லாபங்களை சம்பாதித்து வருகிறது. ஒவ்வொரு காலாண்டும் சிறப்பாக பரிணமித்து வருகிறது. ஆதலால், நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம் இந்த வங்கியின் பங்குகளை.\nதகிக்கும் தங்கம்: சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கம் சென்று விட்டது. ஒரு அவுன்ஸ் ஆயிரம் டாலர்களையும் தாண்டி விட்டது. முன்பு, 1,000 டாலர்களைத் தாண்டியிருந்தாலும், டாலர் எதிரான ரூபாயின் மதிப்பு அப்போது வலுவாக இருந்ததால் விலை உயர்வு தெரியவில்லை. தற்போது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வேறு விழுந்து வருகிறது. ஆதலால், 10 கிராம் சுத்தத் தங்கம் 16,000 ரூபாய் வரை சென்று நிற்கிறது. தங்கம் என்று பிள்ளைகளுக்கு ���ெயர் வைத்து மட்டுமே கூப்பிட முடியும் போல் இருக்கிறது.\n- சேதுராமன் சாத்தப்பன் -\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nஜில்லென்று பயணித்த பயணம் போல சுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:50:13Z", "digest": "sha1:7EBKZ6DJ33PMKIWRNQ3GW3RPEQTXWY3X", "length": 6219, "nlines": 100, "source_domain": "siragu.com", "title": "தொகுப்பு கவிதை (செப்புச் சிமிழ்களே…, நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 24, 2020 இதழ்\nதொகுப்பு கவிதை (செப்புச் சிமிழ்களே…, நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…)\nசேவையின் உருவங்களே அன்பின் தங்கங்களே\nகொரோனா நெருக்கடியில் ஆருயிர் காப்போர்களே\nதன்னுயிர் போற்றும் தன்னலம் மறந்து\nபொதுநலம் காக்கும் தூரிகை ஓவியங்களே\nஉறக்கம் துறந்து தொண்டாடும் உள்ளங்களே\nஉதிரச் சொந்தம் மறந்து களமாடும்\nஊக்கங்களே கனிந்த பார்வை காரிகைகளே\nஅருவருப்பின்றி நேசம் தூவும் தூவானமே\nதாயின் உருவாய் நோய்த் தீர்க்கும்\nதாரகைகளே கொடுந் தொற்று ஒழிக்க\nஉலாவரும் அர்ப்பணிப்பு பிறை நிலவுகளே\nஉயிரணையாது தேற்றும் செப்புச் சிமிழ்களே\nநிரம்பிய வெளிச்சம் நிலவுக்கு போட்டியாக.\nவீடு காலி பண்ண சொல்ல\nஅவன் மீது படர்ந்து பறக்கின்றன…\nசிம்னியைப் போல கருகி கிடைக்கும்\nஒரே ஒரு மின்மினி பூச்சியின் மினுங்களில்\nஒரே ஒரு தூக்கணாங்குருவி குஞ்சு\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (செப்புச் சிமிழ்களே…, நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-07-04-27-31/", "date_download": "2020-10-29T08:03:51Z", "digest": "sha1:FNSO6WXYD6KEOLE7UFPSZKZGTWV53DYN", "length": 8277, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "முதல்வர் வேட்ப்பாளரை அறிவிக்க காங்கிரஷ்க்கு துணிச்சல் இல்லை |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா ���ந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nமுதல்வர் வேட்ப்பாளரை அறிவிக்க காங்கிரஷ்க்கு துணிச்சல் இல்லை\nகுஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை சோனியா காந்தி இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்று நரேந்திர‌ மோடி கேள்வியெழுப்பியுள்ளார்\nமகாரா பூராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் நரேந்திர\nமோடி பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போயுள்ளது. ‌இன்னும் முதல்வர்வேட்பாளர் யார் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அறிவிப்பதற்கு அவர்களுக்கு இன்னும் துணிச்சல் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த மாநிலத்தில் சோனியாதான் முதன் முதலாக பிரசாரத்தை தொடங்கி வைக்கவந்தார். தற்போது தோல்விபயம் காரணமாக சோனியா, ராகுல் ஆகியோர் பிரசாரம்செய்ய வர தயங்குகின்றனர். மத்தியில் ஆட்சியிலிருந்து கொண்டு அரசு கஜானாவ‌ை கொள்ளையடித்தனர். அதேபோன்று குஜராத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து இந்த மாநில அரசின் காஜனாவையும் சுருட்டமுயற்சிக்கிறது காங்கிரஸ் என்று மோடி பேசினார்.\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nதிறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார்\nராகுல் காந்தி மிகப்பெரிய கோமாளி\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nகாங்கிரஸ் இல்லாத நாடு விரைவில் உருவாகும்\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் ...\nகுடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்க ...\nபாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரா ...\nமதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு � ...\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதா ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமனித��ுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-sep10/11150-2010-10-27-21-27-14", "date_download": "2020-10-29T07:51:49Z", "digest": "sha1:ZL5TSMKWDMN37H5PHGZTUI2UI77SLHIF", "length": 62624, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "மதுரையை மையமிட்ட திரைப்படங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2010\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2010\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2010\nதற்போது சென்னையை மட்டுமே மையம் கொண்டுள்ள தமிழ்த்திரைப்பட உலகம் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தனது தயாரிப்பு மையங் களைக் கொண்டிருந்தது. குறிப்பாகக் காரைக்குடியில் ஏ.வி.எம்., சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற வற்றை நாம் அறிந்திருக்கிறோம். அதுபோலவே மதுரையிலும் இருந்திருக்கிறது. திருநகரில் இன்றும் தன் அடையாளத்தைக் கொண்டு விளங்கும் சித்ரகலா ஸ்டூடியோ அதற்குச் சான்றாகத் திகழ்கிறது. அதுபோலவே சினிமா தோன்றிய பின் தனக்கென வேறு பொழுது போக்கைக் கொண்டிராத, அல்லது வேறு பொழுது போக்கிடங்கள் இல்லாத நகரமாக மதுரையே திகழ்கிறது. மதுரை இரசிகர்களே இன்றும் திரைப்படங்களின் வெற்றியைக் கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nவளர்ந்த நகரமாயும் இல்லாமல், முழுக்கக் கிராமமாகவும் இல்லாமல், பெரு நகர் போல் தோற்றமுள்ள ஒரு பெருங் கிராமமாகவே இன்றும் மதுரை திகழ்கிறது. பெரிய உற்பத்தி சார்ந்த தொழில் நகரமாக மதுரை இன��னும் மாறவில்லை. அதற்கான நிலவியல் சார்ந்த புறச் சூழல்களும் இங்கில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதன் பொருள் மதுரையில் பழமை என்கிற பெயரில் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகள் மிகுதியாகவும், முதலாளித்துவ வளர்ச்சி சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் குறைவாகவுமே காணப்படுகின்றன. மதுரையை மையமிட்டுத் தற்காலத்தில் உருவாக்கப்படும் பல படங்கள் அதனை மெய்ப்பிப்பதாகவே உள்ளன.\nகாமிராவை மையமிட்ட திரைப்படக்கலை என்ன தான் விஞ்ஞானத்தின் குழந்தை யென்றாலும், விஞ்ஞானம் மனித குலத்தின் கைகளில் தந்த மகத்தான கலைச் சாதனம் என்றாலும், அந்தச் சாதனத்தின் பயன்படு தளங்களை அதன் உடைமையாளர்களும், அன்றைக்கு நிலவுகிற அரசுகளுமே தீர்மானம் செய்பவையாக உள்ளன. அதன்படி இந்தியச் சமூகத்துக்குள் நுழைந்த சினிமா தன் வழியாக இந்தியாவில் நிலவும் சமூக மதிப்பீடுகளை, சமூக முரண்களை, அதற்கான இருத்தலியல் நியாயங்கள் சார்ந்த கருத்தியல்களை மறு உற்பத்தி செய்கிறது. ஒரு இலாப கரமான முதலாளித்துவச் சந்தையைக் கொண்டுள்ள சினிமாத்துறை முதலாளித்துவம், தன் இலாபத்திற்கான கச்சாப் பொருட்களை நிலவும் சமூகத்தின் யதார்த்தத்தி லிருந்தே உற்பத்தி செய்கிறது. இந்தியச் சமூகமும், அதற்குள்ளான தமிழ்ச் சமூகமும் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இருப்பது சிதைந்து, முழு முற்றான புதியதைப் பெறுவதற்கும் வழியில்லாத கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. அதன் பொருள், இங்கிலாந்து அரசு முதலாளித்துவத்தால் இங்கே கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியைப் போல நிலப்பிரபுத்துவத்தின் சாம்பல் மேட்டில் வடிவமைக்கப்படாமல் தனக்குத் தேவையான அளவில் மட்டுமே நிலப்பிரபுத்துவ அழிப்பை நிகழ்த்தியது.\nஅரசியல்தளத்தில் தனக்குக் கட்டுப்படாத மன்னர்களை அழித்தது. கட்டுப்பட்ட நிலப்பிரபுக் களையும், ஜமீன்களையும், நிஜாம்களையும் இன்ன பிற பிரபுத்துவவாதிகளையும் ஊட்டி வளர்த்தது. அவர்கள் மூலமே தனக்கான பொருளியல் பலன்களை அறுவடை செய்தது. தனக்குத் தேவையான அரசியல் அமைப்பு, ராணுவ, காவல், அதிகார அமைப்புகளைத் தோற்றுவித்தது. இரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை, அணைகள் கட்டுமானம், பாலங்கள் கட்டுதல் போன்ற நவீன தொழில் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தது. அது போலவே, கல்வித் துறையிலும் தனக்குத் தேவையான அளவில் குமாஸ்தாக்களையும், அறிவுஜீவிகளையும் உற்பத்தி செய்யவே நவீன கல்வியை அறிமுகம் செய்து, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களைக் கட்டியது. அதன் பொருள் என்னவென்றால் தனக்குத் தேவையான அளவிலான முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகளை உருவாக்கியது. மறுதலையாக, தனக்குத் தேவையில்லாத, ஓப்பீட்டளவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அதாவது முதலாளித்துவ நவீனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற, இன்றளவும் போட்டு வருகிற கட்டமைப்பு, சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ இருத்தலியலை அப்படியே விட்டு வைத்துள்ளது. அத்தகைய நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் கலந்து செய்த கலவையான பண்பாட்டுக் கூறுகளையே இன்றளவும் நாம் மரபின் பெயராலும், புதுமையின் பெயராலும் தனிச்சிறப்புடைய இந்திய, தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று அறிவார்ந்த தளங்களிலும், அறிவில்லாத தளங்களிலும், பிதற்றியும் பெருமை பாராட்டியும் வருகிறோம்.\nதமிழ்த்திரைப்படங்களில் மதுரையைப் பற்றிய சித்திரிப்புகளை ஒரு பருந்துப் பார்வை பார்த்தோ மென்றாலும் இது தெற்றென விளங்கும். மதுரை தமிழகத்தின் அறியப்பட்ட வரலாற்றுக்காலம் நெடுகிலும் தன் இருப்பைக் காத்திரமான வகையில் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நகரமாகும். தமிழ் மொழி, தமிழகத்தின் அரசியல், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மற்றும் தமிழரின் வரலாறு என்று தமிழ் சார்ந்த எந்தவொரு சொல்லாடலும் மதுரையைத் தவிர்த்துவிட்டு நிகழ்த்தப் படுதல் தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றில் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. தமிழரின் அறியப்பட்ட எழுத்துவகை இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் தொட்டு இன்று வரை மதுரை பற்றிய குறிப்புக்கள், சித்திரிப்புக்கள் கலை இலக்கியப் பிரதிகளில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமேயுள்ளன. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரக் கதையின் மிக முக்கிய பகுதி மதுரையில் நிகழ்வதாகவே உள்ளது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது, தமிழ்ப் புலவர்கள் பலரின் வரலாற்றுக் கதைகள், மதுரை பற்றிய புராணப் புனைவுகள், கூடல் நகர், ஆலவாய், தாய்த் தெய்வக் கடவுள் மீனாட்சி, மீனாட்சியம்மன் கோவில், அழகர் மலை, சித்திரைத் திருவிழா, திருமலை நாயக���கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரையெங்கும் வெயில் காலங்களில் நடக்கும் மாரியம்மன் வழிபாடு சார்ந்த முளைப்பார் உற்சவம், மல்லிகைப் பூ, காந்தி அருங் காட்சியகம் என்று மதுரையின் அடையாளங்களான நெடுங்காலந் தொட்டு, இன்றளவும் நிலவும் பல்வேறு அடையாளங்கள் மதுரைபற்றிய காட்சிச் சித்திரிப்புகளில் திரைப்படங்களாலும், ஏனைய பிற கலை இலக்கியப் பிரதிகளாலும் சித்திரிக்கப்பட்டே வந்துள்ளன. எல்லா வற்றையும் விட நகைச்சுவை நடிகர் வடிவேலு தன் மதுரைப் பக்கத்துத் தமிழின் உச்சரிப்பு முறையால் தனக்கென ஓப்பாரும் மிக்காரும் இல்லாத தனி இடத்தைப் பிடித்துள்ளார் வடிவேலு. வடிவேலுவின் தமிழ் உச்சரிப்பு, அது அவரது நகைச்சுவையில் வகிக்கும் பங்கு முதலியவை தனித்த ஆய்வுக்குரியவை. அவை இன்று தமிழ்ப் பண்பாட்டு வெளிப்பாடுகளில், சொல்லாடல் வெளிகளில் பிடித்துள்ள இடம் சிறப்பான ஆய்வுக்குரியதாகும்.\nதமிழ்த்திரைப்படங்களில் மதுரை பற்றிச் சித்திரிக்கும் படங்களை நாம் வசதி கருதி புராண, இதிகாசக் கதைப் படங்கள், வரலாற்றுக் கதைப் படங்கள், சமகாலக் கதைப் படங்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம்.\nபுராண, இதிகாசக் கதைப் படங்களில் மதுரை\nபுராண, இதிகாசக் கதைப்படங்களில் மதுரையைப் பற்றிச் சித்திரிக்கிற மிக முக்கியமான படமாக, ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார், சிலப்பதிகாரக் கதையை மையமாகக் கொண்ட பூம்புகார், ஆதிபராசக்தி, திருவிளை யாடல் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஒளவையார் படம் ஒளவையாரின் வாழ்க்கைச் சம்பவங்களில் சில மதுரையில் நடைபெறுவதைச் சித்திரிக்கிறது. அது\nபோலவே தமிழகத்தை அறிமுகம் செய்கிறபோது, “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரை” என்ற சொலவடைக் கவிதை வரியை நிஜமாகவே யானைகளைக் கட்டி நெற் போரடிக்க வைத்துக் காட்சிப்படுத்தியிருக் கிறார் அமரர் எஸ்.எஸ்.வாசன். அது தவிர, மீனாட்சி யம்மன் கோவிலில் திருவள்ளுவரின் திருக்குறளை அரங்கேற்றும் நிகழ்வும் அந்தப்படத்தில் சித்திரிக்கப் படுகிறது. பூம்புகார் படம் எல்லோருக்கும் தெரிந்தது போல, கண்ணகி மதுரைக்கு வருவது முதல் கோவலன் கொலையுண்ட பின் கோபத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வுவரை சித்திரிக்கிறது. ஆதிபராசக்தி படத்தில் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடும் நிகழ்வுக்கு மீனாட்சித் தெய்வம் குழந்தையுருவில் வந்து அருள்பாலிப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. திருவிளை யாடல் புராணக் கதையும், படக்கதை அனைவருக்கும் தெரியும். கயிலாயத்தில் ஆரம்பித்து, பழனி வந்து, அப்புறம் பார்வதி தேவியின் கூற்றுக்கள் வழியாக மதுரையில் சிவன் நடத்திய திருவிளையாடல்களில் சில சித்திரிக்கப்படு கின்றன. தருமிக்குப் பொற்கிழி கொடுத்தது, பாண பத்திரருக்காகச் சிவன் விறகு வெட்டியாகச் சென்று பிரபல பாடகரை வென்றது போன்ற திருவிளையாடற் புராணச் சித்திரிப்புக்கள் சில ஏ.பி. நாகராஜனின் கைவண்ணத்தில், சிவாஜி, சாவித்திரி, நாகேஷ், கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, டி.ஆர். மகாலிங்கம் போன்ற மாபெரும் நடிகர்களின் நடிப்பாற்றலாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.\nவரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை\nவரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப் படங்களில் மதுரையைச் சித்திரிப்பவனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டன வாகும். அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டவன். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களின் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவரு��்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.\nஅதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கியப் படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஓப்புநோக்கிக் காணவேண்டிய படம். எம்.ஜி.ஆர். முதன் முதலில் மதுரைப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர் கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.\nசமகாலக் கதைப் படங்களில் மதுரை\nபுராண, இதிகாச, வரலாற்றுக்காலங்களை அடிப் படையாகக் கொண்ட கதைப்படங்களில் சித்திரிக்கப்படும் மதுரை சமகாலத்தில் திரைத்துறையினரின் கண்பார்வை பட்ட களமாகத் திகழ்கிறது. அத்தகைய படங்கள் பல உள்ளன. சிவாஜி கணேசன் என்ற நடிகரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி படத்தின் கதை மதுரையில் தொடங்குகிறது. பர்மா சென்று சென்னை வந்து தொடர்ந்து மதுரையில் நிகழ்கிறது. படத்தின் முக்கிய பாத்திரமான கல்யாணி தாலியறுத்த பெண்களுக்கெல்லாம் இட்லிக் கடை தானுங்க தாசில் உத்தியோகம் என்று வசனம் பேசப்படும். அதே கல்யாணியைத்தான் மதுரையின் கோயில் பூசாரி பெண்டாள முயல்வார். அதை எதிர்த்துத்தான் கதை நாயகன் குணசேகரன் வசன மழை பொழிவான். எழுபதுகளில் வந்த படங்களில் சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படம் திண்டுக்கல்லில் துவங்கி மதுரை வழியாய்த் தூத்துக்குடி செல்லும் ரயி��ில் ஆரம்பிக்கிறது. மதுரையில் ஒரு காலத்தில் நிலவிய பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவினரை நினைவுபடுத்தும் வகையில் இதன் ஆரம்பக் காட்சிகள் அமைந்தன. அது போலவே சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் உருவாகி இன்றளவும் தமிழ் மக்களால் நினைவு கூரத்தக்க படமாக அமைந்த, புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட தில்லானா மோகனாம்பாள் படம் மதுரை அழகர் கோவிலில் கதை நாயகனும், நாயகியும் சந்திப்பதாக அமைந்தது.\nகதையில் காதலர்களுக்கிடையேயான காதலுக்கு முந்திய மோதல் முரணும் இங்கே தான் துவங்குகிறது. பாரதிராஜாவின் பல படங்கள் மதுரை சுத்துக்கட்டுக் கிராமங்களை மையமிட்ட கதையாடல் களை நிகழ்த்துவனவாகவே உள்ளன. பரதன் இயக்கத்தில் உருவான, கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், கமலஹாசனின் இயக்கத்தில் உருவான விருமாண்டி, சங்கிலி முருகனின் தயாரிப்பில் வெளிவந்த, எங்க ஊருப் பாட்டுக்காரன், பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் போன்ற பல படங்கள், இராம. நாராயணன் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கரிமேடு கருவாயன் மற்றும் கும்பக்கரை தங்கையா போன்ற உள்ளூர் நாயகர்களைப் பற்றிய படங்கள், விஜயகாந்த் நடித்த கள்ளழகர், அதுபோலவே அழகர் மலை என்றொரு படம் விஜய் நடித்த கில்லி, பாலாவின் சேது, அஜித் நடித்த ரெட், ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்கள், வசந்த பாலனின் வெயில், நட்ராஜ் நாயகனாக நடித்த மிளகா, ஹரிக்குமார் நாயகனாக நடித்த மதுரை சம்பவம், புதியவர்கள் இயக்கிய மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி, அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன், சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணிய புரம், பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த காதல், சீனு ராமசாமி இயக்கிய கூடல் நகர், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த சண்டைக்கோழி, மேலும் விஷால் நடித்த திமிரு போன்ற பல படங்கள் மதுரை மற்றும் மதுரையின் சுற்றுக் களங்களை மையமிட்டு வந்த வண்ணமுள்ளன.\nஆனால் சமகால மதுரையை மையமிட்ட மேற்கண்ட படங்களின் கதைப் போக்குகளில், சித்திரிப்புக்களில் மிக முக்கியமாகத் தெரிகிற ஒரே ஒரு ஒற்றுமை மேற்குறிப் பிட்ட படங்கள் அனைத்துமே தேவர் சாதியை மைய மிட்ட பாத்திரங்களையே, கதை நிகழ்வுகளையே தம்முடைய தேர்வாகக் கொண்டுள்ளன. மதுரையில் வசிக்கும் மற்றவர்களைப் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். தற்காலத் தமிழ்த் திரைப் படங்களில் சண்டை, காதல், இரண்டிலும் கலக்குகிற தன்னேரில்லாத் தலைவன், சண்டையிலும் துவந்த யுத்தம் என்று சொல்லப்படுகிற உடல் வலிவைக் காட்டும் சண்டைகள், நவீனமான துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விட அரிவாள், கத்தி, கம்பு சுற்றுதல் போன்ற சண்டைகள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. இத்தகைய கறித்துண்டங்களுக்குள், அந்தந்த ஊர்க் காதல், குடும்பம், கோயில் விழாக்கள், பழக்கவழக்கங்கள், மொழிப் பயன் பாடுகள் போன்றவற்றைத் தூவிவிட்டு அரைக்கப்படும் ஒருவிதமான விநோதக் கலவை மசாலாவாகவே பெரும் பாலான படங்கள் அமைந்துவிடுகின்றன.\nசாதிய அடையாளங்கள் வெளிப்பாடுகளிலும் தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலங்களில் அம்பி, மாமி கதைகளைக் கொண்ட படங்கள், செட்டியார்வாள், முதலியார்வாள் படங்கள், அப்புறம் கவுண்டர் கதைகள், தொடர்ந்து தேவமார் கதைகள், தவிர தலித் நாயகர்களைக் கொண்ட படங்கள் என்று வகைப்படுத்தி யோசிக்க வைக்கும் வகையில் பல தமிழ்த் திரைப்படங்கள் அமைந்துள்ளன. இவை தவிர, கிறித்தவர், இஸ்லாமியரை மையமிட்ட கதைகளும் உண்டு. இவையெல்லாம் தவிர்த்த தொழிலாளி முதலாளி படங்கள், விவசாயி பண்ணையாள் படங்கள், சாதிய அடையாளங்கள் சிதைந்த நகர் சார் படங்கள், அரசியல்வாதிப் படங்கள், பெண்ணை மையமிட்ட படங்கள், குழந்தைத்தனமில்லாத குழந்தைகள் படங்கள், இவை தவிர பக்தி, பேய் போன்ற பலவித வகைப்பாடுகளும் உள்ளன.\nஆனால் மதுரையை மையமிட்ட தற்காலப் படைப்புக்கள் பலவும் முன்னரே கூறியது போலத் தேவர் சாதிக் கட்டமைப்பை மையப் பொருளாகக் கொண்டுள்ளன. தேவர் சாதியினரே கதை நாயகர்கள், தேவர் சாதியினரே எதிர் நாயகர்கள் அதாவது வில்லன்கள். இவர்கள் போகக் குறிப்பிட்ட இடம் தேவர் சாதிப் பெண்களுக்கு உண்டு. சொல்லப்போனால் இந்தக் கதைகளைத் தேவர் சாதிப் பெண்களை மையமிட்ட படங்கள் என்றே சொல்லலாம்.\nதேவர் சாதி நிலவுடைமையாளர்கள், அவர்களிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் தேவர் மற்றும் சிற்சில பிற சாதியினர், தேவர் சாதிக் கந்துவட்டிக்காரர்கள், தேவர் சாதிப் படித்த இளைஞர்கள், தேவர் சாதி அரசியல் பிரமுகர்கள் தேவர் சாதிப் பழக்க வழக்கங்கள் போன்ற வையே மதுரையை மையம��ட்ட சமகாலப் படங்களில் தொண்ணூற்றொன்பது சதமானப் படங்களின் கதைச் சித்திரிப்பாக அமைந்துள்ளன. இவை தவிர்த்துச் சில படங்களில் தலித், இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களைப் பற்றிய சித்திரிப்புக்கள் உள்ளன.\nமுன்னர்க் குறிப்பிட்ட தமிழ்த் திரைப்படத்தின் வடிவமைப்புக் கூறுகளில் மிக முக்கியமாக உள்ள காதல், கல்யாணம், மோதல் போன்றவற்றில் இத்தகைய குறிப் பிட்ட தேவர் சமூகத்தை மையமிட்ட களம் தமிழ்த் திரைப்படக்காரர்களின் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாக உள்ளது. மோதலில் தேவர் சமூகத்தின் மிக முக்கிய ஆயுதமான அரிவாள் நமது திரைக்காரர்களின் கவனத்தை ஈர்க்கிற விஷயமாக உள்ளது. விருமாண்டி படம் வெளிவந்த போது அது அரிவாள் கலாச்சாரத்தை முன்னெடுக்கிறது என்று தேவேந்திரர் தலைவர் கிருஷ்ணசாமி இயக்கம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கடுத்து நிறைய படங்களில் அரிவாள் வீச்சுக்கள் கணக்கின்றி நடத்தப்பட்டுக்கொண்டே உள்ளன. அவர் கண்ணில் அவை படவில்லையோ அல்லது கண்மூடிக் கொண்டாரோ தெரியவில்லை.\nதேவர் மகன் படம் தேவர் சமூகத்தின் இரண்டு பெரிய சக்திகளுக்கிடையே நடக்கும் மோதலைச் சித்திரித்தது. ஆனால் அதோடு அது ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னது. அரிவாளைக் கீழே போட்டுவிட்டுப் படிக்கச் செல்லுங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உட்படுங்கள் என்பது தான் அது. ஆனால் அதைத் தொடர்ந்து இன்று வரும் சண்டைக் கோழி முதலான படங்கள் நகரம் சென்று படித்தாலும் உடல் ரீதியாய்ச் சண்டையிடும் குணத்தை இழக்காதே என அறிவுறுத்துகின்றன.\nஎல்லாவற்றிலும் சாதிய முறைமைகளை அப்படியே பேணுவதில் இத்தகைய படங்கள் தெளிவாக முன்னிற் கின்றன. குறிப்பாக மணமுறை விஷயங்களில், பெண்ணிடம் பிறசாதி இரத்தக் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவை தெளிவாக இருக்கின்றன. சேரனின் பாரதி கண்ணம்மா இது விஷயத்தில் சந்தித்த எதிர்ப்பைத் தமிழகம் அறியும். பெரிய வீட்டுப் பண்ணைக்காரன், கரிமேடு கருவாயன், விருமாண்டி, மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி போன்ற படங்களில் தேவர் சாதிக்குள்ளேயே நடக்கும் காதல், கதைப் பொருளாகிறது. அதற்குள் வர்க்க வேறுபாடுகள் காதலுக்கு எதிராக உள்ளன. விரிவாக விவாதிக்க முடியாவிட்டாலும் இந்த விஷயத்தில் நாம் அமீரின் பருத்தி வீரனைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். அதில் வர���ம் பருத்தி வீரனின் தாய் தந்தையர் நம் கவனத்துக்குரியவர்கள். அவனது தந்தை தேவர் சமூகத்தவர், தாய் மணிக்குறவர் இனத்தவர். இருவருக்கும் பிறப்பவன் பருத்தி வீரன். அவனது காதலியும் ஒரு வழியில் மாமன் மகளுமான முத்தழகி சுத்தமான தேவர் இனப் பெண். அவளோடு அவனது இரத்தம் கலந்து விடக் கூடாது என்பதில், இயக்குநர் அமீர் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார். அதற்காக மனுதர்மத் தண்டனை போல அவர்களுக்குத் தண்டனையும் தருகிறார்.\nபாலாஜி சக்திவேலின் காதல் படமும் அந்தவகையில் நாம் குறிப்பிட்டுப் பேச வேண்டிய ஒன்று. தேவர் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கும் தலித் இளைஞன் அவளை மணமுடிக்கமுடியாமல் பைத்தியமாக்கப்படு கிறான். பைத்தியமான அவனைத் தேவர் சாதிக் காதலியும் அவளுக்கு அமைக்கப்பட்ட தேவர் சாதிக் கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுகின்றனர் என்று தேவர் சாதியினர் மீது அனுதாபம் வரும் வகையிலேயே கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட கூடல் நகர் படத்திலும் கூட இதே சாயலிலான கதைக் கட்டமைப்பு, இதில் காதலால் தலித் தம்பி சாக, தலித் அண்ணன் பழிவாங்குகிறான். கிட்டத்தட்ட சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் நாயகனுக்கு நேர்கிற கதியும் இதேபோல எண்ணத்தக்கதே. அது போலவே திமிரு படத்தில் வருகிற வில்லி நாயகிக்கு ஏற்படுகிற மரணமும் இத்தகையதே.\nஆனால் அதே நேரம் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவர் சாதி ஆண்கள் பிறசாதிப் பெண்களை மணப்பது யாதொரு வில்லங்கமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்படுகிறது. பருத்தி வீரனின் தந்தை குறவர் சமூகப் பெண்ணை மணப்பது, சண்டைக் கோழியின் நாயகன் தன் சாதி அடையாளம் ஏதென்று நமக்குத் தெரியாத (நிச்சயம் தேவரல்ல) காதலியைக் கைப்பிடிப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வசந்தபாலனின் வெயில் படத்தில் வரும் ஒரு நாயகன் மதுரையில் சவுராஷ்டிரப் பெண்ணைக் காதலித்து மணப்பதையும் இதோடு சேர்த்து எண்ணலாம்.\nஇவையெல்லாம் மணமுறைகளில் நிலப்பிரபுத்துவ உறவு முறைகளைப் பேணுவதில் சமூகமும், தமிழ்த் திரைப்படமும் எவ்வளவு கவனத்துடன் உள்ளன என்பதையே நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆனால் இதனை உடைக்கின்ற ஒரு படம் நமது கவனத்துக்குரியதாக இருக்கிறது. அதுதான் விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த கில்ல���. இதில் தேவர் சமூகப் பெண்ணை வில்லன் தாய்மாமனின் கட்டுக் காவலை மீறி அவளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு தற்செயலாக வேறு வேலையாக மதுரைக்கு வரும் கதாநாயகன் கதாநாயகியைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறான். தொடர்ந்து தாய் மாமன் தேடுகிறான். இறுதியில் மோதலில் தாய் மாமன் தோற்க, நாயகன் அதாவது தேவர் சமூக அடையாளமற்ற நாயகன் தேவர் சமூகப் பெண்ணைக் கைப்பிடிக்கிறான். இந்தப் படத்திற்கு (அவ்வளவு எதிர்ப்பு) ஏன் எதிர்ப்பே வரவில்லை. ஒருவேளை அதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த எதிர்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இதுவும் கூடத் தனித்த ஆய்வுக்குரியதே.\nஇது தவிர விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம். மதுரையில் மதமோதல் களத்தைத் தேர்வு செய்கிறது. வழக்கமான விஜயகாந்த் படத்தில் வரும் ஃபார்முலாக் கதையான இஸ்லாமியத் தீவிரவாதக் கதையை மதுரையில் அழகர் திருவிழாவோடு இணைத்து, இந்து வேடமிட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை, இந்து வேடமிட்ட இஸ்லாமியர், கிறித்தவ அதிகாரியின் துணையோடு முறியடிப்பதே இந்தக் கதை. இதில் வரும் இந்து அனைவருமே அப்பாவிகளிலும் அப்பாவியாக இருப்பது நமது கவனத்துக்குரியது. இதிலும் வழக்கம் போல, இஸ்லாமியக் கதாநாயகனோடு இந்துக் கதாநாயகி இணைவது தவிர்க்கப்பட்டு அவள் இயக்குநரால் சாகடிக்கப்படுகிறாள். இது தவிர மதுரை சம்பவம் படத்தில் வரும் ஆட்டுத் தொட்டி உரிமையாளர், அவர் கோனார் சமூகத்தவரா என்பது தெரியவில்லை. ஆனால் தேவமார் சமூக நிகழ்வுகள் போலவே சகல சம்பவங்களும் சித்திரிக்கப்படுகின்றன.\nஇது போக, தேவமார் சமூகப் புதிய படிப்பாளிகள் வக்கீல் மற்றும் போலீஸ் துறைகளை நோக்கியே செல்பவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இதுவும் தனித்த ஆய்வுக்குரியது.\nஇப்படி யோசிக்க யோசிக்க விரிவடைந்து கொண்டே செல்லும் மதுரை பற்றிய படங்களில் நமது கவனத்துக்குரிய, மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக அமைகிற ஒரே விஷயம் மதுரை என்றால் தேவர் சமூகம், அரிவாள் கலாச்சாரம் போன்றவை மட்டும் தானா வேறெதுவும் இல்லையா தமிழ்ச் சமூகம் விரிவாக விடைகாண வேண்டிய வினா இது.\nஒரு வேளை, இன்றைய காலத்தின் தமிழ்த் திரை உலகுக்குள், தயாரிப்பு, பண விநியோகம், இயக்கம், நடிப்பு போன்ற பல துறைகளில் மதுரைப் பக்கமிருந்து கிளம்பிச் ��ென்ற தேவர் இனத்தவரின் ஆதிக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். யோசிக்க வேண்டியிருக்கிறது, நிறைய்ய்ய....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமுக்குலத்தோர் தற்குலப்பெருமை கொண்டோர் மற்றோரிடத்தில் நசுக்கப்படாதவரை அவர்கள் ஆடிக்கொண்டுதான் கிடப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-29T08:20:52Z", "digest": "sha1:3IVHDJQ4YBJHAM5N5LS3KBWHNFZF54V2", "length": 14904, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.\nபடைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.\nஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.\nசிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.\n1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது\n2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக\n3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.\nஅத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்\n1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.\n2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.\n3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந��து தாண்டவமாடுகின்றது.\nஇது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…\nஅவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.\nஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.\nமான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்… என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…\n“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…\n இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே\n2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…\n3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.\nஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.\nஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.\nஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…\nஆகாய கங்கை என்றால் என்ன…\nநீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.\n(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)\nசிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..\nபூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப���பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.\nஅது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.\nபரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்\n1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்\n2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்\n3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.\nபூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக\n1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே\n2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.\nவிழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…\n1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்\n2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:32:08Z", "digest": "sha1:4ORY3JUZ4BE32TXWRRJP4LTREXUKAVVT", "length": 7112, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "சிறந்த கோவில்கள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர��மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : சிறந்த கோவில்கள்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:54:48Z", "digest": "sha1:QS2SJUMN74PZORCTLNB5REDPVT7LBBH7", "length": 6112, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டுரூப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடுரூப்பல் (Drupal (pronounced /ˈdruːpəl/) என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது பி.எச்.பி இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை டூரூப்பல் கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம். ஜூம்��ாவை விட அதிக செயற்கூறுகளை ட்ரூபால் கொண்டிருக்கிறது.\nட்ரூபாலை உருவாக்கியவர் Dries Buytaert என்பவராவார். தற்போது ட்ரூபால் கூட்டமைப்பு உதவியுடன் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள், எண்ணூற்றுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வ மென்பொருள் நிரலாக்கவியலாளர்கள் மூலம் ட்ரூபால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.\nகருவகம், தொகுதிகள், வடிவ வார்ப்புருக்கள்தொகு\nடுரூப்பலை கருவகம் (core), தொகுதிகள் (modules), வடிவ வார்ப்புருக்கள் (themes) ஆகிய பகுதிகளாகப் பிரிக்கலாம். கருவகம் வலைத்தளம் அமைக்கத் தேவையான அடிப்படைக் கூறுகளைக் கொண்டிக்கிறது. தொகுதிகள் (modules) குறிப்பிட்ட தேவைக்கேற்ப பயன்படுத்த வல்ல மேலதிக நிரல் கூறுகளைக் கொண்டிருக்கிறது. வடிவ வாப்புருக்கள் ஒரு தளத்தின் தோற்றத்தை கட்டமைக்கத் தேவையான காட்சிப்படுத்தல் கூறுகளைக் கொண்டிருக்கிறது.\nடுரூப்பல் தன்மொழியாக்கம் செய்ய பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. பன்மொழி வலைத்தளங்கை உருவாக்கவும் டுரூப்பல் உதவுகிறது. இந்த வசதி வெளியீடு 7 இன் மூலம் மேலும் விருத்தி செய்யப்பட்டும், அதன் கருவக கூறுகளின் ஒன்றாக அமையவுள்ளது.\nவெளியீடு 6 இல் i18n என்ற தொகுதி அவசியமாகும். அத்தோடு பன்மொழி வலைத்தளங்களை மேலாண்மை செய்ய மொழிபெயர்ப்பு மேலாண்மை என்ற தொகுதியும் தேவையாகும். இந்த தொகுதிகளை நிறுவி, ஏதுவாக்க வேண்டும். பின்னர் மொழி தொடர்பான site settings மாற்ற வேண்டும். In each content types, enable \"Multilingual support\", and set the Multilanguage options.\nட்ரூபால் இணைய தள வடிவமைப்பு தமிழ் தொடர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/count", "date_download": "2020-10-29T08:45:15Z", "digest": "sha1:6IIYPYHXS6MMHIJJMO4VPP6CZIRMOO47", "length": 5919, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"count\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncount பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅளவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nगिनना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer/மணல்தொட்டி/ஆங்கிலம்/abacus2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncountess ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnoncount noun ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினபலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-sing-a-spb-song-for-vanitha-share-the-memories-qhbkmr", "date_download": "2020-10-29T09:08:55Z", "digest": "sha1:4RBOPLVNUBGXNDYFWIHZ3OV6SCCABTGL", "length": 8069, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எஸ்.பி.பி பாடிய அந்த பாடலை பாட சொல்லி... தளபதி விஜய்யை தொந்தரவு செய்த வனிதா..! | vijay sing a spb song for vanitha share the memories", "raw_content": "\nஎஸ்.பி.பி பாடிய அந்த பாடலை பாட சொல்லி... தளபதி விஜய்யை தொந்தரவு செய்த வனிதா..\nஎன்னுடைய தொல்லை தாங்காமல் விஜய் அவ்வப்போது எனக்காக அந்த பாடலை பாடுவார் என்றும் வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி யின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.\nஇவருடைய உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத ரசிகர்கள் பலர், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கிறார்கள்.\nமேலும் திரையுலகில் அவருடன் நேரடியாக பழகும் பாக்கியம் கிட்ட பலர், தங்களுடைய அனுபவங்களையும் அவர் பழகும் விதம் குறித்தும் கண்கலங்கியபடி கூறினர்.\nஅந்த வகையில் பிரபல நடிகை வனிதா, எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்ததோடு, விஜய்யிடம் எஸ்.பி.பி பாடலை பாட சொல்லி தொந்தரவு செய்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nவனிதா முதல் முதலில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.\nஅவருடன் இணைந்து நடித்தபோது எஸ்பிபி பாடிய ’மலரே மௌனமா’ என்ற பாடலை அடிக்கடி விஜய்யை பாட சொல்லி தான் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஒரு நிலையில் தன்னுடைய தொல்லை தாங்காமல் விஜய் அவ்வப்போது எனக்காக அந்த பாடலை பாடுவார் என்றும் வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bjp-mp-gopal-shetty-stirs-controversy-claims-christians", "date_download": "2020-10-29T09:06:54Z", "digest": "sha1:OZ23K4FNGMLA7PGL77XQTODJHAFAXGG3", "length": 9348, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை", "raw_content": "\nகிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை\nகிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வடக்கு மும்பை மக்களவை தொகுதி எம்.பி.யான பாரதிய ஜனதாவின் கோபால் ஷெட்டிதான் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளவர்.\nஇவர் மல்வானி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்றும், கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களைப் போல் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். கிறிஸ்தவர்கள் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇதற்கு கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வரலாற்று அறிவு இல்லாமல் பேசுவதாக டெல்லி கத்தோலிக்க பேராயர் சாலொமோன் கூறியுள்ளார். கோபால் ஷெட்டி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் எதிர்பலைகளை ஏற்படுத்தியது. இதனால் மன்னிப்பு கோரி உள்ள ஷெட்டி தாம் ராஜினாமா செய்ய தயராக உள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉ��ல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/suspicion-in-behaviour-school-teacher-stabs-wife-to-death.html?source=other-stories", "date_download": "2020-10-29T08:21:53Z", "digest": "sha1:A6WDBD7RGMKGXG4PNPLAAAZSN65YAUYT", "length": 16599, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Suspicion in behaviour, School teacher stabs wife to death | Tamil Nadu News", "raw_content": "\n'வீட்டுக்கு வந்து அம்மாவை தேடிய மகனும், மகளும்'... 'என்ன காரியம் பா செஞ்சிட்ட'... ஒரு நொடி கோபத்தால் சுக்கு நூறாகிய குடும்பம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகணவன், மனைவிக்குள் வரும் சந்தேகம் என்பது புற்றுநோயையை விட ஆபத்தானது எனக் கூறுவார்கள். அந்த வகையில் ஒரு நொடி வந்த கோபத்தால் மொத்த குடும்பமும் சிதைத்துப் போன சோக சம்பவம் நடந்துள்ளது.\nபுதுச்சேரி வேல்ராம்பட்டு திருமாள் நகர் 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவர், சுல்தான்பேட்டை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், 2-வதாக சாந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் வேல்ராம்பே��்டில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், மகன் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகள் அரசு பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில் 52 வயதான மனைவி மீது விஜயனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. அவரது நடத்தை குறித்து அவ்வப்போது பிரச்சனை செய்வதை விஜயன் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகள் சென்று விட்ட நிலையில், மகனும் காலை 5.30 மணிக்கு எழுந்து விளையாடச் சென்று விட்டார். அப்போது வீட்டிலிருந்த விஜயனுக்கு, சாந்திக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயன் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார்.\nஉடனே அவர் வீட்டிலிருந்து ஒரு துணியை எடுத்து மனைவி சாந்தியின் காலை கட்டிப் போட்டார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக விஜயன் குத்தினார். இதில் அவர் துடிதுடித்து சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற விஜயன், ஒரு நொடி ஏற்பட்ட கோபத்தால் அனைத்தையும் செய்து முடித்தார். பின்னர் தான் அவருக்குத் தான் என்ன செய்தேன் என்பது புரிந்தது. இதனைத் தொடர்ந்து செய்வதறியாமல் தவித்த விஜயன் தனது மனைவியைக் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்குச் சென்றார்.\nஅங்கு பணியிலிருந்த போலீசாரிடம் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாகக் கூறி சரண் அடைந்தார். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பல்வேறு ஆவணங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன்பின் அங்கிருந்து சாந்தியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து வீட்டிற்கு வந்த விஜயன், சாந்தி தம்பதியரின் மகள் மற்றும் மகன் இருவரும் அம்மா எங்கே ��ன வீடு முழுக்க கதறியபடி சென்றார்கள். உன்னோட கோபத்திற்காக அம்மாவை அநியாயமாகக் கொன்று விட்டாயே அப்பா என இருவரும் கதறி அழுதார்கள். இது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. ஒரு நிமிட கோபம் மொத்த குடும்பத்தின் சந்தோசத்தைக் குலைத்தது தான் சோகத்தின் உச்சம்.\n'நள்ளிரவில் வந்த இன்னோவா கார்...' 'மளமளவென தீப்பிடிச்சு எரிந்த மெத்தை...' - மசாஜ் பார்லர் பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்...\nமராட்டிய அரசுக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத்... அசைக்க முடியாத பாதுகாப்போடு மும்பை வருகிறார்.. மத்திய அரசு அதிரடி.. மத்திய அரசு அதிரடி\n'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்\n\"அவரு இப்டி பண்ணது கொஞ்சம் கூட புடிக்கல\"... '10' வருஷமா பேசாம இருந்த 'கணவன்' - 'மனைவி'... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'\n'வரப்போகும் மிகப்பெரிய விருப்ப ஓய்வு'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரபல வங்கி'... யார் யாருக்கு பொருந்தும்\n“கைல பணமில்லனு வருந்த வேண்டாம்.. கட்டணம்லாம் அப்புறம் பாத்துக்கலாம்”.. ‘கொரோனாவால்’ வருமானம் இழந்து நிற்பவர்களை குறிவைத்து ‘பாலியல் கும்பலின்’ நூதன விளம்பரம்\n'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்\n'நண்பர்களுக்குள் இருந்த வித்தியாசமான பழக்கம்'... 'யாருமே யோசிக்காத வகையில் உடலை மறைக்க யூஸ் பண்ண டெக்நிக்'... பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்\nமுதல் அட்டெம்ப்ட் மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்.. கணவன் சடலம் மீட்பு\n'குடி போதையில அது மேல விழுந்து இறந்துட்டாரு...' 'ஷாக் தந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மைகள்...\n'4 மாசமா வீட்ல தங்கவே இல்லயே... அப்புறம் எதுக்கு வாடகை தரணும்'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்\n'ஆத்திரத்துல அப்படி செஞ்சுட்டேன்'... 'ஆனா 2 நாளா உடலை வெச்சு'... 'கணவரின் வாக்குமூலத்தைக் கேட்டு'... '��டிப்போய் நின்ற போலீசார்\n'அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'.. 'காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்'... 'வெளியான பகீர் காரணம்\n'பாத்ரூம் கண்ணாடியில் இருந்த'... '14 வயது சிறுமியின் அதிர்ச்சி குறிப்பு'... 'தாய்க்கும், மகனுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த பயங்கரம்'... 'மாநிலத்தையே உலுக்கியுள்ள சம்பவம்'...\n'இந்த பிரச்சனைதான்'... 'ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்தே விலக காரணமா... 'சிஎஸ்கே உரிமையாளர் பரபரப்பு பேட்டி... 'சிஎஸ்கே உரிமையாளர் பரபரப்பு பேட்டி\n'ஆற்றில் ஆடைகளின்றி மிதந்த உடல்'... 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'இரக்கமின்றி கணவரே செய்த குரூரம்'... 'வாக்குமூலத்தில் சொன்ன நடுங்கவைக்கும் காரணம்\n”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன\n“ஹனிமூனில் கால் டாக்ஸி டிரைவரை விட்டு மனைவியைக் கொன்ற கணவர்”.. ‘சிறையில் இருக்கும் டிரைவர்’.. பரோல் விஷயத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்\n'அவசர அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா'... 'குடும்பத்தினர் மீதான தாக்குதலில் நேர்ந்த சோகம்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\n‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்\n“உச்ச பட்ச ‘கோபத்தில்’ சித்தப்பா வீட்டுக்கு போனவர்கள்’ ... சிறிது நேரத்திலேயே போலீசில் சரண்’ ... சிறிது நேரத்திலேயே போலீசில் சரண்” - கொலையாளிகள் ‘கையில்’ இருந்ததை பார்த்து ‘உறைந்து’ நின்ற போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/page/35/", "date_download": "2020-10-29T07:52:49Z", "digest": "sha1:FYHC27L2UTKUWF3CAEKT3UUDYIFEDFTD", "length": 4996, "nlines": 166, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Cinema | Chennai City News | Page 35", "raw_content": "\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nவிக்ரம் பிரபு – வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’\nசூரரைப்போற்று ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசொத்து வேண்டாமென எழுதிக்கொடுத்து விட்டு சினிமாவுக்கு வந்தேன் ; காக்டெய்ல் கவின்\n சமூகவலைதளங்களில் கவனம் பெற்ற குஷ்புவின் புகைப்படம்\nதனக்கென தனி அடை���ாளம் பதிக்கும் அஞ்சனா கீர்த்தி\nHuman | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன்...\n‘பிஸ்கோத்’ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் – சூப்பர்ஸ்டார் ரஜினி பாய்ச்சல்\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட...\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-3471860.html", "date_download": "2020-10-29T07:35:15Z", "digest": "sha1:WR2IZOHVYJOQZHIQT5FLA7DVQ2HH3RZB", "length": 9356, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவிக்குக் கல்வி உதவித்தொகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமாணவி பத்மபிரியாவுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறாா் பவுண்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து.\nதஞ்சாவூரில் மதா் தெரசா பவுண்டேஷன் சாா்பில் மாணவிக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில், கோவை தனியாா் சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சோ்ந்த பத்மபிரியாவுக்கு ரூ. 50,000-க்கான காசோலையை பவுண்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து வழங்கினாா்.\nமதா் தெரசா பவுண்டேசன் ஆற்றி வரும் சேவைப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கிவரும் சபா சேரிட்டபுள் பவுண்டேசன் தலைவா் மாலினி சபா, மதா் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து மதா் தெரசா பவுண்டேசன் செயல்படுத்தி வரும் கல்வி உதவி தொகை திட்டத்துக்கு மாலினி சபா ரூ. 7.50 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளாா். இதன் முதல் பயனாளியாக பத்மபிரியாவுக்கு கல்வி உதவித்தொகை வழ���்கப்பட்டுள்ளது என்றாா் சவரிமுத்து.\nஇந்நிகழ்ச்சியில் பவுண்டேசன் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் மொ்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-kadhal-sandhya-advice-to-mothers-about-postpart", "date_download": "2020-10-29T08:20:03Z", "digest": "sha1:UHFJG42M53PWG6F5C7Y5DGE56QTNSVBX", "length": 8247, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணத்திற்கு பிறகு அந்த நோயால் பாதிக்கப்பட்ட காதல் சந்தியா? தற்போதைய நிலை என்ன தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nதிருமணத்திற்கு பிறகு அந்த நோயால் பாதிக்கப்பட்ட காதல் சந்தியா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதமிழில் வெளியான காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொடங்கினர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.\nகாதல் திரைப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தார் காதல் சந்தியா. ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்நிலையில் போன சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சந்தியா.\nஇந்நிலையில், பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்த பிரச்னை குறித்து பேசியுள்ளார் சந்தியா. பிரசவத்திற்கு பிறகு தானும் அந்தச் சிக்கலை எதிர்கொண்ட விதம் குறித்துப் பகிர்கிறார், நடிகை ‘காதல்’ சந்தியா.\nஎன் மகள் ஷேமாவுக்கு ரெண்டரை வயசாகுது. பிரசவத்துக்குப் பிறகு, ���னக்கு போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னை ஏற்பட்டுச்சு. ‘இது இயல்பான பிரச்னைதான். ரொம்ப கவலையும் வலியும் இருக்கும். காரணமே இல்லாம தினமும் ஒருமுறையோ, சிலமுறையோ அழுகை வரும். அப்போதெல்லாம் கவலை தீர அழுதுடுங்க. உங்க உணர்வைப் பிறரால் புரிஞ்சுக்கிறது கடினமா இருக்கலாம். அதற்காக விரக்தி அடையாதீங்க. இதுக்காக வருத்தப்படாதீங்க. கொஞ்ச காலம் சிரமா இருந்தாலும், அதை எதிர்கொண்டு, குழந்தையை நல்லபடியா பார்த்துக்கோங்க’னு சொன்னார்.\nகிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் மாலை 5 – 7 மணி வரை அழுவேன். இயல்பா அந்த நேரத்தில் அழுகை வந்திடும். போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னையால் நான் அடைந்த வேதனையும் வலியும் ரொம்ப கடினமானது. என் குடும்பத்தினர் என் நிலையைப் புரிஞ்சுக்கிட்டதால், ரொம்ப சப்போர்டிவா இருந்தாங்க.\nகொஞ்ச காலம் கழிச்சி அந்தப் பிரச்னை தானாகவே சரியாகிடுச்சு. அப்புறம், எனக்குத் தெரிஞ்ச தாய்மார்களுக்கு இந்தப் பிரச்னையைப் பற்றி ஆலோசனை கொடுக்க ஆரம்பிச்சேன். போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னைப் பற்றி விழிப்பு உணர்வு அதிகரிக்கணும். அந்த நேரத்தில் பெண்களுக்குக் குடும்பத்தினர் சப்போர்டிவா இருக்கணும்” என்கிறார் சந்தியா.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/poster-about-astrologer-being-bullied-for-asking-for-dowry/", "date_download": "2020-10-29T07:16:44Z", "digest": "sha1:YU5VMYOJH2UZVPYBK4ZRFQZGYFLK4TBP", "length": 8102, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "வரதட்சணை கே��்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome மாவட்டங்கள் கோயம்புத்தூர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்\nகோவையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரபல ஜோதிடர் குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை காந்திபுரம் அடுத்த டாடாபாத் 7வது வீதியில் ராசிக்கற்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் நடத்தி வருகிறார் ஜோதிடர் கல்பனா. இவருக்கு சொந்தமாக பஞ்சரத்னா ஜெம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது.\nஇந்த நிலையில், கல்பனா அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் ரித்தீஸ் ஆகியோர் மீது வரதட்சனை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.\nமக்கள் கவனத்திற்கு என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஜோதிடர் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜெம்ஸ் பெயர் முகவரியுடன் ஃப்.ஐ‌.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யார் ஒட்டியது என்பது குறித்து அப்பகுதியினர் விசாரித்து வருகின்றனர்.\n‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்\nதேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் நவ.2, 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி...\nமூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை\nகிருஷ்ணகிரி ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...\nதமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்\nதமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த...\n”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” \nஆப்ஷனல் அப்கிரேட் ஆக விண்டோஸ் 10 இயங்குதளத்தை இயக்கிக்கொள்ளக்கூடிய பிரத்யேக 85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி ஆண்டிராய்ட் டிவியை வியூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/oru-manithan-oru-like-oru-ulagam.htm", "date_download": "2020-10-29T08:19:43Z", "digest": "sha1:CJCCM4EASNFPZQBFRKEQLF53Q7O7FW4Y", "length": 5766, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "ஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் (டிஜிட்டல் போதையின் அபாயங்கள்) - சிவபாலன் இளங்கோவன், Buy tamil book Oru Manithan Oru Like Oru Ulagam online, sivabalan ilangovan Books, கட்டுரைகள்", "raw_content": "\nஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் (டிஜிட்டல் போதையின் அபாயங்கள்)\nஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் (டிஜிட்டல் போதையின் அபாயங்கள்)\nஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் (டிஜிட்டல் போதையின் அபாயங்கள்)\nஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் (டிஜிட்டல் போதையின் அபாயங்கள்) - Product Reviews\nவெள்ளி என்றால் வெனிஸ் நகரம்தான்\nவீரப்பன் சொன்ன மம்பட்டியான் கதை\nபட்டத்து யானை (வேல ராமமூர்த்தி - Discovery)\nஒரு குட்டி புர்ஷ்வாவின் அனுபவங்கள்\nதமிழகப் பாறை ஓவியங்கள் ( இராசு பவுன்துரை)\nதேசமே அழு விழி எழு\nதஞ்சமடைந்தபின் கைவிடலாமோ (ரமணிசந்திரன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mr-vishal-discipline-is-must-condemns-arun-pandiyan/", "date_download": "2020-10-29T08:24:58Z", "digest": "sha1:YN63AUWYORBTMLMTOJMIYSIMUPFXZVMM", "length": 9181, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல் | இது தமிழ் ‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ‘ஒழுக்கம் வேண்டும் விஷால்’ – அருண்பாண்டியன் சாடல்\n’ – அருண்பாண்டியன் சாடல்\nசினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது, “பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் ��ெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவே சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போது தான் தெரியும். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டியது தான் முக்கியம்” என்றார்.\nPrevious Postகதிர், சூரி கலந்த சர்பத் Next Post7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nதொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/9", "date_download": "2020-10-29T08:14:01Z", "digest": "sha1:Q6YDXFUPARJVPCWJSAKQAAV6WJ6MCRPI", "length": 22229, "nlines": 49, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\n( இந்திரன் தவம் செய்த மலை )\nமருந்துவாழ் மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, ‘தேவேந் திரன் பொத்தை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் தேவர்களின் தலைவனான இந்திரனின் குகைக்கோயில் உள்ளது.\nஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்���ு சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோயில்.\nகுறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்ல முடியும்.\nமேலே, இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன். அவர் அருகிலேயே சிவ- பார்வதியர், அகத்தியர் ஆகியோரையும் லிங்க மூர்த்தம் ஒன்றையும் தரிசிக்க முடிகிறது.\nநின்ற கோலத்தில் அருளும் இந்திரனின் நான்கு கரங்களில் இரண்டு, அஞ்சலி ஹஸ்தமாகத் திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய ஸ்வாமியை வணங்குவதாக ஐதீகம்.\nஇந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதை :\nதமது யாகத்தைக் காக்க ராம-லட்சுமணரை அழைத்துச் சென்றார் விசுவாமித்திர மஹரிஷி. அப்போது, வழியில் கிடந்த கல்லொன்று ராமனின் திருப்பாத ஸ்பரிசத்தால், விமோசனம் பெற்று அழகிய பெண்ணான திருக்கதை நாமறிந்ததே\nகௌதம மகரிஷியின் பத்தினியான அகலிகை பேரழகு கொண்டவள். அவளை அடைய விரும்பிய இந்திரன், ஒருநாள் நடுநிசியில் சேவலின் வடிவம் எடுத்துக்கொண்டு கௌதமரின் ஆசிரமத்துக்குச் சென்று கூவினான். பொழுது விடியும் நேரம் வந்துவிட்டதாக நினைத்த கௌதமர் எழுந்து ஆற்றுக்கு நீராடச் சென்றார். அப்போது, கௌதமரின் வடிவத்தில் ஆசிரமத் துக்குச் சென்ற இந்திரன், அகலிகையை களங்கப் படுத்திவிட்டான். ஆற்றுக்குச் சென்ற கௌதமர் இன்னும் நடுநிசியே தாண்டவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்து விட்டது என்பதைப் புரிந்துகொண்டவர், ஆசிரமத்துக்கு விரைந்தார். இந்திரனின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட கௌதமர், இந்திரனின் உடல் எங்கும் கண்கள் தோன்றட்டும் என்றும் அகலிகை யைக் கல்லாகும்படியும் சபித்துவிட்டார்.\nஇந்திரன் வெட்கித் தலைகுனிந்தான். அவன் உடம்பெல்லாம் கண்கள். அவன் தேஜஸ் மறைந்தது. தேவலோக மங்கைகள் அவனைக் கண்டு ஒதுங்கினர். அவன் சாப விமோசனம் தேடி அலைந்தான். தொடர்ந்து தேவகுருவிடம் சென்றும் விமோசனத்துக்கு வழிகேட்டான்.\nகுரு பகவான், “தேவர் தலைவனே பூவுலகில் வனங்களில் சிறந்ததான `ஞான கான' எனும் வனத்துக்குச் செல். அங்கே மும்மூர்த்திகளின் அம்சமா�� தாணுமாலயர் கோயில் கொண்டிருக் கிறார். அவரைப் பூஜித்து வழிபட்டால், உனது பாவம் கரையும்'' என்று அருள்பாலித்தார்.\nஅதன்படியே தன்னந்தனியனாக பூலோகத்தின் ஞான கான வனத்தை அடைந்தான் இந்திரன். அவனுடைய தேர் நின்ற இடம் 'தேரூர்' எனச் சிறப்பு பெற்றது. இந்திரனின் வாகனமான `ஐராவதம்' எனும் யானை, சித்தர்கிரி எனப்பட்ட மருந்துவாழ் மலைக்கு வந்தது. இந்திரன் நின்ற திசையை நோக்கி வணங்கியது; அங்கே தனது தந்தத்தால் கீறி ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கியது. இந்திரன் அதற்கு ‘ஔஷத தீர்த்தம்’ எனப் பெயர் வைத்தான். தொடர்ந்து ஞான கான வனத்தில் தவம் இருந்த இந்திரன், `பூஜைக்கு நதியின் நீரும் இருந்தால் நன்றாக இருக்குமே' என எண்ணினான். அவனது எண்ணவோட்டத்தை அறிந்த ஐராவதம் மீண்டும் தனது தந்தத்தை தரையில் ஊன்றிக் கிளற, அந்த இடத்தில் இருந்து ஊற்றாகப் பொங்கிய நீர் ஆறாகப் பிரவாகம் செய்தது.\nஅந்த ஆறு ஓடிய இடம் `கோட்டாறு' எனப்பட்டது. இங்ஙனம் தீர்த்தங்களை உண்டாக்கி சிரத்தையுடன் இந்திரன் மேற்கொண்ட தவத்துக்கும் பூஜைக்கும் பலன் கிடைத்தது; தாணுமாலயன் தோன்றி அவனுடைய சாபம் நீங்க அருள்பாலித்தார்.\nஇன்றைக்கும் இந்திரன் சுசீந்திரம் தாணு மாலயன் ஸ்வாமி கோயிலுக்கு நடுநிசியில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். நள்ளிரவில் இந்திரன் நடத் தும் பூஜையால் பொருட்கள் இடம் மாறி இருக்கும். இதைவைத்து இந்திரன் பூஜை செய்ததை அறியக்கூடும் என்பதால், முதல் நாள் இரவு பூஜை செய்தவர் அல்லாமல், மறுநாள் காலை பூஜையை வேறொரு நம்பூதிரி செய்வது, சுசீந்திரம் கோயிலில் இன்றளவும் உள்ள வழக்கம். இதை, சுசீந்திரம் தல புராணக் கதையும் சொல்கிறது.\nஇந்திரன் கோயில் இருக்கும் இடம், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாகத் திகழ்ந்ததாம். அதில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.\nஅக்காலத்தில், மலையடிவாரத் தில், சிற்பி ஒருவர் அம்மி - குழவி கொத்தும் பணி செய்து வாழ்ந்தார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் மலைக்கு மேலிருந்து பேரிரைச்சல் எழுமாம். அதே போல், மாலை வேளையில் மேள - தாள முழக்கங்களுடன் குரவை சத்தமும் கேட்குமாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் சிற்பி.\nஇந்நிலையில், ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில், பேரொலியும் அதைத் தொடர்ந்து மணிச் சத்தமும் கேட்டுள்ளது. ��தற்குப் பிறகும் சிற்பியால் தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nசெங்குத்தான மலைப்பாதையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, சுமார் 360 அடி உயரத்துக்கு வந்ததும், அங்கே குகைக்கோயில் ஒன்று இருப்ப தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனார். அதேநேரம் இடி - மின்னலுடன் பெருமழை பிடித்துக்கொள்ள, அவர் கண்களுக்குப் புறக்காட்சிகள் மறைந்தன. குகையும், துதிக்கையை அசைத்தபடி நிற்கும் யானையும் மட்டுமே அவரது விழிகளுக்குப் புலப்பட்டன. சிற்பி மனமுருக வேண்டவும் மழை நின்றது. மெதுவாக, பாறையைப் பிடித்து கீழே இறங்கி வீடு திரும்பிய சிற்பி, எவரிடமும் பேசாமல் மெளனம் கடைப்பிடித்தார்.\nதிடீரென ஒரு நாள், வெள்ளை யானை வாகனராக சிற்பியின் கனவில் தோன்றிய இந்திரன், “என்னை மக்கள் காண வருவதற்கு மலை அடிவாரத்தில் இருந்து படிகளை அமைக்க வேண்டும்.அது உனது பணி” என்று அருள் செய்து மறைந்தார். விழித்தெழுந்த சிற்பி, தனது கனவு குறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ள வில்லை. சில நாட்கள் கழித்து, மக்கள் ஏறுவதற்கு வசதியாக, தன்னால் இயன்றளவுக்கு குறுகிய படிகளை (360 படிகள்) பாறையில் செதுக்கி அமைத்தார்.\nபிற்காலத்தில் படிக்கட்டுகள் சற்றே அகலப்படுத் தப்பட்டு, பிடித்து ஏறுவதற்கு வசதியாக கைப்பிடி கம்பிகளையும் அமைத்தார்களாம். அரம்பத்தில், இந்திரன் குகை முகப்பு, பனையோலைகளால் வேயப்பட்டு திகழ்ந்ததாம். பிற்காலத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைக்கப்பட்டது. தற்போது கான்கிரீட் கட்டுமானத்தில் சுவாமி ஐயப்பன் சந்நிதி முதலானவையும் அமைக்கப் பட்டுள்ளன. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில், பக்தர்கள் வந்து இந்திரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் செல்கின்றனர்.\nஇந்தக் கோயிலின் அருகில் வற்றாத சுனைகள் இரண்டு உள்ளன. அதேபோல், இந்திரன் குகை அருகில் மேலும் இரண்டு குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று அடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குகைக்குள் தவழ்ந்து நுழைந்து வெளியேறி னால், நினைத்தது நடக்குமாம்.\nஇந்தக் கோயிலுக்கு வரும் பெண்கள், சுனையில் குளித்துவிட்டு தலை துவட்டாமல் ஈரத்துணியுடன் இந்தக் குகையின் வழியே தவழ்ந்து வந்தால், பாவம் நீங்கி நோய்நொடிகள் அகலும். அமாவாசை, பௌர்ணமி திதிகளில் சுனை நீரில் தீர்த்தமாடினால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்; பழிபாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.\nகுழந்தை இல்லாத பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இந்திரனை வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களது வேண்டுதல் பலித்து, ஆண் குழந்தை பிறந்தால் இந்திரன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தெய்வயானை என்றும் பெயர் சூட்டுவது வழக்கம். பின்னர், ஓராண்டு கழித்து இந்திரன் கோயிலுக்கு குழந்தைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள்.அதேபோல், பூப்படையாமல் இருக்கும் பெண்கள் இந்திரன் கோயிலுக்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால், விரைவில் பூப்படைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇந்திரன் சந்நிதிக்கு வலதுபுறம் ஆஞ்சநேயர் சந்நிதியும், அதற்கு வலப்புறத்தில் வள்ளி தெய்வானையோடு முருகன் அருள்பாலிக்கும் சந்நிதியும் உள்ளன. இந்திரன் சந்நிதிக்கு இடதுபுறம் தேவி சந்நிதியும், ஐயப்பன் சந்நிதியும் அமைந் துள்ளன. மலையேறும் பக்தர்கள், இந்திரன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் காயத்ரி அம்மன் சந்நிதியையும் தரிசித்து வரலாம்.\nதினமும் காலை 7 மணிக்கு பூஜைகள் நடை பெறும். வெள்ளிக்கிழமை பூஜை விசேஷம். திருக் கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்றி பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்துக்கு முன் தினம் தொடங்கி, மறுநாள் வரை வருடாந்தர பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன.\nகுமரிமுனை செல்லும் அன்பர்கள் அப்படியே இயற்கை எழிலார்ந்த இந்திரன் கோயிலையும் தரிசித்து வரம்பெற்று வாருங்கள்.\nபிரார்த்தனை சிறப்பு: வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nநடை திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 7 முதல் 7.30 வரை; வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 7 முதல் மதியம் 12 வரை.\n: நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் பேருந்தில் ஏறி, மயிலாடியில் இறங்கவேண்டும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-10-29T07:49:21Z", "digest": "sha1:JRDIPJ27WFLOV6FX72TPOJJNWVB5IKYR", "length": 16293, "nlines": 172, "source_domain": "moonramkonam.com", "title": "விடியோ Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்க���் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கொடியிலே மல்லியப் பூ\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கொடியிலே மல்லியப் பூ\nTagged with: barathiraja சத்யராஜ், ILAIYARAJA, jeyachandran, kaalaip paniyum konjam isaiyum, kadalora kavithaigal, kodiyile malliayap poo video, kodiyile malliayp poo song lyrics, kodiyile malliyap poo song, reka, S.Janaki, sathyaraj, sugaragam, tamil film song lyrics, tamil love songs, இளையராஜா, எஸ்.ஜானகி, கடலோரக்கவிதைகள், காதல் பாடல்கள், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கொடியிலே மல்லியப் பூ, கொடியிலே மல்லியப் பூ பாடல் வரி, சினிமா, சுகராகம், ஜெயச்சந்திரன், தமிழ் சினிமா பாடல் வரிகள், பாடல் வரி, பாரதிராஜா, ரேகா, விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :கொடியிலே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: இளைய [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பட்டுக்கன்னம் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வளையோசை கலகலகலவென\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வளையோசை கலகலகலவென\nTagged with: amala, ILAIYARAJA, kamal, kamalahaasan, lathamangeshkar, lyrics, sathya, sugaragam, vaali, valaiyosai song lyrics, அபி, அமலா, அழகு, இளையாரஜா, கமலஹாசன், கமல், கவிதை, கவிதைகள், காதல், காதல் பாடல்கள், கை, சத்யா, சுகராகம், பாடல் வரி, பாடல் வரிகள், பெண், லதாமங்கேஷ்கர், வளையோசை கலகலகல வென கவிதைகள் படிக்கிது, வாலி, விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :வளையோசை [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: தேவனின் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: எங்கெங்கோ [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகம் கருக்குது மழ வரப்பாக்குது\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகம் கருக்குது மழ வரப்பாக்குது\nTagged with: anandha ragam, love songs, maegam karukuthu song lyrics, radha, sivakumar, sugaragam, அழகு, ஆனந்த ராகம், எஸ்.ஜானகி, காதல், சிவகுமார், சுகராகம், மனசு, மேகம் கருக்குது, மேகம் கருக்குது பாடல் வரிகள், யேசுதாஸ், ராதா, விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: மேகம் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மாலையில் யாரோ\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மாலையில் யாரோ\nTagged with: banupriya, chathriyan, ILAIYARAJA, malaiyil yaro song lyrics, sathriyan, swarnalatha, இளையராஜா, காதல், சத்ரியன், சுவர்ணலதா, பாடகி சுவர்ணலதா, பானுப்ரியாவுக்கு, மாலையில் யாரோ, மாலையில் யாரோ பாடல் வரிகள், மீன், விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: மாலையில் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nTagged with: love song, lyrics, manirathnam, mohan, nenjathaikilaathae, suhasini, tamil film song, video, காதல், காதல் பாடல், காதல்மணிரத்னம், சுகாசினி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாடல், பாடல் வரி காணொளி, மோகன், விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகுருப் பெயர்ச்சி 2020 -21 சிம்ம ராசி:\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 கன்னி ராசி\nகுருப் பெயர்ச்சி 2020-21துலா ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி:\nகுரு பெயர்ச்சி பலன்கள்- நவம்பர் 2020- தனுசு ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:35:57Z", "digest": "sha1:ND2WEYLWBD6OABRFT6APRMAXWXGAASGC", "length": 12969, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழிசை செளந்தர ராஜன் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஅமித் ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர்\nதமிழகத்தில் அமித் ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,அமித் ஷாவுடன் வேறு விஐபிக்கள் சந்திப்பு இல்லை. செலவை குறைக்கவே ......[Read More…]\nJuly,8,18, —\t—\tதமிழிசை, தமிழிசை செளந்தர ராஜன்\nதமி��கத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல் அதிகரித்துள்ளது\nதமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோவிலில் உலகநன்மை வேண்டி ஸ்ரீ தசா மஹா வித்யா ஹோமம் ......[Read More…]\nApril,19,18, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன், பாஜக\nதிரைப்பட கலைஞர்களுக்கு பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்\nதிரைப்பட கலைஞர்களுக்கு பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை செளந்தர ராஜன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கருத்தரங்கில் பேசியவர், ஜிஎஸ்டி விவகாரத்தில் திரைப்பட கலைஞர்களின் நலன்காக்க நடவடிக்கை ......[Read More…]\nJanuary,6,18, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன்\nஅதிகமாக வெளிநடப்பு செய்யும் தலைவராகவே உள்ளார்\nசட்டப்பேரவை வளாகத்துக்குள் திமுகவினர் போட்டிப்பேரவை கூட்டம் நடத்தியதை ஆரோக்கியமான அரசியலாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கூறினார். நாகை மாவட்டம், திருக்கடையூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் ......[Read More…]\nAugust,23,16, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன்\nபாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் அன்புமணி ராமதாஸுக்கு ராக்கிகயிறு கட்டினார்\nமதுரைவிமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வியாழக் கிழமை ராக்கிகயிறு கட்டினார். மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பாமக சார்பில் நடைபெற்ற பல்வேறுநிகழ்ச்சிகளில் ......[Read More…]\nAugust,19,16, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன், பாஜக\nமீனவர் பிரச்னை சுஷ்மாவை சந்திக்கின்றனர் பாஜக நிர்வாகிகள்\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ......[Read More…]\nApril,25,15, —\t—\tஇல கணேசன், தமிழிசை செளந்தர ராஜன்\nமது கடைகளுக்கு பதிலாக மலிவு விலை புத்தக கடை\nமது கடைகளுக்கு பதிலாக மலிவுவிலை புத்தக கடை நடத்த அரசு முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMarch,9,15, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன்\nதமிழத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறது\nதமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் பாஜக மிகப் பெரிய சக்தியாக தமிழத்தில் உருவெடுத்து வருகிறது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் ......[Read More…]\nNovember,26,14, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன், பாஜக\nகோடி உறுப்பினர்கள் சேர்ப்போம். தமிழகத்தில் மோடி அரசு அமைப்போம்\n2014ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையை பிடித்தோம். அதுபோல் 2016 சென்னை ஜார்ஜ்கோட்டையை பிடிப்போம். கோடி உறுப்பினர்கள் சேர்ப்போம். தமிழகத்தில் மோடி அரசு அமைப்போம் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என்று ......[Read More…]\nNovember,12,14, —\t—\tதமிழிசை செளந்தர ராஜன்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன். “ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் ...\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறு� ...\nநேற்று வரை சாமானிய தலைவர் இன்று ஒரு மா� ...\nவேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும் ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெ� ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nதமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதி� ...\nஅம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம ...\nதமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5764", "date_download": "2020-10-29T08:25:43Z", "digest": "sha1:Q5KCZ3G7M2WO2AXGHJ7QW7DDZ4HZY4AY", "length": 4325, "nlines": 49, "source_domain": "vallinam.com.my", "title": "செல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு", "raw_content": "\n2020க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருதை பெரும் எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nசெல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு\nஅ.ரெங்கசாமியின் குறுநாவல் வெளியீடு →\n1 கருத்து for “செல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு”\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 125 -செப்டம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/31589", "date_download": "2020-10-29T08:34:44Z", "digest": "sha1:ZN4G45ZTQV4YYXAW44OIEYEHO2WNNQ74", "length": 6558, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்படும் நீர்த்தாங்கிகள்-அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்படும் நீர்த்தாங்கிகள்-அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nயாழ் தீவகத்தில்,இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையால் நான்கு இடங்களில் மிகப்பெரிய நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமண்கும்பான் செட்டிகாட்டுப்பகுதியிலும்,வேலணை வங்களாவடிப் பகுதியிலும்,நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.\nஊர்காவற்றுறையிலும்,புங்குடுதீவிலும் அடுத்தடுத்து நீர்த்தாங்கிகள் அமைக்கப்படவுள்தாக தெரிய வருகின்றது.\nவேலணையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியின் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇப்பாரிய நீர்த்தாங்கிகளுக்குள் கொள்ளக்கூடிய குடிநீர்-எங்கிருந்து வரப்போகிறது என்பதே-தற்போதைய தீவக மக்களின் கேள்வியாக உள்ளது.\nஇரணைமடுத்தண்ணீரா அல்லது சுத்திகரிக்கப்பட்ட தீவக கடல்நீரா அல்லது சாட்டி நன்நீரா எதுவாக இருக்கும் என்று விடை தெரியாத வினாவாக குழம்பிக் கிடக்கிறார்கள் தீவக மக்கள்.\nஇந்நிலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால்,வேலணைப்பகுதிக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோகத்தின் நேரம் 45 நிமிடங்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious: அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: வேலணை சாட்டிக் கடலில் தீர்த்தமாடிய,செட்டிபுலம் காளவாத்துறை ஜயனார்-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-1244548221/7730-2010-05-01-07-33-22", "date_download": "2020-10-29T07:56:06Z", "digest": "sha1:6SAEL2WZT6LVJ7MV3G4TVR6Y6PJCRVYK", "length": 31031, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு தேசியப் பொய்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஆகஸ்ட் 2006\nஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை அளித்திடு\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஇலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்\nகுடும்பச் சங்கிலிகள் தெறிக்க வேண்டும்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nதலித் முரசு - ஆகஸ்ட் 2006\nபிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nஇந்தியாவின் சாதி அமைப்பானது, வாய்ப்புச் சமத்துவத்தை மறுக்கிற படிநிலைச் சமூகத்தைக் கட்டியெழுப்பியதோடு, அதனுடன் பின்னிப் பிணைந்த பல சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் வாயிலாக, அச்சமூகத்தைப் பல நூற்றாண்டுக் காலம் நிலைத்திருக்கச் செய்தது. சமத்துவமான வாய்ப்புகளை மறுக்கிற ஒரு பழம்பெரும் சமூக அமைப்பில், அனைத்து மக்களுக்குமான சமத்துவ வாய்ப்பை முன்னெடுக்கும் நவீன ஜனநாயகத்திற்கான கருவை உருவாக்குவது எண்ணிப்பார்க்க இயலாததாகும். ஆயினும், அந்தக் கடினமான பணியைச் செய்து முடித்தவர்கள் யார் ஜனநாயக விதையை இந்திய மண்ணில் விதைத்தவர்கள் யார்\nஉலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட இனங்களின் பேரெழுச்சிதான், அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசமைப்பை அல்லது ஜனநாயக அமைப்பை உருவாக்கித் தந்தது. சாதி ஆதிக்க வகுப்புகளின் தீவிர எதிர்ப்பையும், அவர்களின் ஏகபோக பேரமைப்பாகச் செயல்பட்டுவந்த காங்கிரசின் தந்திரமான அரசியல் யுக்திகளையும் முறியடித்து, இந்திய மண்ணில் நவீன ஜனநாயகத்திற்கான அடிப்படையை உருவாக்கியவர்கள், தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களேயாவர். ஆனால், ஆதிக்க வகுப்பாரும் காங்கிரசும்தான் இந்திய ஜனநாயகத்தின் கர்த்தாக்கள் என்று தவறினும் தவறாக, தலைகீழ் பாடமாக இந்திய மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉறுதி செய்யப்பட்ட விகிதாச்சார வாய்ப்புதான் பல்வேறு சாதிகளின், பல்வேறு இனங்களின் குழுமத்திற்குரிய சமத்துவமான ஜனநாயக முறையாக இருக்க முடியும். இடஒதுக்கீடுகள் என்று அழைக்கப்படுபவை, உண்மையில் விகிதாச்சார வாய்ப்புகள்தான். அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. இது, இந்திய ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இடஒதுக்கீடு நடைமுறைதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான முகம். அரசமைப்புச் சட்டம் அதற்கு முடிவற்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு நடைமுறை - இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது, தற்செயல் நிகழ்வல்ல. மாறாக, இந்தியாவில் சுயராச்சிய ���ுழக்கங்கள் எழுப்பப்படும் முன்பே, ஆங்கிலேயர்களிடம் ‘விகிதாச்சார வாய்ப்பு' கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தியர்களுக்குச் சுதந்திரம் அளிப்பதற்கு முன்பே, ‘விகிதாச்சார வாய்ப்பு' முறையை அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்தது ஆங்கில அரசு.\nஇந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான இடஒதுக்கீட்டு வழிமுறையை விட்டு விலகிச் செல்லாதபடி, முக்கியமான முன்னேற்பாடாக அது இருந்தது. அதுவே உண்மையான ஜனநாயக அமைப்பை இந்திய அரசியலில் உருவாக்கியது. அப்படிப்பட்ட ‘விகிதாச்சார வாய்ப்பை' ஆங்கில அரசு உறுதி செய்ய முனைந்தபோது, அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்க வகுப்பினரும் காங்கிரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய மண்ணில் உண்மையான ஜனநாயகம் தழைப்பதைத் தடுத்து நிறுத்த எண்ணியவர்கள் அவர்களே ஆங்கில ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட இனங்களின் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததன் விளைவாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள், தங்களின் விகிதாச்சார வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடியதன் பலனாகவும், இந்திய மண்ணில் இந்துப் படிநிலைச் சாதி அமைப்பிற்கு எதிரான ஜனநாயக விதை ஊன்றப்பட்டது.\nவிகிதாச்சார வாய்ப்பு என்னும் முழக்கத்தை முன்வைத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வந்தார்கள். அரசியல் வாய்ப்புகளிலும் சமூகப் பொதுவாய்ப்புகளிலும் தங்களுக்குரிய உரிமையை விகிதாச்சாரப்படியான வாய்ப்பை உறுதி செய்து தரும்படி, 1891 இல் சென்னையிலும், மும்பையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். 1895 இல் கவர்னர் ஜெனரல் எப்ஜின் பிரபு சென்னைக்கு வருகை தந்தபோது, ரெட்டமலை சீனிவாசன் தலைமையில் ‘பறையர் மகா ஜன சபை' தலைவர்கள் கவர்னர் மாளிகையில் அவரைச் சந்தித்து, அரசு அலுவலகங்களிலும், ஆட்சிமுறைகளிலும் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய விகிதாச்சார வாய்ப்புக் கேட்டு கோரிக்கை வைத்தனர். 1898சூன் 11 ஆம் நாள், ஆங்கில அரசின் இந்தியச் செயலாளர் எழுதிய கடிதத்தில், பின்வரும் செய்தி இருந்ததாக ரெட்டமலை சீனிவாசன் தனது ‘ஜீவிய சரித்திரத்'தில் குறிப்பிடுகிறார்.\n‘‘ஆதிதிராவிடர் என வழங்கும் சமூகத்தவர்களும் இதர சமூகத்தவர்கள் போல், அரசாங்கத்தின் அலுவலகங்களிலும் ஆட்சி முறைகளிலும் மாநில மந்திரி பதவியிலும் பங்குபெரும் உரிமை உண்டாகியிருக்கிறது. அதனால் சட்டசபைகள், முனிசிபாலிட்டிகள், லோக்கல் போர்டுகள், பஞ்சாயத்துகள் மற்றுள்ள நிர்வாகங்களுக்குத் தேவையான அலுவலர்களாகவும், சிவில் சர்வீஸ் உயர்தரப் பதவியாளர்களாகவும், இந்த இனத்தவர்கள் மந்திரிகளாகவும், மேயர்களாகவும் அமையப்படுவதுமின்றி கல்வியிலும் செல்வத்திலும் முன்னேற்றம் காண, மேற்கண்ட இனத்தவர்களை நான் ஒன்றிணைத்து ஒரு முக்கியக் குல சமூகமாக நிலை நாட்டியதே மூலகாரணமாகும்.''\nஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகையப் போராட்டங்களுக்கு ஆதிக்க வகுப்பினரும் காங்கிரசும் கடும் எதிர்ப்புக்காட்டி வந்தார்கள். இசுலாமியர், சீக்கியர், கிறித்துவர்களைப் போல, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் தனித்த இனம் என்பதை காங்கிரஸ் இறுதிவரை ஏற்றுக் கொள்ளவில்லை.\n1930 இல் ஆங்கில ஆட்சியாளர்கள், தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு, விகிதாச்சார அடிப்படையிலான வாய்ப்புகளை வழங்கும் அரசியல் முடிவை உறுதி செய்தபோது, ஆதிக்க வகுப்பினரும், காங்கிரசும் போர்க்கோலம் பூண்டனர். சிறுபான்மை இன மக்களைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களையும் ஓர் தனித்த இனமாக ஆங்கில ஆட்சியாளர்கள் அங்கீகரித்ததே அதற்குக் காரணம். தனித்த வேறுபட்ட இனத்தினராக தாழ்த்தப்பட்ட மக்களை ஆங்கில அரசு ஏற்றுக் கொண்டதன் மூலம், அம்மக்களின் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏராளமான வழிகளைத் திறந்துவிட்டது.\nநாட்டின் நிர்வாகப் பணிகளிலும், சட்டமன்றங்களிலும், அரசுப் பணியிடங்களிலும் இந்துக்களைப் போல் தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுக்கான விகிதாச்சாரப் பங்கைப் பெற முடிந்தது. அப்படிப் பெறுவது, இதுகாறும் இந்துக்களுக்கென்றே இருந்தவைகளை - தாழ்த்தப்பட்ட மக்கள் பிரித்துப் பெறுவதாக அமைந்தது. தங்களின் வாய்ப்புகள் குறைந்ததைச் சகிக்க முடியாதவர்களாக, இந்துக்களும் காங்கிரசும் ஆத்திரமடைந்தனர். ஆனாலும் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. இந்தியாவின் சுயாட்சிக்காகவாவது அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனித்த தேசிய இனம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தருகிற பொதுவான அரசமைப்பு ஒன்றை உருவாக்கினால் மட்டுமே, இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமாகும் என்று ஆங்கில அரசு உறுதியான நிலை எடுத்திருந்தது.\nசுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையின் முன் மிக முக்கியமான கேள்வி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது, ஆதிக்க வகுப்புகளின் ஆலோசனையின் பேரில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்வதா அல்லது ஆங்கில ஆட்சியின் விகிதாச்சார இடஒதுக்கீடுகளை, இந்தியக் குடியாட்சி அரசமைப்பில் ஏற்றுக் கொள்வதா என்பதே அந்தக் கேள்வி. விகிதாச்சார வாய்ப்பு முறையை சட்டத்தின்படி ஏற்றுக் கொண்டதாலும், இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் மீது ஆங்கில ஆட்சியாளர்களின் கண்காணிப்பு இருந்ததாலும், டாக்டர் அம்பேத்கரின் முடிவுகளுக்கு சட்ட வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் தர வேண்டியிருந்தது.\nஎனவே, சுதந்திர இந்தியா திடுமென இடஒதுக்கீட்டு ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னால் அரை நூற்றாண்டுக்கால தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியான போராட்டம் இருக்கிறது. வாய்ப்புச் சமத்துவமற்ற சமூகத்தை ஏற்க மறுத்த ஆங்கில ஆட்சியரின் உறுதியான முடிவும் இருக்கிறது. ஆனாலும் என்ன பலன் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவமான அல்லது விகிதாச்சாரப்படியான உரிமைகளைப் பெற்றார்களா தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவமான அல்லது விகிதாச்சாரப்படியான உரிமைகளைப் பெற்றார்களா அரசமைப்புச் சட்டம் வழங்குகிற ஜனநாயக வாழ்க்கையை வாழ்ந்தார்களா அரசமைப்புச் சட்டம் வழங்குகிற ஜனநாயக வாழ்க்கையை வாழ்ந்தார்களா இந்தியாவின் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளை, தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்திய ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை வெற்றிபெறச் செய்ய இயலும் என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் அறிந்திருந்த போதிலும், இடஒதுக்கீடுகளுக்கு நேர்ந்த கதி என்ன என்பதை அனவைரும் அறிவர்.\nசமூகத்தில் நலிந்த பிரிவு மக்களை மேம்படுத்த அரசமைப்புச் சட்டத்திலேயே வழிவகை செய்து, பின்னர் அதைக் காலில்போட்டு மிதிக்கும் மனநிலை கொண்ட மக்களை உலகில் வேறு எங்கும் காண இயலாது ஒடுக்கப்பட்ட இனங்களின் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் ஒரு தேசம் காட்டி வரும் அளவீடே, அது ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றுதலைப் புலப்படுத்தும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையும், அவர்களின் மேம்பாட்டில் அரசு காட்டிவரும் ஏளனப் போக்கும், நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. இந்திய ஜனநாயகம் ஒரு தேசியப் பொய் என்பதே அந்த உண்மை.\n‘தேசிய வளர்ச்சி' என்ற மாயத் தோற்றம் காட்டி, ஏழை எளிய மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை, ஆதிக்க வகுப்பினருக்கும், சமீப காலமாக பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் தின்னக் கொடுத்து வருகிறது, இந்திய மக்களாட்சி. இந்நிலை பற்றி மேலும் பல ஆழமான ஆய்வுகளுக்குச் செல்ல முடியும். ஆனால், இடஒதுக்கீட்டு ஜனநாயகத்தை இந்த அளவிற்குத் தடுத்து நிறுத்த யாரால், எப்படி முடிகிறது என்பதைப் பற்றி நாம் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும். அதுவே இந்திய ஜனநாயகத்தின் விகிதாச்சார வாய்ப்பு என்ற உயர்ந்த செயல்முறையை, எத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்க வேண்டியிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-29T07:29:12Z", "digest": "sha1:TE2HWDEMMOJBBKIL2TGNINNDFLUXLN5O", "length": 8225, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "அரசியல் கட்சி கூட்டணியில் பல திருப்பங்கள் ஏற்படும்! – அமைச்சர் ஜெயக்குமார் – Chennaionline", "raw_content": "\nஅரசியல் கட்சி கூட்டணியில் பல திருப்பங்கள் ஏற்படும்\nசென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:\nதேர்தலுக்கு சில நாட்கள்தான் உள்ளன. அதனால் அரசியல் கட்சி கூட்டணியில் பல திருப்பங்கள் ஏற்படும். எதிரில் இருப்பவர்களும் எங்களிடம் வரக்கூடும். அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இதுதான் மக்களைக் காக்கும் கூட்டணியாக அமையும்.\nகூட்டணி அமைந்த பிறகுதான் தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் முதல் கட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதுதான் நல்லது என்பது பொதுவான கருத்து. அகில இந்திய ரீதியிலும் ஒரே கட்டமாக நடத்தலாம்.\nஆனால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளதால் நிர்வாக வசதிக்காக அப்படி வெவ்வேறு கட்டத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது.\nபா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்கிறீர்கள். தி.மு.க. ஒரு தீய சக்தி என்று அடையாளம் காட்டிச் சென்றவர் எம்.ஜி.ஆர். அதே வழியில் ஜெயலலிதாவும் சென்றார். இன்றும் அப்படித்தான் அ.தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது.\nதி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மட்டும்தான் எங்களின் எதிரி. எனவே இவர்களை தவிர மற்ற கட்சிகள் தாராளமாக எங்களுடன் வந்து கூட்டணி குறித்து பேசலாம். இதில் அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை.\nஅ.தி.மு.க. தேர்தல் விண்ணப்ப மனுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வாங்கிச் சென்றதை, குடும்ப ஆதிக்கம் என்ற ரீதியில் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியதாக கூறுகிறீர்கள்.\nஅவர் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றுபவர்தான். விண்ணப்பத்தை அவர் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. விருப்ப மனுவை கட்சியில் உள்ள எவரும் வாங்கலாம்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் தி.மு.க.வுக்கு வருவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க. அழிந்துவிடும், ஆட்சி முடிந்துவிடும் என்றார். இரண்டுமே நல்லபடியாக நடந்துகொண்டிருக்கின்றன. எனவே அவர் கூறுவது எப்போதுமே தவறுதான்.\n← விவசாயிகளின் வருமானம் மற்றும் கடன் – ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு\n – கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா →\nரூ.11 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு\nவிசாகப்பட்டினம் தொழிற்சாலை ரசாயன வாயு கசிவு விபத்து – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 9 ஆம் தேதி வரை நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/03/03/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:30:51Z", "digest": "sha1:SGZE27ZTT7HYBKITK4LRZRD2WIZMGES2", "length": 12669, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இது”\n“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இது”\nகட்சி நடத்துவோரும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி அரசாங்கத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கட்சியின் அடிப்படையில் அரசாங்கத்தை நடத்தக் கூடாது.\nஅரசாங்க உத்தியோகத்தில் இருப்போர்கள் அரசு எனக்குச் சொந்தம் என்று எண்ணிவிடாதீர்கள்.\nநீங்கள் மக்களுக்குச் சேவை செய்யத்தான் அங்கே இருக்கின்றீர்கள். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.\n1.“பணம் இல்லாது அரசு சேவை செய்யவில்லை…\n2.நியாயம் எங்கே இருக்கின்றதோ அந்த நியாயப்படி நீங்கள் செய்து பழகுங்கள்.\n3.காசு (இலஞ்சம்) வாங்கிச் செய்யப்படும் பொழுது தவறுகள் தான் அதிகமாகின்றது.\n4.தானும் கெட்ட பேர் வாங்குகின்றோம்.\n5.நம் குடும்பத்தையும் நாம் காக்கத் தவறுகின்றோம்.\n6.இதை வழி நடத்தும் அரசாங்க நிர்வாகிகளுக்கும் கெட்ட பேர் வருகின்றது\n7.எந்தக் கட்சி வழி நடத்திச் செல்கின்றதோ அவர்களுக்கும் இந்தக் கெட்ட பேர் செல்கின்றது.\n6.இந்த அரசாங்கத்தில் என்ன செய்கின்றார்கள்…\n“பணத்திற்காக வேண்டித்தான்” உத்தியோகம் பார்க்கின்றார்களே தவிர இன்று பெரும் பகுதி அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அனைவரும் மக்களைக் காக்க அல்ல.\nஆகவே கட்சியில் உள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்கானிக்க வேண்டும்.\nதொண்டர்கள் என்றால் எல்லாக் கட்சியிலும் உள்ள தொண்டர்களும் தான். எங்கே தவறு நடக்கின்றதோ உடனே அரசாங்கத்தில் உள்ள மேலதிகாரிகளிடம் “எடுத்துச் சொல்லுங்கள்…\nஅதைக் கேட்கவில்லை… என்றால் நியாயம் வழங்க வேண்டும்… என்று “மௌனம் சாதியுங்கள்…” அதற்காக வேண்டி அரசாங்கப் பொருள்களைச் சேதப்படுத்தாதீர்கள்.\nஏனென்றால் அது எல்லாம் நம் (மக்கள்) பணம்.\nகாந்திஜி வழி காட்டியபடி நாம் எல்லாம் ஒரு குடும்பம். இந்த அரசியல் வாழ்க்கையில் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்ற நிலையில் வராதீர்கள்.\nஒருவர் ஒருவர் சாடிப் பேசும் நிலைகளிலிருந்து நீக்க வேண்டும் என்றால் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் தான் அதை எடுத்துரைக்க முடியும்.\nஅதே சமயத்தில் கற்றுணர்ந்த மேலதிகாரிகளாக உள்ள படித்த வர்க்கத்தினரும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கப்படும் பொழுது தவறுகளைக் கண்டால் “இதனைத் தவறு…” என்ற நிலைகளில் எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.\nஅரசாங்க நிலைகளில் தவறு செய்யாத நிலைகளுக்கு வர வேண்டும். உங்களுக்குச் சம்பளம் உண்டு.\n1.அப்படியே… தவறு செய்ய ஒருவர் தூண்டினாலும்\n2.இந்தத் தவறை “நான் செய்ய மாட்டேன்…” என்ற ஒரு மூன்று நாளைக்காவது விரதம் இருங்கள்.\n3.தவறு செய்யச் சொல்வோரும் “விலகிச் செல்வார்…\nஅரசாங்கத் துறையில் உள்ள அதிகம் படித்தோரும் விஞ்ஞான அறிவைக் கற்றுணர்ந்தோரும் மக்களுக்குச் சேவை செய்யும் இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர வேண்டும்.\nகாந்திஜியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும். சாந்தமும் ஞானமும் விவேகமும் கிடைக்கும்.\nமெய் ஞானிகள் நமக்குக் காட்டிய அந்த அருள் ஞானத்தைப் (நல்ல வழிகளை) போதித்து நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.\nஉலகில் நடக்கும் கொடூரமான தவறுகளிலிருந்தும் விஞ்ஞானத்தால் விளைந்த விஷத் தன்மைகளிலிருந்தும் மீட்டிடும் வல்லமை இங்கே உண்டு.\n1.”தவப்புதல்வர்கள்…” பிறந்த நாடு இது.\n2.”கடும் ஞானிகள்” பிறந்த நாடு.\n3.இந்த உலகிற்கே வானுலக ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டிய நாடு இது\nதென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலையில் அந்த அகஸ்தியன் தனக்குள் அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளான்.\nதென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். இந்த நாட்டில் தோன்றியவன் தான்.\nஅவன் அருளைப் பெற்றால் நம்மைச் சீராக்கலாம். நாட்டைச் சீராக்கலாம் இந்த உலகையும் சீராக்க முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/65948", "date_download": "2020-10-29T08:27:28Z", "digest": "sha1:33M3GJN45IUQUPAYB5WG3XISKZ7IFOMU", "length": 7170, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "No More Tears - English: Southern Africa - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்கள��டத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nநிரலின் கால அளவு: 52:07\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:51:17Z", "digest": "sha1:X37YI52RLENORI4YBIQLFAAUXUIQYJ5Z", "length": 14590, "nlines": 417, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2014 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 173 பக்கங்களில் பின்வரும் 173 பக்கங்களும் உள்ளன.\nஎம். எஸ். எஸ். பாண்டியன்\nகோபாம் ஓங்பி நங்பி தேவி\nசி. பி. கிருட்டிணன் நாயர்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2014, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/annuelRepo", "date_download": "2020-10-29T07:09:41Z", "digest": "sha1:XT3QGCII74PWLSLWVSY7CZB432G3VGG5", "length": 4988, "nlines": 74, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/dharsha-gupta", "date_download": "2020-10-29T08:12:14Z", "digest": "sha1:HHPSQ3MU2UXV3L3MD2LQW54V4VAIAGUU", "length": 4224, "nlines": 121, "source_domain": "www.tamilxp.com", "title": "Dharsha Gupta Archives - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/page/2/", "date_download": "2020-10-29T07:24:35Z", "digest": "sha1:F2KRJ6WYPAWB647YDDVWJ32I4BQC3XSA", "length": 5723, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிறுமி Archives - Page 2 of 3 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nசாத்தான்குளம் சிறுமி வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரனை\n`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்\n`இருதய நோயால் போராடிய சிறுமி; உயிரைக்காத்த மனித நேயம்’- தலைமைக்காவலர், இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅம்மாவை இழந்த மகள்… தந்தை, தாத்தா பாலியல் வன்கொடுமை… கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி\nநாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள்…. புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம்\n`மகள் திடீர் மாயம்; கண்ணீருடன் தவித்த தந்தை’- 24 மணி நேரத்தில் அசத்திய இளைஞர்கள்\nஎனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா16 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர்...\nமளிகை கடையில் பணிபுரிந்த சிறுமியை வன்கொடுமை செய்த உரிமையாளர்\n“குளிக்கும் போது எடுத்த ஆபாச வீடியோ” : சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தால் சிக்கிய...\nதண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பி: காப்பாற்ற சென்ற அக்காவும் பரிதாப பலி\nநமீதாவை ஏமாற்றிய பிக் பாஸ்: 2 சீசன்கள் கழித்து உண்மையை உடைத்த கணவர்\nகருணாநிதி சிலை திறப்பிற்கு சோனியாவுக்கு அழைப்பு\nசென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்; மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு\n‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’...\nஇந்தியாவில் குறைந்த விலையில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஹெல்மெட்…\n‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்\n8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக்...\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/05/blog-post_47.html", "date_download": "2020-10-29T08:09:28Z", "digest": "sha1:NDXQNS7HLJJ5PI234DR2Q2MMUAPIFWC5", "length": 3051, "nlines": 46, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தற்கொலை குண்டுத்தாக்குதல்! விளக்கங்கம் கொடுக்க தயார்: -ஹக்கீம்- தற்கொலை குண்டுத்தாக்குதல்! விளக்கங்கம் கொடுக்க தயார்: -ஹக்கீம்- - Yarl Thinakkural", "raw_content": "\n விளக்கங்கம் கொடுக்க தயார்: -ஹக்கீம்-\nநாட்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் தங்கள் தரப்பிலிருந்து போதிய விளக்கங்களை வழங்க தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/219037-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-29T08:53:41Z", "digest": "sha1:V3PRWEXCAVYQ5FHXKQIPQQSF6THDDHMS", "length": 29315, "nlines": 237, "source_domain": "yarl.com", "title": "தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர் - உறவாடும் ஊடகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்\nதன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்\nபதியப்பட்டது October 19, 2018\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபதியப்பட்டது October 19, 2018\nதன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்\nகிளிநொச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அதிகமாகக் கவலை கொள்வது கடைகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துத்தான். எத்தனை அழகழகான தமிழ்ப் பெயர்களால் அலங்காரமாகி நின்ற இடங்கள் இப்படி ஆகிவிட்டனவே என்று.; மொழி இனத்தின் அடையாளங்களில் மிகமிக முக்கியமானதல்லவா\nஇந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் காணப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கெல்லாம் கண்டேனோ அவற்றை எல்லாம் சேகரித்தேன். அவற்றில் முகநூல் பதிவுகளில் இருந்தே அதிகமான படங்களை தரவிறக்கி சேகரித்து வைத்திருந்தேன்.\nபெரிய பெரிய பெயர்ப் பலகைகளில்\nதமிழர்களின் இடங்களிலேயே உள்ள பெயர்ப் பலகைகளில்\nஎன எங்கும் எதிலும் காணப்பட்ட எழுத்துப் பிழைகளை தொடர்ந்து படங்களாக பார்த்த போது\nமுகநூலில் மிக அதிகமாக எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் சில நண்பர்களுடன் உரையாடினேன். அவர்களின் ஊடாக தேடித்தான் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகளை அறிந்தேன்.\nகாகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக எனக்கொரு அழைப்பு.\n2018 யூன் 04. காலை 6.00 மணி. மன்னார் கச்சேரியில் பணிபுரியும், ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்.\n'அக்கா, இண்டைக்கு 9.00 மணிக்கு மன்னார் கச்சேரிக்கு அமைச்சர் மனோ கணேசன் வாறார். அவர் உரையாற்றுவார் நீங்களும் அவருடன் ஏதும் கேட்க இடமிருக்கிறது. வருகிறீர்களா\nஅதுவரை மனோகணேசன் என்றவரை ஒரு அமைச்சர் என்று பெயரளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன். முதல் முறையாக நேரில் காணவும் அவரது உரையை கேட்கவும் ஒரு கேள்வியுடனும் வென்றேன். சென்று முதல் வரிசையில் அமர்ந்தும் கொண்டேன்.\nமுகமன் கூறல்களுக்குப்பின் அமைச்சர் உரையாற்றினார்.\nஅவரது முதலாவது கருத்தே 'நான் மனோ கணேசன். ஷன் இல்லை. சன். என் பெயர் எழுத்துப் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது'\nஆஹா. அழகு. இந்தத் துணிச்சல்மிக்க மனிதர்களே அதிகம் வேண்டும். மேடையில் நின்றே தவறை தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம்தான் வேண்டும்.\nகனணித��திரையை சுவரில் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவரது பெயர் திருத்தப்பட்டது.\nயாரோ நீட்டிய காகிதத் விரித்துப் பார்த்தார். 'இங்கே சிங்களவர்களும் வந்திருப்பதால் சிங்களத்தில் பேசவும்' அட விடுங்கப்பா இங்கே தமிழில்தான் பேசுவேன் என்று கூறி ஆரம்பித்த அவருடைய உரை உண்மையில் நன்றாக இருந்தது.\nகேள்வி நேரத்தில் இரண்டாவது ஆளாக எழுந்தேன்.\n'வணக்கம். நிகழ்வின் ஆரம்பத்தில் உங்களது பெயரில் இருந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டினீர்கள். அது உடனடியாகத் திருத்தப்பட்டது. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதைப்போலவே நீங்கள் நினைத்தால் நாடு முழுவதிலும் உள்ள எழுத்துப் பிழைகளை ஒரு மாதத்திற்குள் சீர்செய்து விடலாம் என்று நம்புகிறேன். இதற்கு ஏதும் வழியை ஏற்படுத்துவீர்களா\n'1956. இந்த இலக்கத்துடன் தொடர்பு வைத்திருங்கள். வட்ஸப், வைபர், ஐஎம்ஒ மூன்றிருலுமாக நீங்கள் படங்களை அனுப்பலாம். அநேகமானவர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்கள். தவறுகளை கண்டால் உடனே அதனை தெளிவாக படம் எடுத்து 1956 இற்கு உடனடியாக அனுப்புங்கள். மிகுதியை நாங்கள் கவனித்துக் கொள்வோம் உங்கள் கேள்விக்கு நன்றி'\n இவ்வாறெல்லாம் வழி இருப்பதை இத்தனை நாட்களாக அறியாமல் இருந்திருக்கிறேனே என்று தோன்றியது.\nமாற்றுத்திறனாளிகளுக்கான அரச பாராட்டுச் சான்றிதழ்களில் சிங்களம் மட்டும் காணப்படுகிறது. தமிழிலும் ஒப்பமிட்டு வழங்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன்.\nசான்றிதழின் பிரதியை கொண்டு வந்தீர்களா என்றார். அனுப்பிவைக்கிறேன் என்றேன். அரச ஆவணங்கள் இருமொழியில் தரப்படுவதில் கூடிய கவனம் எடுத்து வருவதாகக் கூறினார்.\n என்று நானும் மனதுக்குள் நினைக்காமல் இல்லை. எனினும் வரும்போதே நெற்காட் போட்டுக்கொண்டேன்.\nஎழுத்துப் பிழைகளுடன் சேகரித்த படங்களில் தெளிவாகவும் எந்த இடம் அல்லது எந்தப் பேருந்து என்று இனங்காணும் வகையிலும் இருந்த படங்கள் அனைத்தையும் வைபரில் அனுப்பினேன். அடுத்தநாளே எனக்கு பதில் எழுதியிருந்தார்கள்.\nபின்பு முகவரி கேட்டு எழுதினார்கள்.\nபின்பு கடிதமும் ஒரு படிவமும் வந்தது. நிரப்பி அனுப்பினேன்.\n(இதற்குள் ஆங்காங்கே கண்ட எழுத்துப்பிழைகளுடன் கூடிய பெயர்ப் பலகை படங்களை அனுப்பவும் செய்தேன்.)\nகமநல ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்வு.\nதன��னார்வத் தொண்டராக எனது செலவிலேயே சென்றேன். தொண்டர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு முகம் கூட அறிமுகமில்லாத இடத்தில் நானே என்னை கவனித்துக் கொண்டேன்.\nஇலங்கை முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்களில் யார் முஸ்லிம் யார் சிங்களவர் யார் தமிழர் என்று தெரியவில்லை. வந்திருந்தவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். மிகச்சிலரே பெண்கள். அதிலும் தமிழ் முகங்கள் குறைவு. அமைதியாகச் சென்று இரண்டாவது வரிசையில் தனியாக அமர்ந்து கொண்டேன்.\nமங்கள விளக்கின் திரிகளை ஏற்றும்போது நானும் அழைக்கப்பட்டேன். தோற்றம் காரணமாக இருந்திருக்கலாம். பெயர்கள் அழைக்காமல் நடந்த நிகழ்வு. தன் புன்னகையாலும் சைகையாலும் அழைத்த அந்தப் பெண்மணியின் பெயரோ பதவியோ எனக்குத் தெரியவில்லை. (படத்தில் பச்சைச் சேலையுடன் நிற்கிறார்.)\nஅரசகரும மொழிக் கொள்ளை தொடர்பான விளக்கம்\nமொழிக்கொள்கை தொடர்பான சட்ட ரீதியான விளக்கம்\nதொடர்ந்து மொழி ரீதியான நல்லிணக்கம் பற்றிய குறுந்திரைப்படங்கள் 3 காட்சிப்படுத்தப்பட்டன.\nபடங்கள் பார்த்து முடிந்து வெளிச்சம் உயிர்ப்பிக்கப்பட்ட போது என்னை அடுத்து, இரண்டு வெற்று இருக்கைகளைக் கடந்து இருந்தவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். முகம் சிவந்திருந்தது.\n' என்றேன். 'ம்' என்று புன்னகைத்தான்.\n'கடைசியா போட்ட மொழி தரமா இருக்கு என்ன\n'முதலாவது படமும் நல்லம்' என்றான்.\n'மொழிதான் எனக்கு அதிகமான எளிமையா புரியிது.' என்றேன்.\nமதிய உணவு வேளையில் கிளிநொச்சியில் இருந்து வந்திருந்த ஒருவர் அறிமுகமாகினார். உணவு பரிமாறிக்கொள்ள அவரே உதவினார். அவர்தான் படங்களையைும் எடுத்து பின்னர் அனுப்பி வைத்தார்.\nஉணவு முடியும் வேளை எனது வலது புறத்தில் இருந்து ஒரு சிங்களத்தொனி கலந்த குரல்\nபார்த்தவுடன் புரிந்தது. 'ஆ நீங்களா எங்க இங்க' என்று மரியாதை குறித்து எழுந்தேன்.\n'இருங்க நீங்க இருங்க' என்றவர் இதற்குமுன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த தேசப்பிரிய அவர்கள். இவருடன் பலதடவைகள் எதிர்த்துப் பேசியிருக்கிறேன். 'நீங்க செய்ய மாட்டிங்க. நான் செய்திட்டு உங்களுக்கும் பாராட்டுவதற்கு அழைப்பு விடுப்பேன்.' என்று நேரே கூறியிருக்கிறேன்.\n'தெரியாதே' என்றேன். உண்மையில் தெரியாது. மன்னாரைவிட்டு ��ாற்றமாகி எங்கே போனார் என்று தேடும் அளவுக்கு அவர் நான் வேலை செய்த தளங்களில் உறுதுணையாக இருந்திருக்கவில்லை. புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்.\nபிற்பகல் அமைச்சரின் உரை. இரண்டாவது தடைவை அவரது உரையும் பிடித்திருந்தது.\n'மாற்றுத்திறனாளிகள் சார்பாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு. மொழிகளில் சைகைமொழி பேசுபவர்கள் தகவல் அறியும் உரிமை முழுதாக மறுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். மொழி உரிமை என்ற அடிப்படையில் சைகை மொழியில் தகவலறியும் வாய்ப்புகள் தொடர்பாக ஏதும் திட்டங்கள் இருக்கின்றனவா இல்லாவிடில் ஏதாவது வழிமுறையை ஏற்படுத்த இயலுமா என்பதை அறிய விரும்புகிறேன்' என்றேன்.\n'நல்ல கேள்வி. அரசகரும மொழிகள் என்ற வகையில் மும்மொழிகள் பிரதானமானவை. ஆனாலும் சைகை மொழியின் நிலைப்பாடு குறித்து திறந்த பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். அதன் அவசியம் இருக்கிறது என்று தெரியும். விரைவில் சைகை மொழி பேசுவோருக்கான நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சியில் உள்ளோம். உங்கள் கேள்விக்கு நன்றி' என்றார்.\nஅழைக்கப்பட்ட தொண்டர்கள் 100 பேரில் 25 பேருக்கு மட்டுமே இம்முறை அடையாள அட்டையும் சான்றிதழும் வழங்கப்படுவதாக கூறினார்கள். அதிகமான முறைப்பாடுகளை முன்வைத்தவர்கள் என்ற அடிப்படையில் வழங்குவதாகவும் உரையில் தெரிய வந்தது. ஐந்தாவது ஆளாக எனது பெயர் அழைக்கப்பட்டது.\nசான்றிதழும் அடையாள அட்டையும் வாங்கிய பின் 'நானும் எனது நூல்களை உங்களுக்குத் தர விரும்புகிறேன்' என்று கூறி எனது நூல்களை வழங்கினேன்.\nமாற்றுத்திறனாளிகளை பாராட்டும் நிகழ்வுகளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்களத்தில் மட்டும் ஒப்பம் வைத்துவிட்டு தமிழில் அச்சடிக்கப்பட்ட பகுதி வெற்றிடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய பிரதிகளையும் அதில் வைத்திருந்தேன்.\nஅப்பதிவை சுருக்கமாக முகநூலில் பதிவிட்டேன். 24 மணித்தியாலங்களுக்குள் வந்த வாழ்த்துக்கள் உண்மையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன.\nதன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர் அடையாள அட்டையானது நான் காணும் எப்பகுதியில்\nசரியான மாற்றத்திற்காக தொண்டாற்றுவதற்கே மக்காள்.\nநீங்களும் நம் மொழியை பாதுகாக்க தொண்டாற்றலாம்.\nநம் இனம் வாழ மொழியும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.\nஇது மனோகணேசன் என்ற அமைச்சரின் கடமையும் பொறுப்பும் ��ட்டும் அல்ல. நமதுமாகும்.\nஏனெனில் செழுமையாக வாழ வேண்டியது நமது மொழியாகும்.\nதொடங்கப்பட்டது June 30, 2016\nபிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nதொடங்கப்பட்டது April 3, 2019\nநான் ரசித்த விளம்பரம் .\nதொடங்கப்பட்டது July 5, 2009\nபிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை\nதுருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து, அட்டை படம் வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிகை பிரான்சின் பிரபல பத்திரிகை துருக்கி ஜனாதிபதியை எர்டோகனை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகமது நபியின் கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் பாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார். மக்ரோன் கருத்திற்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பிரான்சின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தனது அட்டை படத்தில் துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ளது. இதற்கு துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளிடையே நிலவி வந்த பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது. -Jaffnamuslim.com\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 31 minutes ago\nநான் ரசித்த விளம்பரம் .\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 37 minutes ago\n90 கிட்ஸ் - 1997 விளம்பரம் ; பகிடி .👍\nதன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/06/11/531/", "date_download": "2020-10-29T08:40:47Z", "digest": "sha1:HUIRP6PIV32Z2MDO3W6UH5YZSNOI4OF5", "length": 14076, "nlines": 139, "source_domain": "aruvi.com", "title": "கைக்குள் அடக்கமான வாஷிங் மெஷின்! ;", "raw_content": "\nகைக்குள் அடக்கமான வாஷிங் மெஷின்\nகைக்குள் அடக்கமான வாஷிங் மெஷின்\nஇணையம் மூலம் நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் புதுமையான ��ிட்டங்கள் கேட்ஜெட்கள் அறிமுகத்துக்கான கோரிக்கைகள் ஆகியவை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இப்போது கையடக்க வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்ய வாஷ்வாவ் (WASHWOW ) எனும் குழு முயற்சி செய்து வருகிறது.\nசோப் இல்லாமல் துணிகளைக் கசக்காமல் அடித்துத் துவைக்காமல் இந்தச் சாதனம் அழகாகத் துணி துவைத்துத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n பக்கெட் ஒன்றில் தண்ணீரை நிரப்பி அதில் துவைக்க வேண்டிய துணியைப் போட்டு இந்தச் சாதனத்தை முக்கினால் இந்தச் சாதனம் எலக்ட்ரோலைசிஸ் எனும் முறைப்படி துணியில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடுவதாக இச்சாதனத்துக்கான கிக்ஸ்டார்ட்டர் பக்கம் தெரிவிக்கிறது.\nகையடக்கச் சாதனம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். எனவே பயணங்களின்போது பயன்படுத்த ஏற்றது. துணிகள் என்றில்லை, பொம்மை, சமையலறைப் பொருட்கள் போன்றவற்றையும் இதன் மூலம் சுத்தம் செய்யலாம்.\nஇந்தப் புதுமையான சாதனத்தை அறிமுகம் செய்ய கிக்ஸ்டார்ட்டரில் கேட்டதைவிட அதிக நிதி கிடைத்திருக்கிறது.\nஇலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது; மாவட்ட அரசாங்க அதிபர்\nஜனாதிபதி கோட்டாபயவுடன் மைக் பொம்பியோ பேசியது என்ன\nவடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு\nஐபிஎல்2020: டெல்லிக்கு அதிர்ச்சியளித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி\nகபில்தேவுக்கு திடீர் மரடைப்பு: டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்\nவீணானது தவானின் சாதனைச் சதம்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\n28 10 2020 பிரதான செய்திகள்\n27 10 2020 பிரதான செய்திகள்\n26 10 2020 பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் இட்ட கையெழுத்தைத் திரும்பப் பெற்றார் மனோ கணேசன்\nபலாலியில் அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்ட பொலிகண்டி தொற்றாளர்\nமட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nவடமராட்சியில் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே உள்ளனர்\nவடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்\nபிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது 20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nகல்முனையில் 12 பேருக்கு கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201508", "date_download": "2020-10-29T07:07:04Z", "digest": "sha1:XPQRVFM46RM5GGLL7BRLKEEGZCEO3AZ7", "length": 19101, "nlines": 292, "source_domain": "asiriyarperavai.org", "title": "2015 August | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி��ன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\nஅரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்\nசிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லுாரிக்கு தங்களது உடலை தானம் செய்தனர். இதற்கான ஒப்புதல் விண்ணப்பங்களை கல்லுாரி உடற் கூறுயியல் துறை இணை பேராசிரியர் பார்த்திபனிடம் […]\nSSA – BRTE களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் – முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்\nமத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nபுதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தினம் வருவதையொட்டி […]\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்\nபுதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு(PUTHIYATHALAIMURAI TEACHERS AWARD DEVAKOTTAI CHAIRMAN MANIKKA VASAKAM MIDDLE SCHOOL HEADMASTER L.CHOCKALINGAM\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பு��ிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற 29/08/2015 அன்று மாலை 6 மணி அளவில் சென்னையில்ஜி .என்.செட்டி ரோட்டில் உள்ள சர் பி டி தியாகராயர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடை பெற உள்ளது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அனைவரும் வருக.\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48492", "date_download": "2020-10-29T07:31:02Z", "digest": "sha1:VO5RM3J7RKMRZ7AXMCHGWFY6O7KNMCY3", "length": 5111, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "பளையில் இராணுவ வாகனத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி மூவர் பலி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபளையில் இராணுவ வாகனத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி மூவர் பலி-விபரங்கள் இணைப்பு\nபளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.\nஇச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த விபத்து தொடரிபில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: மன்னாரில்,வீட்டுக்குள் புகுந்த 7அடிநீளமான முதலை-படம்,விபரம் இணைப்பு\nNext: யாழ்.மண்டைதீவி்ல் மனிதப் புதைகுழிகள் நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு; தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1192607.html", "date_download": "2020-10-29T07:45:51Z", "digest": "sha1:MVSZRHDWA5GOW65ZYXTEFI7EXQWOC6GV", "length": 18103, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (23.08.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஇன்டர்போல் பொலிஸார் ஊடாக அர்ஜுன மஹேந்திரன் கோரிக்கை\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தனது வழக்கு தொடர்பான பிடியாணையின் பிரதியையும், சாட்சிகளின் பிரதியையும் கோரியுள்ளார்.\nஇன்டர்போல் பொலிஸார் ஊடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.\nகொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கையில் சில சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டு எதிர்க்கட்சி தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் மாகாண சபையை வெற்றி கொள்ளம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தினால் ஆர்ப்பாட்டத்திற்காக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியளித்ததாகவும் அது சிறிய கட்சி ஒன்றின் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்\nஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுகையிரத ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்\nகடந்த தினங்களில் புகையிரத வேலைநிறுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புகையிரத போக்குவரத்திற்காக சிறிய அளவிலேனும் ஒத்துழைப்பு வழங்கிய புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) காலை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போதும் எவ்வித அறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் வேலைநிறுத்தத்திற்கான அனைத்து உரிமையும் தொழிற்சங்கத்திற்கு இருப்பதுடன் மக்களின் நலன் கருதி அவர்களுக்காக அனைவரும் முன்னின்று கடமையாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் தற்கொலைகளை தடுக்க பொலிசாரினால் விழிப்புணர்வு நிகழ்வு..\nஉலகில் விற்பனையாகும் 10 சதவீத போலி மருந்துகள்- சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்..\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார் – அசேல…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு..\nசட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nபலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு..\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்..\nமறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை – மணீஷ் சிசோடியா..\nகொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு..\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு…\nசட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து…\nகோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nபலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல்…\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு…\nமறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை –…\nகொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு..\nசர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\nஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல்..\nபொரளை; 20, கொட்டாஞ்சேனை ; 44, மட்டக்குளி 36\nஅதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்\nதனிமைப்படுத்தல் ஊரடங்���ு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618163/amp", "date_download": "2020-10-29T08:07:30Z", "digest": "sha1:VJK5X2WFCTORUQGX2DOJNUSSE662X3TW", "length": 13422, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தல்!!! | Dinakaran", "raw_content": "\nமேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தல்\nடெல்லி: மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணையை உடனடியாக கட்ட வேண்டுமென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எடியூரப்பா பேசியுள்ளார். பின்னர், நீர் வளத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் காவிரியின் குறுக்கே ராம் நகர் என்ற பகுதியில் உள்ள மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான ஒரு முடிவை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக எடுத்திருக்கிறது. அதே சமயத்தில் தமிழக அரசை பொறுத்தவரையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டினால் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.\nஏற்கனவே கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் தரவேண்டிய தண்ணீரின் அளவானது குறைந்தே உள்ளது. இந்த நிலையில் அங்கு அணையை கட்டினால் நமக்கு தண்ணீரானது முழுமையாக கிடைக்காமல் இருந்துவிடும் என கூறியுள்ளது. மேலும், விவசாயம் இதனால் பெருமளவு பாதிக்கப்படும். எனவே மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய நீர் வள அமைச்சகத்���ின் ஒப்புதலை கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nஆனால் இதுவரை அந்த ஒப்புதலானது அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார். அப்போது மேகதாது அணைக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதற்கிடையில் 2 தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தி.மு.க., தலைவர் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் நலனை காக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வினவினார். அதற்கு பதிலளித்த தமிழக முதலவர் பழனிசாமி மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில்தான், தற்போது பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபசுக்கள் மீது கை வைத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திட்டவட்டம்\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்வு\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\nமகாராஷ்டிராவில் 100 குயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கினார் மத���திய அமைச்சர் நிதின்கட்கரி\nபுகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3ம் தேதி திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகாஷ்மீரில் அதிரடி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு: அனைத்து ஆர்ஜித சேவைகளிலும்வீட்டில் இருந்தபடி பங்கேற்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு: 80 லட்சமாக உயர்வு\nஉபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா, காசியில் உள்ள மசூதிகளுக்கும் ஆபத்து: அரசுக்கு சன்னி வக்பு வாரியம் கோரிக்கை\nபாலியல் தொழிலாளர்களுக்கு ஏன் உதவிகள் செய்யவில்லை அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nசீன வரைபடத்தில் லடாக்கை சேர்த்த சர்ச்சை: டிவிட்டரின் விளக்கம் சரியல்ல நாடாளுமன்ற குழு அதிருப்தி\nபீகாரில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 53.24 சதவீத வாக்குகள் பதிவு: வன்முறைகள் இல்லாமல் அமைதியாக நடந்தது\nஉள்ளாட்சி அமைப்புக்கு நிதி கோரிய தமிழக மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:54:54Z", "digest": "sha1:JSZCSC7A2YRJCFSDLOWZMX6UBPL6RGXW", "length": 4465, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹென்றி மொங்க்-மேசன் மூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் (Sir Henry Monck-Mason Moore, 1887–1964) என்பவர் சியேரா லியோனி, கென்யா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றியவர்.\nசேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர்\nஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், சோல்பரி பிரபு\nஹென்றி மூரின் தந்தை வண. எட்வார்ட் வில்லியம் மூர் என்பவர். விம்பிள்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் ஜீசசு கல்லூரியிலும் கல்வி கற்று 1909 ஆம் ஆண்டில் வெளியேறினார். இரண்டாம் உலகப் போரின் போது கிரேக்கத்தின் சலோனிக்கா என்ற இடத்தில் லெப்டினண்ட் ஆகப் பணியாற்றினார்.\n1934 முதல் 1937 வரை சியேரா லியோனியில் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றிய பின்னர், 1940 ஆண்டு வரை லண்டனில் அரசுப் பணிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1940 முதல் 1944 வரை கென்யாவின் ஆளுநராகவும், 1948 வரை இலங்கையின் ஆளுநராகவும் பணியாற்றின��ர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vishal-s-48-hour-nonstop-action-for-ayogya-pn23z9", "date_download": "2020-10-29T09:02:10Z", "digest": "sha1:DAFW7YSWUR53M3QWALEVVA7VESJW7537", "length": 12235, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’அயோக்யா’வுக்காக 48 மணிநேரம் நான்ஸ்டாப்பாக நடித்து சாதனை புரிந்த விஷால்...", "raw_content": "\n’அயோக்யா’வுக்காக 48 மணிநேரம் நான்ஸ்டாப்பாக நடித்து சாதனை புரிந்த விஷால்...\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தனது ‘அயோக்யா’ படத்துக்காக கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஷால். ‘த டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தனது ‘அயோக்யா’ படத்துக்காக கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஷால். ‘த டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது.\nநடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு, சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.\nபடத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நட���கர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14ம்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனை அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஷால். அவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது. நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா முடிந்து, தனது திருமணத்தையும் முடித்தபிறகு ஜூன் அல்லது ஜூலையில் கவுதம் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்த��ல்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya-s-swim-with-sharks-045849.html", "date_download": "2020-10-29T08:39:44Z", "digest": "sha1:HV3OEGUE2MXYAZGQ3XNYVBGZXICEDC6E", "length": 14587, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!! | Shriya's swim with sharks - Tamil Filmibeat", "raw_content": "\n50 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா\nநம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரே���ா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார்.\nகடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார் (விஜய் இல்லீங்க... இது நிஜ சுறா). ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார்.\nசமீபத்தில் மாலத்தீவு சென்றார் ஸ்ரேயா. அங்குள்ள கடல் பகுதியில் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நீச்சல் கவச உடைகளுடன் கடலில் குதித்து சுறாக்களுடன் பயமின்றி நீந்தி மகிழ்ந்தார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, \"தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தவிர இரவு நேரத்திலும் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது,\" என்றார்.\n ஸ்ரேயாவுக்கு கணவர் முத்தம்.. ரசிகர்கள் அப்படி கேள்வி\n வைரலாகும் பிரபல நடிகையின் லிப் லாக் போட்டோ.. கடுப்பில் ஃபேன்ஸ்\nமீண்டும் டைவிங் கனவு.. கடலுக்கு அடியில் நீந்தியபடி பிரபல ஹீரோயின்.. வசமாகப் புகழும் ரசிகர்கள்\nராஜமவுலி படத்தில் நானும் இருக்கிறேன்.. பிரபல ஹீரோயின் உறுதி.. ஸ்பெயினில் இருந்து திரும்புகிறார்\n ரொமான்டிக் மூடில் பிரபல ஹீரோயின் வெளியிட்ட வீடியோ\n'ஹாஸ்பிட்டல்ல இருந்தா கொரோனா பாதிக்கும்..' டாக்டர் சொன்னதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல ஹீரோயின்\n தீவிரம் தெரியாத ஹீரோயினை கடுமையாகத் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஆண் நண்பருடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்து.. ஸ்ரேயா மகிழ்ச்சி\nஅசுரன் ரீமேக்... அனுஷ்கா மறுத்த பச்சையம்மாள் கேரக்டர்... இப்ப இந்த ஹீரோயின் நடிக்கிறாராமே\nஎன்னம்மா ஸ்ரேயா, பிகினியில் இந்த ஆட்டம் போடுறீங்களேம்மா: வைரல் வீடியோ\nநடிப்பதில் மகிழ்ச்சியடைந்தால் போதும், கனவு கதாபாத்திரம் இல்லை: ஸ்ரேயா\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/wife-dead-by-attacking-snake-in-chennai-kannahi-nagar", "date_download": "2020-10-29T08:46:02Z", "digest": "sha1:7MOTZASTGQ64YOY5W5KIPFTKIIQXUIQK", "length": 6956, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நள்ளிரவில் கழிவறைமுன் கேட்ட அலறல் சத்தம்! பதறியடித்து ஓடிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\nநள்ளிரவில் கழிவறைமுன் கேட்ட அலறல் சத்தம் பதறியடித்து ஓடிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nசென்னை கண்ணகி நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன். அவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆதிலட்சுமி மற்றும் சுந்தர்ராஜன் இருவரும் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளனர்.\nஅப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பாம்பு வந்ததாகவும், அதனை தேடியும் உள்ளனர். அப்பொழுது சுந்தர்ராஜனும் பாம்பை அடிக்க தேடியுள்ளார். இந்நிலையில் ஆதிலட்சுமி கழிவறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார்.\nஅப்போது கழிவறை வெளியே இருந்த நல்ல பாம்பு, ஆதிலட்சுமி காலில்கடித்து காலைச் சுற்றிக் கொண்டது. இந்நிலையில் அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் அனைவரும் பதறியடித்து ஓடி வந்துள்ளனர். அதற்குள் பாம்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அப்பகுதி இன்ஸ்பெக்டர் வீரக்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் அங்கு விரைந்த அவர் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சுந்தரராஜன் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201509", "date_download": "2020-10-29T08:02:12Z", "digest": "sha1:JSWO6RUECJSTZSD6RFCWFJ5U63ICK6LF", "length": 18111, "nlines": 291, "source_domain": "asiriyarperavai.org", "title": "2015 September | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள���ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\n“அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு’ – அமைச்சர் கே.சி.வீரமணி\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்: தமிழகத்தில் […]\nதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள் – முதல்வர் ஜெயலலிதா\nதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 4 ஆண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்புப் பகுதிகளில் […]\nபக்ரீத் பண்டிகை வரலாறு-தியாகத் திருநாள்\n(Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம்நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப் படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் […]\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201806", "date_download": "2020-10-29T08:49:44Z", "digest": "sha1:RKEZUOIAT2SD4K5TPPS65BMEBPWFKL66", "length": 24571, "nlines": 289, "source_domain": "asiriyarperavai.org", "title": "2018 June | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\np=5196 2.தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் தடுக்க விரைவில் சட்டம்: செங்கோட்டையன் http://asiriyarperavai.org/p=5198 3.6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு […]\nRTI மூலம் இதுவரை 7000 கும் மேல் ��ேள்வி கேட்டு மக்களுக்கு பயன் தரும் பதில் பெற்ற ஏங்கல்ஸ்- வினா தொடுப்பது பற்றி அறிய வேண்டுமா\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nபள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை, ஆக., மாதத்துக்குள் மேம்படுத்தவேண்டும்,” என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார். பள்ளி கல்வித்துறை, புதுப்பாடத்திட்டத்தை தொடர்ந்து, பல்வேறுபுதுமைகளை புகுத்தியுள்ளது. அதில், நிர்வாக மாற்றமும் முக்கிய பங்குவகிக்கிறது. இதனையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அந்தந்த ஒன்றியங்களில்நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு வடுகபாளையம்பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்துக்கு ஆர்.பொன்னாபுரம் பள்ளியிலும்ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வட்டார கல்வி அலுவலர்கள்பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் நாசரூதீன் தலைமை வகித்து, பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிகளில், மாணவர்திறன் மேம்பட ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவலியுறுத்தினார். மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில்,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.பள்ளிகளில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வழங்கப்பட்டுள்ளநலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும்கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் ஆய்வு செய்த போது, 30 சதவீதம் மாணவர்கள் பாட புத்தகத்தைவேகமாக படிக்கும் திறன் கொண்டுள்ளனர். மற்ற, 70 சதவீத மாணவர்கள் பாடபுத்தகத்தை வேகமாக படிக்க திணறுகின்றனர். தமிழ், ஆங்கில மொழி பாடங்களை திணறாமல் வேகமாக படிக்க ஆசிரியர்கள்தொடர் பயிற்சி கொடுக்க வேண்டும். வரும், ஆக., மாதத்துக்குள் மாணவர்கள்பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறனை மேம்படுத்திட வேண்டும். மாணவர்கள் மனதில் பாடங்கள் எளிதாக பதியும் வகையில் கற்பிக்க வேண்டும்என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு சில மாணவர்களிடம்எழுத்து பயிற்சி இல்லை. பாடங்களை புரிந்து படிப்பதுடன் எழுத்து பயிற்சியும்மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அடிப்படை கணக்குகள் நன்றாகம���ணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப பயிற்சி அளிக்கவேண்டும். மாணவர்கள் திறமையை மேம்படுத்தினால், அவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது, பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கான ஆலோசனை தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகை பதிவேட்டில் உள்ளமாணவர்களின் பெயர்களை இ.எம்.ஐ.எஸ்.,ல் பதிவிடும் பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுடைய சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை -கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிப்பு\nநடப்பு கல்வியாண்டு முதல், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்விஇயக்ககம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும்இணைத்து செயல்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் வழிகாட்டுதல் படி,எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் புதிய மாற்றங்களுடன் கூடியபயிற்சிகள் வழங்குவது, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது போன்றசெயல்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒருமாதம் நிறைவடைந்தும், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.,வில்உள்ளவர்களுக்கு நடப்பாண்டுக்கான பணிகள் என்னென்ன, பள்ளிகளில்ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் எதுவும்இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய அரசு, மூன்று இயக்ககங்களும் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமேஉறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்தெரிவிக்கப்படாததால், தற்போது, ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிகளைமேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக, கல்வியாண்டின்துவக்கத்தில், பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொள்வதுவழக்கம். இப்போது, எதன்படி ஆய்வு நடத்துவதென்பது தெளிவானவழிகாட்டுதல் இல்லை.இதனால், மாதம்தோறும் நடத்தப்படும்குறுவளமையப்பயிற்சிகளும் நடத்தப்படவில்லை. அறிவிப்புகளை அவசரமாகவெளியிட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தாமதப்படுத்துவதால்,கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\n6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Notes Of Lesson) எழுதும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் கடிதம்…\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் தடுக்க விரைவில் சட்டம்: செங்கோட்டையன்\nஅனைத்திந்திய ஆசிரியர்ப்பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்துக்கள் மாநில பொதுச்செயலர் பாபு மற்றும் மணிகண்டன் ,யோகநாதன் மற்றும் நர்மதா\nஅரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு – தமிழக அரசு உத்தரவு.\nCA தேர்வுத் தேதி அறிவிப்பு; நவ.1-ல் ஹால் டிக்கெட் வெளியீடு\nசட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு\nM.Phil., – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.\nமருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nRTE 25% – மாணவர்கள் சேர்க்கை – Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2765/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E/", "date_download": "2020-10-29T08:30:21Z", "digest": "sha1:CH5GWUTLH4SLF74GT6V4EXA67ZLGY6UJ", "length": 9191, "nlines": 76, "source_domain": "mmnews360.net", "title": "சமுத்திர சேது திட்டம் - ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகை - MMNews360", "raw_content": "\nசமுத்திர சேது திட்டம் – ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகை\nசமுத்திர சேது திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படைக் கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் ஜூன் 23, 2020 அன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். இத்துடன் சேர்த்து, இதுவரை இந்தியக் கடற்படை மாலத்தீவில் இருந்து 2386 இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது\nஇந்திய நாட்டினரின் பயணத்தை மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்தது. .தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் பணியாளர்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர். கோவிட் தொடர்பான அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளும் கடல் பயணத்தின் போது கடைபிடிக்கப்பட்டன.\nவெளியேற்றப்பட்டவர்களை தூத்துக்குடியில் உள்ளூர் அதிகாரிகள் வரவேற்றனர். விரைவாக இறங்குதல், சுகாதாரப் பரிசோதனை, குடியேற்றம் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களின் போக்குவரத்து ஆகியவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு தயாராக இருந்தது.\nஇந்த வெளியேற்றத்தின் மூலம், இந்தியக் கடற்படை 3305 இந்தியர்களை மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரானில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளது.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: வலிப்பு நோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த விலையில் தயாரிக்க, நானோ\nNext Next post: பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,107)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,028)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களு���்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (942)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/manmadhan-vandhanadi-647.html", "date_download": "2020-10-29T08:06:24Z", "digest": "sha1:ATPIZNPJMA7ZOENC5KR3675XKED2ZE5D", "length": 9981, "nlines": 176, "source_domain": "sixthsensepublications.com", "title": "மன்மதன் வந்தானடி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nமன்மதன் வந்தானடி ======================== பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்\" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்றவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வருபவர் பி.கே.பியின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று மன்மதன் வந்தானடி. வெற்றிக்கதைகள் படித்த வைதேகி வெட்டிக் கதை பேசியே பொழுதைப் போக்கும் ராமச்சந்திரனை மணமுடிக்க நேரிடுகிறது. தான் கனவு கண்ட வாழ்க்கைக்கும் எதார்த்தத்துக்கும் இருக்கும் இடைவெளி என்ன என்பதை திருமணமான ஒரு வாரத்திலேயே புரிந்துகொள்கிறாள் வைதேகி. தன் ரசனைக்கும் தகுதிக்கும் சற்றும் பொருத்தமில்லாத ராமச்சந்திரனை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்று எண்ணி புயலெனப் பிறந்த வீட்டுக்குப் புறப்படுகிறாள். அங்கே அவளுக்குக் காத்திருந்தது மரண அடி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி சொந்த ரத்த உறவுகளையே கல்நெஞ்சக்காரர்களாக மாற்றுகிறது, பெற்றவர்களை சூழ்நிலைக்கைதிகளாக முடக்கிவிடுகிறது என்பதை உணர்கிறாள். அப்போது அவள் ஒரு முடிவு எடுக்கிறாள். அதுதான் கதையின் மையப்புள்ளி. தாம்பத்யத்தில் உண்மையான வெற்றி என்பதற்கான அளவுகோல் என்ன என்பதுதான் வைதேகி நவயுகப் பெண்களுக்கு உதிர்க்கும் பொன்னான செய்தி\nYou're reviewing: மன்மதன் வந்தானடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=39&Itemid=229&lang=ta", "date_download": "2020-10-29T08:09:43Z", "digest": "sha1:MNLPHJPITEY5QQUHA4DVROGOCW7LJXD5", "length": 5380, "nlines": 87, "source_domain": "www.erd.gov.lk", "title": "வெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-10-29T08:14:46Z", "digest": "sha1:FWVVTXN2DESTQ5IKW7J363ZDKDD2WJZW", "length": 5144, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "பாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் ஆர்பாட்டம்! – Chennaionline", "raw_content": "\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் ஆர்பாட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாணவர் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்தி சிலை அருகே, எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.\n← பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nபொறியியல் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nஜனவரி 6 ஆம் தேதி ஜனாதிபதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/22/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-29T08:10:30Z", "digest": "sha1:3CM4ZKVW6EEKG6VJV7VNCKYLPE5ZM6BC", "length": 10963, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது…. என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா… என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…\nதீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது…. என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா… என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…\nஇப்போது நாம் மனிதனாக இருக்கின்றோம். பிறர் நம்மைப் பற்றிக் தவறாகச் சொன்னால் “பாவி… என்னைப் பற்றி இப்படி இல்லாததைச் சொல்கின்றானே… உருப்படுவானா இவன்…” என்று சொல்லி விட்டுப் பிடிவாதமாக இருக்கின்றோம்.\nஅவர்கள் உடலில் எது கெட வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்வு பூராம் இங்கே நமக்குள் கெடுதல் ஆக்குகின்றது.\n1.கெடுதல் ஆனாலும் நமக்குள் அது தெரிகின்றது.\n2.அவனால் தான் இந்த மாதிரி வருகின்றது.. அதனால் தனக்கு என்னவெல்லாம் வருகின்றது என்றும் தெரிகின்றது.\n3.ஆனால் அதை நீக்கத் தெரிகின்றதா…\nஏனென்றால் நம் ஆறாவது அறிவு அதை உணர்த்துகின்றது. உணர்த்தி அதை மீட்க வேண்டும் என்ற உணர்வையும் ஆறாவது அறிவு கொடுக்கின்றது.\n1.இருந்தாலும் நாம் அந்த ஆறாவது அறிவை அடக்குகின்றோம்\n2.அவர்கள் உணர்வால் அது அடக்கப்படுகின்றது.\n3.நம்மால் நல்லதைச் சிந்திக்க முடியவில்லை\n4.அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என்றால் அவர்கள் உணர்வு தான் வருகின்றது.\nநாம் குழம்பு வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் போல காரத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் என்ன ஆகும். காரம் தான் முன்னாடி இருக்கும். விஷத்தைச் சேர்த்தால் விஷம் தான் முன்னாடி இருக்கும். உப்பைச் சேர்த்தால் உப்பு தான் முன்னாடி இருக்கும்.\nருசியெல்லாம் கெடுத்து விடுகின்றது. “எது அதிகமோ” அது ஆக்கிரமிப்பு செய்கின்றது.\nஆகவே மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்கியவர்கள் யார்… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.\n1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து “பல அலைகள்” பேரருள் பேரொளியாக வருகின்றது.\n2.அதை நாம் எடுத்து நம் உடலுக்குள் சேர்த்துத் தீமைகளை அகற்றப் பழக வேண்டும்.\n3.சூட்சுமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றது.\n4.அதனை எடுப்பதற்குத்தான் விநாயகத் தத்துவத்தையே ஞானிகள் வைக்கின்றார்கள்.\n5.ஒரு தடவைப் பதிவு செய்து கொண்டாலும் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதற்குத் தான்\n6,அந்த உருவத்தை வைத்துக் காட்டியுள்ளார்கள்.\nகாவியமாகப் படைத்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக “எப்படி ஒளியாக ஆனான்…” என்று கருத்தினை அறியும்படி செய்கின்றார்கள்.\nஒருவன் தீங்கு செய்கிறான் என்று தெரிகின்றது.. நாம் பார்க்கின்றோம். அது நம் உடலுக்குள் பதிவாகும் போது வினையாகின்றது. அதைப் போன்ற தீய வினைகளை எல்லாம் நீக்கியவன் துருவ மகரிஷி என்று நம் ஆறாவது அறிவால் தெரிகின்றது அது “கார்த்திகேயா…”\nநம் வாழ்க்கையில் தீமை வரும் பொழுது அடுத்த கணமே அந்தத் தீய வினையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றோம் என்றால் நமக்குள் வரும் இருளை நீக்கும். நம் உணர்வுகள் தெளிவாகும்.\nதீமைகளை நம் உடலுக்குள் உருவாகாதபடி தடுத்து விடுகின்றோம். அதைத்தான் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்று நம் ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற���றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:58:43Z", "digest": "sha1:WK3OIMU4YVGKG6JA2VSEL5T66HNLORIY", "length": 21417, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரு சகோதரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரு சகோதரர்கள் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், டி. எஸ். பாலையா, எஸ். என். கண்ணாமணி, எஸ். என். விஜயலட்சுமி, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]\nகோயமுத்தூர் பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்\n\"பாலபாரதி\" ச. து. சு. யோகி\nநவல் பி. பார், ஏ. டி. பவார்\nஇந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து, போராட்ட நடவடிக்கைகள், கை ராட்டினத்தில் நூல் நூற்பது, அன்னியப் பொருட்கள் மறுப்பு போன்ற நடவடிக்கைகளை அன்றைய அரசு தடை செய்திருந்த காலத்தில் வெளிவந்தத் திரைப்படம்.[2]\nகுடும்ப ஒற்றுமையின் மூலம் தேச ஒற்றுமை, மதுவிலக்குப் பரப்புரை, அன்றய ஆட்சிக் காலத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய வற்றை முன்னிறுத்திய திரைக் கதையைக் கொண்டது இரு சகோதரர்கள்.[3]\nஇந்தத் திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக அறியப்படவில்லை.[4]\nகே. பி. கேசவன் பசுபதி\nகே. கே. பெருமாள் சபாபதி\nடி. எஸ். பாலையா கோபால்\nமாஸ்டர் பி. இரத்தினம் நாகராஜன் (பசுபதியின் மகன்)\nஎம். கண்ணன் சன்னியாசி, கருணாகரம் (சுந்தரியின் தம்பி)\nஎம். மாசிலாமணி முருகதாஸ், மகாதேவர்\nஎம். ஜி. சக்ரபாணி காவல்துறை அதிகாரி\nஎம். ஜி. இராமச்சந்திரன் மஸ்தான் (கோபாலின் நண்பன்)\nபி. ஜி. வெங்கடேசன் மார்வாரி, பொம்மை வியாபாரி\nஎம். குஞ்சப்பன் மேடை நடிகர்\nஎம். பழனிசுவாமி மேடை நடிகர்\nஎஸ். என். கண்ணாமணி சாந்தா\nஎஸ். என். விஜயலட்சுமி சரசா\nராஜம் சரோஜா (பசுபதியின் மகள்)\nஎம். எம். ராதாபாய் பார்வதி (வேலைக்காரி)\nஎல்லிஸ் ஆர். டங்கன் - இயக்கம்\nச. து. சு. யோகி - கதை, திரைக்கதை, பாடல்கள்\nபரூர் எஸ். அனந்தராமன் - இசை\nஎஸ். கே. மூர்த்தி - கலை இயக்குனர்[5][6]\nஇரு சகோதரர்கள் திரைப்படத்தில் கே. பி. கேசவன்.\nமகாதேவர் என்பவர், தான் சாகுந் தருவாயில�� சபாபதி, பசுபதி என்ற தன் இரு மகன்களையும் அருகிலழைத்து, தான் இறந்தபின் அவர்கள் மிக்க ஒற்றுமையோடும் அன்போடும் வாழவேண்டும் என்று புத்திமதி கூறி இறந்தார். சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும் அகம்பாவமும் கொண்டவள். பசுபதியின் மனைவி சாந்தா மிகவும் நற்குணம் உடையவள். சரசா சாந்தாவையும் அவளது பிள்ளைகளையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப்பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவரது நல்ல மனதைக் கலைத்து வந்தாள். சரசாவுக்குத் தூண்டுதல் செய்துவந்தவள், ஊர் வம்பளக்கும் குப்பிப்பாட்டி என்னும் கிழவி. பசுபதி குடும்பப் பொறுப்பும் கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத ஞானமும், நடிப்புத் திறமையும் கொண்டவர். அவர் அந்த ஊர் யுவ நாடகசபை யொன்றில் பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சபாபதி, அவ்வூர் சமீன்தாரிடம் மேலாளராகப் பணியாற்றி வந்தார். மனைவி சொல் கேட்பவர்.[7]\nபசுபதி, நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி, குறிப்பிட்ட தவணையில் கொடுக்கத்தவறியதை மார்வாடி சபாபதியாரிடம் வந்து முறையிட்டான். சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி, பாகப் பிரிவினை ஏற்பட்டது. வீட்டில் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பிரிந்துகொண்டாராயினும், சாந்தாவும் பிள்ளைகளும் அந்த வீட்டிலேயே குடியிருந்து கொண்டு, சரசாவின் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டியதாயிற்று. இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தாமீது இரக்கங்கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம்பூண்டு, சாந்தாவுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு, தன்னிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை ஏதாவது ஒரு வேலைபார்த்து வரும்படி சென்னைக்கு அனும்பினாள்.[7]\nபசுபதி, தொடருந்தில் தன் பணத்தைப்பறிகொடுத்து, சென்னையில் ஆண்டியாய்த் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப்பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான். இப்பொழுது தான் நல்ல காலம் வருகிறது. நகைகளைக் களவு கொடுத்த சாம்பசிவ ஐயர் பெரிய உத்தியோகத்தர். அவர் பின்னால் உண்மையான கள்வனைக் கண்டுபிடித்தார். பசுபதியை வீணாகப் புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்யத்தலைப்பட்டார். இசை ஞானமுடை�� பசுபதி, ஐயர் உதவியால் வானொலியில் பாடி சம்பாதித்தார். சென்னையில் பிரபல நாடகக் கம்பெனியில் முக்கிய நடிகரானார். மனைவி மக்களுக்கு மாதந்தோறும் செலவுக்குப் பணம் அனுப்பி வந்தார்.[7]\nபசுபதி சென்றவுடன், சரசா, தன் தாயார், தம்பி கோபாலன் முதலியவர்களைத் தன் வீடுவந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்கக் கங்கணம் கட்டினான். பசுபதி அனுப்பும் காசுக்கட்டளைகளை எல்லாம் அவன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப்போலக் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி வந்தாள். அந்தவூர் சமீன்தார் ஒரு பெண் லோலன். சுந்தரி யென்னும் விலைமாதோடு காலங்கழித்து வந்தார். அவர் சாந்தாவைக் கண்ணுற்று, அவள்மீது மோகம்கொண்டு அவளைக் கைப்பற்றக் கருதினார். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தாவைத் தன்மனையாள் என்று சொல்லி ரூபாய் 10,000-க்கு சமீன்தாருக்கு விற்றுவிட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மருந்து கொடுத்து மயக்கி, அவளை சமீன்தார் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். சாந்தா யாரோடேயோ ஓடிவிட்டாள் என்று ஒரு பொய்த் தந்தியும் பசுபதிக்குக் கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பிவிட்டாள்.[7]\nதந்தி கிடைத்த பசுபதி, மானம் பொருக்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்ள எந்தனிக்கையில் ஒரு சன்னியாசி வந்து காப்பாற்றுகிறார், இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் நோக்கி வருகிறார்கள். இதற்குள் சுந்தரி, பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதியும் காவல்துறையினருடன் வந்து சாந்தாவை விடுவித்து, ஐமீன்தார் கோபாலன் முதலியோரைச் சிறையில் அடைப்பித்தாள். சபாபதியாரும் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு வேலையை இழந்தார். பசுபதி உண்மையனைத்தையும் அறிந்துக்கொண்டான். சாந்தா, சரசாவை மன்னித்தாள். குடும்பம் திரும்பவும் ஒற்றுமைப்படுகின்றது.[7]\nவேலையில்லாதார் மகாநாடு நடைபெறுகிறது, ஒரு பட்டதாரி தலைமை வகித்து \"வேலை இல்லாதோருக்கு இலவச சாப்பாடு கிடைக்க வேண்டும், எல்லா தொடருந்துகளிலும் இலவசப் பயணம் அனுமதிக்கப் பட வேண்டும்\" எனத் தீர்மானம் முன்மொழிந்து பேசும் போதே \"எங்கோ 25 ரூபாய் டைப்பிஸ்ட் வேலை காலி\" என ஒரு குருவி வந்து சொன்னதும் மகாநாடு கலைந்து எல்லாம் சிட்டாய் பறந்து விடுகிறதுகள்\" இந்த விமர்சனம் இரு சகோதரர்கள் படம் குறித்து வந்த அன்றைய செய்தி [8]\nஇத்திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[7]\n1936 இரு சகோதரர்கள் படப் பாடல்கள்\n1 வேடிக்கை பொம்மை - விளையாட்டு பொம்மை பி. ஜி. வெங்கடேசன் சிந்துபைரவி சாபு\n2 கபியாவுர்-அலிதோனோ-ஜூமாது ஆயே கே. பி. கேசவன் காபி மிச்சிரசாபு\n3 தே தேவ ஜீவசுதா எஸ். என். கண்ணாமணி ஜீவன்புரி தீன் தாள்\n4 கஞ்சா - கள்ளுக்கடை மைனர்-வேலைக்காரன் யமன் திருச்ரஏகம்\n5 ஓடி விளையாடுவோம் ஆகா ராஜம் மாண்டு தீன் தாள்\n6 நாதனே நளின - நயரூபனே எஸ். என். விஜயலட்சுமி கமாசு ஆதி\n7 சரணமே தரநேரமா - பாரமா கே. பி. கேசவன் முகாரி ஆதி\n8 அடுத்தானை யுரித்தானை கே. பி. கேசவன் காம்போதி திருபடை\n9 மதன மதுர மது ரூபனே கே. கிருஷ்ணவேணி ஜில்லா திருதாள்\n10 சோதனை போதாதா - பசுபதே எம். எம். ராதாபாய் மிச்சரகாபி திருதாள்\n11 தேவ மஹேச் சுரேச பரேசா எம். எம். ராதாபாய் பாலமு ஆய மெட்டு -\n12 மாய வாழ்வில் முழுகி வழி தவறியே கே. பி. கேசவன் நாதநாமகிரியை ஆதி\n13 போதா பிரேம நாதா தேவ எம். கண்ணன் மிச்ரமாண்டு திருதாள்\n14 பாதகம் பலகாலும் செய்தேன் எஸ். என். விஜயலட்சுமி இந்து அசாவேரி தீன் தாள்\n↑ ராண்டார் கை. \"Iru Sahodarargal (1936)\". தி இந்து. பார்த்த நாள் 9 செப்டம்பர் 2016.\n↑ சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - ஆசிரியர் அறந்தை நாராயணன்- -1988 ஆம் ஆண்டு பதிப்பு\n↑ \"ஸில்வர் ஸ்க்ரீன்\" சினிமா வார இதழ் - 27-02-1937\n↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 இரு சகோதரர்கள் பாட்டுப்புத்தகம், 1936\n↑ \"மணிக்கொடி\" இதழ் - சென்னை- 15-01-1937\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2020, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:04:58Z", "digest": "sha1:JETQ7LMZTTAYRAZIK777SA62ALMJOHST", "length": 9256, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. கே. நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. கே. நாயர் (Paramesh Krishnan Nair, 6 ஏப்பிரல் 1933 - 4 மார்ச்சு 2016) என்பவர் ஆயிரக்கணக்கான திரைப்படங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்தியவர். இவர் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் திரைப்பட விழா ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.[1]\nதிருவனந்தபு���த்தில் பிறந்த நாயர் கேரளப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்றார். அனந்தசயனம், பக்த பிரகலாதா போன்ற புராணத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இளம் அகவை முதல் திரைப்பட ஆர்வம் கொண்டார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திரைப்படம் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மும்பைக்குச் சென்றார்.\nமெகபூப் படப்பிடிப்பு நிலையத்தில் சேர்ந்தார். ரிசிகேசு முகர்சியின் படங்களில் அவரும் இணைந்து பணியாற்றினார். புனேயில் அரசுத் திரைப்படக் கல்லூரி தொடங்கிய நிலையில் பி.கே.நாயர் அங்கு சேர்ந்தார். 1964 இல் இந்திய திரைப்பட ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டது. இந்தக் காப்பகத்தில் நாயர் உதவி இயக்குநராக 1965 இல் பணியில் சேர்ந்தார். 1991 இல் ஒய்வு பெற்றார். 12000 திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினார். அவற்றில் 8000 இந்திய மொழிப் படங்களும் மீதம் அயல் நாட்டுப் படங்களும் அடக்கம். திரைப்படச் சுருள்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து அவற்றை ஆவணப்படுத்தினார்.\n1913 இல் தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா என்னும் திரைப்படச் சுருள்களைப் பெரு முயற்சி செய்து கண்டுபிடித்து மறு பிரதி எடுத்து ஆவணப் படுத்தினார். அதுபோல கலியாமர்தான், ஜமாய் பாபு ஆகிய படங்களும் டிவிடி யாக மாற்றப்பட்டன.[2]\nசத்தியஜித் ரே நினைவு விருது 2008 இல் நாயருக்கு வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கைப் பற்றிய ஓர் ஆவணப்படம் செல்லுலாய்ட் மனிதர் என்ற பெயரில் சிவேந்திர சிங் துங்கர்பூர் என்பவரால் உருவாக்கப்பட்டு இத்தாலியிலும் இந்தியாவிலும் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-party-joins-with-bjp-alliance-189521.html", "date_download": "2020-10-29T07:43:11Z", "digest": "sha1:G2UQ5SQAVDFBO6SMHG5LFW5G2PMKXOGI", "length": 15549, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பாஜக கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது! | Muslim party joins with BJP Alliance - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்ட���ங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \\\"வீடியோக்கள்\\\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nSports சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸி அதிரடி\nMovies தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\nLifestyle இந்தியாவில் அமானுஷ்ய சம்பவங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட கோவில்கள்... பயப்படாம படிங்க...\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பாஜக கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது\nசென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் ���னைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பும் இணைந்துள்ளது.\nதமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி விட்டது.\nஇந்த நிலையில் அக் கூட்டணியில் அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.\nதமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\\\"உடலுறவு\\\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டுமாம்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் பனங்காட்டு படை.. போலீசில் புகார்\nவம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. \\\"பொங்கலில்\\\" பாஜக தலைகள்\nம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nமதுரையில் பாஜகவினரை ஓட ஓட விரட்டியடித்த விசிக நிர்வாகிகள்- வைரல் வீடியோ\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nதிருமாவுக்கு எதிராக பாஜகவின் ஆவேசம்.. மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் அபாயம்.. செம ஸ்கெட்ச்\n\\\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\\\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nபீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்\nகுஷ்பு கைது செய்யப்பட்டது ஏன் ... அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த விளக்கம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp alliance tamilnadu பாஜக கூட்டணி தமிழகம்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. ��ொருமலில் சீனியர் தலைவர்கள்..\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/baikkil-senravarin-kazhuthai-arutha-manjcha-nool-mathuravayalil-barabarappu-dhnt-950130.html", "date_download": "2020-10-29T07:02:10Z", "digest": "sha1:MBZ6PMURNSPSOILV2MYGSSMJS5TQIORH", "length": 8355, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: மதுரவாயலில் பரபரப்பு! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: மதுரவாயலில் பரபரப்பு\nஒருவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை\nபைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: மதுரவாயலில் பரபரப்பு\nபிளே ஆப் சுற்றில் நுழையுமா கொல்கத்தா.. கட்டாய வெற்றிக்காக சென்னையுடன் மோதல்..\nகாஞ்சிபுரம்: கோயில் வளாகத்தில்... வழுக்கி விழுந்து ஊழியர் பலி.. நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம்..\nகாஞ்சிபுரம்: முதலமைச்சரின் தாயார் ஆன்மா சாந்தியடைய.. கோவிலில் ஏற்றப்பட்ட மோட்ச தீபம்..\nஅடுத்த வீட்டு கதவில் 'உச்சா' போன டாக்டருக்கு பதவி உயர்வா\n#BREAKING கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி தகவல்..\nகிருஷ்ணகிரி: திருமணத்துக்கு பேருந்தில் சென்ற 60 பேர்.. திருமணம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்து..\n#BREAKING ‘நமது அரசு’ என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nசூர்யகுமார் யாதவ்வின் ‘சூப்பர்’ ஆட்டம்...பெங்களூருவை வீழ்த்திய மும்பை..\n#BREAKING 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல்..\n#BREAKING மழையால் ஸ்தம்பித்த தலைநகர் சென்னை..\n#BREAKING இந்தியாவில் 10. 65 கோடி பேருக்கு கொரோனா சோதனை..\n#BREAKING தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்‌..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/4107/", "date_download": "2020-10-29T07:09:39Z", "digest": "sha1:CVZ44MKBBTPTCZ5B7PN75E4UEVKVXHSI", "length": 10505, "nlines": 142, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தர்ஷன் வெளியேற்றமா? – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Bigg Boss Tamil 3 தர்ஷன் வெளியேற்றமா – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறி விட்டார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\n90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவினுக்கு அதிகம் பேர் வாக்களித்ததால் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவருக்கு முன் சேரன் வெளியேற்றப்பட்டதும் பலருக்கும் பிடிக்கவில்லை.\nஇந்த வாரம் எபப்டியும் ஒருவர் வெளியாக வேண்டும். கோல்டன் டிக்கெட்டை பெற்று முகேன் இறுதி போட்டியாளராக தேர்வாகி விட்டார். தற்போது எவிக்‌ஷன் நாமினேஷனில் சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரும் உள்ளனர்.\nஇதில், இந்த வாரம் தர்ஷன் வெளியேறுகிறார் என்கிற செய்தி நேற்று சமூகவலைத்தளம் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் விஜய் டிவிக்கு எதிராக #RedLightChannelVijayTV என்கிற ஹேஷ்டேக்கில் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். பலரும் இந்த ஹேஷ்டேக்கில் டிவிட் போட நேற்று இரவு இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உண்மையிலேயே தர்ஷன் வெளியேறுகிறாரா என்பது இன்று இரவுதான் தெரியவரும்.\nபாருங்க: எந்த பெண்ணுடன் திருமணம் - நடிகர் சிம்பு விளக்கம்\nPrevious articleவிஜய்க்கு வில்லன்.. சம்பளம் ரூ.10 கோடி… தெறிக்க விடும் விஜய் சேதுபதி\nNext articleகாலம் ஒரு துரோகி… ‘ராக்கி’ டிரெய்லர் வீடியோ…\nதியாகையரை இழிவு படுத்தியுள்ளார் கமல் – ஹெச் ராஜா டிவிட்டரில் கண்டனம்\nஒவ்வொரு தவறும் உயிரை பலி வாங்குகிறது அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமல்\nபிக்பாஸ் பேபி ஐ வில் மிஸ் யூ – ஷெரின் போட்ட டிவிட்டை பாருங்கள்\nபிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா – கசிந்த செய்தி இதுதான்\nவனிதா வெற்றி பெற்றால் எப்படி பேசுவார் – செய்து காட்டும் சாண்டி (வீடியோ)\n அழும்போதும் மனைவியை கலாய்க்கும் சாண்டி… (வீடியோ)\nமீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த கவின் மற்றும் தர்ஷன் – வீடியோ பாருங்க\nபிக்பாஸ் தேவையில்லை எனில் அரசும் தேவையில்லை – கமல்ஹாசன் பதிலடி\nஉன்னால தர்ஷன் வெளிய போகல.. ஆனா உன்னாலதான் போனான் – வனிதாவை கலாய்த்த நடிகர் சதீஷ்\nதமிழ் பேசும் ஷெரின் ; கலாய்க்கும் விஜய் டிவி பிரபலங்கள் : பிக்பாஸ் புரமோ வீடியோ\nமசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு\nஜிவி பிரகாஷ்குமார் பாராட்டிய கண்கலங்க வைக்கும் கொரோனா டாகுமெண்ட்ரி\nஹரியானாவில் இளம்பெண் சுட்டுக்கொலை பதட்டம்\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசாண்டியின் நட்பை கவினுக்கு விளக்கிய கமல் – வீடியோ பாருங்க..\nதற்கொலை மிரட்டல் விடுத்த மதுமிதா – காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்\nதெரியாமல் பேசி விட்டேன்… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி…\nஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே… வைரலாகும் லாஸ்லியாவின் சோக புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618769/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T07:58:51Z", "digest": "sha1:JULRI4WGHKIATPTNX54KSGCPENQYFDMC", "length": 7567, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்தார், மேலும் பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம் எனவும் கூறினார். வடகிழக்கு பருவமழையால் 60% குடிநீர், விவசாய தேவை பூர்த்தியடையும் எனவும் தெரிவித்தார்.\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்\n'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடல்..\nசென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது\nமாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்\nஅலுவலக வாடகை கூட தர இயலாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது: இயக்குநர் டி.ராஜேந்தர்\nநந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்\n× RELATED பருவமழையை எதிர்கொள்ள தேவையான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Minister%20of%20Education", "date_download": "2020-10-29T07:49:59Z", "digest": "sha1:IWY4NMZIG2KC6FIW55TRM3ZVUUSSWWIW", "length": 5928, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Minister of Education | Dinakaran\"", "raw_content": "\nஅக். 12ல் ‘நீட்’ தேர்வு முடிவுகள் : மத்திய கல்வி அமைச்சர் சூசக தகவல்\nதிருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப்பல்கலைகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு: மத்திய கல்வி அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ. 1ல் கல்லூரிகள் திறப்பு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பு தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\nஉலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த பிரதமர் மோடி விரும்புகிறார் :மத்திய கல்வித்துறை அமைச்சர்\n11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிப்பு\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்திப்பு\nமாநிலங்களால் வழங்கப்படும் மருத்துவக்கல்விக்கான இடங்களில் ஓபிசி இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே உறுதி செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில் இன்ஜினியரிங்கில் 75% இடங்கள் காலி: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nபுதிய பாடத்திட்டத்தில் பாடப்பகுதிகளில் எவற்றை குறைக்கலாம் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது\nஆசிரியர் படிப்பு மட்டும்தான் தனி அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டும் பாரதி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு\nபெரியார் பல்கலை.,யின் அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அமைக்க தயக்கம் காட்டும் உயர்கல்வித்துறை\nஇந்தியாவை உயர்கல்வியின் உலகளாவிய மையமாக மாற்ற முயற்சி: மைசூர் பல்கலை. நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரை.\nஉயர் கல்வி நிறுவனங்களுக்கு புது உத்தரவு: தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த தயாராகிறது யுஜிசி\nபுதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வி பின்பற்றப்படும்: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது: அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/18/vodafone-idea-says-will-raise-mobile-tariffs-from-december-1/", "date_download": "2020-10-29T07:03:18Z", "digest": "sha1:WRLAZT46WEUWX2PD3NVHOTZ2ZQNJSYYZ", "length": 6156, "nlines": 47, "source_domain": "nutpham.com", "title": "வோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது – Nutpham", "raw_content": "\nவோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது\nவோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.\nமுன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவற்றை வோடபோன் கடந்த வாரம் பொய் என கூறி, இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது.\n“உலக சந்தையில் ஒப்பிடும் போது இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவில் மொபைல் டேட்டா சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடி சூழலை பங்குதாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கலாமா என பரிசீலனை செய்து வருகிறது,” என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.\n“வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்,” என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.\nரூ. 1399 விலையில் லாவா மொபைல் இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 24999 துவக்க விலையில் ஒன்பிளஸ் நார்டு இந்தியாவில் அறிமுகம்\nரூ. 7999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமற்ற மாடல்கள் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nவிலையில் ஷாக்… ரெட்மி நோட் 9 இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dinesh-karthik-says-a-tamil-word-in-kkr-vs-mi-match-gone-viral.html", "date_download": "2020-10-29T08:18:51Z", "digest": "sha1:5B2FW3R2X5P4U6HG6QO5FPQDIWUTVCYO", "length": 10484, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dinesh Karthik says a tamil word in kkr vs mi match gone viral | Sports News", "raw_content": "\nVIDEO : என்ன வார்த்த பேசிட்டீங்க 'தினேஷ் கார்த்திக்'... மைக்கில் கேட்ட 'அந்த' கேட்கக்கூடாத தமிழ் வார்த்தை... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியது.\nமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு ஆடிய மும்பை அணி, 17 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில், மும்பை அணி பேட்டிங் செய்த போது, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 14 வது ஓவரை வீசினார். அந்த பந்தை டி காக் எதிர்கொண்ட நிலையில், கீப்பர் நின்ற தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி பந்து குறித்து தகாத வார்த்தைகள் மூலம் தமிழில் குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.\nமுன்னதாக, வருண் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தமிழக வீரர்கள் என்பதால் போட்டிக்கு நடுவே அடிக்கடி தமிழில் உரையாடுவது வழக்கம். தோனி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் பேட்டிங் செய்த போது, வருணுடன் தமிழிலேயே தினேஷ் கார்த்திக் உரையாடிய வீடியோக்கள் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’\n8 மேட்ச்ல ‘3 தான்’ வின்.. தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ‘அந்த’ டீம் கேப்டனும் ‘ராஜினாமா’ பண்ண போறாரா..\nஅப்டி என்ன ‘திடீர்’ பாசம்.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..\nநேத்து நைட் ‘DK’ எங்கிட்ட பேசினார்.. ஆனா ‘இப்டி’ சொல்வார்னு யாருமே எதிர்பாக்கல.. ‘புது கேப்டன்’ சொன்ன சீக்ரெட்..\n'முத்தையா முரளிதரனின்' BioPic-ல் 'விஜய்சேதுபதி' நடிக்கும் 'விவகாரம்'.. 'குஷ்பு' சொன்ன 'கருத்து' இதுதான்\nஉங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா.... இதே அந்த 'ஐபிஎல்' டீம் பத்தி 'கேள்வி' கேக்க முடியுமா.... இதே அந்த 'ஐபிஎல்' டீம் பத்தி 'கேள்வி' கேக்க முடியுமா... '800' பட சர்ச்சையால் கொதித்தெழுந்த 'ராதிகா' சரத்குமார்...\n” - சர்ச்சையை கிளப்பிய 'ஹர்பஜன்' சிங்-ன் ட்வீட்... தோனி-அம்பையர் விவகாரத்த இவரு விடறதா இல்ல போலயே - “என்ன சார், பிரச்சன... - “என்ன சார், பிரச்சன...\n'தோனி'யோட செம 'ஸ்கெட்ச்' ரெடி... இதுவரை போடாத ‘மாஸ்டர்’ Plan-னோட... களமிறங்கும் 'CSK' - இனிமே, அடிதான்... 'அதகளம்' தான்...\n“இனிமே பேட்டிங்’ல மட்டும் Focus பண்ண போறேன்...” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர்” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர் ..என்ன ஆச்சு’ - அப்ப யாருங்க புது Captain\nஇவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'favourite' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'\n“ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...\" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'\n\"தெரியாத்தனமா 'வாய்' விட்டு மாட்டிட்டீங்களே...\" ராஜஸ்தான் அணியை 'பஞ்சர்' பண்ணி அனுப்பிய 'டெல்லி' அணி... வைரலாகும் 'ட்வீட்'\n\"தாஹிர பாத்து நீங்க கத்துக்கோங்க... இது எவ்ளோ மோசமான 'விஷயம்' தெரியுமா... திடீரென ஹர்பஜன் சிங்கை சீண்டிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்... நடந்தது என்ன..\nVideo : \"யோவ்... ஆனாலும் உனக்கு ரொம்ப தான் 'நக்கல்' யா... சைக்கிள் கேப்பில் 'கோலி'யை செஞ்சு விட்ட 'ராகுல்'... வைரலாகும் 'வீடியோ'\n இன்னைக்கு அவரு ஆடப் போறாரா அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்... அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்...” - எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்... செம விருந்து படைக்க போகும் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kannadasan/malarnthummalaratha.htm", "date_download": "2020-10-29T07:46:13Z", "digest": "sha1:2BGTTELMQQFWLC6FTF243BNKKYBJM5RY", "length": 6764, "nlines": 129, "source_domain": "tamilnation.org", "title": "Kannadasan Tamil Songs - Lyrics - மலர்ந்தும் மலராத ..", "raw_content": "\nபடம்: பாசமலர் - வருடம் 1961\nபாடியவர்கள்: T.M.S & P.சுசீலா\nநடிப்பு: நடிகர் திலகம். சிவாஜி கணேசன் &\nநடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி\nமலர்ந்தும் மலராத பாதி மலர்\nபோல வளரும் விழி வண்ணமே\nவண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்\nகண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே\nவண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்\nகண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nயானைப் படை கொண்டு சேனை பல வென்று\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nஅத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...\nதங்கக் கடிகாரம் வைர மணியாரம்\nபொருள் தந்து மணம் பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nநதியில் விளையாடி கொடியின் தலை சீவி\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு\nசிறகில் எனை மூடி அருமை மகள் போல\nகனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த\nகண்ணில் மணி போல மணியின் நிழல் போல\nஇந்த மண்ணும் கடல் வானும் மறைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:03:14Z", "digest": "sha1:43YQCCINGLN3Y33W3T2HNE3LITPECZBA", "length": 25550, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே நாள், தொழிலாளர் தினம்\nமே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.[1]\n1 மே தின வரலாறு\n1.2 பிரான்சில் தொழிலாளர் இயக்கம்\n1.3 ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்\n1.4 ரஷ்யாவில் மே தினம்\n3 அமெரிக்காவின் கறுப்பு தினம்\n4 அனைத்து நாடுகளிலும் மே தினம்\n5 இந்தியாவில் மே தினம்\n6 மே தினச் நினைவுச் சின்னங்கள்\n18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.\n1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.\nஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.\nசார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்�� தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.\nதொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.\nமே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. [2]\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஅனைத்து நாடுகளிலும் மே தினம்[தொகு]\n1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.\nஇந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.\nதொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்\nஇந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். [3]\nமே தினச் நினைவுச் சின்னங்கள்[தொகு]\nfearless girl statue,america அமெரிக்க ஐக்கிய நாடுகள்\n↑ \"உழைப்பாளர் தினம் உருவான வரலாறு – சிறப்பு தொகுப்பு\". சத்தியம் தொலைக்காட்சி. 01 மே 2019. https://www.sathiyam.tv/labours-day-special-story-in-sathiyam-tv/.\nமே தினம் நூற்றண்டு வரலாறு, சோவியத் வெளியீடு, மாஸ்கோ, 1990 - (ஆங்கில மொழியில்)\nசாசன இயக்கம், உலகின் முதல் தொழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன்.\nசென்னை தொழிலாளர் சங்கம், 60வது ஆண்டு மலர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2020, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T09:33:38Z", "digest": "sha1:FWEMTBCODSV3EAQ56POOLFZB4FWCGAZ7", "length": 13369, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "மை பைர் லேடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மை பைர் லேடி (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமை பைர் லேடி (My Fair Lady) 1964 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜாக் வார்னர் ஆல் தயாரிக்கப்பட்டு ஜார்ஜ் கூகார் ஆல் இயக்கப்பட்டது. ஆட்ரி ஹெப்பர்ன், ரெக்ஸ் ஹாரிசன், ஸ்டேன்லி ஹல்லோவே, வில்பிரேட் ஹைட்-வைட், கிளாடிஸ் கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரெண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மை பைர் லேடி\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் மை பைர் லேடி\nஆல் மூவியில் மை பைர் லேடி\nபாக்சு ஆபிசு மோசோவில் மை பைர் லேடி\nஅழுகிய தக்காளிகளில் மை பைர் லேடி\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1946", "date_download": "2020-10-29T07:58:24Z", "digest": "sha1:IQBUUPO2A3KLCRXX3XKHF6A22RHPL57S", "length": 6094, "nlines": 51, "source_domain": "vannibbc.com", "title": "கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nகோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு\nநாட்டின் பல இ டங்களில் மேல் தோ ல் நீ க்கிய ஒரு கி லோகிராம் கோழி இ றை ச்சியின் விலை 630 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.\nசில இடங்களில் ஒரு கி லோகிராம் கோ ழி இ றைச்சி 650 முதல் 700 ரூபாய் வரை வி ற்ப னை செய்யப்படுகிறது.\nஇரண்டு வாரம் என்ற குறுகிய காலத்தில் 150 ரூபாயால் கோ ழி இ றை ச்சியின் விலை அ திகரித் துள்ளமை கு றிப்பிடத்தக்கது.\nஇரண்டு வாரங்ளுக்கு முன்னர் ஒரு கி லோ கிராம் கோ ழி இ றைச்சி 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்த விலையானது ஒரு வாரத்தில் 550 ரூபாவாக அதிகரித்தது. இதனையடுத்து அடுத்த சில தினங்களில் விலைகள் துரிதமாக அ திகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் 630 ரூபாய் வரை கோ ழி இ றை ச்சியின் விலை அதிகரித்திருந்தது.\nஊ ரட ங்குச் ச ட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கோ ழி உ ற்பத்தி வீ ழ்ச் சியடைந்து காணப்பட்டதுடன் த ட் டுப்பாடும் நி லவியது.\nஅத்துடன் இ றக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டமை கோ ழி இ றை ச்சியின் விலை அதி கரிப்பு கா ரணம் எனக் கூ றப்படுகிறது.\nஇதனிடையே ஒரு கோ ழி மு ட்டையின் விலை 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு முட்டை 13 முதல் 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.\nகோ ழி இ றைச்சி மற்றும் முட் டை என்பவ ற்றின் விலை கள் அடு த்த சில தினங்களில் மேலும் அ திகரிக்கலாம் என சந்தை த ரப்புத் த கவல்கள் ��ெரிவிக்கின்றன.\nவவுனியாவில் குளத்து கா ணிக்களை அ ப கரித்து அமைக்கப்பட்ட நி ரந்தர வே லிகளை அ கற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்\nபொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/ka-pae-ranasingam/", "date_download": "2020-10-29T06:56:01Z", "digest": "sha1:D3Y6LTHIJ2YHNUFVXCL56KNTHTN7BLGD", "length": 3451, "nlines": 78, "source_domain": "filmcrazy.in", "title": "Ka Pae Ranasingam Archives - Film Crazy", "raw_content": "\nநெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் – சூர்யா பாராட்டு\nக/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்\nக/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் பிரத்யேக படங்கள் | Ka Pae Ranasingam\nவிஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘க/பெ ரணசிங்கம்’ OTT -ல் வெளியீடு\nஜி.வி. பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கையும் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்\nக/பெ. ரணசிங்கம் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T09:02:04Z", "digest": "sha1:NOAZZRJJEUH2GU6W5LLL6CQBKOYS7FLX", "length": 5389, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு (Harry Potter and the Chamber of Secrets) 2002ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படம். இந்த திரைப்படத்தை க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு\n15 நவம்பர் 2002 (ஐக்கிய இராச்சியம் & ஐக்கிய அமெரிக்கா)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Harry Potter and the Chamber of Secrets\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamilnadu-local-news/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF/4245/", "date_download": "2020-10-29T07:01:10Z", "digest": "sha1:YFYAH6LE7EEMO5FIHRFWGVTTHACLN6ZB", "length": 4961, "nlines": 107, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "லலிதா ஜுவல்லரி கொள்ளை; சிசிடிவி வீடியோ வெளியீடு! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamilnadu Local News லலிதா ஜுவல்லரி கொள்ளை; சிசிடிவி வீடியோ வெளியீடு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை; சிசிடிவி வீடியோ வெளியீடு\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி வீடியோ புகைப்பட காட்சிகள்\nபாருங்க: மனைவி சேவிங் செய்துவிடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் - வைரலாகும் வீடியோ\nலலிதா ஜுவல்லரி சிசிடிவி வீடியோ\nPrevious articleஇந்த ஆட்சிக்கே விஜயகாந்துதான் காரணம் – சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nNext articleவிஜயின் புதிய திரைப்படம் – தெறிக்க விடும் தகவல்கள் உங்களுக்காக\nஜிவி பிரகாஷ்குமார் பாராட்டிய கண்கலங்க வைக்கும் கொரோனா டாகுமெண்ட்ரி\nஹரியானாவில் இளம்பெண் சுட்டுக்கொலை பதட்டம்\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தம���ழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nக/பெ ரணசிங்கத்துக்கு சூர்யா பாராட்டு- நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ்\nதிமுகவினர் பேனர் வைத்தால் வரமாட்டேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஎந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தானா\nமாதவிடாய் நாட்களின் பிரச்சனைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivek-no-water-in-chennai-video-tamilnadu/", "date_download": "2020-10-29T07:55:25Z", "digest": "sha1:Z3CXQVQMX254U4PRFS7SKNQMMKPN2KHS", "length": 4471, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை மக்களே இதை பண்ணலன்னா அழிவு நிச்சயம்.! விவேக் பதிவிட்ட பயங்கரமான வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசென்னை மக்களே இதை பண்ணலன்னா அழிவு நிச்சயம். விவேக் பதிவிட்ட பயங்கரமான வீடியோ\nசென்னை மக்களே இதை பண்ணலன்னா அழிவு நிச்சயம். விவேக் பதிவிட்ட பயங்கரமான வீடியோ\nதமிழ் சினிமாவில் காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் நடிகர் விவேக். இவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ கருத்துக்கள் அனைத்தும் ரசிகர்களிடம் போய் சென்றடையும்.\nஅந்த அளவிற்கு தன் படங்களின் மூலம் மக்களுக்கு பல கருத்துக்களை கூறியுள்ளார். பல நடிகர்களுடன் தற்போது நடித்து வரும் படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களிடம் சினிமா பற்றிய யோசிக்க வைப்பார்கள். ஆனால் நடிகர் விவேக் சமூக ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும்.\nமேலும் இவர் இளைஞர்களிடம் மரம் நடுதல், ஏரி குளம், சீரமைத்தல் ,நீர் சிக்கனம் போன்றவற்றை கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு pic.twitter.com/OTl3AcRCOd\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/540514-lord-muruga.html", "date_download": "2020-10-29T07:44:52Z", "digest": "sha1:LX4POIYMGH6KLI25JIT5265HTL5RJONI", "length": 22947, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆறு முகமும் ஒருமுகமான மூர்த்தி | Lord Muruga - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஆறு முகமும் ஒருமுகமான மூர்த்தி\nபிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர்பெற்றவனை கந்தன் என்றும் முருகன் என்றும் பக்தர்கள் கொண்டாடி வணங்கினர். உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது அவன் அருளே என அவன் கருணையைக் கண்டுகொண்டனர். ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தபோது, அழகன் அவன் முருகன் என இனிய பெயர் வைத்து வழிபட்டனர். அந்த ஆறு முகமும் ஒருமுகமாகி அமர்ந்திருக்கும் மலையே கழுகுமலை.\nசிவயோகிகளின் தியான மூர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வானமும் நீரும் சூழ்ந்த தனியிடமான கழுகுமலைக் குகையினுள் வழிபடப்படும் முருகப் பெருமானின் ஆறுமுகங்கள், யோக ஆதாரங்கள் ஆறையும் குறிப்பிடுகின்றன. மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மனியூரகம், அனாகதம், விசுக்தி ஆக்ஷா ஆகிய ஐந்து ஆதாரங்களில் மூலாதாரத்திலுள்ள யோக நெருப்பு மற்ற அனைத்து ஆதாரங்களையும் கடந்து ‘ஆக்ஞா’ எனப்படும் ஆறாம் யோக ஸ்தானமாகிய புருவ நடுவில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். ஐந்து ஆதாரங்களும் ஒன்றாகி ‘ஆக்ஞா’ என்ற நெருப்பு மையத்தில் குவியும் சூரிய நிலையே கழுகுமலையில் குடியிருக்கும் கழுகாசலமூர்த்தியின் ஒருமுகமாக ஒளிவீசுகிறது.\nமாயையில் இருந்து காக்கும் ஆயுதம்\nயோக சிலையில் சுழிமுனை நாடியில் பிரம்மகிரந்தி, விஷ்ணுகிரந்தி, ருத்ரகிரந்தி ஆகிய மூன்று விதமான முடிச்சுகள் உள்ளன. யோகிகள் இந்த மூன்று முடிச்சுகளை உடைத்து அறுத்தெறிவது அரிய செயல். அதனால்தான் கழுகாசலமூர்த்தி கத்தி, குலிசம், வஜ்ரம் ஆகிய மூன்று ஆயுதங்களால் இந்தக் கிரந்த முடிச்சுகளை அறுத்தெறிவதுடன் மாயையின் பிடியில் சிக்காதபடி கேடயத்தால் பாதுகாத்து அருள்கிறார். மந்திர வடிவமான வேதமயில் மீது அமர்ந்து ஞானமாகிய நெடுவேலால் சிவயோகம் சித்தியாகி, ஏழாம் ஞான பூமியான ஸ்கஸ்தளத்துக்கு உயர்த்தும் பொருட்டு அருள்பாலிக்கிறார்.\nஇந்தக் கழுகாசலமூர்த்தி வேதமூர்த்தியாகவும் யோகமூர்த்தியாகவும் ஞானமூர்த்தியாகவும் விளங்குகிறார். இங்கே முருகப் பெருமான் ஏறியமர்ந்த மயிலின் முகம் அவருக்கு இடப்புறமாக அமைந்துள்ளதும் யோக ரகசியம். வலப்புறம் கர்மயோகம் என்றும் இடப்���ுறம் ஞானயோகம் என்றும் கூறப்படும்.\nவேதமார்க்கம் கர்மயோகம், ஞானயோகம் இரண்டையும் குறிப்பதால் யோகிகள் ஞானம்பெறும் பொருட்டு மயில் முகத்தை இடப்புறம் அமைத்தனர். வள்ளி நாயகி இடப்புறம் அமர்ந்து ஞான சக்தியாகச் செயல்படுகிறார். தெய்வானை வலப்புறம் அமர்ந்து இச்சா சக்தியாகச் செயல்படுகிறார்.\nமயில் மேல் ஏறியமர்ந்த திருக்கோலம் கழுகாசலநாதன் வேதமும் கடந்தவன் என்ற பொருளைத் தருகிறது. ஞான அக்னியைத் தலைக்கு மேல் ஏற்றிச் சமாதி நிலை பெறவேண்டி மூலவரின் தலைக்கு மேல் 300 அடி உயரக் குன்று அமையும்படி யோகிகளால் வடிவமைக்கப்பட்ட திருமேனி, ஏனைய முருகன் கோயில்களில் இல்லாதபடி மாறுபட்டு விளங்குகிறது. யுகங்கள் கடந்த பின்னரே இம்மூர்த்தியை மனிதர்கள் வழிபட ஆரம்பித்தனர்.\nராமாயணத்தில் இடம்பெறும் சம்பாதி என்ற கழுகு முனிவர் வழிபட்ட தலம் கழுகுமலை எனப்படுவதால் இந்த மலை திரேதாயுகம் தொட்டே இருப்பதாக நம்பப்படுகிறது. வாலியும் சுக்ரீவனும் போர் புரியும் காட்சியும் மறைந்திருந்து ராமன் வாலியைத் தாக்கும் காட்சியும் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளன. மலையின் பின்புறம் சமணர்களின் பள்ளி அமைந்துள்ளது.\nஇத்திருத்தலத்தில் அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், செவல்குளம் கந்தசாமிப் புலவர் ஆகியோர் பாடல் பல பாடி வழிபட்டுள்ளனர். கவி அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடினார். ஊத்துமலை மன்னர் வள்ளல் இருதாலய மருதப்பதேவர் காவடி சுமந்து நடைப்பயணமாகவே வந்து கழுகாசலமூர்த்தியை வணங்கினார்.\nஇம்மூர்த்தி யோக ஞானமயமாய் விளங்குவதால் ஒளியுடலில் வாழும் சித்தர்கள் அதிகாலை மூன்று மணிக்கு மேல் இன்றளவும் வந்து வணங்கிச் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காலையில் நடை திறந்து பார்த்தபோது மூலவர் திருமேனியில் பல அரியவகை மலர்களைக் கண்டதாகப் பரம்பரை அர்ச்சகர் மரபில் வந்த முதியவர்கள் சொல்லியிருக்கின்றனர்.\nமூலவர் நெருப்பு மயமாக விளங்குவதால் அவரது நெருப்பாற்றலைத் தணிக்கும் விதமாகப் பின் நாட்களில் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர் என்று கூறப்படுகிறது. இவ்விரு விக்கிரகங்களும் சற்று மறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகி��வை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பௌர்ணமி கிரிவலமும் விமரிசையாக நடைபெறுகிறது. செவ்வாய் தோஷம் போக்கித் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றையும் ஒரு சேரத் தரும் தலமாக இது விளங்குகிறது.\nபொதுவாக ஆலயங்கள் கிழக்கு முகமாகவே கட்டப்படும். மேற்கு பார்த்த சிவாலயங்கள் உண்டு. கழுகுமலைக் குகைக்கோயில் மூலவர் தென்மேற்குத் திசை நோக்கியவாறு அமர்ந்துள்ளார். அகத்திய முனிவரால் வழிபடப்பெற்று, அவர் தென்மேற்கில் உள்ள பாபநாசம் பொதிகை மலைக்குச் சென்றதால் அகத்திய முனிவரைக் கருணைவிழிச் செய்யும் பொருட்டு தென்மேற்கில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் மேற்கே 20 கி.மீ. தொலைவில் அலைந்துள்ள கழுகுமலை, கழுகாசலமூர்த்தியின் தனி சாம்ராஜ்யமாக விளங்கும் அரசபீடமாகத் திகழ்கிறது.\nஆறு முகம்Lord MurugaMurugaசித்தர்முருகன்அரச பீடம்மாயைஆயுதம்மூலவர்ஆலயங்கள்மாசி மகம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nபேரூர் கோயிலும் கோரக்கச் சித்தரும்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை உட்பட பல்வேறு வழக்கில் தொடர்புடைய முருகன் மரணம்\nயாராக இருந்தாலும் மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது: கருனாஸ் எம்எல்ஏ பேட்டி\nகாளையார்கோவிலுக்கு கூடுதல் வாகனங்களில் செல்ல முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன்: விரகனூரில் தடுத்து...\nஅகத்தைத் தேடி 37: காலனைக் கொன்று காலூன்றி வரும் கப்பல்\nசித்திரப் பேச்சு: உமாதேவியுடன் ஆலங்கொண்டார்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 15: நீதி கேட்டு நித்தமும்\nநவம்பர் மாத பலன்கள் ; மிதுன ராசி அன்பர்களே\nஉள்கட்டமைப்புத்துறையில் மாற்றங்கள்: நிதி ஆயோக் சார்பில் தேசிய திட்டம் தொடக்கம்\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் இணையுங்கள்: சர்வதேச நிறுவனங்களுக்கு தர்மேந்திர பிரதான் அழைப்பு\nநவம்பர் மாத பலன்கள் ; ரிஷப ராசி அ��்பர்களே\nஉமர் அக்மல் திடீர் சஸ்பெண்ட்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு; இலங்கைத் தூதரை அழைத்துக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=453", "date_download": "2020-10-29T07:07:33Z", "digest": "sha1:O56GSG43DC4TZGOETEVDOH5QH2NCCMTE", "length": 7515, "nlines": 40, "source_domain": "www.iravanaa.com", "title": "பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்! – Iravanaa News", "raw_content": "\nபாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\nபாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\nகேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அஞ்சல் பகுதிக்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டில் தங்கினார்.\nமறுநாள் உத்ரா நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருப்பதை கண்ட தாயார் அவரை எழுப்ப முயன்றார்.\nஅப்போது அசைவற்று கிடந்த உத்ராவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உத்ரா பாம்பு கடித்து இறந்ததாக தெரிவித்தனர்.\nஆனால் உத்ராவின் சாவில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். உத்ரா இறந்த பின்பு அவரது கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்டனர்.\nஇதையடுத்து சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சூரஜ் மனைவியின் நகைக்காக அவர் மீது பாம்பை ஏவி விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.\nசூரஜ், மனைவிக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊ���ாரித்தனமாக செலவு செய்தார். இதனால் அதிர்ச்சி உத்ரா, கணவரிடம் கேட்டதால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சூரஜ் மனைவியை கொல்ல திட்டமிட்டார். இதற்காக ரூ.10 ஆயிரம் கொடுத்து மீண்டும் ஒரு பாம்பை விலைக்கு வாங்கினார். கடந்த 6-ந் தேதி பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உத்ராவை பார்ப்பதற்காக சென்றார். அப்போது ஒரு பையில் பாம்பையும் எடுத்து சென்றார். அன்று இரவு 12 மணி வரை மனைவியுடன் பேசி கொண்டிருந்தார். உத்ரா தூங்கிய பின்பு அவர் மீது பாம்பை ஏவி விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார்.\nகாலையில் எதுவும் தெரியாதது போல் நாடகமாடினார். ஆனால், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டார். இதையடுத்து சூரஜை போலீசார் கைது செய்தனர்.\nதமிழர் நிலங்களை விழுங்க கோத்தபாய எடுக்கும் புதிய நகர்வு\nமனைவியை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்; கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல; கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்\nஉலகில் 2.13 கோடி பேருக்கு கொரோனா – 763,056 பேர் பலி\nரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு; கடலிலேயே இல்லையாம்\nமூன்று சகோதர-சகோதரி மற்றும் பெற்றோரை வீட்டிற்குள் பூட்டி வைத்து தீயிட்டு கொளுத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/nk-today-07-10-2020-corona-update-in-tamil-nadu-coimbatore-nagapattinam-madurai-salem-krishnagiri/", "date_download": "2020-10-29T08:04:32Z", "digest": "sha1:WO3H3VXGG6SOZPVIA5C3ETYVDOBVW5W5", "length": 4844, "nlines": 82, "source_domain": "www.newskadai.com", "title": "4ம் இடத்திற்கு நகர்ந்த தமிழக கொரோனா... நாகை, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை.. நிலை - Newskadai.com", "raw_content": "\n4ம் இடத்திற்கு நகர்ந்த தமிழக கொரோனா… நாகை, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை.. நிலை\nகாரை ரிவர்ஸ் எடுக்க உதவியவருக்கு நடந்த கோர விபத்து… வீடியோ..\nரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…\nபுடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா… சின்னத்திரை கவர்ச்சி புயல் ஷிவானியின் அதிரடி போட்டோஸ்…\nராமரின் சுபிட்சத்தால் பளபளக்கும் அயோத்தி… காண கிடைக்காத அற்புத புகைப்படங்கள்…\nகொடூரத்திலிருந்து மெல்ல மெல்ல குறையும் கொரோனா.. சேலம், நாகை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரையில்..\nகொரோனா பட்டியலில் விரைவில் முதலிடம்… கோவை, நாகை, சேலம், மதுரையின் நிலை..\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை, நாகை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரையின் நிலை..\nஹோம்லி டூ மார்டன்… நம்ம கோவை பொண்ணு அதுல்யாவின் அசத்தல் கிளிக்ஸ்…\n4 முனைச்சாலையில் நடந்த கோர விபத்து… சாலையை...\n“ரூ.5000 கொடுத்தால் தான் சான்று”… விவசாயி மூலம்...\nசென்னை சாலையை ஆக்கிரமித்த வெள்ளம்… இந்திய வானிலை...\nதீபாவளி கொண்டாட்டம் : பட்டைய கிளப்ப வரும்...\nதங்கம், வெள்ளி விலையைப்போல.. வெங்காய விலையையும் வச்சு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2020/10/blog-post_17.html", "date_download": "2020-10-29T08:26:16Z", "digest": "sha1:F7NFOULW7BUYSKHBKRPYLXDNZ7BE3UZ7", "length": 18181, "nlines": 290, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "இளங்கோ டிசே (DISPASSIONATED DJ): திரைப்படங்கள்/ஆவணப்படம்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஇன்றைய நவீன உலகில் பெண்களின் வாழ்க்கையை complex narratives ஆக இந்தத் திரைப்படம் சொல்வதால் பிடித்திருந்தது. இரண்டு பெண்களின் (கஸின்கள்) விருப்புக்களை, துயரங்களை, பரிட்சார்த்த முயற்சிகளை, தோல்விகளை, துயரங்களை, சரிவுகளை மிக அழகாகத் திரையில் கொண்டுவருகின்றார்கள். பெண்களை அவ்வளவு எளிதாக ஒற்றைப்படையில் வைத்து விளங்க முடியாதென்பதை இந்தப் படம் எளிதாகப் புரியவைக்கின்றது. பெண்கள் பற்றி நாம் வைத்திருக்கும் விம்பங்களை/மிகை உணர்ச்சிகளை உடைத்துப் பார்க்க வைக்கின்றது.\nஇன்று திருமணம் செய்யாதிருப்பவர்க்கு ஒருவகை சிக்கல்/அழுத்தம் இருக்கின்றதென்றால், அதைவிட திருமணமானவர்க்கு மிகப்பெரும் அழுத்தங்கள் இருக்கின்றன. இன்றைய சமூக வலைத்தளங்கள், இன்னபிற விடயங்கள் மரபுசார்ந்த உறவுகளை மறுபரிசீலிக்கக் கோருகின்றது. எனக்குத் தெரிந்த சிறு உலகிற்குள்ளேயே திருமணமானவர்கள் அதைமீறிய உறவுகளுக்குப் போவதும், அது சார்ந்த சிக்கல்களுக்குள் அவதிப்படுவதையும் பல்வேறு வழிகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.\nஅதிலும் ஒரு முரண்நகை என்னவென்றால் நம்மைப் போன்ற ஆண்கள் இவ்வாறு திருமணத்தைத் தாண்டிய வேறு உறவுக்குப் போகும்போது, நமது துணைகள்/மனைவிகள் அவ்வாறு இருக்கக்கூடாதென்றும் ஏங்குபவர்களாக இருக்கின்றோம். ஆனால் இன்று எல்லோருக்கும் எதையும் செய்வதற்கான சுதந்திரமான வெளிகள் திறந்தே கிடக்கின்றன என்பதை நம்ப மறுக்கின்றோம். அது நம்மை இன்னுமின்னும் சிக்கல��களுக்குள்ளும், அழுத்தங்களுக்குள்ளும் அமிழ்த்திச் செல்கின்றது.\nஇந்தத் திரைப்படத்தில் பெண்களின் அகச்சிக்கல்கள்/ பாலியல் விருப்பங்கள், திருமணம்/காதல் உறவுகள் என்பதோடு Queer புள்ளிகளையும் தொட்டுச் செல்வதோடு, இந்தப் பெண்கள் மதக்கலாசார காவலர்களோடும் எவ்வாறு போராட வேண்டியிருக்கின்றதென்பதையும் சொல்வதால் தனித்து குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி ஒரு அரசியல் படமாகவும் தன்னை இது மாற்றிக்கொள்கின்றது.\nகடந்த வாரம் The social dilemma ஆவணப்படத்தைப் பார்த்ததிலிருந்து என்னைச் சற்றுப் பரீட்சித்துப் பார்த்தேன். சமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக்கில் மட்டுமே நிறைய நேரத்தைச் செலவழிப்பவன். ஒருகாலத்தில் Twitter இல் நான் எழுதும் பதிவுகளைப் பகிர்வேன். அங்கேயும் இப்போது இல்லை என்றளவுக்கு நேரம் குறைந்துவிட்டது. ஃபேஸ்புக் தவிர்த்து, instagram இல் கொஞ்சம் இப்போது உலாவுவேன். பயணங்களின் பொருட்டு பயணிப்பவர்களைப் பின் தொடர insta சென்றதால், அவர்களில் பலரும் ஏற்கனவே பதிந்ததையே ஒரு வட்டம் முடித்து, திரும்பவும் புதுப்பிப்பதால் அங்கும் பெரும் நாட்டமில்லை. எனவே என் சமூகவலைத்தள நேரம் என்பது அதிகம் ஃபேஸ்புக்கில் மட்டுமே. அதற்கும் தினம் ஒரு மணித்தியாலம் கழிப்பது என்ற 'அலாரத்தை' வைத்திருப்பேன் என்றாலும், அதை ஒரு கடும் வரைமுறையாக இதுவரை பின்பற்றியதில்லை.\nSocial dilemma பார்த்தவுடன் என்னை ஒரு மீளாய்வு செய்யச் சந்தர்ப்பம் கிடைத்தது. கிட்டத்தட்ட 6 நாள் பதிவு எதையும் பகிராமல் இருந்து பார்த்தேன். இந்த நாட்களில் 1 மணித்தியாலத்துக்குள் மட்டுமே ஃபேஸ்புக்கில் உலாவுவது என்பதிலும் கடுமையாக இருந்தேன். எனவே இயன்றளவு ஃபேஸ்புக் கணக்கை logout செய்துவிட்டே இருந்தேன். இதையேன் இவ்வளவு விரிவாகச் சொல்கின்றேன் என்றால் அது ஓர் ஆவணப்படமாக social dilemma ஒரு வலைக்குள் விழுகின்றேனா என என்னை உந்தித்தள்ளி அவதானிக்க வைத்தது என்பதைச் சுட்டுவதற்காகவாகும்.\nஇந்த ஆவணப்படத்தில், இன்றைய முக்கிய சமூகவலைத்தளங்களில் தொடக்கத்தில் பங்கேற்றியவர்களும், அதன் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களும் பேசுகின்றார்கள். நாம் மட்டுமில்லை, நமது அடுத்த தலைமுறையையும் எப்படி சமூக வலைத்தளங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை பல்வேறு நிலைகளில் வைத்து இவர்கள் பேசுகின்றார்கள���. நம்மால உருவாக்கப்பட்ட AI இப்போது நமது கைகளை மீறிப் போகும் ஆபத்தைப் பற்றியும் விவாதிக்கின்றார்கள்.\nஇதில் பேசும் எவரும் தொழில்நுட்பத்தை, அதன் வளர்ச்சியை பெருந்தவறெனச் சொல்லவில்லை, ஆனால் நம்மையறியாமலே நாம் மீளமுடியாத வலைக்குள் சிக்கியதன் ஆபத்தையே எச்சரிக்கின்றார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் நமது உலகம் எப்படி இருக்கும் என்பதைச் சிலர் இவற்றில் மாற்றங்கள் வருமென நம்பிக்கையுடன் சொன்னாலும், பலர் அவநம்பிக்கையுடனேயே பேசுகின்றார்கள்.\n1930களில் வந்த திரைப்படத்தின் தழுவல் இத்திரைப்படம் என்றாலும், நெகிழ்வூட்டும் தருணங்கள் இருப்பதால் பார்க்க அலுப்பூட்டவதில்லை. இதில் ஓரிடத்தில் இப்படித்தான் நடக்கும், முடிவு கூட இப்படித்தான் இருக்கும், ஆனால் நிறுத்தமுடியாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று ஓர் உரையாடலில் சொல்லப்படும். பொதுவாக அன்றிலிருந்து இற்றைவரை இப்படி இசைத்துறைக்குள் இருப்பவரின் வாழ்க்கை உயர்ந்தும், நெகிழ்ந்தும், இறுதியில் துன்பியலாக முடிந்து போவதுண்டு. ஆண்கள் இப்படிப்பட்ட கலைஞர்களாக இருக்கும்போது பித்துப் பிடித்தலையாத இளம்பெண்கள் இருக்கின்றார்களா என்ன\nஇந்தத் திரைப்படத்தில் வரும் ஆண் பாத்திரத்தைப் பார்க்கும்போது, சில வருடங்களுக்கு முன் Johnny Cash இன் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து வந்த Walk the line ம் ஏனோ நினைவுக்கு வந்தது. எனக்குப் பிடித்த Country/folk வகைமைக்கு வந்த திரைப்படம் என்பதால் அது எனக்கு மிக நெருக்கமான ஒன்று.\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்\nவரலாற்றை வாசித்தல் ‍ 04\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_10_22_archive.html", "date_download": "2020-10-29T08:51:28Z", "digest": "sha1:22Q7B2WCLTY23SYXKIZQNJDTLQC6CFCJ", "length": 19596, "nlines": 654, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Oct 22, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஉலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வேலை இழப்பர் : ஐ.எல்.ஓ., கவலை\nஉலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைய���ன் லேபர் ஏஜென்சி கவலை தெரிவித்திருக்கிறது. இப்போதுள்ள நிலையில் கணக்கெடுத்தால், 1997ம் ஆண்டு 19 கோடியாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2010 ம் ஆண்டு வாக்கில் 21 கோடியாக உயர்ந்து விடும் என்று ஐ.எல்.ஓ.,வின் இயக்குனர் ஜூவன் சோமாவியா தெரிவித்துள்ளார். இது தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரிக்கும் என்றும் 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்றும் ஐ.எல்.ஓ., தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இது வெறும் வால்ஸ்டிரீட் பிரச்னை மட்டும் அல்ல. எல்லா நாடுகளுமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சோமாவியா தெரிவித்தார்.\nவீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், 'ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்' என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nLabels: தகவல், வங்கி, வங்கிகடன்\nஉலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வே...\nவீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T07:37:06Z", "digest": "sha1:LQYPSQULE2FCWNFEPY7VFFFDG6P6PWVM", "length": 11201, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்தும் \"சூரியப்புதல்வர்கள்\" | Sankathi24", "raw_content": "\nபுதன் மே 11, 2016\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை உள்ளடக்கிய சூரியப் புதல்வர்கள் என்ற நூல் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் பல்வேறு கேள்விகளையும், பலத்த அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.\nமாவீரர்களின் விபரங்களை உள்ளடக்கிய இந்த நூலுக்கு முதலில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் எவ்வாறு காப்புரிமை பெற்றார் என்ற கேள்வி அனைவர் முன்னும் எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது அவர்கள் சார்ந்த கட்டமைப்புக்களோ மட்டுமே இவ்வாறான ஒரு நூலை வெளியிடுவதற்கு தகுதி பெற்றவர்கள். அவர்களுக்கே அதற்கான உரிமையும் இருக்கின்றது.\n1990 ஆண்டுகளில் விடுதலைப் பு���ிகளால் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு மாவீரர் தொகுப்பைப் பார்த்த தமிழீழத் தேசியத் தலைவர், போராளிகளின் படங்கள் இல்லாமலும், தகவல்களில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி அந்த நூலை வெளியிடவேண்டாம் என்றும் உடனடியாக அழிக்குமாறு மாவீரர் பணிமனைக்கு உத்தரவிட்டு, அந்த நூல் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் அவர்கள் முன்னிலையில் முற்றாக எரித்தழிக்கப்பட்டது வரலாறு. இவ்வாறான தவறுகள் நேரக்கூடாது என்பதற்காகவே தலைவர் மாவீரர் பணிமனையை உருவாக்கி, அவர்களிடம் முழுமையான பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.\nவிடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு மாவீரர் தொகுப்பிலேயே தவறு ஏற்படக்கூடிய நிலையில், விடுதலைப் புலிகள் சாராத ஒருவர் இவ்வாறான ஒரு முழுமையான மாவீரர் தொகுப்பு நூலை வெளிக்கொணர்வதென்பது சாத்தியமானதொன்றல்ல. அதனை நிரூபிப்பதுபோலவே அதன் பக்கங்கள் அமைந்துள்ளன. 764 பக்கங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாவீரர் தொகுப்பில் பெரும்பாலான நிழற்படங்கள் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் படங்களுக்கு பிரதியீடாக பயன்படுத்தப்பட்டுள்ள ‘குருதியின் சுவடு’ என்ற படம் விடுதலைப் புலிகளால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட படம். அதனை எவ்வாறு மாவீரர்களின் படங்களுக்கு பதிலாக பிரதியிட்டார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.\nபோராட்ட வரலாறுகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட்டப் போகலாம். ஆனால் மாவீரர் தொகுப்பென்பது ஆங்காங்கே வெளிவந்த ஆவணங்களைக் கொண்டு தயாரிப்பதல்ல. மாவீரர் பணிமனையால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு உருவாக்குவதே மாவீரர் தொகுப்பாக இருக்கமுடியும். அவ்வாறான ஒரு நூலைத் தயாரிப்பதென்பது சாதாரண ஒரு நூலைத் தயாரிப்பதுபோன்று இருக்கமுடியாது. ஏனெனில் அது மிகவும் கனதிவாய்ந்த நூல். ஆனால் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட நூல், அதன் வடிவமைப்பில், அதன் தொகுப்பில், அதன் ஒழுங்கமைப்பில் இருந்து அனைத்துமே சிறுபிள்ளைத் தனமான ஒரு செயற்பாடாகவே பார்க்கமுடிகின்றது.\nஇந்நிலையில் சமூக வலைத் தளங்களில் இந்நூல் தொடர்பாக தனது முரண்படான கருத்துக்களைப் பதிவு செய்திருந்த மனித நேயச் செயற்பாட்டாளர் கஜன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது இந்�� நூலில் ஏராளமான தகவல் பிழைகள் இருப்பதாக ஆதரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர், மாவீரர்கள் பலரது விபரங்களும் விடுபட்டுப்போயுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், தவறான பதிவுகளுடன், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட குருதியின் சுவடு படத்துடன் வெளிவரும் இந்நூல் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\n(அவரது கருத்தை கீழுள்ள காணொளியில் கேளுங்கள்)\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nதமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு. 25.10.2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nஇளையோர் அமைப்பு பிரான்சும், கொலம்பஸ் தமிழ்ச்சங்க இளையோர் குழுவும் இணைந்து\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nபிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல் - 26.10.2020.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73302/Curfew-violations---Do-you-know-how-much-the-police-charge-", "date_download": "2020-10-29T08:01:58Z", "digest": "sha1:K5GYCRK7VF4GVQYMF35YT7SGYJAVZ6Z4", "length": 8274, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? | Curfew violations - Do you know how much the police charge? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஊரடங்கு காலத்த��ல் விதிகளை மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினர் சார்பில் 04.07.2020 தேதி வரையிலான நிலவரப்படி 16 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 5 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பொதுமக்கள் பலர் விதிகளை மீறி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது, முகக் கவசம் அணியாமால் வெளியே சுற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்படி ஊரடங்கு விதிகளை மீறியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தல், அபராதக் கட்டணம் வசுலித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தனர்.\nஅந்த வகையில் 04.07.2020 தேதியின் படி இது வரை ஊரடங்கில் 7,28,693 அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும், 7,98,570 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாகன அத்துமீறலில் 6,09,816 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 7,28,693 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 16,96,08,005 அபாராதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்: 6 பேருக்கு கத்திக்குத்து\nஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதமானதால் முதியவர் உயிரிழந்ததாக புகார்\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்: 6 பேருக்கு கத்திக்குத்து\nஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதமானதால் முதியவர் உயிரிழந்ததாக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/09/04/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:39:20Z", "digest": "sha1:TYO4GXZZ4JAYRF6MOMUZRY33C4574INY", "length": 19554, "nlines": 146, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதவறு நடந்துவிட்டது என்று அறிந்த பின் மிகுந்த வேதனைப்படுகின்றோம் மற்றவர்களுக்கும் அதனால் வேதனையாகின்றது – இதை நிறுத்த என்ன உபாயம் வைத்திருக்கின்றோம்…\nதவறு நடந்துவிட்டது என்று அறிந்த பின் மிகுந்த வேதனைப்படுகின்றோம் மற்றவர்களுக்கும் அதனால் வேதனையாகின்றது – “இதை நிறுத்த என்ன உபாயம் வைத்திருக்கின்றோம்…\nஇப்பொழுது ஒரு பாத்திரமோ ஒரு பொருளோ கீழே விழுந்து உடைந்துவிட்டது. நல்ல விலை கொடுத்து வாங்கி வந்திருக்கின்றோம். பையன் தூக்கி இழுத்துப் போட்டு உடைத்து விடுகிறான்.\nபையன் மேல் வெறுப்பு வருகின்றது. இவ்வளவு பணம் போய்விட்டதே என்று வேதனைப்படுகின்றோம்.\nஅப்பொழுது நீங்கள் வேதனைப்படுகின்றீர்களா இல்லையா\nஅந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. பொருளும் போய்விட்டது, அதனால் நமக்குள் வேதனையும் வந்துவிடுகின்றது.\nஆனால் அந்த வேதனை நமக்குள் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா\n“ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்லிக் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு நொடிக்குள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.\n1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்\n2.அறியக்கூடிய ஆற்றல் அவன் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\n3.குழந்தை அவன் அறியாத நிலைகளில் செய்துவிட்டான். அறியக்கூடிய ஆற்றல் அவன் பெறவேண்டும் என்று\nஇப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்.\nஇப்படி எண்ணி நாம் சுவாசிக்கும் இந்த உணர்வால் நமக்குள் சாந்தமும் விவேகமும் வருகின்றது.\nஅவன் மேல் வரக்கூடிய கோபமோ வேதனையோ வராது தடுத்து விடுகின்றது.\nநாம் எப்படி சமையல் செய்யும்போது பலவிதமான பொருள்களைக் கலந்து சுவையாக ஆக்குகின்றோமோ அதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்துவிட்டோம் என்று சொன்னால் அவன் செய்த தவறை இங்கே “குறைக்கின்றது”.\nபொருளை பையன் உடைத்திருந்தால் அவன் செய்த தவறை இப்படி��் சரி செய்து பையன் மேல் நிலைகளை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.\nநாமே அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு வருகிறோம். கை தவறி விழுந்து உடைந்தால் என்ன ஆகும்\n“இப்படி… ஆகிவிட்டதே” என்று உடனே அந்தக் கிறக்கம் வரும். இவ்வளவு பணம் போட்டு வாங்கினேன்… எல்லாம் போய்விட்டதே…\n3.அப்பொழுது வேதனை என்ற “விஷமான உணர்வுகள்” சேர்கின்றது.\n4.அந்த விஷமான உணர்வை நமக்குள் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா\nஅந்தச் சந்தர்ப்பத்தில் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு உடல் முழுவதும் படரவேண்டும் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.\nஏனென்றால் இது சந்தர்ப்பம். தவறி விழுந்து விட்டது நாமும் கவனிக்கவில்லை.\nசந்தர்ப்பத்தால் ஏற்பட்ட இந்த நிலையால் நமக்குள் வேதனையைச் சுவாசிக்க நேருகின்றது. அந்த வேதனை நம் சாப்பாட்டுடன் கலக்கின்றது.\nபொருள் உடைந்தது நம் கணவருக்குத் தெரிந்தால் சங்கடம்தான் அவர் ஏதாவது சொல்வார். அதற்கப்புறம் மாமியார் ஏதாவது சொல்வார்களோ என்று இப்படி இரண்டு நிலை ஆகும்.\nகை தவறி பொருளைப் போட்டு அது உடைந்தவுடன் இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் வரும்.\nபணத்தைச் செலவழித்து வாங்கிய பொருள் மீது கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருந்தால் இப்படிச் செய்வாயா என்று கணவர் சப்தம் போடுவார். இப்படி அவர் கேட்டவுடன் இரண்டு பங்கு வேதனை ஆகிவிடும்.\nஅங்கே இருந்து மாமியார் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். “ஏன் அம்மா நீ தான் அக்கறையோடு வாங்கி வந்தாயே… சூதானமாக வைக்கத் தெரியாதா… நீ தான் அக்கறையோடு வாங்கி வந்தாயே… சூதானமாக வைக்கத் தெரியாதா… உனக்கு எதற்கு இந்தப் பொருள்… உனக்கு எதற்கு இந்தப் பொருள்…” என்று அவர்களும் கேட்கத்தான் செய்வார்கள்.\nயாராக இருந்தாலும் கேட்பார்கள். நீங்களாக இருந்தாலும் கேட்பீர்கள் நானாக இருந்தாலும் கேட்கத்தான் செய்வேன். அந்தச் சந்தர்ப்பம் அதைக் கேட்கச் செய்கிறது.\nஅப்பொழுது அவர்கள் கேட்கும்போது இங்கே வேதனை இன்னும் அதிகமாகின்றது. அதே சமயத்தில் அவர்களையும் வேதனை அடையச் செய்கிறது.\nகீழே விழுந்து பொருள் உடைந்த இந்தச் சந்தர்ப்பம் கேட்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் இத்தகைய விஷமான உணர்வுகளை நுகரச் செய்து விடுகின்றது.\nஏனென்றால், நுகர்ந்த சந்தர்ப்பம் நமக்குள் இது வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரில் பட்டு இது தெரிகின்றது. நாம் தெரிந்து கொள்கிறோம்.\nஆனால் நாம் யாராவது அதைத் துடைக்கின்றோமா\nஅதற்குத்தான் “ஓ…ம் ஈஸ்வரா..” என்று சொல்லி அந்த நிமிடமே உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.\n1.எனக்குச் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல் வேண்டும்\n2.எனக்கு மன பலம் வேண்டும்\n3.நாளை நான் செய்வதெல்லாம் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று\n4.அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅப்பொழுது அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் வராது.\nவீட்டில் மாமியார் கேட்கும்போது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு சந்தர்ப்பம் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று நடந்த உண்மையைச் சொல்லலாம்.\nஅப்பொழுது நமக்குள் அந்த வேதனை வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.\nமாமியாராக இருப்பவர்களுக்கும் மருமகள் இப்படிச் செய்துவிட்டது என்று அங்கே அவர்களுக்கு வேதனை வருகின்றது. ஏனென்றால் ஒருவருடன் இது போய்விடுவதில்லை.\n2.”அத்தனை பேருக்கும்…” இதனால் புதிதாக நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.\nஇந்த மாதிரி நிலைகளுக்குத்தான் பொதுவான நிலைகளில் காலையில் எழுந்தவுடன் 6.00 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நாங்கள் பெறவேண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்று பேட்டரியைச் சார்ஜ் ஏற்றுவது போல் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅப்பொழுது இந்த மாதிரி வேதனைகள் வரும் போது ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் தீமைகள் புகாது தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் செலுத்தி அந்தத் தீமைகள் விளையாமல் தடுத்துவிடலாம்.\nஅதற்குத்தான் இந்த “உபாயத்தைக் கொடுப்பது”.\nபல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி நீக்கி இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்தான் என்ற உண்மையை உணர்ந்து இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் பக்குவப்படுத்தும் நிலைக்கு நாம் அனைவரும் வர வேண்டும்.\nஞானிகள் இந்��ப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்ளும் நிலைகளுக்குத்தான் ஆலயங்களையும் காவியங்களையும் படைத்துள்ளார்கள்.\nஅதை எல்லாம் நீங்கள் தெரிந்து உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழவேண்டும் மகிழ்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/18/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:29:09Z", "digest": "sha1:LQMATFK3H7AIDRWONXA54SVB625Y4HR4", "length": 13551, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநடந்தவைகளை விட்டுவிட்டு இனி நடக்கப்போவதை நல்லதாக எப்படி மாற்ற வேண்டும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநடந்தவைகளை விட்டுவிட்டு இனி நடக்கப்போவதை நல்லதாக எப்படி மாற்ற வேண்டும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…\nஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.\n2.பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து\n3.பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி\n4.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் “புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்…\nஆனால் ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். ஏனென்றால் எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.\nஎத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நிலையே இன்று தொடர்கிறது.\nஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.\n1.பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில்\n2.ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து\n3.மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.\nஅரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள்.\nஆக மொத்தம் நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.\nஅதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.\n1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு\n2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்\n3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து\n4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள். இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள்.\n1.கலியை ஆண்டவன் வந்து கல்கியாக்குவதில்லை.\n2.இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…\n3.இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.\nஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை. மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது.\nஇன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்\n1.நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் பெரும் நாடகம்.\n2.நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம்.\nஇந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா. அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.\nஇன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2020/07/14/realme-c11-india-price/", "date_download": "2020-10-29T07:36:29Z", "digest": "sha1:O4HSFQ7OZVV6GABZU4WM5XG3ZLIRPU3R", "length": 5136, "nlines": 64, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 7499 விலையில் ரியல்மி சி11 இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ. 7499 விலையில் ரியல்மி சி11 இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய சி11 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நைட்ஸ்கேப் மோடும் வழங்கப்பட்டு இருக்கிறது\n6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்\n2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்\n2 ஜிபி LPDDR4x ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n13 ��ம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF\n2 எம்பி டெப்த் சென்சார், f/2.4\n5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4\nஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)\n3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ\nடூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\nரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ரூ. 7500 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்\nடிக்டாக் தடையை தொடர்ந்து டிங்டாங் ஆப் இப்போ வைரல்\nஒன்பிளஸ் பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 24999 துவக்க விலையில் ஒன்பிளஸ் நார்டு இந்தியாவில் அறிமுகம்\nரூ. 7999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமற்ற மாடல்கள் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nவிலையில் ஷாக்… ரெட்மி நோட் 9 இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/this-is-the-best-time-to-eat-lots-of-beneficial-benefit", "date_download": "2020-10-29T08:20:17Z", "digest": "sha1:H54QRCMDJXZBH4UGFU6R5XUOKPUM362Z", "length": 12096, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏராளமான நன்மைகள் தரும் தயிரை சாப்பிட இந்த நேரம்தான் சிறந்தது...", "raw_content": "\nஏராளமான நன்மைகள் தரும் தயிரை சாப்பிட இந்த நேரம்தான் சிறந்தது...\nதயிரால் ஏராளமான நன்மைகள் உள்ளன.\nதயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது.\nதயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும்.\nதயிர் மற்றும் கருப்பு உப்பு\nஇந்த கலவை உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.\nதயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.\nதயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.\nஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும்.\nபழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.\nமற்றும் இஞ்சி இந்த கலவையில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.\nதயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்\nஇந்த கலவை மூட்டு வலியைக் குறைக்க உதவும் மற்றும் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையைத் தடுக்கும்.\nதயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.\nதயிரை சாப்பிடக்கூடாத பருவங்கள் என்றால் இலையுதிர் காலம், கோடைக்காலம் மற்றும் வசந்த காலங்களாகும். இதை சாப்பிட ஏற்ற பருவம் என்றால் அது குளிர்காலம் தான். இப்போது தயிரை எதோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சாப்பிடக்கூடாது எனக் காண்போம்\nதயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\nசிங்கிள் ஆளாய் தெறிக்கவிட்ட பாலாஜி முருகதாஸ்... ஒத்த வார்த்தையில் ஓஹோ என வைரலாகும் மீம்ஸ்...\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக��கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122185/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5791", "date_download": "2020-10-29T09:29:05Z", "digest": "sha1:MRHTK7ZB6UOE4WGI5EFTO3V2CHTIYG54", "length": 8049, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..\nதமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக் கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்தது.\nதமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயி ரத்து 706 பேர் \" டிஸ்சார்ஜ் \" செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியது.\nசென்னையில் புதிதாக ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று கண் டறியப்பட்டு உள்ளது. கோவையில் 596 பேருக்கும், செங்கல் பட்டில் 296 பேருக்கும் , கடலூரரில் 256 பேருக்கும் , திருவள்ளூரில் 202 பேருக்கும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/20/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2020-10-29T08:44:36Z", "digest": "sha1:EP4ALCDOUWPO6D66DZWSUSASHUPEUQ3F", "length": 5841, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவு செய்ய கடன் வசதி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வா���்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவு செய்ய கடன் வசதி-\nபல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீள செலுத்துவதற்கு இயலும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு Online கல்வி முறையை தொடர்வதற்காகவும் இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிட்டா லியனகே கூறியுள்ளார். 2019 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆங்கில பாடநெறிகள் ழுடெiநெ ஊடாக கற்பிக்கப்படவுள்ளது.\n« பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை- வட்ஸ்அப் ஊடாக நிதி மோசடி செய்தவர் கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:53:52Z", "digest": "sha1:MPZUUG3V3BX2U65IMVYFVFSOCT2UZUKC", "length": 18524, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "குமரகுருபர சுவாமிகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ குமரகுருபர சுவாமிகள் ’\nதில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்.... உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது.... இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா\nஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்\nகுமரன் தன் பிஞ்சுக் கைகளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது மேரு மலையும் அதிர்வடைகிறது தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்... \"இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்\" என்கிறான் குமரன். மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை... \"கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந்து அருகணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக் குறையிரந்து, அவள்... [மேலும்..»]\nசிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்... வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செ���்வார்கள் \"எமது சிற்றிலைச் சிதையேலே,\" என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம் \"எமது சிற்றிலைச் சிதையேலே,\" என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம் இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்... [மேலும்..»]\nகந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை\nமுருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்... கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால் அகத்துண் மகிழ்பூத்தளித்து... போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்... பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்... [மேலும்..»]\nஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா\n\"குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.\" [மேலும்..»]\nஅக அழகும், முக அழகும் – 1\nகுழந்தை முருகனின் தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது.... அதுவே கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது.... [மேலும்..»]\n\"நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன\" நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஉத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nபாரதி: மரபும் திரிபும் – 8\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\nகாயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:20:00Z", "digest": "sha1:JJLJ65E3CDJYDI5N6D4AWB75Z4F5CLYY", "length": 9823, "nlines": 98, "source_domain": "maattru.com", "title": "நேர்காணல் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகிரேக்க நெருக்கடி: விடிவு சாத்தியமா – 1 – பீட்டர் மார்டின்ஸ்\nஐரோப்பிய அதிகாரமையத்திடமிருந்து கிரேக்கத்தை பணியவைக்கிற ஆணை வெளிவந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. கிரேக்கத்தின் நிலையினை ஆய்வு செய்துபார்க்கவேண்டியது அவசியம்Continue Reading\nபுலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…\nவாழ்வின் ஆதாரம் காதல். வாழ்வின் தூரத்தை நிர்ணயிக்கப் போதுமான அளவு கோளாக இருப்பதுவும் காதல். காதலுக்கு ஆண்பெண் பேதமில்லை. அதுகுடும்பப்பெண், போராளி, படித்தவள், படியாதவள், சமூகஆர்வலர், ஆர்வலரில்லாதவர் என்பதான மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது. Continue Reading\nதிருநங்கையற்கு பிரதிநிதித்துவம்: கனவு நிஜம���குமா\n\"யாரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை. அரசியலில் உள்ள ஜாம்பவான்கள் எல்லோரும், பல தோல்விகளையும் அவமானங்களையும் கண்டு தான் வென்றுள்ளார்கள். இந்த முறை தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்\" - பாரதி கண்ணம்மா.Continue Reading\n‘தலித் எழுத்தாளன்’ என்பதும் சாதிய மதிப்பீடுதான் \nஊடகங்கள்-தனிமனித-சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உங்களுடைய கதைகள் அதிகமாகப் பேசுகின்றன. ஏன்\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்…….\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஉதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன் மரணம் கூட இறந்து போகும்……\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/pastors-meeting/", "date_download": "2020-10-29T08:39:44Z", "digest": "sha1:DB4IPVB7NXPUPUJUJP6Z3LHQVB77Y674", "length": 4307, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Pastors Meeting Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nபோதகர் கூடுகை | செய்தி 2...\nபோதகர் கூடுகை | செய்தி 2...\nபோதகர் கூடுகை | செய்தி 2\nபோதகர் கூடுகை | செய்தி 2 (Download Mp3)...\nபோதகர் கூடுகை | செய்��ி 2\nபோதகர் கூடுகை | செய்தி 1 (Download Mp3)...\nபோதகர் கூடுகை | செய்தி 3\nபோதகர் கூடுகை | செய்தி 3 (Download Mp3)...\nபோதகர் கூடுகை | செய்தி 2\nபோதகர் கூடுகை | செய்தி 2 (Download Mp3)...\nபோதகர் கூடுகை | செய்தி 1\nபோதகர் கூடுகை | செய்தி 1 (Download Mp3)...\nபரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள்-2 (Download Mp3)...\nபரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள்-1 (Download Mp3)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thamizharkural.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:04:28Z", "digest": "sha1:6CYWVAB4V6ZN36SBI6FJWQX5DCFPWIBG", "length": 7792, "nlines": 84, "source_domain": "thamizharkural.com", "title": "வரலாறு – தமிழர் குரல்", "raw_content": "\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் \nகீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’\nகீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது.…\nபத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால்…\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள்\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nயாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்\nஉத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில�� வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து October 27, 2019\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள் October 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508946", "date_download": "2020-10-29T08:54:38Z", "digest": "sha1:4GW52WV54THCW53P3CYWOLKDP7EQLVQL", "length": 19827, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "தீயணைப்பு நிலைய வீரர்கள் முக கவசம், உணவு வழங்கல்| Dinamalar", "raw_content": "\nஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்: டுவிட்டரில் ...\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ... 18\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ... 6\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 10\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 8\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 9\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 14\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 4\nதீயணைப்பு நிலைய வீரர்கள் முக கவசம், உணவு வழங்கல்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில் முதியோர்களுக்கு முக கவசம் மற்றும் உணவு வழங்கினர். தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் மூதாட்டிகள் சிலருக்கு காட்டன் துணியால் தைக்கப்பட்ட முக கவசம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில் முதியோர்களுக்கு முக கவசம் மற்றும் உணவு வழங்கினர்.\nதீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் மூதாட்டிகள் சிலருக்கு காட்டன் துணியால் தைக்கப்பட்ட முக கவசம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், முதன்மை தீயணைப்பு அலுவலர் பரமசிவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிச்சப்பிள்ளை, செல்வகுமார், ஐசக், பிரேம்குமார், வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியன் வங்கியில் கொரோனா விழிப்புணர்வு\nமூணாறில் 144 தடை உத்தரவு அமல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் த��்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியன் வங்கியில் கொரோனா விழிப்புணர்வு\nமூணாறில் 144 தடை உத்தரவு அமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/27/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:46:32Z", "digest": "sha1:KMAPNR2KPIZFYK56A7Y5KHFB6FJM7NYU", "length": 11131, "nlines": 116, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.\n1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது\n2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக\n3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…\nதெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்… காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.\nஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது\n உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்\n2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.\n3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.\n4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.\n5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.\nதீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன… என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.\nஅவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.\nசில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…\n1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர\n2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.\n3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.\nஅத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.\nநமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.\nஅப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.\n1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்\n2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து\n3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\\ற்று\n4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/20/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8/", "date_download": "2020-10-29T07:13:37Z", "digest": "sha1:QBEYVXXUME5SG34J6AXDZUD4CASNLEDH", "length": 9790, "nlines": 112, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.\nசரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.\nஅப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு\n1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே\n2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.\nஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…\n1.மா���ு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து\n2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்\n3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.\n4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…\nஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.\n1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்\n2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்\n3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.\n4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.\nபேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.\nசிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.\nஇன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று\n2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620121", "date_download": "2020-10-29T08:04:00Z", "digest": "sha1:VK3HMPNIQKLLECC3IGDIHWKQ4NCLLNN3", "length": 11279, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "விளையாட்டு துளிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல் வாரத்தில் நடந்த 7 ஆட்டங்களில், முதலில் பேட்டிங் செய்த அணிகளே 6 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரே ஆட்டத்தில் மட்டும் 2வது பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. அது மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த சென்னை வெற்றி பெற்றது. இது வரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவுக்கு நடப்புத் தொடரில் முதல் 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செயதவர்கள் வென்றுள்ளனர். இது கடந்த ஆண்டு முதல் 7 போட்டி களில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளில் வென்றும், 3 போட்டிகளில் தோற்றும் இருக்கின்றன. அதிலும் இந்த வெற்றி, தோல்வி விகிதம் 2014, 2016, 2018ல் 1:6 என தலை கீழாக இருந்துள்ளது.\nமுதல் 7 ஆட்டங்களில் மொத்தம் 190 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஷார்ஜாவில் 18 பவுண்டரிகளும், அபுதாபியில் 57பவுண்டரிகளும், துபாயில் 115 பவுண்டரிகளும் விளாசப்பட்டன.\nநடந்து முடிந்த 7 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே ஷார்ஜாவில் நடந்துள்ளது. அங்கு நடந்த ராஜஸ்தான்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டும் முந்தைய சாதனையை சமன் செய்யும் வகையில் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. துபாயில் 4 போட்டிகளில் 32 சிக்சர்களும், அபுதாபியில் நடந்த 2 போட்டியில் 25 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.\nநீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தது, போதுமான பயிற்சி ���ல்லாதது, யுஏஇயில் நிலவும் கடுமையான வெப்பம் ஆகியவற்றினால் வீரர்களிடையே சோர்வும், தடுமாற்றமும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் இந்த 7 ஆட்டங்களில் 17 கேட்ச்களை தவற விட்டதில் புதிய சாதனையும் நிகழ்ந்துள்ளது. துபாயில் நடந்த ஆட்டங்களில் 13 கேட்ச், அபுதாபி, ஷார்ஜாவில் தலா 2 கேட்ச்கள் கை நழுவியுள்ளன. அவற்றில் பெங்களூர் அதிகபட்சமாக 2 ஆட்டங்களில் 6 கேட்ச்களும், டெல்லி 2 ஆட்டங்களில் 5 கேட்ச்களையும் பிடிக்காமல் விட்டதால் பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கின்றனர்.\nமுதல் 7 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளனர். சுழலில் 32 விக்கெட்களும், வேகத்தில் 54 விக்கெட்களும் சிதறியுள்ளன. முதல் பவர் பிளேயிலும், கடைசி 5 ஓவர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு\nசார்ஜாவில் அடுத்த 2 போட்டியிலும் சரவெடிதான்: கேப்டன் வார்னர் பேட்டி\nமும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்\n× RELATED விளையாட்டு துளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616859/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T08:25:26Z", "digest": "sha1:K34XEYFDQEF2VDIQGLYK4SK3CPJY2TDM", "length": 14232, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்ற��் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nமாஸ்கோ: கொரோனா வைரசை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக, உலகில் முதன்முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு ேமலாக உலக மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தடுப்பு மருந்து கண்டறியப்படாததால், லட்சக்கணக்கான மக்கள் இறந்தும், கோடிக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதித்தும் வருகின்றனர். நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் பல நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்��� தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 31,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்று பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பயன்பாட்டுக்காக ‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசியின் விநியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷ்ய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறுகையில், ‘கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷ்ய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் விநியோக திட்டத்தின்படி, மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக அறியப்படும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும். இந்த தடுப்பூசி திங்கள்கிழமை (நாளை) முதல் வழங்கப்படும். நாட்டில் உள்ள 85 பிராந்தியங்களுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக கடந்த ஆக. 11ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் - 5’ என்று பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.\nஇதை மாஸ்கோவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்தார். இருந்தும், தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு நாடுகளும் விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டிஷ் மருத்துவ இதழான ‘தி லான்செட்’ ரஷ்ய சுகாதார அமைச்சின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி குறித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டது. அதில், இந்த தடுப்பூசி 100 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால், உலகிலேயே ரஷ்யாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nநந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற ஐ.டி சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பணம் பறிமுதல்; முறைகேடுகள் கண்டுபிடிப்பு.\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nகடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\n× RELATED தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2020/06/04/samsung-galaxy-a31-launched-in-india/", "date_download": "2020-10-29T07:23:43Z", "digest": "sha1:2VVXWFV4UXUW2A3UK2ARSRDAX2BEBYUX", "length": 5886, "nlines": 67, "source_domain": "nutpham.com", "title": "48MP குவாட் கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\n48MP குவாட் கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:\n6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்\n6 ஜிபி LPDDR4x ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டி��்கும் வசதி\nஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0\n48MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/2.0\n8MP 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2\n5MP டெப்த் சென்சார், f/2.4\n5MP மேக்ரோ சென்சார், f/2.4\n20MP செல்ஃபி கேமரா, f/2.2\n3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்\nடூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nசாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் இதன் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம், சம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.\nபயனர் விவரங்களை களவாடியதாக கூறி கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nவாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் VIP சந்தாவினை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஒன்பிளஸ் பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 24999 துவக்க விலையில் ஒன்பிளஸ் நார்டு இந்தியாவில் அறிமுகம்\nரூ. 7999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமற்ற மாடல்கள் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nவிலையில் ஷாக்… ரெட்மி நோட் 9 இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:23:06Z", "digest": "sha1:JSUDHDWKCDGDXKQ7RMTHHXIXV4VG4KB6", "length": 6778, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துப்புரவு முடிந்த கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:துப்புரவு முடிந்த கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்ட���ம் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\n\"துப்புரவு முடிந்த கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2017, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-become-mother-again-055939.html", "date_download": "2020-10-29T08:14:01Z", "digest": "sha1:OOPP4DNLYJMN22C6HXP3GYTJBTEHESJY", "length": 16064, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! இந்த துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆகனும்! | Trisha become mother again! - Tamil Filmibeat", "raw_content": "\n25 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n40 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n44 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n52 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்த துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆகனும்\nசென்னை: என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிகை த்ரிஷா அம்மாவாக நடிக்கிறார்.\nபதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகை சினிமாவில் அதே மவுசுடன் இருக்க முடியுமா என்று கேட்டால் தைரியாமாக ஏன் முடியாது அதுதான் த்ரிஷா இருக்கிறாரே எனச் சொல்லலாம்.\nஆரம்பகாலங்களில் சினிமாவின்மீது த்ரிஷா கொண்ட காதல் நாளுக்கு நாள் அதிகமாகி அவருடைய அழகும் நடிப்பும் மெருகேறிக்கொண்டே போகிறது. இது விஜய் சேதுபதியுடன் அவர் நடித்திருக்கும் 96 திரைப்பட டீசர் பார்த்தவர்களின் மைண்ட் வாய்ஸ்.\nகுழந்தைக்கு தாயாக நடித்தால் ஹீரோயின் இமேஜ் போய்விடும், ஆண்ட்டி ஹீரோபோல ஆண்ட்டியான ஹீரோயின் என்றெல்லாம் விமர்சிப்பார்கள் என பொதுவாக நடிகைகள் பயப்படுவதுண்டு. அதற்கு விதிவிலக்காக, ஒரு பெண்குழந்தைக்கு தாயாக \"என்னை அறிந்தால்\" படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்த கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.\nதற்போது மீண்டும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இயக்குனர் திருஞானம் இயக்கும் \"பரமபதம் விளையாட்டு\" என்ற படத்தில் மருத்துவராக நடிக்கும் த்ரிஷா ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிக்கிறார்.\nஇப்படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரேயொரு கதாபாத்திரம்தான் என தற்போது தெரியவந்துள்ளது. டாக்டர், அம்மா என பரிமாணம் எடுக்கும் த்ரிஷா அசரவைக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிக்க உள்ளாராம். அது கட்டிப்பிடித்து உருண்டு முடியைப் பிடித்து பிய்த்து எடுக்கும் வழக்கமான குழாயடி சண்டைபோல இல்லாமல் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஸ்டைலிஷ் சண்டையாக இருக்கும் என்கிறார்கள்.\nத்ரிஷாவோட அழகுல மயங்கி விழுந்தவங்க இனி ஆக்‌ஷனிலும் மயங்கி விழப்போறாங்க.\nகுடிபோதையில் முன்னாள் காதலருடன் தள்ளாடும் நடிகை த்ரிஷா.. திடீரென தீயாய் பரவும் பகீர் போட்டோஸ்\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தில நான் தான் அமெரிக்க மாப்பிள்ளை.. நடிகர் பெனிடோ ஜாலி பேட்டி\nயாரு இந்த குட்டி ஏஞ்சல்... முன்னணி நடிகை வெளியிட்ட க்யூட் புகைப்படம்\nதிரிஷாவுக்கு என்ன ஆச்சு.. சமூக வலைதள போஸ்ட்டுகள் எல்லாம் திடீரென டெலிட் ஆகியிருக்கு\nதிரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா சிம்பு வைரலாகும் தகவல்.. இது உண்மையா வைரலாகும் தகவல்.. இது உண்மையா\nவைரலாகும் ’96’ மேக்கிங் வீடியோ.. அப்படியொரு எமோஷனலான சீனுக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க\nகஞ்சாவும் சரக்கும் சேர்ந்து அடிக்கிறீங்களோ.. த்ரிஷா மீது பாய்ந்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. த்ரிஷாவை மிரட்டும் நடிகை\nபிரேக் முடிஞ்சாச்சு.. சோசியல் மீடியாவுக்கு மீண்டும் திரும்பிய ஹீரோயின்.. செல்ஃபியுடன் ரீ என்ட்ரி\nசிவகார்த்திகேயன் த்ரிஷா விளம்பர வீடியோ ..இணையத்தில் வைரல் \n டிஜிட்டல் போதையாம்..சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்\nஅந்தப் பதிவை அதிரடியாக நீக்கிய நடிகை த்ரிஷா.. தனது முன்னாள் காதலரை பற்றிதான் அப்படிச் சொன்னாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_08_16_archive.html", "date_download": "2020-10-29T08:18:37Z", "digest": "sha1:ZRKHKXERJCLRT7LPH57PVRJUJB5CGAMM", "length": 18734, "nlines": 654, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 16, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகவனமாக இருக்க வேண்டிய நேரம்*தள்ளாடுகிறது பங்குச் சந்தை\nகீழே செல்லும் என்று எதிர்பார்க் கப்பட்ட சந்தை வியாழன் அன்று மேலே சென்று எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஐரோப்பாவில் நிலைமை சீராகி வருகிறது என்று வந்த அறிவிப்புகளும், இந்தியாவில் வருமான வரி சீர்திருத்���ங்கள் பற்றி வந்த அறிவிப்புகளும் தான் சந்தையை பெரிய அளவில் நிமிரச் செய்தது.\n வருமான வரிச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை 2011ம் ஆண்டு முதல் கொண்டு வர முடிவு செய்து, அது குறித்த தகவல்கள் வியாழனன்று வெளிவந்தன. ஒரு பக்கம் வருமான வரிகளைக் குறைத்தாலும், மறுபக்கம் வரிகள் கூடுவதற்காக இதுவரை வருமான வரிக்கு கீழ் வராதவைகளும் உட்படுத்தப்பட உள்ளன. இருப்பினும், தற்சமயம் வெளிவந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, வரிப்பளு 2011ம் ஆண்டு முதல் குறைக்கப்படவுள்ளன என்று தெரிவதால், சந்தை அதை நன்கு வரவேற்றது.வெள்ளியன்று முதலீட்டாளர்கள் லாப நோக்குடனே செயல்பட்டனர். அமெரிக்காவில் சில்லரை விற்பனைகள் குறைந்துள்ளதாக வந்த தகவல்களை அடுத்து, சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் விலை குறைந்தன.வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 106 புள்ளிகள் குறைந்து, 15,411 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 24 புள்ளிகள் குறைந்து, 4,580 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.\nஆயில் இந்தியாவின் புதிய வெளியீடு சப்ஸ்கிரிப்ஷன்:என்.எச்.பி.சி.,யின் புதிய வெளியீடு அபரிமிதமாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயில் இந்தியாவின் வெளியீடு செப்., 7ம் தேதி முதல் வரவுள்ளது.\nஇதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை; 1000 முதல் 1,100 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போடத் தகுந்த வெளியீடு.அதானி வெளியீட்டின் பங்கீடு வந்துவிட்டது; விரைவில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். ராஜ் ஆயில் மில் வெளியீடு எதிர்பார்த்தது போல, லிஸ்டிங்கில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. முதல் நாள் சிறிது நஷ்டத்திலேயே முடிவடைந்தது.\nகுறையும் வீட்டுக்கடன் வட்டி:ஸ்டேட் பாங்கைத் தொடர்ந்து வங்கிகள் பலவும், வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன. எச்.டி.எப்.சி., நிறுவனம் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையுள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டியை, அரை சதவீதம் குறைத்துள்ளது. இது தவிர, வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்க, 20 லட்சம் ரூபாய்க்குள் பட்ஜெட் வீடுகள் பல இடங்களில் பல நிறுவனங்களால் கட்டப்பட்டு வருகின்றன.\n:விமான எரிபொருள் விலைகள் குறைப்பது பற்றி யோசிக்கப்படும் என்ற தகவல்கள் வர ஆரம்பித்தவுடன், விமானக் கம்பெனிகளின் பங்குகள் வெள்ளியன்று சர்ரென்று உயரத் து��ங்கின.\nபணவீக்கம்:பணவீக்கம் இன்னும் மைனசில் தான் இருக்கிறது. சென்ற வாரத்தை விட சிறிது கூடவே இருக்கிறது. பணவீக்கம் இந்த வாரம் 1.74 சதவீதம் மைனசில் இருந்தது. இது, கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு.\nஅடுத்த வாரம் எப்படி இருக்கும்பருவ மழை இன்னும் தேவையான அளவு கிடைக்கவில்லை என்றாலும், சமீபத்திய அறிவிப்புகளாலும், உலகளவில் ஏற்படும் முன்னேற்றங்களாலும், சந்தை சிறிது நிமிர்ந்து நிற்கிறது. இருப்பினும், சிறிது கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nகவனமாக இருக்க வேண்டிய நேரம்*தள்ளாடுகிறது பங்குச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/10/11193001/1265598/Aruvam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-10-29T08:50:36Z", "digest": "sha1:3TS3RK2GDNBEZTUMNQ65IZ6OPYDIFZFR", "length": 10948, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Aruvam Movie Review in Tamil || நாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 11, 2019 19:30\nதரவரிசை 4 4 5 6\nநாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால், ஒரு விபத்தில் தாய் இழக்கிறார். சமூக சேவையும் செய்து வரும் கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில், வேலையில் மும்முரமாக இருக்கும் சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா அகியோர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களால் நாயகன் சித்தார்த் கொல்லப்படுகிறார். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.\nஒரு எறும்பு கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நேர்மையான கண்டிப்புடன் செயல்படும் அதிகாரியாக நடிப்பில் பளிச்சிடுகிறார். இறந்த பிறகு ஆவியாக வந்து ஸ்கோர் செய்ய முடியவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா முதல் பாதியில் சமூக சேவகியாக மனதில் பதிகிறார். ஆனால், பிற்பாதியில் வில்லன்களை கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகவில்லை. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.\nவில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nரொம்ப பழைய கதையை தூசி தட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். படத்தை முழுவதும் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.\nதமன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் ஏகாம்பரம் கவனிக்க வைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘அருவம்’ சுவாரஸ்யம் குறைவு.\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620122", "date_download": "2020-10-29T07:58:23Z", "digest": "sha1:4NWXRT36MBYFR3LBH444WP24CBOTUI64", "length": 9988, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ராயுடு இல்லாதது பின்னடைவு தான்...தோனி புலம்பல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராயுடு இல்லாதது பின்னடைவு தான்...தோனி புலம்பல்\nநடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் 2 தோல்வியை சந்தித்துள்ளது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய சிஎஸ்கே அடுத்து ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன் வித்தியாசத்திலும், டெல்லி கேப்பிடல்சிடம் 44 ரன் வித்தியாசத்திலும் மண்ணைக் கவ்வியது. சென்னை வீரர்கள், இலக்கை துரத்தும்போது வெற்றிக்கான முனைப்பை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிஎஸ்கே பேட்டிங் குறித்த மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ‘களமிறங்குவதற்கு முன்பாக கொஞ்சம் குளுகோஸ் குடிச்சிட்டு வாங்கப்பா’ என்று சே���க் செய்த ட்வீட்டும் லைக்குகளை அள்ளி வருகிறது. டெல்லி அணிக்கு எதிராக தோற்றது பற்றி தோனி கூறுகையில், ‘இது எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக அமையவில்லை.\nஇரவில் பனிப்பொழிவு இல்லை என்றாலும், ஆடுகளம் சற்று ஸ்லோவாகி விட்டது என்றே நினைக்கிறேன். எங்கள் பேட்டிங்கிலும் போதுமான வேகம் இல்லை. அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தொடக்க ஓவர்களில் கணிசமாக ரன் குவிக்காததால், தேவைப்படும் ரன் ரேட் வெகுவாக அதிகரித்து கடும் நெருக்கடியில் சிக்கி விட்டோம். இதை சமாளிப்பது பற்றி நாங்கள் ஆலோசித்தே தீர வேண்டும். அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்து தெளிவான வியூகத்தை வகுக்க வேண்டியது அவசியம். காயம் காரணமாக ராயுடு இல்லாததும் பின்னடைவை கொடுத்தது. அடுத்த போட்டிக்கு அவர் தயாராகி வருவதால் இந்த பிரச்னை தீர்ந்துவிடும் என நினைக்கிறேன். பந்துவீச்சிலும் முன்னேற்றம் தேவை’ என்றார்.\nசென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் அக். 2ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு\nசார்ஜாவில் அடுத்த 2 போட்டியிலும் சரவெடிதான்: கேப்டன் வார்னர் பேட்டி\nமும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்\n× RELATED டு பிளெஸ்ஸி, ராயுடு, ஜடேஜா விளாசல் டெல்லி கேப்பிடல்சுக்கு 180 ரன் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-10-29T08:03:07Z", "digest": "sha1:VS3MQIV5LYX3CVS4GLELYFDIVQS7EDK2", "length": 17140, "nlines": 112, "source_domain": "maattru.com", "title": "தனிமை மனிதர்க���ும் - சமூக வலைதளங்களும்... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்…\nதற்போதைய இளைய தலைமுறை சமூக வலைதளங்களிலேயே தங்கள் வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்று மூத்த தலைமுறை விமர்சனம் செய்கிறது. ஆனால், இதனை இளைய தலைமுறையின் குறைபாடாக மட்டும் சொல்லி கடந்துவிட முடியுமா அல்லது சமூக வலைதளங்களின் மீது மொத்த பழியையும் போட்டுவிட்டு நகர்ந்துவிட முடியுமா \nசமூகத்தின் எந்த ஒரு விளைவும் சமூக காரணிகளிலிருந்தே எழுகிறது. இன்றைய இளம் தலைமுறையின் வாழ்வில் சமூக வலைதளங்கள் கணிசமான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விளைவின் சமூக காரணிகளை தேடத்தான் வேண்டும்.\nvirtual உலகில் என்ன நிகழ்கிறது நிறைய அளவலாவல்கள், விவாதங்கள், அன்பு, நட்பு, காதல் பகிர்தல்கள் virtual உலகை ஆக்கிரமிக்கிறது. அதாவது நிஜ உலகில் நாம் தொலைக்கும் விஷயங்கள் virtual உலகில் மிக அதிகமாக நிகழ்கிறது. இன்னொரு வார்த்தைகளில் சொலவதானால் கூட்டு குடும்ப வாழ்வை தொலைத்து, whatsapp group ல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.\nஇந்த வரிகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் செய்தி இதுதான். நிஜ வாழ்க்கையின் மறுதலிப்புகள்தான் virtual உலகின் பிரதிபலிப்பு. வேக வேகமாக சாப்பிட்டு, வேக வேகமாக தூங்கி, வேக வேகமாக வாழ்ந்து முடிக்கும் நமக்கு மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் கூட்டு வாழ்க்கைக்கான, உறவுப் பகிர்தலுக்கான ஏக்கமும் ஒளிந்திருக்கிறது. நிஜ வாழ்வில் அதற்கான சூழல் மறுக்கப்படும் நிலையில் virtual உலகில் அது பிரதிபலிக்கிறது.\nதற்போதையை நவீன சமூகம் தனது மனிதர்களை கூட்டு குடும்ப, கூட்டு சமூக வாழ்க்கையை தொலைத்து தனித்தனி மனிதர்களாக வாழச் செய்கிறது. ஒரு தனிக் குடுபத்திற்குள்ளும் பெற்றோர்களும், பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும் தனித்தனி அறைகளில் தனித் தனியாக வாழ்கிறார்கள். கையில் ஸ்மாட் ஃபோனும், whatsappம், facebookம் அவர்கள் உலகமாகிறது.\nஉறவுகளுடனான அளவலாவலும், பகிர்வும் மறுக்கப்படும் சமூகச் சூழலில், whatsappம் facebookம் அந்த அளவலாவலை பகிர்தலை அளிக்கிறது. கூட்டு சமூக வாழ்க்கை தொலைந்து போன சமூகத்தில் whatsappம் facebookம் அந்த கூட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது. காதலுக்கான சுதந்திரமான தளம் மறுக்கப்படும் சமூகச் சூழலில், whatsappம் facebookம் அந்த தளத்தை அளிக்கிறது.\nசற்று ஆழ்ந்து நோக்கினோமானால், சம���க வலைதளங்கள் இளைய தலைமுறையை இப்படி உருவாக்கவில்லை. நமது சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்கனவே இருந்த சிக்கல்தான், இளைய தலைமுறையை சமூக வளைதளங்களிடம் ஒப்படைத்திருக்கிறது.\nசமூக வலைதளங்களில் தங்களுக்கான நட்புகளை, தங்களுக்கான வட்டத்தை இளைய தலைமுறை உருவாக்கிக் கொண்டு, அந்த வட்டம் நிஜத்திலும் சொந்த பந்தங்களாக பரிணமிப்பது, கூட்டு சமூக வாழ்க்கை மீது நமக்குள்ள பிடிப்பை வெளிப்படுத்துகிறது.\nஆம், அடிப்படையில் அனைத்து உயிர்களும் கூட்டாக வாழும் பண்பைத்தான் கொண்டுள்ளன. கூட்டு வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியடைகின்றன. ஆனால், இயற்கைக்கு புறம்பாக நாகரிக மனிதர்களை கூட்டு வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தி, தனித் தனி தீவுகளாக சிதறடித்திருக்கிறது நவீன சமூகம்.\nகூட்டுச் சமூக, கூட்டுக் குடும்ப வாழ்வை தொலைக்கும் நிலைக்கு சமூகம் வரக் காரணம் என்ன\nமுற்றிலும் பணமயமாகிப்போன பதற்றமான வாழ்க்கை, ஒவ்வொரு நிமிடமும் இலாபம் சார்ந்து மட்டுமே இயங்க வேண்டும் என்று சமூகத்தை பழக்கப்படுத்தி இருக்கிறது. பொருட்களை நுகர்ந்து, கொண்டாடி மகிழ்வது மட்டுமே வாழ்வின் சாராம்சம் என்ற நிலமையை நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.\nபணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.\nஆகவே ஓடுகின்றனர், குழந்தைகளை ஓட வைக்கின்றனர், முதியோர்களை கழித்துக் கட்டுகின்றனர். வங்கி சேமிப்பை உயர்த்துவதில் மொத்த வாழ்க்கையையும் செலவிட்டு ஜெயித்துவிட்டதாய் கொக்கரிக்கின்றனர்.\nஅங்கு பாட்டியும் பேத்தியும் அடிபட்ட பட்டாம்பூச்சியை பூக்களில் உட்கார வைக்கும் காட்சியில், நவநாகரிக மனிதர்களைப் பார்த்து இயற்கை எள்ளல் செய்வதை பாவம் இவர்கள் கவனிப்பதில்லை.\nகாஷ்மீரின் நாள்பட்ட ரணத்தில் பீச்சப்படும் பெல்லட் குண்டுகள் சு.பொ.அகத்தியலிங்கம்.\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\nபெண்ணுக்கு மரியாதை – மாற்றத்தின் முதல் படி \n“கலாபவன்” மணி எனும் கேரள மண்ணின் மகத்தான கலைஞன் . . . . . . . . \nஇப்படியும் சிரிக்கலாம் – கவிதை\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்…….\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஉதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன் மரணம் கூட இறந்து போகும்……\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Db-reason-notice", "date_download": "2020-10-29T09:36:13Z", "digest": "sha1:U5BLAAO57PYXJNCOAFGROQH43UUGTHIJ", "length": 4940, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Db-reason-notice\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Db-reason-notice பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Db ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/நீக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Db-reason-notice ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153477-topic", "date_download": "2020-10-29T07:56:28Z", "digest": "sha1:XMR2DL44KCQAGY4S23O7R54OQRK6IYKZ", "length": 19140, "nlines": 166, "source_domain": "www.eegarai.net", "title": "ஏழை எளியோரின் பசியை போக்கும் 'பசியில்லா நெல்லை' திட்டம்: குவியும் பாராட்டு.....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வி���்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nஏழை எளியோரின் பசியை போக்கும் 'பசியில்லா நெல்லை' திட்டம்: குவியும் பாராட்டு.....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஏழை எளியோரின் பசியை போக்கும் 'பசியில்லா நெல்லை' திட்டம்: குவியும் பாராட்டு.....\nநெல்லையில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில்\nதனியார் அமைப்பு தொடங்கிய, பசியில்லா நெல்லை திட்டம்\nஇந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டபின் பலரது பாராட்டையும்\nஉணவை வீணாக்காமல், பசியில்லா நெல்லை என்ற\nபசியாற்றும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது பலரது\nஉணவுக்காக ஒருவர் கையேந்துவதை தவிர்க்கவும்,\nதேவைக்கு அதிகமான உணவை வீணாக்குவதை தடுத்து,\nஉணவு தேவை இருப்போருக்கு வழங்கும் விதமாக\nஒன்றிணைக்கப்பட்டதே இந்த பசியில்லா நெல்லை திட்டம்\nஓரிடத்தில் வைக்கப்படும் பெட்டியில், தானம் செய்ய விரும்பும்\nநல்ல உள்ளங்கள் உணவு, ரொட்டி போன்ற உணவு பொருட்களை\nவாங்கி பெட்டியில் வைத்து செல்க��ன்றனர்.உணவின்றி பசியால்\nவாடும் ஏழை எளியோரின் நலனை கருத்தில் கொண்டு,\nபசியில்லா நெல்லை என்ற அமைப்பு மூலம் இந்த உணவு பெட்டி\nநெல்லை மஹாராஜா நகரில் வைக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாது பிஸ்கெட் பாக்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவையும்\nபசியின் கொடுமை அறிந்த இரக்க குணம் படைத்தவர்கள்,\nஉணவுகளை சொந்த செலவில் வாங்கி வைக்கின்றனர். இந்த\nஉள்ளங்களால், அட்சய பாத்திரமாக மாறிப்போன 'பசியில்லா\nபெட்டியில்' உள்ள உணவுகளை தேடி, பசியால் தவிக்கும் பாமர\nமக்கள் யாருடைய அனுமதியும் இன்றி வயிறாற உண்கின்றனர்.\nஇந்த 'பசியில்லா நெல்லை' திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/adhitri-in-fertility-n-women-empowerment/", "date_download": "2020-10-29T08:04:18Z", "digest": "sha1:GOPDF6P5RK56AZI75MPFJ3563IZWWNKZ", "length": 16578, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும் | இது தமிழ் அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும் – இது தமிழ்", "raw_content": "\nHome மருத்துவம் அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்\nஅதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்\nசென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , ‘அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment’-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் தங்கள் மகவுகளாகப் பாவிக்கவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஇதைப் பிரதிபலிக்கும் வகையில், “மை கேர்ள் மை ப்ரைட் (My Girl My Pride)” என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சியொன்று சென்னை எழும்பூரிலுள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் அதித்ரி சார்பாக நடைபெற்றது.\nமகளிர் நல மருத்துவர் V.ரஞ்சினி, வாள் வீச்சு சாம்பியனான பவானி தேவி, திரைப்பட நடிகை ஸ்ரீப்ரியா, ‘குற்றம் 23’ இயக்குநர் அறிவழகன், தொழில்முனைவோர் C.K.குமரவேல் ஆகியோர் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அன்னா ஐசக் எனும் ஊடகவியலாளர் விவாதத்தை நடத்தினார்.\nபல துறைகளில் பெண்கள் சாதித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது அதன் விகிதம் மிகவும் குறைவே பெண்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், இவ்விரண்டையும் விரைவில் எட்டுவதற்கான முயற்சியையும் முன்னெடுக்கவேண்டும் என்பதே விவாதத்தின் மையச் சரடாக இருந்தது.\n“பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமே தன்னிறைவாய்ப் பெண்களைத் தங்கள் கால்களில் நிற்க வைக்க உதவும். பெண்களை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் பெண்கள். ஆண்களிடமோ, பேராசை, மூர்க்கத்தனம், பொறுப்பற்றத்தன்மை மிகுந்திருக்கும். ஃப்ரான்சைஸ் (Franchise) பிசினஸ் மாடலுக்குப் பெண்களே பொருத்தமானவர்கள். அவர்களை நம்பி ஒப்படைத்தால் தொழில் பன்மடங்காகும்” என்றார் க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பாவின் இணை நிறுவனர் C.K.குமரவேல். அவரது மனைவி திருமதி K. வீணா தொடங்கிய நேச்சுரல்ஸ் சலூனிற்கு இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட கிளைகள் உடையது குறிப்பிடத்தக்கது. ஆங்கில அகராதியில் இருந்து ‘ஹவுஸ் ஒயிஃப்’ என்ற வார்த்தையை நீக்கும் அளவுக்குப் பெண்கள் வாழ்வில் மாற்றம் வரவேண்டும்பதே குமரவேலின் கனவு.\nபெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அவசியம் என்ற கருத்தை வரவேற்ற ஸ்ரீப்ரியா, “ஹவுஸ் ஒயிஃப் ஆக இருப்பது என்றால் ரொம்ப சாதாரண வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா” எனக் குமரவேலைக் கேள்வியெழுப்பினார். வேலையையும், குடும்பத்தையும் ‘பேலன்ஸ்’ செய்வதிலுள்ள மனநிறைவைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.\n“ஆண்-பெண் இருவருமே சமம் என்பதைப் பெற்றோர்கள்தான் முதலில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். வீட்டில் குழந்தைகள் முன், அம்மாவை அப்பா திட்டினால், அதைப் பார்க்கும் குழந்தைகள் மனதில் அது நெகடிவாகப் பதிந்துவிடும். அவனும் பின்னாளில், தன் மனைவியை அதே போலேவே கீழ்த்தரமாக நடத்துவான். பெண் குழந்தைகள் தாமதமாக வந்தால் கேள்வியெழுப்பும் பெற்றோர்கள், ஆண் குழந்தைகளையும் கேள்வி கேட்கவேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஏதோ ஒரு பெண் பாதிக்கப்பட இந்த ஆண் காரணமாக இருக்கலாம்” என்றார் இயக்குநர் அறிவழகன்.\nவாள்வீச்சு (Fencing) வீரங்கனையான பவானி தேவி, 2014இல் இத்தாலியில் நடந்த டுஸ்கானி போட்டியிலும், 2017 இல் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சாட்டிலைட் உலககோப்பைப் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையைச் சேர்த்தவர். “ஸ்போர்ட்ஸ் ஒருவரின் உடல்பலத்தையும் மட்டுமின்றி மனபலத்தையும் வளர்க்க உதவுகிறது. சமூகவெளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்கப்பட்டால், பெண்களை அதிகளவில் விளையாட்டுத் துறை உட்பட பல துறைகளிலும் நம்பிக்கயுடன் களமிறங்கப் பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள்” என்றார். ஆறாம் வகுப்பில் வாள்வீச்சைக் கற்றுக் கொள்ள தொடங்கிய பவானி தேவியுடன், பத்தாம் வகுப்பு வரை 20 பேர் பயிற்சி எடுத்துள்ளார்கள். பத்தாம் வகுப்பில், அவர்களில் ஐவர் மட்டுமே பயிற்சியைத் தொடர்ந்துள்ளனர். உயர்நிலை வகுப்பில் அது இரண்டாகக் குறைந்து, கல்லூரியின் பொழுது இவர் மட்டுமே வாள்வீச்சில் தொடர்ந்து இருந்துள்ளார்.\nவிவாதத்தைத் தொடக்கி வைக்கும் முன், “இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கப் போகிறோம் நாம் நமது தலைமுறையிலேயே அதைச் சாத்தியப்படுத்திக் காட்ட உழைக்கவேண்டும். அதித்ரி அதற்கான முழு ஒத்துழைப்பை நல்கும்” என்றார் டாக்டர் கல்பனா ராஜேஷ்.\nசித் ஸ்ரீராமின் குரலில், பாரதியாரின் பாடல் வரிகளைக் கொண்டு, பில்ராத் ப்ரோமோ வீடியோ செய்துள்ளனர். அபிராமியும் சந்தோஷ் பிரதாபும் வசனங்களின்றியே மிக நன்றாகத் தன் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர்.\nPrevious Postகோலமாவு கோகிலா விமர்சனம் Next Postசெக்ஸும், உடல் ஆரோக்கியமும் - டாக்டர் நாராயண ரெட்டி\nபுற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை\nகொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_79.html", "date_download": "2020-10-29T07:21:08Z", "digest": "sha1:4NFONWNC4CBV5KENGBEMCGCFVAZ3VHFN", "length": 8969, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்ற தேசிய துக்கதினம் நினைவு - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்ற தேசிய துக்கதினம் நினைவு\nமட்டக்களப்பில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த தற்கொலை குண்டுதாக்குதலில் உயீர்நிர்த்த உறவினர்களுக்கான மௌன அஞ்சலி நிகழ்வு செவ்வாய்கிழமை (23) காலை 8.45 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் பணிப்புரைக்கமைவாக செவ்வாய்கிழமை நாடெங்கும் அனுஸ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அணைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியநிலையில் மௌன அஞ்சலி மூன்று நிமிடங்கள் மனம் கனத்த நிலையில் அஞ்சலி செலுத்தியமை மனதை நெகிழவைத்தது.\nநடந்த தும்பியல் சம்பவத்தில் உயிர்நித்த உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்து மதத்தலைவரான ஜெகதீஸ்வரக்குருக்கள் இரங்கல் உரையாற்றினார் அது போன்று கிரிஸ்தவ மதத்தலைவர் அவர்கள் மறைந்தவர்களின் உறைவினர்களின் மனங்களை தைரியப்படுத்திக்கொள்ள வேண்டி இறைவளிபாட்டினையும் இரங்கல் செய்தியினையும் வழங்கினார்.\nமாவட்டத்தில் ஏற்பட்ட துற்பாக்கியமான நிலவரங்கள் இனியும் எமது மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க இறைவன் அருள்கொள்ளவேன்டும் என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் வேண்டிக்கொன்டார்.\nதொடர்ந்து உரையாற்றுகையில் வைத்தியசாலை உழியர்களின் பணியை பாரட்டியதோடு மாவட்டத்தின் இளைஞர்கள் முனைப்போடு செயல்ப்பட்டனர் அதுபோன்று மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பணிகளையும் பாரட்டினார் அனைத்து உத்தியோகத்தர்களும் இவ்வாறன அனர்த்தின் போது முனைப்போடு செயல்ப்பட்டு பாதிக்ககப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வரவேண்டும்;\nமாவட்ட செயலக ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசைகளும் நடைபெற்றது.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கண���்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வீதிகளில் வேகத்தடை அமைக்க தீர்மானம்\n( படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைப்பதற்கான தீர்மானம் நேற்று(27...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/puliyur/schools", "date_download": "2020-10-29T07:27:16Z", "digest": "sha1:LSV3NSIY6HRI3JUXRZ245L5MEJ2MZ4TW", "length": 6061, "nlines": 85, "source_domain": "www.townpanchayat.in", "title": "Puliyur Town Panchayat -", "raw_content": "\nபுலியூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்��தற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/10/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-2/", "date_download": "2020-10-29T08:16:07Z", "digest": "sha1:PWS3HYKXSQOM7KAEMJGO7AWKHVF3I6GQ", "length": 12099, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியமாக இருந்ததின் உட்பொருள் என்ன\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியமாக இருந்ததின் உட்பொருள் என்ன\nநமது குரு காட்டிய அருள் வழி – அவர் வேகா நிலை என்ற நிலையை இந்த உடலில் சாகாக்கலையாக மாற்றினார்.\nரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி போஸ்ட் கம்பியில் தட்டுவார்.\nபோஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..,” என்று கேட்டேன்.\n3.என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்.\n என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன் என்பார் குருநாதர்.\nஇந்த உலகம் பைத்தியக்கார உலகமாக இருக்கின்றது. அவன் ஆசை எதுவோ அதன் ஆசை கொண்டு அவன் பைத்தியமாகின்றான். மற்றதைச் சிந்திப்பதில்லை.\nஇப்பொழுது என் ஆசை இந்த உடலின் மீது பற்று இல்லை. அருள் ஒளி என்ற பற்றுக்கு வருகிறது.\nஅதன் உணர்வை நான் பெறச் செய்யப் போகும்போது இதன் நிலையில் எவருமே என்னைப் பற்றிடாது நான் செல்கிறேன் என்று சொல்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nபைத்தியக்காரன் போல் இருந்தால் “சரியான பைத்தியம்” என்று என்னை ஒதுக்கிவிடுவான்.\nஆக அதே சமயத்தில் சில உண்மையின் உணர்வுகளை நான் செய்தாலும், “சாமி செய்தார்…” என்று என் மீது பற்று வரும். இந்த உணர்வின் தன்மையைப் பதி��ாக்கி என்னை இழுத்துவிடுவான்.\nஆகையினால் இழுத்தாலும் நான் பைத்தியக்காரனாகத் தான் இருப்பேன்.\nநான் பைத்தியம் என்றால் என்ன இந்த உடலின் நிலையில் பிடிப்பதில்லை. இந்த உடலுக்குப்பின் அருள் என்ற உணர்வை நான் எடுத்துக் கொள்கிறேன்.\n1.அவனுக்கு என்னைப் பார்த்தால் பைத்தியமாகத் தெரிகிறது.\n2.ஆனால் “அவன் பைத்தியக்காரன்” என்று அவன் உணர்வதில்லை.\nஇன்று மக்களின் நிலைகள் எப்படி இருக்கிறது அவர்கள் பைத்தியம் என்று நான் சொல்லும்போது அவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகிறார்களே தவிர\n1.நான் இந்த உடல் பற்றைப் பிடிக்காதவன்\n2,அருள் உணர்வுடன் நான் பைத்தியமாகின்றேன் என்று\nஒவ்வொரு நிமிடத்திலும் நமது நிலைகளில் “பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால்…” நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.\nஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…” என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.\nவாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளைச் சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்…” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.., இது” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.\nஅதே சமயத்தில் “அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால்…” பைத்தியம் என்று நம்மைச் சொல்வார்கள்.\nதியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை. அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.\nஒருவரைச் சரி இல்லை என்று கேட்டவுடனே\n2.அப்பொழுது மனிதன் என்று சொல்வார்கள்.\nஇந்தத் தியானவழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள்.\nஅடுத்தவர்கள்… ஏதாவது சொன்னாலும் பாருங்கள்… இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான்… என்று சொல்லிவிட்டு,\n1.சூடு சுரணை எதுவும் இல்லை\n2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.\n3.ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை.\nதான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.\nஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம�� அறிதல் வேண்டும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/17/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T08:33:05Z", "digest": "sha1:UWVPP3PDRDRJTAB66R7RAM4SLYLP4JTC", "length": 22210, "nlines": 146, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி\nசூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி\nமுந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து… அதற்கு என்று ஒரு கம்பியை வைத்து லேசாகத் தட்டினால் வெடிக்கும்.\nஏனென்றால் கந்தகத்தின் அழுத்தம் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய நிலைகள். கந்தகப் பாறைகள் எங்கிருக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் தண்ணீர் மேலே ஓடி வந்தால் நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) அது சுடு தண்ணீராக வரும்.\nசுடு தண்ணீர் வருவதை முதன் முதலில் பம்பாயில் இருக்கும் கணேசபுரியில் தான் பார்த்தோம். நித்யானந்த சாமிகள் அங்கே ஒரு குகையில் சமாதியாகி உள்ளார். அந்த குகைக்கு நடந்து எல்லாம் போக முடியாது. படுத்துக் கொண்டே தான் போக முடியும்.\nபுலி போன்ற துஷ்ட மிருகங்கள் வராதபடி படுத்துக் கொண்டே குகைக்குள் சென்று பின் கல்லைக் கொண்டு மூடி மறைத்துக் கொள்வது. அங்கே உட்கார்ந்து தியானம் செய்வது என்ற நிலைகள் இருந்ததை எல்லாம் அங்கே போய்ப் பார்த்து விட்டு வந்தேன் (ஞானகுரு).\nஅங்கே சுடு தண்ணீர் கிணறு ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கத்தில் பாறை மேலிருந்து தண்ணீர் வருகிறது.\nஎந்த இடங்களில் எல்லாம் கந்தகப் படிவம் உள்ளதோ அங்கே பச்சைத் தண்ணீர் ஓடினால் தண்ணீரின் சூடு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சுற்றுப் பயணத்தில் குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) என்னை வலுக்கட��டாயமாக போகச் சொன்னார்.\nஇப்படி அந்தச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். வீட்டிலேயும் சரி என்னைப் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் சரி எல்லோரும் என்னை வெறுக்கும் நிலையை உண்டாக்கி என்னை விரட்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்.\n1.போகிற போக்கிலே எல்லாம் ஆசையை ஊட்டி\n இதைச் செய்து அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்…\n3.இப்படி ஒவ்வொரு எண்ணங்களை நான் எண்ணினாலும் என்னைத் துரத்தி விட்டு கொண்டிருந்தார்.\n4.எல்லாமே தனியாகத் தான் சென்று அனுபங்களைப் பெற்று வந்தோம். யாருடைய உதவியும் இல்லை.\nஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார். அங்கே மலை மேலே ஒரு ஊற்று வருகிறது… அதை நீ போய்ப் பாருடா.. என்று சொன்னார். அங்கே போனேன்.\nபார்த்து விட்டுக் கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பெரிய சூறாவளி வந்தது. ஏற்கனவே நாராயணசாமி அவர்கள் பம்பாய் செல்வதற்காக ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணத்தில் குடை வாங்கி வைத்திருந்தேன். காட்டிற்குள் செல்லும் பொழுது லேசாக தூறல் வந்தால் பிடித்து கொள்ளலாம் என்று இது “என்னுடைய ஆசை…\nமலை மேலே ஏறிவிட்டு இங்கே வந்தேன். கீழே வரும் போது காற்றும் புயலுமாக வந்தது. விரித்த குடையைக் காணோம். கம்பி தான் என் கையில் இருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று.\nசூறாவளிக் காற்றில் மரங்கள் எல்லாம் சட…சட… என்று தாவுகள் எல்லாம் முறிந்து ஓடுகிறது. அப்போது மரத்தின் பக்கம் நான் போனால் ஆபத்து இருக்கிறது.\n என்று அந்த நேரத்தில் ஒரு சிந்தனை வருகிறது. கூந்தப் பனை என்ற மரம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலும் கீழே அறுந்து விழாது. பறந்து கொண்டே தான் இருக்குமே தவிர ஒடியாது. ஏனென்றால் அதில் நார் பிடிப்பு அதிகமாக இருக்கும்.\nகாற்று என்னையவே அப்படியே தூக்குகிறது. அவ்வளவு புயல். ஓடிப் போய் என்ன செய்தேன்… கூந்த பனையில் காற்றடிப்பதற்கு நேராக நின்று கொண்டேன். சாய்ந்தால் நம்மை அமுக்கி விடும்.\nகாற்றடிப்பதற்கு நேராக ஒரு வேளை அது சாய்ந்தாலும் கூட நாம் அப்படியே இருந்து கொள்ளலாம். “நம் மேலே விழாது…” என்று இத்தனை சிந்தனையோடு அதைச் செய்தேன்.\n1.அந்த இடத்தில் உணர்ச்சியை ஊட்டுகிறார்\n குருநாதர் அந்தக் குரு வழியில் இதைக் கொடுக்கிறார்.\nபார்த்தோம் என்றால் மற்ற மரத்தின் தாவுகள் எல்லாம் ஒடிந்து வந்து நான் நிற்கிற கூந்த பனையில் அடித்து அங்க��� மேலே வரிசையில் அடுக்குகிறது.\nஆனால் கூந்தப் பனையில் மேலே உள்ள ஓலைகள் விழவில்லை. அது அப்படியே இருக்கிறது. மற்ற மரங்களின் தாவுகள் இதன் மீது ஒரு இரண்டு மூன்று அடித்து அடித்து சொத்…சொத்…\nநான் இந்தப் பக்கம் இருக்கிறேன். என் மேல் விழுகவில்லை. அடி மரம் நன்றாகப் பருத்து வலுவாக இருக்கிறது மேலே ஒல்லியாக இருக்கிறது.\nஅந்த அடி மரத்தில் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். உட்கார்ந்து கொண்டு “ஈஸ்வரா… குருதேவா… “ஈஸ்வரா… குருதேவா…” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை.\nஇவ்வாறு அனுபவரீதியில் கடுமையான புயலைச் சந்தித்தாலும் மரங்கள் எல்லாம் ஒடிந்து போனாலும்….\n1.ஆனால் குரு என்ன செய்கிறார்..\n2.இந்த இடத்தில் சிந்திக்க வைக்கிறார்.\nஇது எதற்காகச் சொல்கிறோம் என்றால் நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்திருக்கிறார். அந்த ஆற்றல்களைத் தனக்குள் பேரொளியாக உருவாக்கினார்.\nஅவர் வழியில் நாம் என்ன செய்கிறோம்… அந்தத் துருவ நட்சத்திரத்தோடு குரு வழியில் இணைகிறோம். அதற்காக வேண்டித்தான் என்னை இப்படியெல்லாம் அனுபவம் பெறச் செய்தார்.\n1.கண்ட அனுபவத்தை இங்கே விளைய வைத்துக் கொண்டிருக்கிறேன்.\n2.இதை வித்தாக எடுத்து உங்களுக்குள் முளைக்க வைக்கின்றேன்.\nஇதை எடுத்து நீங்கள் வளரக்கூடிய பக்குவத்தில் ஒவ்வொரு நேரத்திலும் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் பல வகையிலும் சொல்கிறேன்.\n1.இதையெல்லாம் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொடுக்க முடியாது\n2.வாக்காகத் தான் (சொல்) கொடுக்க வேண்டும்.\nஏற்கனவே என்னிடம் வாக்கு வாங்கியவர்கள் எத்தனை பேர் வளர்கிறார்கள்… எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது.. எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது.. இன்னொரு சாமியாரைப் பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.\nஅல்லது இங்கே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். மிகவும் எளிதாகக் (CHEAP) கொடுப்பார்கள் என்று அங்கே சென்று விடுவார்கள். ஜோசியக்காரரையும் தந்திரக்காரர்களையும் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கம் போவார���கள்.\n1.ஆகவே என்னிடம் கேட்ட வாக்கின் நிலைகள் என்ன செய்கிறது…\n2.உறுதிப்படுத்தும் உணர்வுகள் இங்கே இல்லாமல் போய் விடுகிறது.\nஇதுவரைக்கும் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட நீங்கள் கேட்கலாம்.\n2.சல்லடை போட்டுச் சலித்து எடுக்க வேண்டும்.\n3.உறுதி கொண்ட நிலையில் எப்படி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்…\n4.இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைவது எப்படி…\n5.இந்தச் சிந்தனையைத் தூண்டும் உணர்வு உள்ளவர்கள் தான் இங்கே வரவேண்டும்.\nஅந்த உறுதி பெறச் செய்யும் நிலைக்காகத்தான் தான் அனுபவ வாயிலாகப் பெற்றதை உங்களிடம் அந்த ஒவ்வொன்றையும் சொல்லி அந்த ஒவ்வொரு உணர்வாகக் கொண்டு வருவது.\nகாரணம் நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். தனுஷ் கோடியில் என்ன செய்கிறார்கள்… உலகம் முழுவதும் சுற்றி விட்டு இங்கே இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஏன்…\n என்று மணலை எல்லாம் கூட்டுகிறான். சிவலிங்கத்தை உண்டாக்கிப் பூஜையை ஆரம்பித்து விடுகிறான். அப்படி என்றால் என்ன அர்த்தம்…\nஇந்த உடலில் ஒவ்வொரு நிமிடத்திலும் தீமை என்ற உணர்வு வரும் போது அந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிட அருள் உணர்வை எடுத்து ஒவ்வொன்றையும் நல்லதாக மாற்றி நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து கொண்டே வருகிறோம். இது தான் தனுசு கோடி.\n1.கோடிக்கரையில் இருந்து கொண்டு கடைசி நிமிடத்தில்\n2.அன்றைக்கு… ஒரே நாளில் எல்லாத் தீமைகளையும் நீக்க முடியாது.\nவாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள் சலிப்புப் படுகிறார்கள் என்றால் அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குள்ளும் இதைப் பதிவாக்க வேண்டும்.\nஏனென்றால் இதைப் போன்ற நஞ்சை எல்லாம் வேக வைத்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.\nஅந்த உணர்வை ஒவ்வொருவரும் எடுத்து நம் மனதைக் குவித்து எண்ணங்களை ஒன்றாக்கி இராமலிங்கமாக அழியாத வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Anakaputhur", "date_download": "2020-10-29T07:29:13Z", "digest": "sha1:VEOOYHC33GQP7PCQJMLGESBJSWFP2R3Q", "length": 5791, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Anakaputhur | Dinakaran\"", "raw_content": "\nசென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் கோயம்பேடு சென்று வந்ததாக கூறி வியாபாரிகள் மண்டபத்தில் அடைப்பு\nபம்மல், அனகாபுத்தூர் பகுதியில் 211 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவது எப்போது பேரவையில் பல்லாவரம் எம்எல்ஏ கேள்வி\nகுடிமகன்கள் புகலிடமாக மாறிய அனகாபுத்தூர் பேருந்து நிலையம்: பயணிகள் அவதி\nகுடிமகன்கள் புகலிடமாக மாறிய அனகாபுத்தூர் பேருந்து நிலையம்: பயணிகள் அவதி\nஅதிகாரிகளின் அலட்சியப் போக்கால் குடிமகன்களின் கூடாரமாக மாறிய அனகாபுத்தூர் பஸ் நிலையம்\nஅனகாபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் மேற்கூரை, இருக்கை வசதியின்றி பயணிகள், மாணவிகள் தவிப்பு\nஅனகாபுத்தூர் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை அடையாறு ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஅனகாபுத்தூர் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை அடையாறு ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஅனகாபுத்தூரில் மாயமான எலக்ட்ரீசியன் ஆந்திராவில் சடலமாக மீட்பு கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது அம்பலம்: தம்பதி பரபரப்பு வாக்குமூலம்\nஅனகாபுத்தூரில் மாயமான எலக்ட்ரீசியன் ஆந்திராவில் சடலமாக மீட்பு கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது அம்பலம்: தம்பதி பரபரப்பு வாக்குமூலம்\nஅனகாபுத்தூரில் துணிகரம் விமான நிலைய அதிகாரி வீட்டில் 35 சவரன், வெள்ளி கொள்ளை\nஅனகாபுத்தூரில் துணிகரம் விமான நிலைய அதிகாரி வீட்டில் 35 சவரன், வெள்ளி கொள்ளை\nஅனகாபுத்தூரில் நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு நிதியுதவி: தமிழிசை வழங்கினார்\nஅனகாபுத்தூர் நகராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nஅனகாபுத்தூர் நகராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nஅனகாபுத்தூர் நகராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறிய���்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nஅனகாபுத்தூர் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் மின்கம்பம் விழுந்து தீப்பிடித்தது\nகுடிமகன்கள் ஓய்விடமாக மாறிய அனகாபுத்தூர் பேருந்து நிலையம்\nஅனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் கழிவுநீர் விடப்படுவதால் செத்து மிதக்கும் மீன்கள்\nஅனகாபுத்தூரில் புதிதாக கட்டப்பட்டும் பயனில்லை 2 ஆண்டாக பூட்டி கிடக்கும் நவீன ஆடு அறுக்கும் கூடம்: நகராட்சி குப்பை வண்டிகளின் பார்க்கிங் இடமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88._%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:12:37Z", "digest": "sha1:QPHHOWIDTUDHA32DKDUJQSID3TCTVG6H", "length": 5087, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரை. மணிவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுரை. மணிவேல் இந்திய அரசியல்வாதி மற்றும் அரியலூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2011ல் பதவி வகித்த உறுப்பினறும் ஆவார். அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சார்ந்த உறுப்பினர் ஆவார். [.[1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:53:00Z", "digest": "sha1:MMQ3LS67IH7ZPY2XNUOGBANEGK6MBKAF", "length": 9293, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம் (மிநி பம நினைவகம் ) (ஆங்கிலம்:EEPROM-Electrical Erasable Programmable Read Only Memory ) என்பது தன்னை இயக்கும் மின்னாற்றலை நீக்கினால் கூட தனக்குள் பதிந்து அல்லது சேமித்து வைத்து இருக்கும் தரவுகளை அழிந்துவிடாமல் அப்படியே வைத்துக் கொள்ளும் தரவழியா நினைவகம் (நான்-வோலடில் மெமரி) ஆகும். இது தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், மற்றும் இதர மின்னணு (மின்ம)க் கருவிகளில் சிறிய அளவான தரவுகளை சேமிக்க பயனாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிவீச்சு அளவு, அலைவரிசை இசைப்பு அமைப்புகள் (சேனல் டூனிங் செட்டிங்க்ஸ்) அல்லது கணினியில் நேரம் அல்லது துவக்காயத்தம் (BIOS-Basic Input Output System) ஆகிய அமைப்புகள் சேமிக்கப்படுகின்றன. இவ்வமைப்புகளில் மின் திறன் அகன்றாலும் தரவு இழக்கப்படுவதில்லை\nதுவக்கப் பதிமென்பொருள் (பூட்அப் பேர்ம்வேர்) போன்ற அதிக அளவு தரவுகளுக்கு சேர்ந்தியங்கு ஒளிப்பு நினைவகம் (பிளாஷ் மெமரி) பயனாகிறது. சேர்ந்தியங்கு திடீர் நினைவகம் உள்ளமைவுத் தரவுகளுக்கு பொதுவாக பயனாகுவதில்லை.\nமின்னழிநிரல் நினைவகத்தை மிதப்புக் வாயில் தொழில்நுட்பத்தால் (ப்லோடிங் கேட் டெக்னாலஜி) செயல்முறைப்படுத்தப்படுகிறது.\n1978 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பெர்லேகோஸ் என்பவர் இன்டெல் நிறுவனத்தில் இன்டெல் 2816 என்ற செயலியை தயாரித்தார். அதில் மிநி பம ( இ-இ-புரோம்) நினைவகத்தின் முந்தைய கண்டுபிடிப்பான நிபம ( இ-புரோம்) நினைவகத்தினை பயன்படுத்தினார். அதில் மென்வாய் ஒட்சைட்டு அடுக்கை பயன்படுத்தினார். இதனால் சில்லு அதன் பிட்களை புற ஊதா ஆதாயம் இல்லாமலே அழிக்க முடிவதை உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/maxwell-defends-dhoni-for-his-slow-batting-in-first-t20-pnh6qp", "date_download": "2020-10-29T09:06:14Z", "digest": "sha1:P7EOIPHCTO76J7WFK54O7VCVZ3DUTHML", "length": 12720, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்க பண்ணதுலயே உங்க “தல”ய வச்சு பண்ணதுதான் தரமான சம்பவம்!! தெறிக்கவிடும் மேக்ஸ்வெல்", "raw_content": "\nநாங்க பண்ணதுலயே உங்க “தல”ய வச்சு பண்ணதுதான் தரமான சம்பவம்\n127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி க���ைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேற, அதன்பிறகு ராகுலும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவசரப்பட்ட கோலி ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் அரைசதம் அடித்ததும் 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் அதனால் பலனில்லை. டெத் ஓவர்களில் தோனியை ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.\nமுதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட்டை மொத்தமாக கட்டுப்படுத்தினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்ததும் இதற்கு ஒரு காரணம். எனினும் தோனி களத்தில் நின்றும் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. தோனி கடைசிவரை நிராயுதபாணியாகவே களத்தில் நின்றார்.\n127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல்.\nஇந்த போட்டி குறித்தும் ஆடுகளம் குறித்தும் பேசிய மேக்ஸ்வெல், இந்த ஆடுகளம் பேட்டிங் ஆடுவதற்கு கடினமாகவே இருந்தது. எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கு பேட்டிங் ஆடுவது கடினம்தான். உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி. ஆனால் அவ��ே மிடில் ஓவர்களில் பேட்டிங் ஆட கஷ்டப்பட்டார். கடைசி ஓவரிலும் அவர் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் தோனியை ஒரு சிக்ஸருடன் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விஷயம். கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2014/11/29/", "date_download": "2020-10-29T08:25:50Z", "digest": "sha1:SUUSQ6UMITLRCOSZPEVBDJRNUPV3GTWU", "length": 4962, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of 11ONTH 29, 2014: Daily and Latest News archives sitemap of 11ONTH 29, 2014 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்\nரூ. 8,499 க்கு வெளியான சோலோ ஒபஸ் 3 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன்\nகம்மி விலைக்கு ஐபோன் வாங்கனுமா, இந்த சலுகைகள் போதுமா\nபேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயனாளிகள் அதிகம், அட உண்மையாதாங்க...\nஅன்றாட வாழ்க்கைக்கு தேவை படும் பொருட்களின் பட்டியல்\nபார்த்தவுடன் ஷாக் ஆகிடுவீங்க, இந்த தொழில்நுட்ப வசதிகள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/12-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:55:50Z", "digest": "sha1:LRY5DEGUA7HBJFRKE4SMND523LJV74ER", "length": 8421, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "இந்த சாறு குடித்த 12 நிமிடங்களுக்கு பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இந்த சாறு குடித்த 12 நிமிடங்களுக்கு பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nஇந்த சாறு குடித்த 12 நிமிடங்களுக்கு பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nஇஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.\nசீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும்.\nமேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nதேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.\nபின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.\nபின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருட���் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.\nசீரக இஞ்சி நீரின் பயன்கள்\nபுற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்.\nஉடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.\nஇஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.\nகொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது. எனவே தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.\nஇந்த சாறு குடித்த 12 நிமிடங்களுக்கு பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள். இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஆண்மையை உற்பத்தி செய்யும் ஜிஞ்சர் கத்தழை\nNext articleதிருமணமான 10 நாட்களில் ரத்த வெள்ளத்தில் மனைவி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/thanjai-periya-koil/538045-significance-of-thiruppurambiam.html", "date_download": "2020-10-29T07:14:47Z", "digest": "sha1:AVUNWOWPYFZKYZ36V42AVXH5XGF5IDDZ", "length": 18445, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சோழர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திருப்புறம்பியம் | significance of thiruppurambiam - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஆன்மிகம் தஞ்சைப் பெரிய கோயில்\nசோழர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திருப்புறம்பியம்\nதிருப்புறம்பியத்தில் உள்ள பகவதி அய்யனார் நடுகல் கோயில்.\nகி.பி.880-ம் ஆண்டு காலகட்டத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனுக்கும் இடையில் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாகச் சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.\nஅபராஜித வர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வந்திருந்தார். இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப் படையின் மாதண்ட நாயக்கராகப் போரிட்டார். அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில், தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண்பதற்காக பல்லக்கில் சென்றிருந்தார். அங்கே போர் முகாமில் பல்லவ- சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததைக் கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயச் சோழன், இரு வீரர்களின் தோளில் ஏறிக்கொண்டு வாளைச் சுழற்றிக்கொண்டு போரில் களமிறங்கினார்.\nஇதைக் கண்ட சோழப் படையினர் மீண்டும் துணிவுடன் போராடி வெற்றி பெற்றனர். கங்க மன்னன் பிரதிவீபதி இப்போரில் வீர மரணம் எய்தினார். இப்போரின் மூலம் முத்தரையர்களை வீழ்த்தி சோழர்கள் தஞ்சையை தம் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.\nஇப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது. வரகுண பாண்டியனை கொள்ளிடம் ஆற்றைக் கடந்து விரட்டிச் சென்றார் விஜயாலயச் சோழன். அப்போது தொடர்ந்து மீன் கொடியுடன் ஓடினால், தனக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், மீன் கொடியை சுருட்டிகொண்டு வரகுண பாண்டியன் ஓடியதால், மீன் கொடியை சுருட்டிய இடம்தான் தற்போது மீன்சுருட்டி என்ற ஊராக விளங்குகிறது.\nதிருப்புறம்பியத்தில் சோழர்களுக்கும், முத்தரையர்களுக்கும் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் வீரமரணம் அடைந்ததால், போரின்போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தமாக அப்பகுதி இருந்ததால், அப்பகுதிக்கு உத்திரை என்று பெயர் விளங்கலாயிற்று. கங்க மன்னன் பிரதிவீபதி வீரமரணம் அடைந்த இடத்தில் நடுகல் நடப்பட்டது. பின்நாளில், நடுக்கல் நடப்பட்ட பகுதியில் பகவதி அய்யனார் கோயிலை சோழர்கள் கட்டினர்.\nசோழ மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப் பகுதிதான் இப்போது திருப்புறம்பியமாக மருவி விட்டது. அந்த போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்த இடத்துக்கு பாலிபடுகை எனப் பெயர் என்று வரலாறு கூறுவதுண்டு.\nதஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய விஜயாலயச் சோழன், சோழர் சாம்ராஜியத்தை மீண்டும் எழச் செய்தவர். விஜயாலயச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பகவதி அய்யனார் கோயில், தற்போது ���ிதிலமடைந்த நிலையில் இந்தப் போரை இன்றும் நினைவூட்டும் சாட்சியமாக விளங்குகிறது.\nதஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறுதஞ்சை பெரிய கோயில் வரலாறுதஞ்சை கோயில் கதைதஞ்சை வரலாறுராஜ ராஜ சோழன் வரலாறுசோழர்கள் பெருமைவரலாற்றுச் சின்னம்தஞ்சை பெரிய கோயில் ஆவணம்தஞ்சை பெரிய கோயில் சிறப்புபெரிய கோயில் குடமுழுக்குதஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம்பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம்பெருவுடையார் கோயில் வரலாறுபெருவுடையார் கதைகோயிலின் கதைTanjore historyTanjore temple historyBrihadeeswara Temple historyHistory of tanjore templeதிருப்புறம்பியம் போர்அபராஜித வர்மன்விஜயாலய சோழன்ஆதித்த சோழன்சோழர் வரலாறுபகவதி அய்யனார் நடுகல் கோயில்THANJAI\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஅரசு நில ஆக்கிரமிப்புகளில் கடமை தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nநவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nபேரூர் கோயிலும் கோரக்கச் சித்தரும்\nஅஷ்டகம் சொன்னால் கஷ்டம் தீர்ப்பார் தட்சிணாமூர்த்தி\n’சாய் மகராஜுக்கு ஜே’ சொல்லி வணங்குவோம்\nடிச.27-ம் தேதி திருநள்ளாற்றில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள்; காரைக்கால் ஆட்சியர் தலைமையில்...\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nநவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி...\nவிநாயகருக்கு வாழைப்பழமும்... 360 நாள் நிர்வாகமும்\nகாலத்தால் வெல்ல முடியாத பெரிய கோயில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1521", "date_download": "2020-10-29T07:47:49Z", "digest": "sha1:UMU3DLFIONT25HDMAEDMK4N2UP5QC7AR", "length": 6145, "nlines": 40, "source_domain": "www.iravanaa.com", "title": "ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு; கடலிலேயே இல்லையாம்! – Iravanaa News", "raw_content": "\nரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு; கடலிலேயே இல்லையாம்\nரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு; கடலிலேயே இல்லையாம்\nதொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது.\nகொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது.\nஇதனைத் தொடர்ந்து, அவரைத் தேடி பொத்துவில், அம்பாறை, சம்மாந்துரை, நிந்தவூர் மற்றும் கல்முனை பகுதிகளில் உள்ள அவரது நெருங்கிய தொடர்புடையோர் வீடுகளிலும் சி.ஐ.டி.யினர் தேடுதலை நடத்தியிருந்தனர்.\nஅத்தோடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அம்பாறையில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரஃப் இல்லத்திலும் அருகில் உள்ள பொது மக்கள்களின் வீடுகளிலும் தேடுதலை நடத்தியுள்ளனர்.\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரச பேருந்துகளில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச் சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nஇருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்யப் பிடியாணை தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகினார்.\nஇதனை அடுத்து ரிஷாட் பதியுதீனை கைது செய்ய ஆறு தனி குழுக்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு குழு ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்திற்கும் சென்று அவரது மனைவியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமூடிய அறைக்குள் நடந்தது என்ன கோட்டாபய அல்ல மஹிந்த மீதே தீவிர கண்காணிப்பு கோட்டாபய அல்ல மஹிந்த மீதே தீவிர கண்காணிப்பு\nஎஸ்.பியின் மனைவிக்கும் கொரோனா; பெரும் சோகத்தில் ரசிகர்கள்\nஐந்து சிறுமிகள் தன்னை தொல்லை செய்கின்றனர்: அவர்களை கைது செய்யுங்கள்; சிறுவன் புகார்\nஅமைச்சுப்பதவியை கொடுத்துவிட்டு ஒரு ஆணியையும் புடுங்க விடாமல் பண்ணும் கோத்தா\nமுல்லைத்தீவில் பரபரப்பு; இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது; பரிதவிக்கும் உறவுகள்\nஅனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய யாழ் காதலனின் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/rejection-of-no-confidence-motion-against-harivansh", "date_download": "2020-10-29T08:24:47Z", "digest": "sha1:JLHAA5Y3SXH5YTW4FTB4GLI2EY65WNZE", "length": 1904, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகுஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்\nசெய்த கொலையை மறைக்க தூக்க மாத்திரை கொடுத்து 9 பேரை கொலை செய்த கொடூரன்\n#BREAKING :\"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:45:02Z", "digest": "sha1:57EZCX5QJ2WTDPKVE4BKHRL6FZ4VIACU", "length": 8651, "nlines": 69, "source_domain": "siragu.com", "title": "மறுபிறப்பு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 24, 2020 இதழ்\nமறு பிறப்பு பற்றி திருக்குறளில் வள்ளுவர் பெருமான், ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரத்தில், குறள் எண் 357 ல் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.\nஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு – குறள் 357\nஇதன் விளக்கம் யாதெனில், “உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்”.\nமற்றொரு குறளில், வள்ளுவர் பெருமான் கற்கும் கல்வியின் பெருமையை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் விளக்கமாக சிலர், ‘ஒருவன் கற்ற கல்வியானது, அவன் வாழ்நாள் முழுவதும் மட்டும் அல்லாமல், அவனுடைய எழு பிறப்பிற்கும் உதவக்கூடியது’ என்று கூறியுள்ளார்கள்.\nஇது சாத்தியமா என்பதை இப்பொழுது பார்ப்போம். ஒருவன் இந்த பிறவியில் மனிதனாக பிறந்து நன்கு கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளான். அடுத்த பிறவியில் அவன் ஒரு பறவையாகவோ அல்லது விலங்காகவோ பிறக்கிறான். இப்பிறவியில் அவன் கற்ற கல்வியானது, அடுத்த பிறவியில் அவனுக்கு அதாவது ஒரு பறவைக்கு அல்லது விலங்கிற்கு எப்படி பயன்படும் இந்த குறளில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ள ‘எழுமை’ என்ற வார்த்தை ஏழு தலைமுறையினைக் குறிப்பதாகும். இப்பிறவியில் கல்வி கற்ற ஒருவன், அதனால் பெற்ற அறிவாலும் மற்றும் ஈட்டிய பொருளாலும் தன்னுடைய பிள்ளைகளையும், பேரபிள்ளைகளையும் படிக்கவைக்கிறான். இவ்வாறு கற்கும் கல்வியானது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக நன்மை தரக்கூடியது என்பதே இதன் விளக்கம்.\nமேற்கண்ட இரண்டு குறள்களையும் வைத்துப் பார்க்கும்போது, நாம் இறந்த பின்னர் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை என உறுதியாக கூறமுடிகிறது. இறைவனால், மனிதனுக்கு இவ்வுலகில் வாழ ஒரு முறைமட்டுமே சந்தர்ப்பம் கிடைக்கிறது.\nஆனால், ‘ஒருவன் உயிரோடு வாழும் காலத்திலேயே, மறுபடியும் ஒரு முறை பிறக்க வேண்டும்’ என்பது இறைமகன் வாக்கு. மனிதன் பிறக்கும் போதும் மற்றும் குழந்தையாக இருக்கும்போதும் கள்ளம் கபடமின்றி இருக்கின்றான். அதே குழந்தை, பெரியவனாக வளரவளர பாவத்திற்கு அடிமையாகி தவறு செய்ய ஆரம்பிக்கின்றான். ஒரு நாள் அவன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள இறைவனே மனிதனுக்கு ஞானோதயம் அருளுகின்றான். பூவுலகில் எதுவெல்லாம் பாவமென உணரும் மனிதன், தன்னிடம் உள்ள மொத்த பாவங்களையும் மூட்டைகட்டி புதைத்து அதனை தலை முழுகுகிறான். இச்செயல் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு முறை மட்டுமே நிகழ வேண்டும். இதுவே, வாழும் போதே பிறக்கும் மறுபிறப்பாகும் .சிலர் ,ஒரு நாள் திருந்துவர், மறுமுறை வாய்ப்பு கிடைக்கும்போது மறுபடியும் தவறுவர். இவர்கள் தினமும் செத்துசெத்து பிழைப்பவர்கள். இவர்கட்கு இறைமகனின் வாக்கு செல்லாது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/20/%F0%9F%94%B4%E2%9A%AAbreaking-news/", "date_download": "2020-10-29T07:45:52Z", "digest": "sha1:BNMZMHIIBUEI24IWK3CPOFACDU2RIRYP", "length": 13217, "nlines": 124, "source_domain": "virudhunagar.info", "title": "🔴⚪BREAKING | News | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\nசெல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n🔲ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்போனில் கேம் விளையாடிய சதீஷ் குமார்(16) என்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு\nஇன்றைய கொரோனா பாதிப்பு | தமிழ்நாடு\nBREAKING | ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு | இந்தியா\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி\nசென்னை: தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி...\nகுழந்தைகள் #குடற்புழு தொற்றால் மிக எளிதாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடற்புழு தொற்றை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க...\nசெப்.15-க்கு பின் கல்லூரி இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு- நேரில் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பழகன்\nசென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் மாணவர்கள் நேரில்...\nஒரே ஒரு நாளை நம்பி 364 நாட்களும் பணியாற்றும் சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றிவிடாதீர்கள் தயவு செய்து #சீனாபட்டாசுகளை வாங்காதீர்கள்.அகில இந்திய காங்கிரஸ்...\n#JUSTIN | தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை; பொறியியல் பட்டதாரிகள்தான் உருவாகின்றனர் – நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\nவிருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இ��க்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் உதவி இயக்குனரிடமிருந்து கணக்கில் வராத...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்��ில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/218824?_reff=fb", "date_download": "2020-10-29T08:01:44Z", "digest": "sha1:CG3PBTDCH62I4Y7YQCZ7MGETF4LKDG6V", "length": 10784, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "ஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா? இதோ எளிய வழி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா\nபொதுவாக இன்று அலுவலகம் செல்லும் பெண்கள் 9 அல்லது 10 மணி நேரம் வரை ஏசிக் காற்றிலேயே இருப்பதுண்டு.\nஇதனால் சருமத்துடன் சேர்ந்து கூந்தல், உதடுகள் ஆகியவையும் பாதிக்கப்படும்.\nஅதுமட்டுமின்றி சீக்கிரமே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇதனை தடுக்க கிறீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கை பொருட்களை கொண்டே இந்த சரும வறட்சியை சரி செய்ய முடியும்.\nஅந்தவகையில் தற்போது சரும வறட்சியை போக்கும் எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.\nஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.\nஉங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள்.\nஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.\nஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.\nகுளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.\nவேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசிக்கொண்டால், சருமம் பளிச்சென இருக்கும். 4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து, சருமத்தில் பூசுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.\nவாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:07:56Z", "digest": "sha1:VZBGCCSZ7BLBRJBZA744PCXVATWBL6MX", "length": 21801, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்\nஅப்துல் கனி ஒஸ்மான் பாரிசான் நேசனல்\nமனித வள வளர்ச்சிப் பட்டியல்\n0.733 (high) (மலேசிய மாநிலங்கள்)\n80xxx லிருந்து 86xxx வரை\nதொலைபேசி அழைப்பு முன் எண்\nவாகனங்கள் பதிவுப் பட்டை முன்குறி J\nஜொகூர், மலேசியத் தீபகற்கத்தின் தெற்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். மலேசியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. ஜொகூர் மாநிலத்தின் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் ஜொகூர் பாரு விளங்குகின்றது. ஜொகூர் பாருவின் பழைய பெயர் தஞ்சோங் புத்ரி. ஜொகூர் மாநில பழைய தலைநகரத்தின் பெயர் ஜொகூர் லாமா.\nஜொகூர் மாநிலத்தின் வடக்கே பகாங் மாநிலம் உள்ளது. வட மேற்கே மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்கள் உள்ளன. தெற்கே சிங்கப்பூர் குடியரசு உள்ளது. ஜொகூர் மாநிலம் ‘கண்ணியத்தின் இருப்பிடம்’ (Darul Ta'zim) எனும் நன்மதிப்பு அடைமொழியுடன் அழைக்கப் படுகின்றது. ‘டாருல் தாக்’சிம் என்பது ஓர் அரபுச் சொல் ஆகும்.\n2.1 அலாவுதீன் ரியாட் ஷா\n2.4 டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம்\n2.5 நவீன ஜொகூரின் தந்தை\nசுல்தான் இஸ்காந்தர் குடிநுழைவு தலைமையகம்.\nஜொகூரில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நீர்க்குழாய்கள்.\nஜொகூர் எனும் சொல் ‘ஜவுஹர்’ எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. ஜவுஹர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும்.[3] ஒரு காலகட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர்.\nஅதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப்பகுதியை 'உஜோங் தானா' என்று அழைத்தனர். உஜோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். ஜொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசிய கண்ட நிலப்பகுதியின் தெற்கே மிகத் தொலைவில் அமைந்த முனை ஜொகூரில் தான் உள்ளது.[4]\n16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.\nமலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். பேராக் சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.\nபே���ாக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் ஷாவின் மற்றொரு புதல்வரான முஷபர் ஷா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[5]\nவட சுமத்திராவை ஆட்சி செய்த அச்சே அரசு, மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துகீசிய அரசு போன்ற அப்போதைய அரசுகளுடன் நீண்ட கால சண்டை சச்சரவுகளில் ஜொகூர் அரசு ஈடுபட வேண்டிய நிலைமையும் இருந்து வந்தது. இந்தக் காலகட்டங்களில் நட்பு மலாய் மாநிலங்களும், டச்சுக்காரர்களும் ஜொகூர் சுல்தானகத்துடன் தோழமை பாராட்டி வந்தனர்.\nஅலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[6]\n1641ஆம் ஆண்டு ஜொகூர் அரசின் உதவியுடன் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஜொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் ஜொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது.[7]\nடத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம்[தொகு]\n18ஆம் நூற்றாண்டில், சுலாவாசியைச் சேர்ந்த பூகிஸ்காரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்காபாவ்காரர்களும் ஜொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர். 1855-இல் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஜொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிடம் ஒப்படைக்கப் பட்டது.\nடத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம், ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்ரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார். இந்த நகரம் தான் இப்போதைய ஜொகூர் பாரு ஆகும். தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அப�� பாக்கார் ஜொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.\nஇங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் அவருக்கு ஸ்ரீ மகாராஜா ஜொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் ஜொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் கட்டினார்.\nஜொகூர் மாநிலத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர் ‘நவீன ஜொகூரின் தந்தை’ எனும் சிறப்பு அடைமொழியுடன் இப்போதும் அழைக்கப் படுகின்றார். சுல்தான் அபு பாக்காரின் சேவைகளை ஜொகூர் மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்\nகிளாந்தான் * கெடா * சபா *\n* சரவாக் * சிலாங்கூர் * ஜொகூர் *\n* திராங்கானு* நெகிரி செம்பிலான் * பகாங் *\n* பினாங்கு * பெர்லிஸ் * பேராக் * மலாக்கா\nகோலாலம்பூர் * லாபுவான் * புத்ராஜெயா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shahrukh-khan-reply-about-ajith-and-vijay-119100800046_1.html", "date_download": "2020-10-29T07:25:33Z", "digest": "sha1:LGDMX25PLRZIOHVIIH6Q4LXU6I5Z5N7O", "length": 11598, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஜித், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅஜித், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பு திறமை ஒருபக்கம் இருந்தாலும் அவரது பண்பான குணம் , பந்தா இல்லாத பேச்சு , எல்லோரிடமும் பாரபட்சமில்லாமல் பழகுவது என அத்தனையும் ரசிக்கும் ரசிகர்கள் நம் தமிழ் நாட்டிலும் உண்டு.\nஇந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடவும் மனைவி கவுரி கானின் ஸ்பெஷலாக ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது நம் கோலிவுட் வாசிகள் அஜித், விஜய் பற்றி ஒற்றை வரியில் சொல்லுங்கள்...உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என கேட்டு பதிவிட்டிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த ஷாருக்கானை அஜித் \" நண்பர் \" , விஜய் \"அற்புதமானவர்\" என ஒரே வார்த்தையில் பதிலளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அனைவரையும் வாயடைத்துவிட்டார். இதனை கண்ட அஜித் - விஜய் ரசிகர்கள் இன்ப மகிழ்ச்சியில் பொங்கியுள்ளனர்.\nசெல்பி எடுக்க நின்ற அஜித் - ரசிகர் சொன்ன ஒரே வார்த்தையால் கடுப்பாகி சென்ற தல - வீடியோ\nடிசம்பருக்குத் தள்ளிப்போன தல 60 ஷூட்டிங் – நடிகர்கள் தேர்வு மும்முரம் \nதுப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற சென்ற அஜித் \nஅஜித்தின் படம் ரொம்ப பிடித்துள்ளது - மெகா ஸ்டாரின் பதில்...தல ரசிகர்கள் ஹேப்பி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-naga-chaitanya/", "date_download": "2020-10-29T07:10:34Z", "digest": "sha1:ZDISTCCWL33KPFHNEA3RW7Y6B7AV5Y5F", "length": 3298, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor naga chaitanya", "raw_content": "\nசமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது..\nபிரபல தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவுக்கும்,...\nசமந்தா – நாக சைதன்யா காதல் திருமணம் உறுதிதானாம்..\nநமது சென்னையை அடுத்த பல்லாவரத்தை பூர்வீகமாகக்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/reasaons-to-watch-monster-in-ramzan-fasting-period/", "date_download": "2020-10-29T07:18:45Z", "digest": "sha1:3HY5APEAMZHBZMXH2HKD225BET6VFM4P", "length": 4543, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரம்ஜான் நோன்பு சமயத்தில் மான்ஸ்டர் படத்தை பார்க்கலாம் என எஸ் ஜே சூர்யா சொல்லும் இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரம்ஜான் நோன்பு சமயத்தில் மான்ஸ்டர் படத்தை பார்க்கலாம் என எஸ் ஜே சூர்யா சொல்லும் இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரம்ஜான் நோன்பு சமயத்தில் மான்ஸ்டர் படத்தை பார்க்கலாம் என எஸ் ஜே சூர்யா சொல்லும் இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா \nதம்மாந்தூண்டு எலியிடம் சிக்கி எஸ் ஜே சூர்யா படம் பாடு தான் பட கதை.\nஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்து ஹிட் நடித்துள்ள படம். சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் படி படத்தை எடுத்து தான் சிறப்பு. கோகுல் பினோய் அவர்களின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை தான் படத்துக்கு கூடுதல் பிளஸ்.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “நான் நியூ பட சமயத்தில் இருந்தே உங்களின் ரசிகன், எனினும் நோன்பு சமயம் என்பதால், மான்ஸ்டர் படத்தை பார்க்க முடியவில்லை. சாரி ப்ரோ.” என பதிவிட்டார்.\nஇதற்கு பதிலாக நம் ஹீரோ, ” இந்த சமயத்தில் தான் இப்படத்தை பார்க்க வேண்டும். ஒன்று யூ சர்டிபிகேட் எடுத்துள்ள படம். இரண்டாவது இறைவன் சொல்லும் அற்புதமான மெஸேஜ் இப்படத்தில் உள்ளது. கட்டாயம் போய் பாருங்க. ” என கூறியுள்ளார்.\nRelated Topics:எஸ் ஜே சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மான்ஸ்டர், ரம்ஜான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5/3-5-magnitude-earthquake-shakes-maharashtra-this-morning", "date_download": "2020-10-29T07:42:20Z", "digest": "sha1:YATDVNGRNAW4EU7RC3N4RNJQQHEXAYY4", "length": 2006, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nசென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/12/04164328/1274652/Darbar-audio-launch-date-announce-ment.vpf", "date_download": "2020-10-29T09:00:29Z", "digest": "sha1:BNK7MEP3YO5A2VCWAGRJB4DERKFYKN5R", "length": 14170, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு || Darbar audio launch date announce ment", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிய���கி வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.\nஇந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nதர்பார் வசூல் நிலவரம் என்ன - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா\nகேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தர்பார் - படக்குழு அதிர்ச்சி\nசர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் - தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு\nஇணையதளத்தில் வெளியானது தர்பார் - படக்குழு அதிர்ச்சி\nதர்பார் படத்தில் சசிகலா குறித்த வசனம் நீக்காவிட்டால் வழக்கு- வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:26:14Z", "digest": "sha1:SJRZJUYXL2V55BJPW7MQHKNTYXLTMKSI", "length": 13544, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிற��ு…\nநாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…\nநாம் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறவில்லை என்றால் அடுத்த நிமிடம் நாம் என்ன எண்ணுகின்றோம்…\nசோர்வடைகின்றோம்… சோர்வை எந்த வழியில் அடைகின்றோம்…\nநாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு (நல்ல அணுக்களுக்கு) அதற்குகந்த ஆகாரம் கிடைப்பதில்லை.\n1,நாம் எதை எண்ணி அந்த உணர்வின் அணுக்கள் வளர்ந்திருக்கின்றதோ\n2.மகிழ்ச்சியான உணர்வுகள் வரவில்லை என்றால் அந்த அணுக்கள் சோர்வடையும்.\nஅதனுடைய சக்தியை இழக்கும் பொழுது தான் சோர்வான உணர்வை நாம் சுவாசிக்கின்றோம். அப்பொழுது சோர்வடையும் அணுக்கருக்களாக நம் உடலில் உருவாகிவிடுகின்றது.\n என்றால் அடுத்தடுத்து சோர்வடைவோம் உணர்வுகள் வந்து ஒரு கோழி தன் இட்ட முட்டையை அடைகாப்பது போல் அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகின்றது.\nசோர்வான அணுக்கள் பெருகும் பொழுது இதற்கு முன்னாடி எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது வியாபாரத்திற்குச் சென்றிருந்தாலும் கூட… அடுத்தாற்போல் என்ன செய்வோம்…\nஇங்கே பக்கத்திலேயே நல்ல சரக்கு கிடைக்கிறது என்றாலும் கூட இந்தச் சோர்வான உணர்வு வந்தவுடனே\n எங்கே பார்த்தாலும்… எப்பொழுது பார்த்தாலும் இதே தான் ஆகிறது… என்ற இந்த உணர்வு கொண்டு\n2.அந்தக் குறித்த நேரத்திற்கு அந்த உணர்வுகள் செயல்படுவதில்லை… வேலை செய்ய விடுவதில்லை.\nமேலும் மேலும் இந்த உணர்வுகளை அதிகமாக வளர்க்கப்படும் பொழுது எதன் வழியில்… யாரால்… இது போக முடியாமல் தடைப்படுத்தப்படுகிறதோ… “அவருடைய நினைவு” வருகின்றது.\nஅந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து\n2.அவர்கள் உணர்வையும் இந்த இரண்டையும் சேர்த்து ஒரு அணுவாக உருவாகும்.\n3.அதாவது “இவரால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது… என்ற இந்த உணர்வுகளை எண்ணி எண்ணி வளர்த்து விட்டால்\n4.அந்த அணுக்கருக்கள் இதன் வரிசைப்படுத்தி “இரண்டாவது அணுக்களாக” இது விளைகின்றது.\nஅப்படி விளைந்து விட்டால் நமது வாழ்க்கையில் அந்த அணுத் தன்மை பெருகிப் பெருகி நமக்குள் அது நோயாக உருவாகத் தொடங்குகின்றது.\nநோயின் தன்மை ஆன பின்… இந்த வாழ்க்கையில் அதிகமாக நாம் அதே எண்ணங்களை எடுத்துவிட்டால் உடலுக்குப் பின் அவருடைய உடலுக்குள் செல்கின்றோம்…\nஅதே மாதிரி கடையை வைத்து வியாபாரம் நடத்துகின்றார்கள். அங்கே அடிக்கடி எலிகள் தொல்லை கொடுத்து அங்கிருக்கும் பொருள்களை உணவாக உட்கொள்கிறது.\nஅதைப் பார்த்ததும்… “எலி தொல்லை தாங்க முடியவில்லை…” என்று அந்த எலியின் உணர்வுகள் நிறைய வரும்… உடலுக்குள் அந்த அணுக்கள் கருவாகும்.\nஇவர்கள் என்னதான் எலியைப் பிடித்து நசுக்கிக் கொன்றாலும் கூட அந்த எலியின் உணர்வுகள் இங்கே வந்து கொண்டே தான் இருக்கும்.\n1.அந்த எலியின் உணர்வுகள் வளர்ந்து விட்டால்\n2.மனித உடலை உருவாக்கிய அணு செல்கள் அது மாறுபடுகின்றது.\n3.கடையில் எலிகள் அதிகமான பின் அந்த எண்ணங்களே தோன்றும்.\nஇதைப் போல் நுகரும் உணர்வுகளால் உடலில் உள்ள உறுப்புகள் சிறுகச் சிறுக குறையத் தொடங்கிவிடும். நினைவு பூராமே அந்த எலியின் பால் வரும்.\nஅவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் பாருங்கள்… இங்கே எலி வருகிறது.. அந்தப் பக்கம் போகிறது.. அதைக் கடிக்கிறது… இங்கே எலி வருகிறது.. அந்தப் பக்கம் போகிறது.. அதைக் கடிக்கிறது… என்று அவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.\nசில பேர் மரணமடையப் போகும் முன் எலியின் பால் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தியிருந்தால் அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள்…\nஇறந்த பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இந்த உணர்வை முழுமையாக்கிக் கொள்வார்கள். அந்த உடலுக்குள் சென்று இந்த எலியின் நினைவு தனக்குள் வரப்படும் பொழுது அதை முழுமையாக்கிய பின் அங்கிருந்து சென்ற பின்\n1.எலியின் உடலுக்குள் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.\n2.எலியின் உணர்வை வளர்த்து அதனுடைய கருவாகி இந்த உயிர் எலியாகத்தான் பிறக்கச் செய்கிறது.\nநாம் நினைக்கிறோம் மனிதனாக இன்று இருக்கின்றோம் என்று… ஆனால் மனிதனுக்கு அப்புறம் பிறவி என்ன… ஆனால் மனிதனுக்கு அப்புறம் பிறவி என்ன… என்கிற வகையிலே தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்குத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை..” என்று ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:41:12Z", "digest": "sha1:KDX5NNXQGIUK2SLYS7OE5PYOHDW7NPDY", "length": 55442, "nlines": 389, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசோகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகனம் 232 BC, இறப்பின் பின்னர் 24 மணித்தியாலத்திற்குள்.\nவாரணாசியின் கங்கை ஆற்றில் இவரின் சாம்பல் கரைக்கப்பட்டிருக்கலாம்\nசந்திரகுப்த மௌரியர் (கிமு 322–297)\nதசரத மௌரியர் (கிமு 232–224 )\nபிரகத்திர மௌரியன் (கிமு 187–180)\nஅசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.[2] [3][4] [5][6] இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.[7]\nஅசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.[8] கி. மு. 260 இல் அதை வென்றார்.[9] கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்[8]. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.[10] அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.[11]\nஅசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பி��்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய \"அசோகரின் கதை\") மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. அசோகரின் சிங்கத்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. \"அசோக மரத்துடன்\" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல.\"[12]\n3 சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232)\n3.1 பிறப்பும் இளமைக் காலமும்\n3.3 கலிங்கப் போரும் மதமாற்றமும்\n3.5 பௌத்த சமயத்தை பரப்புதல்\n3.6 கிர்னார் மலை கட்டளை\n4 அசோகர் கல்வெட்டுக்கள்- வகைபாடுகள்\n6 மவுரிய சாம்ராஜ்ய முடிவு\nமுதன்மைக் கட்டுரை: சந்திரகுப்த மௌரியர்\nமவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் ராஜகிரகம் மகத நாட்டின் தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பிகார் மாநிலத் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.\nசந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.\nசந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஸ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).\nபிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்ததாக சங்க கால புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.\nபிந்துசாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு.[சான்று தேவை] திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.\nசக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232)[தொகு]\nஅசோகர் காலத்திய மௌரியப் பேரரசு\nஇந்தியாவில் அசோகர் நிறுவிய சிங்கத்தூண்கள்\nஅசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செலுக்கஸ் நிக்கோடர் என்ற கிரேக்க மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் ( மகிந்த தேரர்), சங்கமித்தையும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.\nஅசோகரின் சொந்த கல்வெட்டுகள் அவரது இளமைக்கால வாழ்க்கையை பற்றி விளக்கவில்லை. அதைப்பற்றிய செய்திகளானவை அவரது இறப்பிற்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட உறுதிப்படுத்தப்படாத புனைவுகள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.[13] உதாரணமாக அசோகவதனா என்னும் நூலில் அசோக���் தனது முற்பிறவியில் ஜெயா என்ற பெயர் உடையவனாக பிறந்ததாகவும் பாடலிபுத்திரத்தில் இருந்து சக்கரவர்த்தி அரசனாக ஆட்சி செய்வாய் என்று கௌதம புத்தர் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.[14] இந்த புனைவுகள் வெளிப்படையாக கற்பனைகள் என்று கருதப்படுகின்ற போதிலும் அசோகரின் காலத்தைப் பற்றிய நம்பத்தகுந்த வரலாற்று செய்திகளை உள்ளடக்கியுள்ளன.[13]\nஅசோகர் பிறந்த சரியான தேதி என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அந்நேரத்தில் எழுதப்பட்ட இந்திய நூல்கள் அதைப் பற்றிய செய்தியை பதிவிடவில்லை. இவர் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரிகிறது. ஏனெனில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்வேறு சமகால ஆட்சியாளர்களின் காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்டியோசுஸ் இரண்டாம் தியோஸ், தாலமி இரண்டாம் பிலடெல்பஸ், ஆன்டிகோனஸ் இரண்டாம் கோனடாஸ், சைரீனின் மகஸ், மற்றும் அலெக்சாண்டர் (எபிரஸின் இரண்டாம் அலெக்சாண்டர் அல்லது கோரிந்தின் அலெக்சாண்டர்).[15] வரலாற்று ஆதாரங்கள் அசோகர் கி. மு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அண். கி. மு. 304) பிறந்ததாக நமக்கு காட்டுகின்றன,[16] இவர் கி. மு. 269-232 இல் ஆட்சிக்கு வந்தார்.[15]\nஅசோகருக்கு அசோகவர்த்தனர், தேவனாம் பிரியர், பிரியதர்ஷன் என்று பல பெயர்கள் உண்டு. அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் அனைவரையும் விரும்புபவன் என்பது பொருள். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார், அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது, மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.\nமுதன்மைக் கட்டுரை: கலிங்கப் போர்\nகலிங்க நாட��� என்பது தற்போதுள்ள ஒடிசா. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். இதுவே உலகப் புகழ்பெற்ற கலிங்கப் போர் ஆகும். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தைத் தழுவி, சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.\nஇப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.\nவிவேகானந்தரின் கூற்றுப்படி, இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.[17]\nஅசோகர் ஆட்சிப் பொறுப்பை கி.மு 273 இல் ஏற்றார். ஆனால் அவர் கி.மு 269 ஆண்டு (நான்கு ஆண்டுகள் கழித்து) பதவி ஏற்றார். இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அரியணை ஏற போட்டிகள் இருந்ததாகக் கூறுகின்றன. இதன் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவேளை இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார்.\nபேரரசர் அசோகர் பிக்குகள் மூலம் பௌத்தத்தை பிறநாடுகளுக்கு பரப்புதல்\nஅசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசகர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு புத்தகயாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.\nஅசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். இச்சங்கத்திற்கு மொகாலிபுத்த தீசர் தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும், அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.\nபாலி மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டு, கிர்நார் மலை\nசௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்நார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவ���த்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.\nபவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[18]\nஇந்தியாத் துணை கண்டத்தில் அசோகரின் தூண்கள் & அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்\nஇந்தியா வரலாற்றில் தற்போதுள்ள மிகப் பழைமையான எழுதப்பட்ட ஆதாரம் அசோகரின் கல்வெட்டு ஆகும். இவை கரோஷ்தி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. 1837 ல் அசோகரது கல்வெட்டுகள் ஜேம்ஸ் பிரின்செஃப் என்பவரால் படித்து அறியப்பட்டது.\nபதிமூன்றாவது பாறை கல்வெட்டு கலிங்க வெற்றியை குறிப்பிடுகிறது. இப்போரில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். கிரேக்க நாடுகளுக்கு அசோகர் அனுப்பிய தூதுக்குழுக்களை குறிப்பிடுகிறது. மேலும் அசோகரின் நன்னெறி மற்றும் கொள்கைகளை கூறுகிறது.\nஇரு சிறு பாறை ஆணைகள்\nமுதல் சிறு பாறைக் கல்வெட்டு அசோகருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறுகிறது.\nஇரண்டாவது பாறைக் கல்வெட்டு அசோகரின் தர்ம கொள்கைகள் பற்றி கூறுகிறது.\nஇரு கலிங்கா பாறை ஆணைகள்\nஇவை பதினான்கு பாறைக் கல்வெட்டுகளின் இணைப்பாகும். மேலும், எல்லைப்புறங்களில் உள்ள பழங்குடி மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை கூறுகிறது.\nபுத்த சமய கல்வெட்டுகளிலிருந்து ஏழு பகுதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது.\nஇது அசோகர் மேற்கொண்ட பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறது.\nஅசோகருடைய பெயரைக் குறிக்கும் ஒரே கல்வெட்டு ஆணை பாஸ்கி கல்வெட்டு ஆணை ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: அசோகர் கல்வெட்டுக்கள்\nமுதன்மைக் கட்டுரை: அசோகரின் தூண்கள்\nஅசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.[சான்று தேவை] இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிரகத்திர மௌரியன் என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.\nஅசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநாம்பிரியர் என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.\nஅசோகர் முப்பத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மொரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் புதல்வர் குளானன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரதன் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேயே மொரியப் பேரரசு வீழ்ந்தது.\nஅசோகரின் கல்வெட்டுக்கள் உயிர்வாழும் எந்த உயிரினத்தையும் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.[19] எனினும் பொதுவாக கால்நடைகள் கொல்லப்படுவதையோ அல்லது மாட்டுக்கறி உண்பதையோ அவர் தடை செய்யவில்லை.[20]\n\"பயனற்ற உண்ணத் தகாத அனைத்து நான்கு-கால் உயிரினங்களையும்\", மற்றும் பல்வேறு பறவைகள், சில மீன் இனங்கள் மற்றும் காளை மாடுகள் ஆகிய குறிப்பிட்ட விலங்கினங்களையும் கொல்வதற்கு இவர் தடை விதித்தார். பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் தங்களது குட்டிகளை பேணும் பருவத்தில் இருக்கும்போது அவற்றை கொல்வதற்கு தடை விதித்தார். இளம் விலங்குகளும் ஆறுமாத வயது அடைந்த பின்னரே கொல்லப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.[21][22]\nபொழுதுபோக்கிற்காக அரச குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாடுவதையும் அசோகர் தடைசெய்தார். அரண்மனையில் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை மட்டும் அனுமதித்தார்.[23] வேட்டையாடுவதை தடை செய்த அவர் பல விலங்குகள் நல மருத்துவ மனைகளை நிறுவினார். பல்வேறு விடுமுறை நாள்களில் புலால் உண்ணுவதை நீக்கினார். இதன் காரணமாக அசோகர் தலைமையிலான மவுரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: \"உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று\".[24]\nஅசோகர் கட்டிய பெரும் ஸ்தூபி, சாஞ்சி\nஅழகிய சிற்பங்களுடன் வளைவு, சாஞ்சி\n4 தலை சிங்கத் தூண், சாரநாத்\nபுத்தர் பிறந்த லும்பினியில் அசோகரின் தூண்\nஅசோகர் கட்டிய மகாபோதி கோயிலின் தற்போதைய தோற்றம்\nஅசோகச் சக்கரம் அல்லது தர்மச் சக்கரம்\nஅசோகரின் சிங்கத் தூண், வைசாலி\nஅசோக்குமார் என்ற திரைப்படத்தில், அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு. குணாளன், ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு. இதில் குணாளன் அழகு மிகுந்தவர். எனவே அவர் மீது அசோகரின் மனைவியருள் ஒருவரான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார். ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பத்திற்கு இணங்கவில்லை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்; கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார் என்றும் சித்தரிக்கப்படுகிறது.\n சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; 239\n சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; பவஹாரி பாபா; பக்கம் 201\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அசோகர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:18:01Z", "digest": "sha1:PUWN5HPBP5EJ6SDZDK62HNG7HC2FST2W", "length": 8775, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரை உள்ளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகோரை உள்ளான் (Jack Snipe; Lymnocryptes minimus) 21 செ.மீ. உடலின் மேற்பகுதி பசுமையும் ஊதாவும் தோய்ந்தது. தலையிலும் கண்களை அடுத்தும் வெண்பட்டைகளைக் காணலாம். மார்பில் பழுப்புத் திட்டுகள் உண்டு. வயிறும் வாலடியும் வெண்மை.\nகுளிர் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இது சகதியும் சேறுமாக உள்ள அறுவடை முடிந்த வயல்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும்.\nசிறு நத்தைகள், புழு பூச்சிகள் ஆகியவற்றோடு சதுப்பு நிலத் தாவரங்களில் விதைகளையும் தேடி��்தின்னும். வேட்டைக்காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கடைசி வரை புதரிலிருந்து வெளிப்படாது பதுங்கியிருந்து பின் எழுந்து சற்றுத் தொலைவு பறந்து புதரிடையே பதுங்கும்.\nஇராமநாதபுரம் பெரியகண்மாயைச் சார்ந்த பகுதியில் இப் பறவைகள் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கரையில் மேற்கொள்ளப்படுவது போல தென்மாவட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்தினால் வலசை வரும் பறவைகள் பற்றிய பல விவரங்கள் மேலும் வெளிப்படும்.\n↑ \"Lymnocryptes minimus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2020, 03:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/enai-nokki-ppayum-thotta-movie-sensor-details-pn0sna", "date_download": "2020-10-29T09:16:29Z", "digest": "sha1:JELWQU3JGVA2B7Z72ZSIQ5F6SGA4S3H7", "length": 9238, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் முக்கிய தகவல்!", "raw_content": "\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் முக்கிய தகவல்\nஇயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும் நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.\nஇயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும் நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்றால் சான்றிதழ் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் மேகா ஆகாஷ் - சிம்புவுடன் நடித்து வெளியான, 'வந்த ராஜாவைத்தான் வருவேன்' படம் தோல்வியடைந்த நிலையில் இந்த படம் இவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஃபிட்டான பாடி... முரட்டுத்தனமான தாடி... வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/12/a-new-dwarf-planet-in-our-solar-system.html", "date_download": "2020-10-29T07:25:03Z", "digest": "sha1:GUFHSDCPSDMOYYUOSLVQ2FJTU2DMI7PG", "length": 6065, "nlines": 71, "source_domain": "www.spacenewstamil.com", "title": "A New Dwarf Planet in Our Solar System is the Most Far Out Planet | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் உள்ள புதிய கிரகம் கண்டிபிடிப்பு", "raw_content": "\nA New Dwarf Planet in Our Solar System is the Most Far Out Planet | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் உள்ள புதிய கிரகம் கண்டிபிடிப்பு\nதொலைதூர கிரகம் ஃபார் அவுட்\nநமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் மிகவும் தொலைவில் ஒரு சிறிய கிரகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதன் பெயரானது 2018 VG18 என்பதுதான் ஆனால் இதற்கு மற்றொரு பெயர் வைத்துள்ளனர் அது என்ன தெரியுமா (farout) ஃபார் அவுட் என்பதுதான். இது ஒரு சிறிய கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nபெயருக்கு ஏற்றார் போல எந்த கிரகமும் புளூட்டோவிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது அதாவது நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நம் பூமியில் இருந்து ப்ளூட்டோ எவ்வளவு தொலைவு என்று உங்களுக்கு தெரியும் தானே, அது போல மூன்று மடங்கு தொலைவில் இருப்பது தான் இந்த கிரகம் இந்த ஹவாய் தீவு தீவிலுள்ள ஜப்பானிய தொலைநோக்கி மூலம் கண்டறிந்தனர் இந்த தொலைநோக்கி பெயர் subaru\nஇது Planet X அல்லது நிபுரூவா\nஇந்த கிரகத்தினை கண்டறிந்த Scott Sheppard அறிவியலாளர் Carnegie Institution for Science in Washington DC. இவர் இது பற்றி கூறுகையில் இந்த அளவு தொலைவில் இந்த கிரகம் இருப்பதற்கான காரணங்கள் ஏதும் புரியவில்லை. என்றும் மேலும் இந்த கிரகத்தின் இந்த வித்தியாசமான வட்ட பாதைக்கு காரணமாக இருப்பது, வேண்டுமென்றால் மிகப்பெரிய கிரகம் ஒன்று இருப்பதாக கருதப்படும் பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்ற ஒரு மிகப்பெரிய கிரகமாக இருக்கலாம் என்றும் இவர் கூறியுள்ளார். இது அனுமானங்களே தவிர இதைப் பற்றிய சரியான முடிவை இதுவரை எடுக்கவில்லை யாரும் இந்த கிரகத்தை கண்டறிந்த அந்த அறிவியலாளர்கள் கூறிய செய்துதான் இது.\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்���ிகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}